EVRT-Vol-3-Part-3---pp-1889-2076,-English-i-x-ocr

Collection: Anaimuthu's Periyar Collection

ok No 3046 போன்‌ : 0422 - 2572635 செல்‌: 936 2970121 s @10 சுப்பிரமணியன்‌ மடவ s மருத நாடன்‌) தலைமைப்‌ பொறியாளர்‌ மி.வா, (ஓய்ஷ்‌ தைவர: சிந்தனையரார்‌ கழகம்‌ மிழ்‌ தமிழர்‌ ஒருங்கிணைப்பாளர்‌ அப்பா) தொழில்நுட்ப லல்றர்‌ குழும 181267, அண்ணாநகர்‌, ஆறுமுகம்‌ லே-அவுட்‌, பூனைமேடு இஞ்சலி, கோயழுத்தூர்‌ - 641 004. இன்று கோவையில்‌ பொறிஞர்‌. கு.ம.சுப்பிரமணியம்‌ அவர்களை அவரது இல்லத்தில்‌ சந்தித்தேன்‌. இவர்‌ மின்வாரியத்தில்‌ தலைமைப்‌ பொறியாளராகப்‌ பணியாற்றி பணிநிறைவு பெற்றவர்‌. தந்தை பெரியாரோடு இணைந்து தமிழகம்‌ முழுவதும்‌ பகுத்தறிவுக்‌ கருத்துகளைப்‌ பரப்பியவர்‌. திருச்சி சிந்தனையாளர்‌ கழகத்தின்‌ தலைவராக இருந்தவர்‌. இவரது முயற்சியால்‌ திரு.வே. ஆனைமுத்து அவர்கள்‌ தொகுத்த பெரியார்‌ ஈ.வெ.ரா. சிந்தனைகள்‌ மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டன. 2200 பக்கங்களுக்கு மேற்பட்ட இந்த மூன்று தொகுதிகளும்‌ பெரியாரின்‌ சொற்பொழிவுகளும்‌ கட்டுரைகளும்‌ அடங்கிய தொகுப்பு ஆகும்‌. பெரியாரின்‌ பன்முக ஆற்றலை வெளிப்படுத்துகிற அரிய நூலாக இன்றளவும்‌ இந்த நூல்‌ போற்றப்படுகிறது. பொறிஞர்‌. கு.ம.சுப்பிரமணியம்‌ எழுதிய கவிதை நூலை இணையத்தில்‌ வலையேற்றுவதற்காக அவரைச்‌ சந்தித்தபோது பெரியார்‌ ஈ.வெ.ரா. சிந்தனைகள்‌ என்ற நூலைப்பற்றி அவரிடம்‌ பேசினேன்‌. அந்த நூலை வெளியிட்ட நினைவலைகளை அவர்‌ விளக்கினார்‌. நூல்‌ வெளியீட்டிற்காப்‌ பட்டபாடுகள்‌ என்‌ கண்முன்‌ நிழலாடியது. அவர்‌ காட்டிய தந்தை பெரியாரின்‌ உருவம்‌ என்‌ முன்‌ நிழலாடியது. பகுத்தறிவு விதைப்பிற்காகத்‌ தன்வாழ்நாளின்‌ இறுதிவரை பேசியும்‌ எழுதியும்‌ வந்த அவரது உறுதி தெரிந்தது. பெரியார்‌ ஈ.வெ.ரா. சிந்தனைகள்‌ தொகுப்பினை இணையத்தில்‌ வலையேற்றினால்‌ உலகமக்கள்‌ வலைஇறக்கிப்‌ படித்து மகிழ்வார்களே என்று சொன்ன பொழுது, நூலை வெளியிட்ட சிந்தனையாளர்‌ கழகத்தின்‌ தலைவர்‌ திரு. கு.ம. சுப்பிரமணியம்‌ அவர்கள்‌ மகிழ்வோடு, தன்‌ கைப்படியாக வைத்திருந்த அந்த முதன்மைப்‌ படியை அன்போடு எடுத்து வந்து கொடுத்தார்‌. இணையத்தில்‌ வெளியிடூங்கள்‌, அய்யாவின்‌ கருத்துகள்‌ உலகம்‌ முழுவதும்‌ பரவட்டும்‌ என்று அவர்‌ கொடுத்தபோது நான்‌ பெருமகிழ்வு அடைந்தேன்‌. நான்‌ பத்தாம்‌ வகுப்பு படித்தபோது, தாராபுரம்‌ நூலகத்தில்‌ ஒவ்வொரு நாளும்‌ ஒவ்வொரு பக்கமாகப்‌ படித்து நெஞ்சில்‌ பதிந்து என்னை வழிநடத்திய அந்த நூலை நான்‌ படவடிவக்‌ கோப்பாக்கும்‌ வாய்ப்பு கிடைத்தது கண்டு நெஞ்சு நெகிழந்தேன்‌ ஆனைமுத்து அய்யா அவர்கள்‌ பெருமுயற்சியில்‌ திரட்டிச்‌ சேகரித்த பெரியார்‌ ஈ.வெ.ரா சிந்தனைகள்‌ என்ற இந்த மூன்று தொகுதிகளும்‌ உலகம்‌ முழுவதும்‌ உள்ள நம்‌ தமிழ்‌ மக்களுக்கும்‌ இனிவரும்‌ அடுத்த தலைமுறையினருக்கும்‌ வழிகாட்டியாக நின்று பகுத்தறிவூட்டும்‌ என்று நம்புகிறேன்‌. bghs shrpp ௭௮; (09-06-2011) JkiHK;t iy (www.thamizham.net) www.thamizham.net - Free E book No 3046 ok No 3046 பெரியார்‌ ஈ. வ. ரா. சிந்தனைகள்‌ (பெரியார்‌ ஈ. வெ. இராமசாமி அவர்களின்‌ சொற்பொழிவுகளும்‌ கட்டுரைகளும்‌) மூன்றாம்‌ தொகுதி பதிப்பாசிரியர்‌ வே. ஆனைமுத்து இ [ந ட க்‌ ட்‌ த ணன்‌, ப்‌ A ந ய்‌ ஓ வெளியீடு : | சிந்தனையாளர்‌ கழகம்‌ தெப்பக்குளம்‌ திருச்சிராப்பள்ளி-2 www.thamizham.net - Free E book No 3046 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ (மூன்றாம்‌ தொகுதி) முதற்‌ பதிப்பு, வெவியீடு 1-7-1974 பதிப்புரிமை பெற்றது கபிர்‌ அச்சகம்‌, சென்ணை--600005 . www.thamizham.net - Free E book No 3046 THOUGHTS OF PERIYAR E. V.R. (Speeches and Writings of Periyar E. V. Ramasami) VOLUME III Compiled and Edited by V. ANAIMUTHU Published by THINKERS® FORUM Teppakulam Tiruchirappalli-2 ‘www.thamizham.net - Free E book No 3046 Thoughts of Periyar E. V. R.—Volums 1 First ‘Edition, Published on 1-7-1974 All rights reserved . Kabeer Printing Works, Madras--600005 www.thamizham.net - Free E book No 3046 பகுதி V 0ெய்திகள்‌ ‘www.thamizham.net - Free £ book 14௦ 3046 et - Free E book No 3046 as the miser who Adana coin to auother, never losing. on the look-out 1o increase the But science நக வி பங proprioted ous auperiors from this 1 அவிய Ithasbeen established tha ehasactars are not inherited A geniua 1 டி ன Tean of his conteraporan ability or in moral worth, | erroras both வயி catch mie பற்ற கணட The mighey-edifice of Varmmsbrama b c “g“ அ ன்‌ பல்‌ ந ண்‌ cards, 195 orthe awe? s ல்‌ நற வட Butle the o ப of seience. பனம்‌ "G, R is givieg o xcndcr’!: . G R s o blue blooded வெலிய of the wark. y and has வரம்‌ ve இடு i love with ‘Sak’, 118 mug)“ [or'Sah is a fine | வல்ல But his sally oo Commurufre:‘ i pmsunlnt\l[ou has not dons him or Ein ந வடு ஸமம்‌ என்ப - swith oIl electorates in வு கவ்வை ற us யன desire o £ பறவை our யய We did | Bitnn buman யா டாட R wrongly supposeswe| வலிக்க! உண்‌ ddid, thi பன வ the best! ப்பன்‌ representativey. J0ift el வவ synopimons with 000006 s ட Bt யாய electorates வலய ல்‌ with commnal த்‌ க eléstorate ல separate electorate.” நியு tate clectorate need not bea communal on பெரியார்‌ ஈ. வெ. ரா. அவர்களால்‌ 7-11-1928-ல்‌ நிறுவப்பெற்ற, Revolt-AGauradi ஆங்கில வார ஏட்டின்‌ 6-ம்‌ இதழின்‌ முகப்பு அட்டை ‘www.thamizham.net - Free E 5௦0 No 3046 ok No 3046 Reg. No. M. 2426, NO. 3. NEVER-NEVER GIRLS. Twenty youny women who have வட nover to wed have formed themselves into the “Never, Never Club,” the one and only rule of which ia that they shall remain spinsters till the end of their days! “You may think we are joking,” said Miss May Gridley, the founde: and Seceetary, in an, interview, “but we are in deadly வட? “Don't think that e are man-baters, or soared spinsters, ot have been crossed in love. Not 54 உயிலில்‌ Miss Gridley explaimed thot all the membiers were (ட geod positions, விம்‌ College. T supportiog மம்‌ likely to ulntmue 0 and they ing of ladies and gentlemen, அல்லியம்‌ o jinion that marrying the bers, workers, leaders and other followers எமில்‌ ட sch ம்ப நல கலில்‌ gir! dmirers of the selfrespect movement. of theic chance of happiness, “After all” riage கக conducte ம்‌ ம மீட “there are something like two million | tmethods, there நண்டு the வழிம yomen, It is the duty of those of us. nies, nor the intermediary, T b who வறை find for ourselv: ¢ | of Secretarics and' clerks, n orthodexy and பய and ணக e of birth, mamas நவ an inter:caste மறல, and are competent ஐ certain of regular ஸ்ர with the opportunity of nong those who sent messages of pulting away for & teiny day.” | ரயி of “0 membership i . i R oy M 5 Gkl சப் ப உலகத்‌ T 1 i, Dewan of Mysore, Hon Dr.P: ஒட்‌ éfi:l:'“:'m“:dhfl-m ove | யி வலம்‌ business,” கவல்‌ b Bahadur, Home aliar, Health Minister, Dr. P. iber. Hon, ‘e - = b Naidy. Editor, ~Tamil Nada®y _THE CHIVALROUS HUSBAND Principal Qucen Mary'e Col- The world. fins லை sccustomed 1o ம readiog of men who, in wills, ingert : நிவியின்‌ 15 s peoninin et widows. Shoud ey Chidombaranatha Mudalia, மா, பப்ப ! மடி ்‌ T, Haiborne Rond, ள்‌ ம ந்‌ avin ர பல்‌! ன்னை பப்ப! | | ல்‌ ல்‌ ன்‌ ன மம்‌! » லபல ried ngain and ௯ ski, ன்ட்‌ கு wiitten ம the bottom of Mr. Mengen's will, reads as follows — சழ the event of my wife-marrying again, | 1wish it to be known ta all my friends and பெரியார்‌ ஈ, வெபரா. அவர்களை ஆசிரியராகக்‌ கொண்ட 8ஸ௦16-ரிவோல்ட்‌ ஆங்கில வார ஏட்டின்‌ தொகுதி 2, இதழ்‌ 9-ன்‌ முகப்பு அட்டை am.net - Free £ 5௦011௦ 3046 1. அறிறாகர்‌ 0ெய்நிகள்‌ 1. ¢ நிவோல்ட்‌ ? ௫௦16) *ரிவோல்ட்‌? என்னும்‌ ஆங்கில வாரப்‌ பதீதிரிகை ஒன்றைச்‌ சென்ற ஆறாம்‌ தேதி செவ்வாய்க்கிழமை பட்டிவீரன்பட்டி திரு. சவுந்தரபாண்டிய நாடார்‌ அவர்களைக்கொண்டு திறப்புவிழா நடத்தி, 7ஆம்‌ தேதி புதன்கிழமை, * முதல்‌ இதழ்‌? வெளிப்படுதீதிவிட்டோம்‌. இனி அதை ஆதரிதீது அதன்‌ கொள்கைகளை வெற்றிபெறச்செய்து வைக்கவேண்டியது பொதுமக்களின்‌ கடமையாகும்‌. ¢ ரிவோல்ட்‌? பத்திரிகையின்‌ ஆரம்பத்தின்‌ உதீதேசமெல்லாம்‌ நமது நிலைமையை யும்‌ கொள்கையையும்‌ தமிழ்மக்கள்‌ தவிர மற்ற மக்களுக்கும்‌ தெரிவிக்கவேண்டும்‌ என்கிற ஆவலேயாகும்‌. நமது நிலைமை சென்னை மாகாணதீதிலேயே தெலுங்கு, கன்னடம்‌, மலையாளம்‌ முதலிய பாஷைகளை நாட்டு பாஷையாகக்கொண்ட பல ஜில்லாகீகளுக்கே தெரியவில்லை என்றால்‌--வெளி மாகாணங்களுகீகும்‌, வெளி தேசங்களுக்கும்‌ எப்படித்‌ தெரிந்திருக்கமுடியும்‌ i உதாரணமாக, ஒரு சமயத்தில்‌ இந்தியா மந்திரியுடன்‌ திரு. டாக்டர்‌ டி. எம்‌. நாயர்‌ அவர்கள்‌ பேசிக்கொண்டிருந்தபோது, ₹ சென்னை பார்ப்பனரல்லாதார்‌. களுக்காகப்‌ பெரிய உதீதியோகங்கள்‌ அளிக்கப்படவில்லை? என்று சொன்னபோது, ¢ திரு. 8. 14, சரீமா என்பவர்‌, இந்திய அரசாங்கதீதில்‌ நிர்வாகசபை மெம்பராயிருந்து 6,500 ரூபாய்‌ சம்பளம்‌ வாங்குகிறாரே, அது போதாதா? என்று இந்திய மந்திரி சொன்னாராம்‌. அதற்கு திரு. டாக்டர்‌ நாயர்‌ அவர்கள்‌, * நான்‌ இந்தியாவைவிட்டுப்‌ புறப்படும்வரை திரு. 8. 14. சர்மா அவர்கள்‌ பார்ப்பனராயிருந்தார்‌ ) நான்‌ புறப்பட்டபிறகு. அவர்‌ ஏதாவது, பார்ப்பனரல்லாதாராய்விட்டரே என்னவோ எனகீகுதீ தெரியவில்லை; ஆதலால்‌, தயவுசெய்து அவர்‌ பார்ப்பனரல்லாதாராக ஆகிஇருப்பதாய்தி தங்களுக்கு வந்த செய்தியைக்‌ காட்டுகிறீர்களா₹ என்று கேட்டாராம்‌. அதன்பிறகு அந்த இந்தியா மந்திரி திடுக்கிட்டு, ¢ நான்‌ இதீதனை நாளாக; அவரைப்‌ பார்ப்பனரல்லாதார்‌ என்றுதான்‌ நினைதீ அக்கொண்டிருந்தேன்‌) இப்போது தாங்கன்‌ சொல்வது எனக்கு ஆச்சரியமாய்‌ இருக்‌ கின்றது? என்று சொன்னாராம்‌. அதுபோலவே, சென்னையில்‌ சென்ற வருடம்‌ நடந்த காங்கிரசுக்கு, கல்கதீதாவி லிருந்து வந்த முக்கியஸ்தர்களில்‌ ஒருவரான திரு. கோஸ்வாமி என்கிறவரோடு நாம்‌ பேசிக்‌ கொண்டிருந்தபோது, * சென்னை மாகரணதீதில்‌ தெருவில்‌ நடக்கக்கூடாதவர்களும்‌, கோயிலுக்குள்‌ போககீகூடாதவர்களும்‌, தொடக்கூடாதவர்களும்‌, நிழல்‌ மேல்படக்கூடா தவர்களும்‌ இருக்கின்றார்களே, அவர்களைப்பற்றித்‌ தங்கன்‌ அரசியல்‌ திட்டத்தில்‌ என்ன கவலை எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்‌ 4 என்று கேட்டபோது, அவர்‌ ஆச்சரியப்‌ பட்டு, * அப்படி ஒன்றும்‌ இருப்பதாக எனக்கு இதுவரை தெரியவே தெரியாது) இது உண்மையா? என்று, பக்கத்தில்‌ இருந்த திரு. ஆர்‌, கே. சண்முகம்‌ செட்டியாரைக்‌ கேட்டார்‌. அதற்கு திரு. சண்முகம்‌ செட்டியாரவர்கள்‌ சிரிதீ துக்கொண்டே, ' இதற்குச்‌ சாட்சிக்கக அதிக தூரம்‌ போகாதீர்கள்‌. நானே சில கோயிலுக்குன்‌ போககீ்கூடாத சாதி என்பதைச்‌ சேர்ந்தவன்‌, அய்க்கோர்ட்டு வரையில்‌ விவகாரம்‌ செய்து பார்த்தும்‌ எங்களை அந்தக்‌ கோயிலுக்குள்‌ போகக்கூடாத சாதியிலேயே சேர்தீதுதீ தீர்ப்புப்பெற்றுவிட்டார்கள்‌. எனவே, இனி உங்களுக்கு ஏதாவது சந்தேகமுண்டா 1 என்று கேட்டார்‌. பிறகு திரு கோஸ்வாமி பட்ட ஆச்சரியதீதிற்கு அளவே இல்லை. இதுபோலவே, பல உதாரணங்கள்‌ எடுதீதுக்காட்டலாம்‌. எனவே, நம்‌ நிலையையும்‌, தேவையையும்‌ வெளிநாட்டார்களுக்கு, உள்ளங்‌ கை நெல்லிக்‌ கனிபோல தெரியப்படுத்த வேண்டுமானால்‌ தாட்சண்யமும்‌, பயமும்‌, சுயநலமும்‌ அற்ற தன்மையில்‌ தைரியமாய்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3046/ 1899 பெரியார்‌ ஈ, வெ. ரா சிந்தனைகள்‌ . வெளிப்படுதீதக்கூடிய ஒரு சரதனம்‌ இருந்தராகவேண்டும்‌ என்ற கருத்தைக்‌ கொண்டே, *ரிவோல்ட்‌ டை ஆரம்பிதீதுவிட்டோம்‌. அதன்‌ கொன்கையைப்பற்றி நாம்‌ அதிகமாகச்‌ சொல்லிக்கொள்ள வேண்டியதில்லை என்றே நினைக்கின்றோம்‌. முக்கியமாக அரசியல்‌ துறையில்‌ உழைக்கவேண்டும்‌ என்பது அதன்‌ கவலையல்ல. ஆனால்‌, அரசியல்‌ அயோக்கியத்‌ தனங்களைதீ தைரியமாயும்‌, தாராளமாயும்‌ வெளியாக்கி விட வேண்டுமென்பதே, * ரிவோல்ட்‌டின்‌ பெருங்‌ கவலைகளில்‌ ஒன்றாகும்‌. அதுபோலவே, சாமியைப்பற்றியும்‌ சமயதீதைப்பற்றியும்‌ அதற்குச்‌ சிறிதும்‌ கவலையில்லை. ஆனால்‌, அவற்றின்‌ பேரால்‌ நடைபெறும்‌ அயோக்கியதீதனங்களையும்‌ கொடுமைகளையும்‌ அடிமைத்‌ தன்மைகளையும்‌ அறியாமையையும்‌ வெளியாக்குவது எல்லாவற்றையும்விட முக்கியமான. தாகும்‌. சுருக்கமாகவும்‌, மொதீதமாகவும்‌ கூறுமிடத்து, இதற்கு மூன்‌ ஒரு தடவை-- அதாவது *ரிவோல்ட்‌? பத்திரிகையை அரசாங்கதீதாரிடம்‌ பதிவு செய்துகொண்ட சமயத்தில்‌, அதன்‌ கொள்கை என்பதாக அரசரங்கதீதார்‌ அறிய விரும்பியபோது தெரிவிக்‌ கப்பட்டதையே மறுமுறையும்‌ தெரிவித்து கிதை முடிதீதுவிடுகின்றோம்‌... அதாவது *ரிவோல்ட்‌? என்ற ஆங்கில வாரப்‌ பத்திரிகை நடதீதுவதின்‌ கருதீது, இப்போது நாம்‌ பதிப்பாசிரியராயிருநீது நடத்தும்‌ * குடிஅரசு? என்னும்‌ தமிழ்‌ வாரப்‌ பத்திரிகையின்‌ கொள்கைகளையே முக்கியமாய்க்கொண்டு நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்‌ கிறது. *ரிவோல்ட்‌ ? என்கின்ற வார்தீதைகீகு நாம்‌ எடுத்துக்கொண்ட அர்தீதம்‌ கட்டுப்‌ பாட்டை உடைத்தல்‌? என்பது. அதாவது, மனித தர்மதீதுக்கும்‌, மனித இயற்கைக்கும்‌ விரோதமாக அரசியலிலானாலும்‌ சரி, மத கயலிலானாலும்‌ சரி, அதிகார இயலிலானாஜலும்‌ சரி, முதலாளி இயலிலானாலும்‌ சரி, ஆண்‌ இயலிலானாலும்‌ சரி, மற்றும்‌ எவைகளி லானாலும்‌ சரி) அவைகவினால்‌ ஏற்படும்‌ இயற்கைக்கும்‌ அறிவுக்கும்‌ மாறுபட்ட கட்டுப்‌ பாடுகளை உடைத்து, உலகமும்‌ அதன்‌ இன்பமும்‌ எல்லோருக்கும்‌ பொது என்பதும்‌, மகீகன்‌ யாவரும்‌ சமம்‌ என்பதுமான கொள்கையை மனசாட்சிப்படி சாதீதியமான வழிகவில்‌ பிரச்சாரம்‌ செய்வதே அதன்‌ நோக்கம்‌? என்பதாகும்‌. இதற்கு முக்கிய பதீதிராதிபராக திரு. எஸ்‌. இராமநாதன்‌ எம்‌.ஏ, பி.எல்‌. அவர்கள்‌: இருந்து வருவார்‌. நாமும்‌ அதில்‌ பங்கு எடுதீது வருவோம்‌. எனவே, இதை வாலிப உலகம்‌ ஆதரிக்கவேண்டும்‌ என்று கேட்டுக்கொள்கின்றோம்‌. எம்‌ வாலிப நண்பர்கன்‌ ஆங்காங்‌ குன்ளவர்கன்‌ ஒவ்வொருவரும்‌ தாங்கள்‌ சந்தாதாரராய்ச்‌ சேருவதுடன்‌, ஒவ்வொருவரும்‌ இது சமயம்‌ மூன்று சந்தாதாரர்களுகீகுக்‌ குறையாமல்‌ சேர்தீதுவிட்டு மறுகாரியம்‌ பார்ப்பது என்கின்ற உறுதியைக்கொள்ள வேண்டுகின்றோம்‌. [8 குடிஅரசு -அறிக்கை--11.11-1928] 2. முன்னேற்றம்‌ * * முன்னேற்றம்‌? என்னும்‌ பத்திரிகை திரு. வெ. சி. நாரயணசாமி அவர்களை ஆசிரியரசகவும்‌, திரு. ஜி. எஸ்‌. சாரங்கபரணியவர்களனை வெளியிடுவோராகவும்‌ கொண்டு மலாய்‌ நாட்டில்‌ சிங்கப்பூரிலிருநீது வெளிவருவதாகும்‌. இப்‌ பத்திரிகையின்‌ அய்த்து மலர்களைப்‌ பார்தீததில்‌ இதன்‌ கொள்கைகள்‌ முற்றிலும்‌, மக்களைத்‌ தொன்றுதொட்டுள்ள மூடப்‌ பழகீச வழக்கங்களாகிற படுகுழியினின்றும்‌, சாதி மதங்கள்‌ என்கின்ற கொடிய விலங்குகளினின்றும்‌, பார்ப்பனீயக்‌ கொள்ளைகீகாரர்களின்‌ பெருந்‌ துன்பங்கவினின்றும்‌ மீட்டு வாழ்விக்கும்படியானதும்‌, ஒப்பற்ற சுயமரியாதைத்‌ ததீதுவங்களையும்‌ கொண்ட தரகவே இருக்கின்றன. இப்‌ பதீதிரிகையானது தன்‌ பெயருக்கேற்ப மக்களின்‌ முன்னேற்‌ நதீதிற்கான விஷயங்களையே கொண்டு விளங்குவதால்‌, இப்‌ பதீதிரிகையானது நம்‌ மக்களுக்கு இன்றியமையாததேரர்‌ நற்றுணையாகும்‌ என்பது எமது அபிப்பிராயம்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3046 செய்திகள்‌ 1883 ஆனால்‌, தற்காலதீதில்‌ நாட்டில்‌ எங்கு பார்தீதாலும்‌ ஜனங்களெல்லாம்‌ ¢ பதீதிரிகை , 8 பத்திரிகை? என்பதாக ஏற்படுதீதிக்கொண்டு மக்களை உபதீதிரவிக்கிறார்கள்‌ என்று சிலர்‌ எண்ணவோ, சொல்லவோ செய்யலாம்‌. ஆனால்‌, நாம்‌ அதைப்‌ புதீதிசாலித்தனமானவை களென்று மதிக்கமாட்டோம்‌. ஏனெனில்‌, ஒரு நாடோ, ஒரு சமூகமோ முன்னேற்றமடைய வேண்டுமானால்‌, அதன்‌ பரப்பெங்கும்‌ பத்திரிகைகளும்‌, பாடசாலைகளுமாகவே மிளிர வேண்டும்‌. இதை உத்தேசிதீதேதான்‌, சில அறிவிற்சிறநீத பெரியார்கள்‌ எந்தச்‌ சமூகத்தை யேனும்‌, எந்த நாட்டையேனும்‌ முன்னேற்றமடைந்திருக்கிறதா, இல்லையா *-எனத்‌ தெரிந்துகொள்ள வேண்டுமானால்‌--அவர்கள்‌ அந்த நாட்டினரையோ சமூகதீதினரையோ? கண்டால்‌, * உங்களுக்கென எத்தனை பதீதிரிகைகள்‌? எத்தனை பாடசாலைகள்‌ i எத்தனை கலாசாலைகள்‌ இருக்கின்றன ₹ என்னும்‌ கேள்வி கிளதீதுகின்றனர்‌. ஆகவே, பத்திரிகைகளின்‌ எண்கள்‌ மிகுவதைத்‌ி தாழ்வாக நினைக்கவோ, சொல்லவோ சற்றும்‌ இடமில்லை. ஏனெனில்‌, பதீதிரிகைதான்‌ முன்னேற்றமடையக்‌ கருதும்‌ ஒவ்வொருவருக்கும்‌ இன்றியமையாத ஆசான்‌ $ பதீதிரிகைதான்‌ மக்களுக்கு அறிவையூட்டி வளர்க்கும்‌ தாயினு மினியது)$ பதீதிரிகைதான்‌ புத்தி புகட்டும்‌ நற்றந்தை) பதீதிரிகைதான்‌ ஆபத்துக்கு உதவும்‌ நற்புதல்வன்‌ ) பதீதிரிகைதான்‌ உண்மைத்‌ தோழன்‌) அதுவே அம்ம்புலன்‌: களையும்‌ ஒருமிதீது இன்பம்‌ நுகரச்‌ செய்யும்‌ உத்தம மனைவி ; அதுவே பெருஞ்‌ செல்வம்‌ ] அதுவே நெருங்கிய சுற்றம்‌] அதுவே இன்பந்‌ தரும்‌ பெரு வீடு) அதுவே நோயகற்றும்‌ சஞ்சீவி) அதுவே இன்னமுது) அதுவே உண்மைச்‌ சேவகன்‌, அது மக்கள்‌ வசிக்கும்‌ ஒவ்வொரு இல்லந்தோறும்‌ வநீது, சயேச்சையும்‌, சுவாதீனமுமற்று அஞ்ஞானதீதிலும்‌ சோம்பலிலும்‌, பசியிலும்‌, தரிதீதிரதீதி.லும்‌ உறங்கிக்‌ கிடக்கும்‌ மக்களை எழுப்பி உய்விக்கும்‌ நற்றுணைவன்‌. வெறும்‌ நாட்டுச்‌ செய்திகளையே தமக்கு அணியாகதீ தாங்கியும்‌, ஒரு சில தொகை யினரான கூட்டதீதிற்கு மட்டில்‌ நலதீதைதீ தகுவதாகவும்‌, ஆசிரியர்கவின்‌ கியாதி, இலாப பூஜைகளுக்காகவும்‌, மக்களின்‌ பொருட்களையும்‌ அவர்களின்‌ அருமையான பொழுது களையும்‌ கொள்ளைகொண்டு தமது ஒருசாணை நிரப்பிப்‌ பெருமைச்‌ சின்னங்களைப்‌ பரிமாறிக்‌ காலத்தைக்‌ கழிதீதுவரும்‌ சில போலிப்‌ பத்திரிகைகள்‌ போன்றல்லாமல்‌, ராயல்‌ 1-க்கு 16-ல்‌ 20 பக்கங்கள்‌ கொண்டு, மலர்கள்‌ தோறும்‌ கண்கவரும்‌ தலைவர்களின்‌ சித்திரப்‌! படங்களாலும்‌, நல்ல பதிப்புள்ள நல்ல தமிழில்‌ பண்டித பாமர ரஞ்சனமான முறைகளில்‌ உயர்‌ நீத அனுபவமும்‌ பரோபகாரமுமுள்ள அறிவாளிகளால்‌ எழுதப்பெற்ற கட்டுரைகளைக்‌ கொண்டதோடு, ஒவ்வொரு மலர்களிலும்‌ ஒவ்வொரு பக்கத்திலும்‌, ஒவ்வொரு வாக்கியதி திலும்‌--சுயமரியாதைத்‌ ததீதுவதீதின்‌ தேன்‌ துளிகள்‌ கசிந்து ஒழுகும்‌ மாதிரியிலமைந்து ஒனிர்வதால்‌ இக்‌ காலத்துக்கேற்ற ஓரீ நற்பயனென மக்கள்‌ யாவருமிதை ஆதரிப்பார்களென நம்புகிறோம்‌. [6 குடி அரசு3-மதிப்புரை--3-3-1929] 8. சுயமரியாதைத்‌ தொண்டன்‌? தோழர்களே 1 சுயமரியாதைப்‌ பத்திரிகைகள்‌ ஒவ்வொரு கிராமதீதிலும்‌ பரவவேண்டும்‌ ) இல்லா விடில்‌ நாடு முன்னேற்றமடையாது. பத்திரிகை படிப்பதற்குக்‌ கல்வி அவசியம்‌) அக்‌ கல்வியை மக்களுக்குப்‌ பரப்பும்படியான பொறுப்பும்‌ சவுகரியமும்‌ ஜில்லாபோர்டு தலைவர்‌ களுக்கு உண்டு. எல்லோரும்‌ ¢ சுயமரியாதைத்‌ தொண்டனை ! ஆதரிக்கவேண்டும்‌ எனக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌. பன்ளிப்பாளையத்தில்‌, 9-6-1929-ல்‌ சொற்பொழிவு. குடி அரசு! 14-4-1929) 1686-28 www.thamizham.net - Free £ book 14௦ 3046 1894 4. நூல்‌ முன்னுரை நான்‌ திராவிடர்‌ கழகதீதை அது * ஜஸ்டிஸ்‌? என்ற கட்சிப்‌ பெயரோடு கிருந்த காலதீதில்‌ இருந்தது போல்‌ இது ஒரு கட்சியல்லவென்றும்‌, திராவிடர்‌ கழகம்‌ ஒரு பிரச்சார இயக்கம்‌ என்றும்‌ 10 ஆண்டுகளாகச்‌ சொல்லிவருகிறேன்‌. அதனாலேயே திராவிடர்‌ கழகத்தை மக்கள்‌ ஒரு கட்சி என்று கருதாமல்‌ இயக்கம்‌ என்‌3ற கருதவேண்டும்‌ என்பதற்காக, அதற்கு ஏற்றபடி கழகத்தை ஒரு பிரச்சார ஸ்தாபனமாகச்‌ செய்துவருகிறேன்‌. ஏன்‌ என்றால்‌, 1925-ல்‌ நாம்‌ ஆரம்பித்து நடத்திவந்த சுயமரியாதை இயக்கம்தான்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியைக்‌ கைப்பற்றி இயக்கப்‌ பிரச்சாரம்‌ செய்து வருகிறதே ஒழிய, இது ஒரு தனிக்‌ கட்சியாளர்‌ கையில்‌ இல்லை. சுயமரியாதை இயக்கத்தின்‌ திட்டங்களில்‌ ஏதாவது ஒரு சிறுமாறுதல்‌ காணப்பட்டால்‌. காணப்படலாமே ஒழிய சுயமரியாதை இயக்க அடிப்படையிலும்‌ அதன்‌ தலையாய கொள்கை களிலும்‌ திராவிடர்கழகதீதில்‌ எவ்வித மாற்றமும்‌ இல்லை. இதைச்‌ சேலம்‌ மாநாட்டிலேயே அண்ணாதுரை தீர்மானம்‌ மூலம்‌ தெளிவுபடுத்தி ஆய்விட்டது. ஆகவே, ஜஸ்டிஸ்‌ கட்சி எந்த மக்களுக்காக என்று தோற்றுவித்து நடத்தி வரப்பட்டதோ, அந்த மக்கன்‌ (திராவிட மக்கள்‌) சுயமரியாதை இயக்கதீதை அப்படியே ஒப்புக்கொண்டு பெரிதும்‌ சுயமரியாதைக்‌ காரர்களாக ஆகிவிட்டார்கள்‌ என்பதும்‌, சுயமரியாதைக்காரர்கள்‌ அல்லாதவர்களாய்‌ இருந்த வர்கள்‌ மெல்ல நழுவிவிட்டார்கள்‌ என்பதும்தான்‌ கருத்தாகும்‌. எனவே, சுயமரியாதை இயக்கம்‌ திராவிடர்‌ கழகம்‌ என்னும்‌ பேரால்‌ பெரிதும்‌ தன்‌ இயக்கப்‌ பிரச்சார வேலையே செய்து வருகிறது என்று சொல்லலாம்‌. அதனால்தான்‌ நான்‌ அடிக்கடி திராவிடர்‌ கழகம்‌ ஒரு பிரசீசரர கியக்கம்‌ என்றும்‌, இது காங்கிரஸ்‌, கம்யூனிஸ்ட்‌, சோஷலிஸ்ட்‌, இந்துமகா சபை, வருணாசிரம சுயராஜ்ய சங்கம்‌, பிரமண பாதுகாப்பு சங்கம்‌, மிதவாத சங்கம்‌, முஸ்லிம்‌ லீக்‌, கிறிஸ்தவர்‌ சங்கம்‌, தாழ்தீதப்பட்டவர்கள்‌, ஷெடியூல்‌ லீக்‌ முதலாகியவை போலும்‌ ஒரு கட்சி ஸ்தாபனமல்ல என்றும்‌ சொல்லுகி3றன்‌. எப்படி எனில்‌, இக்‌ கழகம்‌ மக்கள்‌ அறிவுத்‌ துறையிலும்‌, சமுதாயத்திலும்‌, மதத்‌ துறையிலும்‌, கடவுள்‌ துறையிலும்‌ நீண்டநாட்களாக இருந்துவரும்‌ மடமைகளையும்‌, முன்னேற்றத்‌ தடைகளையும்‌, குறை பாடுகளை நீக்கவும்‌ மக்கள்‌ யாவரையும்‌ ஒன்றுபடுத்தி ஒரு சமுதாயமாக ஆக்கவும்‌ சிறப்பாக, நமகீகு--திராவிட மக்களுக்கு இருந்துவரும்‌ சமுதாய இழிவு, மத மூடநம்பிக்கை, சாதிப்‌ பிரிவு. வேறுபாடு அடியோடு அழிக்கப்பட்டு, ஆரியக்‌ கொடுமையிலிருந்து மீளவுமே பாடுபட்டு வரும்படியான, அதாவது மக்களுக்கு வலியுறுத்தி வரும்படியான, ஒரு ஸ்தாபன மாகும்‌. திரசவிடர்‌ கழகதீதிற்கு சுயராஜ்யம்‌ பெறவேண்டுமென்கிற ஒரு கற்பனைதி தத்துவமோ; தேர்தலுக்கு நின்று மெஜாரிட்டியாகி அரசியலைக்‌ கைப்பற்றவேண்டும்‌ என்கிற தப்புப்‌ பாவனையோ இல்லை. ஏனென்றால்‌, இன்று நடப்பது சுயராஜ்யம்‌ என்றுதான்‌ சொல்லப்படுகிறது. அன்னியனான வென்னையன்‌ (பிரிட்டிஷார்‌) ஆதிக்கம்‌ போய்விட்ட து. திராவிடநாட்டுக்குதீ திராவிடமக்களே முதல்‌ மந்திரி, கிரண்டாம்‌ மந்திரி; மொத்தத்தில்‌ 19-ல்‌ 10 மந்திரிகள்‌ திராவிட மந்திரிகள்‌ என்று சொல்லும்படியான திரசவிட மெஜாரிட்டி மந்திரிசபையாக இருக்கும்போது இனிச்‌ சுயராஜ்யம்‌ பெறுவது என்பதற்கு, வேறுகருதீது என்ன இருக்கமுடியும்‌ ? யார்‌ பெறுவது ₹ அரசியலைக்‌ கைப்பற்றுவது, யாரிட மிருந்து யார்‌ கைப்பற்றுவது திராவிட மகீகன்‌ அல்லாதவர்கன்‌ கைக்கு இனி அரசியல்‌ எப்படிப்‌ போகும்‌ ₹ ஆகவே, சுயராஜ்யம்‌ பெறுவது என்பதோ, அரசியலைக்‌ கைப்பற்றுவது: என்பதோ இனி அர்த்தமற்ற பேச்சுக்களாகும்‌, அர்தீதமற்ற காரியங்களுமாகும்‌. இந்த மாகாணதீதில்‌ இனி நாம்தான்‌ 100-க்கு 90-க்கு மேற்பட்ட ஓட்டர்களாவும்‌ ஆகீகப்படப்‌ போகிறோம்‌. பெரும்பாலான மந்திரிகள்‌, உத்தியோகஸ்தர்கள்‌ திராவிடர்‌ கனாகதீதான்‌ இருக்கப்போகிறார்கள்‌. அதில்‌ சந்தேகம்‌ இருக்க நியாயமில்லை. ஆனால்‌ இதில்‌ என்ன குறைசொல்லலாம்‌ என்றால்‌, இதனால்‌ திராவிடநாடு பிரிந்து கிடைக்குமா? திராவிடர்‌ கழகக்‌ கொள்கைகள்‌; திட்டங்கள்‌ நடைமுறைக்கு வருமா ? என்பதுவே யாகும்‌ $ www.thamizham.net - Free £ 5௦011௦ 3046 செய்திகள்‌. 1895 சுலபத்தில்‌ வராது என்று வைதீதுக்கொள்ளலாம்‌. நாம்‌--திராவிடர்கழகதீதார்‌ சட்ட சபைக்குப்‌ போய்‌ விடுவதாலோ, அரசியலைக்‌ கைப்பற்றுவதாலோ, மந்திரிகளாய்‌ விடுவதாலோ, திராவிடநாடு வந்துவிடுமோ, திராவிடர்‌ கழகக்‌ கொள்கைகளும்‌ திட்டங்களும்‌ அரசியல்‌ மூலம்‌ நடதீதப்பட்டுவிடுமோ? என்று பார்த்தால்‌ இன்றைய நிலைமையில்‌ அவை சுலபத்தில்‌ ஆகக்கூடிய காரியங்கள்‌ அல்ல என்பதே நமது கருத்து. நாம்‌ இழிவு நீக்கம்‌, நம்‌ முன்னேற்றதீதிற்குத்‌ தடை நீக்கம்‌, ஆரியதீதில்‌ - மூட நம்பிக்கையில்‌ இருந்து விடுபடுதல்‌, பகுதீதறிவானர்களாக-மானமுள்ள சமுதாயமாக ஆவது, இப்படிப்பட்ட நம்வேலை, நெருப்போடு பழகுவதுபோல்‌, பாமர மக்களிடம்‌ பழகுவ தாகும்‌. அவர்கள்‌ நம்பிக்கையைப்‌ பெறவேண்டும்‌. அவர்களைதி திருத்தியே ஆக வேண்டும்‌. இதற்கு நல்ல பிரசீசாரம்‌ வேண்டும்‌, ஒதீதுழைப்பு வேண்டும்‌, ஒன்றுபட வேண்டும்‌. நிலைகுலைந்து சின்னாபின்னப்பட்டுக்‌ கிடக்கும்‌ மக்களை ஒன்றுசேர்தீது, யாவர்‌ பலதீதையும்‌ ஒன்றாய்த்‌ திரட்டி ஒருமூச்சுப்‌ பார்தீதாக வேண்டியவர்களாக இருக்கிறோம்‌. இனி நாம்‌ சூதீதிரர்களாக வாழமாட்டோம்‌ என்பதே நமது இலட்சியச்‌ சொல்‌ 3 நமது மூச்சு. வெற்றி கண்ணுகீகுதீ தெரிகிறது. அது கானல்‌ நீரல்ல. கருதீதும்‌ கவலையும்‌ இருந்தால்‌ கண்டிப்பாக அடைந்தே தீருவோம்‌ என்கிற உறுதி எனகீகு உண்டு. [திரு, & 11, அண்ணாதுரையின்‌ ¢ இலட்சிய வரலாறு ? நூலுக்கு முன்னுரை] 5. ஓர்‌ வேண்டுகோள்‌ 50 வருஷதீதிற்குமுன்‌ சுயமரியாதை இயக்கம்‌ 5 சுமார்‌ 40, 50 வருஷதீதிற்கு முன்‌ பதிப்பிதீததும்‌, இந்துமத ஆச்சார ஆபாச தரிசினி? என்ற பெயர்‌ கொண்டதும்‌, 762 பாடல்களை உடையதும்‌, கிரவுன்‌ ஒன்றுக்கு எட்டு சைசில்‌ 120 பக்கங்களை உடையதுமான ஒரு தமிழ்ப்‌ புதீதகம்‌ எங்கேயாவதும்‌, யாரிடதீதிலாவதும்‌ கிடைக்குமானால்‌ தயவு செய்து வாங்கி உடனே நமக்கு அனுப்பிக்‌ கொடுக்கும்படி வேண்டிக்‌ கொள்கின்றோம்‌. ஏனெனில்‌, அப்‌ புத்தகம்‌ ஒன்று நமக்கு ஒரு மாததீதிற்குமுன்‌ ஒரு நண்பரால்‌ அனுப்பப்பட்டிருக்கின்றது. ஆனால்‌, அது மிக்க பழையதாகவும்‌ முதலிலேயே சில பக்கங்கள்‌ இல்லரமலும்‌, சில பக்கங்கள்‌ கிழிந்து சரிவரத்‌ தெரியாமலும்‌ இருப்பதால்‌ கிழியாத புத்தகம்‌ ஒன்று வேண்டி இருக்கின்றது. அப்‌ புதீதகம்‌ நமது இயக்கக்‌ கொள்கைகளையே முக்கியமாய்‌ வைதீதுப்‌ பாடின பாட்டுகள்‌ அனேகம்‌ அதில்‌ இருக்கின்‌றன. [$ குடி அரசு? 23-21930) 6. * வெடி குண்டு? சுயமரியாதை இயக்கக்‌ கொள்கையை ஆதரித்து மதுரையில்‌ *வெடிகுண்டு? என்னும்‌ பதீதிரிகை தோன்றி, தொண்டாற்றி வருவது யாவரும்‌ அறிந்ததேயாகும்‌. வியாபார முறையை விட்டும்‌, சமயதீதிற்குதீ தகுந்தபடி மாறிக்கொள்வதை விட்டும்‌, தனக்கு என்று ஏதாவது ஒரு கொள்கையும்‌ இல்லாமல்‌ * பரிசுதீதமாய்‌ 9 இருக்கும்‌ நிலையைவிட்டும்‌ நடைபெறும்‌ பத்திரிகைகள்‌ நமது நாட்டில்‌ அதாவது, பகுதீதறிவற்று பாமரதீதன்மை பூண்டு கருக்கும்‌ ஜனங்கள்‌ மலிந்த நாட்டில்‌, கவலையற்று நடைபெறுவது என்பது மிகமிகக்‌ கஷ்டமான காரியமாகும்‌. இந்தக்‌ காரணத்தால்‌ இதுசமயம்‌ ¢ வெடிகுண்டு? பத்திரிகை மிக்க நெருக்கடியில்‌ நடைபெறுகிறது என்றும்‌ நாம்‌ கேள்விப்படுவதில்‌ அதிசய மொன்றுமில்லை. இருந்தபோதிலும்‌, மதுரை சுயமரியாதை சங்கதீதுக்கு மிகுதியும்‌ www.thamizham.net - Free £ book No 3046 1896 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ ஆதரவலிதீது வருபவரும்‌, முனிசிபல்‌ கவுன்சிலரும்‌, செல்வாக்கும்‌, செல்வமும்‌ பொருந்திய வருமான தோழர்‌ ஆ, அ. ஆறுமுகம்‌ அவர்களது உதவியாலும்‌, ஆதரவாலும்‌ ஒருவாறு நடத்தப்பட்டு வருகிறது என்றாலும்‌, சதா சர்வகாலமும்‌ ஒரு பத்திரிகை ஒருவரின்‌: ஆதரவையும்‌ உதவியையும்‌ கோரி நிற்காமல்‌, தன்‌ காலிலே தைரியமாய்‌ நிற்கவேண்டு மாதலால்‌, சுயமரியாதை இயக்க அன்பர்களும்‌, அபிமானிகளும்‌ அதை ஆதரிப்பது மாத்திரமல்லாமல்‌, அது கிராமங்கன்‌ மூலை முடுக்குகள்‌ தோறும்‌ செல்லும்படியான அளவுக்கு உதவிசெய்யவேண்டுமாய்‌ வேண்டுகிறோம்‌. ¢ குடி அரசு -வேண்டுகோள்‌--27-8-1933] 7. புரட்சி? ¢ குடி அரசை? ஒழிக்கச்‌ செய்த முயற்சியால்‌ * புரட்சி? தோன்ற வேண்டியதாயிற்று. உண்மையிலேயே பாமர மக்கவின்‌, அதாவது பெரும்பான்‌ மையான மக்களின்‌ ஆட்சியாகிய குடி அரசுக்கு உலகில்‌ இடமில்லையானால்‌ கண்டிப்பாகப்‌ புரட்சி தோன்றியேதான்‌ ஆகவேண்டும்‌. அந்த அய்தீகப்படியே * புரட்சி தோன்றி இருப்பதால்‌, புரட்சியில்‌ பற்றுள்ள மக்கள்‌ யாவரும்‌ ¢ புரட்சியை வரவேற்பார்கள்‌ என்பதில்‌ நமக்குச்‌ சிறிதும்‌ அய்யமில்லை. நமது முதலாளிவர்கீக ஆட்சியானது தனது காவலானியாகிய பாதிரி வர்கீகதீதிற்கு அடிமையாக இருக்க வேண்டியிருப்பதால்‌ * குடி அரசை? அதன்‌ முதுகுப்‌ புறதீதில்‌ குத்தி விட்டது. இந்தக்‌ குதீதான.து; * பாதிரி வர்க்கத்தை ஒழித்தால்‌ தான்‌, முதலாளி வர்க்கத்தை அழிக்கமுடியும்‌ ? என்ற ஞானபோததீதை உறுதிப்படுதீதிவிட்டதுஃ ஆதலால்‌, நமது * புரட்சியானது ¢ குடி அரசைக்‌ காட்டிலும்‌ பதின்மடங்கு அதிக மாய்‌ பாதிரி வர்க்கதீதை--அதாவது மதப்‌ பிரச்சார வரீக்கதீதை அடியோடு அழிப்பதையே கங்கணமாய்க்கொண்டு வெளிவர வேண்டியதாகிவிட்டது. இதன்‌ காரணமாய்‌ * புரட்சி? எந்த நிமிஷத்தில்‌ குதீதுப்பட்டாலும்‌ படலாம்‌ ) எநீத வினாடியில்‌ கொலையுண்டாலும்‌ உண்டாகலாம்‌. ஆனால்‌, ¢ சுயமரியாதைப்‌ புரட்சி யானது இனி ஒருநாளும்‌ மறையாது; அது வெற்றிபெறும்வரை ஒரு க்ஷணமும்‌ ஓய்வு கொள்ளாது என்பது மாதீதிரம்‌ உறுதி. காங்கிரஸ்‌ காரியதரிசியான தோழர்‌ ஜவகர்லால்‌ அவர்கள்‌ தான்‌ இதுவரை மத விஷயமாய்ப்‌ புரட்சி செய்யாமல்‌ ஏமாந்து விட்டதைப்பற்றி மனமார வருந்தியும்‌, மத விஷயதீதில்‌ தான்‌ அலட்சியமாய்‌ இருந்த ஒவ்வொரு நிமிஷமும்‌ முதலானி வர்க்கத்தின்‌. ஆதிக்கம்‌ பலப்பட்டு வருவதற்கு இடம்‌ கொடுதீதாகிவிட்டது என்று வியக்தமாக எடுத்துச்‌ சொல்லியும்‌ தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டார்‌. மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி ; மதமே மனிதனுடைய சுதந்திரத்திற்கு விரோதி ; மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி ; மதமே மனித சமூக சமதர்மதீதுக்கு விரோதி மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்ற துணை ; மதமே முதலாவி வர்க்கதீதுக்குக்‌ காவல்‌ $ மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு ; மதமே உழைப்பவனை தீ தரிதீதிரதீதில்‌ ஆழ்தீதி, உழைகீகாதவனை உச்சத்தில்‌ வைப்பதற்கு உதவி--என்கின்ற முடிவின்‌ பேரிலேயே * புரட்சி? தோன்றியிருக்கிற து என்பதில்‌ யாருக்கும்‌ அய்யம்‌ வேண்டாம்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3046 பெரியார்‌ ஈ. வெ. ரா, அவர்களால்‌ 26-11-1939-ல துவக்கப்பட்ட “புரட்சி? வார ஏட்டின்‌ முதல்‌ இதழின்‌ முகப்பு அட்டை ok No 3046 ணா ணையை ன ந : WWW” R வெளிவுவம்‌ வருடசத்தா உள்‌ தாடு B0 | சரப கலே மழங்கைப்‌ L Gant 13500, | ! s 1. | சொத பலன்‌ அவணியி பிப (2010 ்‌ i 2, i v;,\wwfilu‘m"wmwmmexwnw& A A A ARV இனாம்‌! iy 3@)[[)'% . அருமையான புததகங்கள்‌ இனாம்‌! 3 தமது குந்திய பத்‌ | அக்டோபரம்‌ ட்‌ ர்‌ ேருந்ை துள்‌ அனபைடை புல்குகற்களில்‌ எது இவ்டமொ அரை இலவசமாய்‌ புஃ்போஸ்டில்‌ 3B இ ப்பிக்கொடுக்கப்படும்‌, e 0.8.0 இந்தியாவின்‌ குறைபாடு 100 இரவயை A (அபோம்பொளன்டம) 0-5 மாதர்‌ சுதந்தரம்‌ or பெண்மக்கள்‌ பெறுமை 0-8-0 லெனினும்‌, மதமும்‌ அனா ¥ பொதுவுடமைநமுத் தலம்‌ டு 9) 080 பொல்ஷ்விக்‌ முறை 119 i கடவுளும்‌ பிபஞ்மும்‌. அனா 4) சொலதியலிரம்‌: 1] 0. இலங்கை உபத்யாரம்‌ பை G டு சமதர்ம 2 L BT L By Ly மானேஜர்‌, “பகுத்தறிவு”, ஈரோடு. ஈட வெ. கிருஷ்ணசாமி அவர்களை ஆசிரியராகக்கொண்டு பெரியார்‌ ஈ. வெ. ரா. அவர்களால்‌ 26-8-1934-ல்‌ துவக்கப்பட்ட * பகுத்தறிவு * வார ஏட்டின்‌ இதழ்‌ 2-ன்‌ முகப்பு அட்டை www.thamizham.net - Free £ 5௦0 No 3046 செய்திகள்‌ 1897 ஆதலால்‌, மனித சமூகதீதில்‌ சமதர்ம வாழ்கீகையை ஏற்படுத்த மதங்களை முதலில்‌ அழித்தாகவேண்டும்‌ என்று காங்கிரஸ்‌ காரியதரிசி தோழர்‌ ஜவகரீலால்‌ அவர்கன்‌ இப்போ தாவது கண்டு பிடிதீததற்கோ அல்லது தைரியமாய்‌ வெளியிட்டதற்கோ நாம்‌ உண்மை யிலேயே மகிழ்ச்சியடைகின்றோம்‌. சோம்பேறித்தனமாய்‌ வாழ நினைதீது சுயமரியாதை இயக்க நிழலில்‌ திரிந்தவர்‌ களுடையவும்‌ பட்டம்‌, பதவி, அதிகாரம்‌, செல்வம்‌ ஆகியவைகள்‌ அடையக்‌ கருதி ௬ய மரியாதை இயக்கப்‌ போர்வை போட்டுக்‌ கொண்டிருந்தவர்களுடையவும்‌ ஆதரவு நம்‌ *புரட்சி?கீகு இனி சிறிதும்‌ எதிர்பார்க்க முடியாது என்பதை நன்றாய்‌ உணர்ந்தே ¢ புரட்சி! தோன்றியிருக்கிறது. ஆதலால்‌, பாடுபட்டு உழைத்து ஊரானுக்குப்‌ போட்டுவிட்டு பட்டினியாயும்‌ சமூக வாழ்வில்‌ தாழ்மையாயும்‌ வாழும்‌ மக்களின்‌ ஆதரவையே புரட்சி? எதிர்பார்தீது நிற்கிறது. வெள்ளை முதலாளிகளை ஒழித்துக்‌ கறுப்பு முதலாளிகளைக்‌ காக்கும்‌ வேலைக்கு இன்று புரட்சி? ஸ்ளிவரவில்லை. அல்லது, வெள்ளை ஆட்சியை ஒழிதீது கறுப்பு ஆட்சியை ஏற்படுதீதர்‌' புரட்சி? தோன்றவில்லை. அதுபோலவே, இந்து மதத்தை ஒழித்து, இஸ்லாம்‌, கிறிஸ்து மந்தீதைப்‌ பரப்ப ¢ புரட்சி? தோன்றியதல்லஃ அதுபோலவே, இஸ்லாம்‌, கிறிஸ்து மதத்தை ஒழிதீது, இந்து மததீதை நிலைநிறுத்த * புரட்சி? வெளிவரவில்லை. சகல முதலாளி வர்க்கமும்‌, சர்வ சமயங்களும்‌ அடியோடு அழிந்து, மக்கள்‌ யாவரும்‌. சுயமரியாதையுடன்‌ ஆண்‌ பெண்‌ அடங்கலும்‌ சர்வ சமதீதுவமாய்‌ வாழச்‌ செய்யவேண்டும்‌ என்பதற்காகப்‌ புரட்சி செய்யவே ¢ புரட்சி? தோன்றியிருக்கிறது. அது உயிருள்ள வரையும்‌ அதன்‌ கடமைலயச்‌ செய்து கொண்டு இருக்கும்‌. ஆதலால்‌, புரட்சியில்‌ ஆர்வமுள்ள மக்கள்‌ ¢ புரட்சியை ஆதரிக்க வேண்டுகிறோம்‌. [8 புரட்சி -தலையங்கம்‌-26-11-1933] 8. ' பகுத்தறிவு? * பகுதீதறிவு? வாரப்‌ பதீதிரிகையின்‌ முதல்‌ மாலை-முதல்‌ மலர்‌ 26-8-1934 ஞாயிறு வெளியாகின்றது என்றாலும்‌, அதன்‌ கொள்கைகளைப்பற்றி * குடி அரசு 8, *ரிவோல்ட்‌ 5, * புரட்சி, 6 பகுதீதறிவு? (தினசரி) ஆகிய பதீதிரிகைகவின்‌ அபிமானிகளுக்கும்‌, வாசகர்‌ களுக்கும்‌ எடுதீ.துக்கூற வேண்டியதில்லை. சுருக்கமாக, ஒரு வாக்கியத்தில்‌ சொல்லிதீதீர வேண்டுமானால்‌, பகுத்தறிவு! தோன்ற லானது, இன்றைய உலக வழகீகில்‌ இருந்துவரும்‌ காரியங்களில்‌ பெரும்பான்மை மக்களால்‌ முதன்மையானதாகவும்‌, இன்றியமையா தனவாகவும்‌ கருதப்படும்‌ * எங்கும்‌ நிறைந்த இறைவனை ? வழுதீதவோ, ¢ எல்லாம்‌ வல்ல மன்னனை ? வாழ்தீதவோ, * யாதினும்‌ மேம்பட்ட வேதியனை ? வணங்கவோ, * ஏதும்‌ செய்யவல்ல செல்வவானை ? வாழிய செப்பவோ கருதி அல்ல என்பதேயாகும்‌. மேலும்‌, மனித சமூகதீதில்‌ மவுடீயதீதால்‌ ஏற்பட்ட துரபிமானங்களாய கடவுள்‌, சாதி, மதம்‌, தேசம்‌, நான்‌, எனது என்பன போன்ற அபிமானங்களை அறவே ஒழித்து, மனித சமூக ஜீவாபிமானதீதையும்‌, ஒற்றுமையையும்‌ பிரதானமாய்கீ கருதி உழைத்துவரும்‌ என்றும்‌ சொல்லுவோம்‌. . www.thamizham.net - Free E book No 3046 1898 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌ 84 தொண்டரற்றுவதில்‌ “பகுத்தறிவு? வேததீதிற்கோ, விமலதீதிற்கோ, சரிதீ திரதீதிற்கோ, சாதீதிரத்திற்கோ, பழக்கதீதிற்கோ, வழக்கதீதிற்கோ, பழமைகீ3கர புதுமைக்கோ அடிமையாகாமல்‌, கொள்வனகொண்டு தள்வன தள்ளி; தானே சுதந்திரமாய்‌ தன்னையே நம்பி, தனது அறிவையும்‌ ஆற்றலையுமே துணையாககீகொண்டு தன்னாலான தொண்டாற்றிவரும்‌. முடிவாய்கீ கூறுமிடத்து, பகுத்தறிவு! மனித ஜீவாபிமான தீதுக்கு மக்களை நடத்திச்‌ செல்லுமே ஒழிய, எக்‌ காரணம்‌ கொண்டும்‌ மக்கன்‌ பின்‌ நடந்து செல்லும்படியான அடிமை வாழ்வில்‌ உயிர்‌ வாழாது என்பதேயாகும்‌. [பகுத்தறிவு -தலையங்கம்‌--26-8-1934] 9. * விடுதலை? ஜஸ்டிஸ்‌ கட்சியின்‌ சார்பாக ஜூன்‌ மாதம்‌ முதல்‌ தேதியிலிருந்து, தமிழ்‌ பதீதிரிகை ஒன்று, *விடுதலை? என்னும்‌ பேரால்‌, வாரம்‌ இரு முறையாக சென்னையிலிருந்து வெளியாகி இரண்டு இதழ்கள்‌ நமது பார்வைக்கு வந்தன. அதைப்பற்றி ஒரு மதிப்புரை எழுதவேண்டிய அவசியம்‌ எதுவும்‌ இருப்பதாக நமக்குத்‌ தோன்‌ றவில்லை. ஏனெனில்‌, 2,3 வருடங்களாகவே பரிசுதீத வீர கரதீத ஓட்டமுள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரும்‌ இரவும்‌ பகலுமாய்‌; ¢ தமிழ்ப்‌ பத்திரிகை! தமிழ்ப்‌ பத்திரிகை 1 தமிழ்ப்‌ பத்திரிகை P என்கின்ற தாகதீதுடன்‌ அலைந்துகொண்டிருந்ததும்‌, அதை எந்தத்‌ தலைவர்களும்‌ கவனியாமல்‌ அலட்சியமாய்‌ இருந்ததும்‌, அதன்‌ பயன்களைச்‌ சமீப காலத்தில்‌ ஏற்பட்ட பல தேர்தல்களின்‌ மூலம்‌ அனுபவித்ததும்‌, மறுபடியும்‌ புதிய முறையில்‌ முன்னிலும்‌ அதிகமாக இரண்டு பங்கு சப்ததீதுடன்‌, ¢ தமிழ்ப்‌ பதீதிரிகை ! தமிழ்ப்‌ பத்திரிகை ! தமிழ்ப்‌ பத்திரிகை 1 என்று மக்கள்‌ கூப்பாடு போட்டதுமான விஷயம்‌ யாரும்‌ அறியாததல்ல. அப்படிப்பட்ட நிலையில்‌ * விடுதலை? என்னும்‌ பேரால்‌ ஒரு பத்திரிகை வெளியாகி இருப்பதைப்‌ பார்த்து எந்தப்‌ பார்ப்பனரல்லாதாரும்‌ தங்களுக்கு ஏதோ ஒரு ' பாக்கியம்‌? கிடைத்ததாக மகிழ்ச்சியடைவார்களே ஒழிய, ¢ இதற்கு மதிப்புரை வருகின்றதா I அது எப்படி வருகின்றது P என்று யாரும்‌ கவனிக்க மாட்டார்கள்‌. ஆதலால்‌, நாம்‌ மதிப்புரை எழுதும்‌ வீண்‌ வேலையில்‌ பிரவேசிக்காமல்‌, * வந்து விட்டது, தமிழ்ப்‌ பத்திரிகை !! என்று விளம்பரம்‌ செய்யவே ஆசைப்படுகின்றோம்‌. 6 விடுதலை? பதீதிரிகை இன்று வாரம்‌ இருமுறையாக வெவிவநீதாலும்‌, கூடிய சீக்கிரம்‌ தமிழ்‌ மக்கன்‌ ஆதரவுக்கு ஏற்பத்‌ தினசரி ஆகும்‌ என்பதில்‌ நமக்கு அய்யமில்லை. பதீதிரிகையானது நல்ல மாதிரியில்‌-பார்ப்பன விஷமப்‌ பிரசீசாரங்களுக்கு மார்பைக்‌ காட்டும்‌ முறையில்‌ சரியான விஷயங்களைக்‌ கொண்டு வெனியரகி வருவதால்‌, அதை ஆதரிக்க வேண்டிய அவசியம்‌ எந்த விததீதிலும்‌ குறைவாகக்‌ காணப்படவில்லை என்றே சொல்லுவோம்‌. . இப்‌ பதீதிரிகைக்கு உன்ன கஷ்டம்‌, எதிர்ப்பு, சூழ்ச்சி, தொல்லை ஆகிய விஷயங்‌ களைப்பற்றி நாம்‌ விவரிக்க வேண்டியதில்லை. இப்படிப்பட்ட தொல்லைகளுக்கிடையே ஒரு பத்திரிகை வாழ்வதென்றால்‌ மிகவும்‌ ஆச்சரியமான காரியமாகும்‌. இதுவரை பார்ப்பனர்களுக்கு விரோதமானது என்று காணப்பட்ட பத்திரிகைகள்‌ எதுவும்‌ நமது நாட்டில்‌ வாழவே இல்லை. எவ்வளவோ வீரமாக ஆரம்பித்த பதீதிரிகைள்‌ எல்லாம்‌ வருடாந்தரம்‌ ஆவதற்குள்‌-- ஒன்று பார்ப்பனர்களுக்கு அடிமையாகவேண்டியது$ அல்லது, மறைந்துபோக வேண்டியது என்கின்ற நிலையில்தான்‌ இருந்.துவந்திருக்கின்‌றன- www.thamizham.net - Free £ book 14௦ 3046 செய்திகள்‌ 1899 இப்படிப்பட்ட நிலையில்‌ ¢ குடிஅரசு? ஏதோ பாஷாணதீதில்‌ புழுதீத புழு?ப்போல்‌ உயிர்‌ வைதீ துக்கொண்டு வருகின்றது. என்றாலும்‌, அதுவும்‌ இதுவரை அடையாத கஷ்டமோ, தொல்லையோ இனி புதிதாக ஒன்று இருப்பதாகத்‌ தோன்றவில்லை. இப்படிப்‌ பட்ட நிலையில்‌ * விடுதலை? தோன்றி இருக்கின்றது என்பது ஒருவிததீதில்‌ சந்தோஷம்‌ என்றாலும்‌, மற்றொரு விஷயத்தில்‌ எந்த நிமிடத்தில்‌ அதற்கு ஆபத்து வரப்போகின்றதேர என்று பயப்படவேண்டியதாகவே இருக்கிறது. எப்படியோ ஒருவிததீதில்‌ தமிழ்‌ மக்கள்‌ எதிர்பார்‌ தீதபடி ¢ தமிழ்ப்‌ பத்திரிகை ? ஒன்று வந்துவிட்டது. அதை ஆதரிதீது, தினசரியாக்கி நிலை நிறுத்த வேண்டியது தமிழ்‌ மக்கள்‌ கடமையே ஒழிய, இனித்‌ தலைவர்களைக்‌ குற்றம்‌ சொல்லவேண்டிய அவசியமே இல்லை. அதன்‌ நோக்கம்‌, அதன்‌ தொண்டு ஆகியவைகளைப்பற்றி சந்தேகப்படவேண்டிய காரணமே யாருக்கும்‌ கிடையாது. ஆகையால்‌, அதைப்பற்றிக்‌ கவலைப்படாமலும்‌, அதற்கு யாரும்‌ புதீதி புகட்டும்‌ வேலையில்‌ இறங்காமலும்‌ ஒவ்வொருவரும்‌ சந்தாதாரர்களாக வேண்டும்‌. சநீதாத்‌ தொகை வாரம்‌ இரு முறைக்கு வருஷம்‌ ரூ. 3-10-0 ஆகும்‌. இதை விடக்‌ குறைந்த தொகைக்குதீ தமிழ்‌ நாட்டிலோ, இந்தியாவிலோ ஒரு ¢ வாரம்‌ ஒரு முறை?- 10 பக்கம்‌ விஷயம்‌ கொண்ட பத்திரிகை ஒன்று இருப்பதாக நமக்குத்‌ தெரியவில்லை. ஆகையால்‌, ஒவ்வொருவரும்‌ ரூ. 3-10-0 நாளையே மணியரர்டர்‌ அனுப்பிவிடவேண்டியது அவசியமான காரியமாகும்‌. 3 மாததீதிற்குள்‌ 2000 சந்தாவாவது சேர்ந்தால்‌ * விடுதலை? தினசரி ஆகிவிடலாம்‌ என்பதில்‌ சந்தேகமில்லை. அதன்‌ பதீதிராதிபர்‌ தோழர்‌. டி. ஏ. விஃ நாதன்‌ அவர்கள்‌) ஜஸ்டிஸ்‌ பதீதிரிகையை நடதீதிவந்தவர்‌. ஆனதால்‌, அப்பேர்ப்பட்ட அறிவாளியால்‌ நடக்கும்‌ பதீதிரிகை நீடூழி வாழ்ந்து பாமர மகீகளுக்கும்‌, பண்டிதர்களுக்கும்‌ பயன்பட்டு, உலக மக்களுக்கு உண்மை விடுதலையைக்‌ கொடுக்கவேண்டும்‌ என்று ஆசைப்‌ படுகிறோம்‌. (¢ குடிஅரசு3--9-6-1935] 10. நம்‌ ஆயுதம்‌-' விடுதலை? திராவிட மக்கள்‌ உள்ளதீதில்‌ பெருங்‌ குறையாய்‌ இருந்ததும்‌, திராவிட மக்கள்‌. முற்போக்குக்கே பெருந்‌ தடையாய்‌ இருந்ததுமான குறை நீங்கும்படியசக--இன்று, ¢ விடுதலை ? வெளியாகிவிட்டது. இனி திதை ஆதரிதீது வளர்தீ.து நலனடைய வேண்டியது திராவிட மக்கவின்‌ கடமையாகும்‌. திராவிட நாட்டிற்கும்‌, திராவிட மக்களுக்கும்‌ இன்றுள்ள இழிநிலைகளுக்குதீ தலையாய காரணங்களுக்குள்‌ முக்கிய காரணம்‌ என்னவெனில்‌--திராவிடர்களுக்கு என்று, திராவிடரிடதீதில்‌ தினசரிப்‌ பதீதிரிகை ஒன்றாவது இல்லரததேயாகும்‌. திராவிட நாட்டில்‌ உள்ள தினசரிப்‌ பதீதிரிகைகள்‌ யாவும்‌ திராவிடர்‌ அல்லாதவர்‌ களிடமும்‌, திராவிடர்களின்‌ மாற்றார்களான பிறவி எதிரிகளிடமும்‌, அவர்களின்‌ அடிமை களிடமுமே இருநீ.துவருகின்றன. குறிப்பாக, ஆரியர்கள்‌ வெகு தந்திரமாக, வெகு முன்னெச்சரிக்கையுடன்‌ பதீதிரிகை உலகைதீி தங்கன்‌ கைவசதீதில்‌ ஏகபோகமாக ஆக்கிக்‌ கொண்டதோடு, வேறு ஒருவரும்‌ அதீ துறையில்‌ தலை எடுக்காதபடியும்‌, வேறு ஒருவரும்‌ தினசரிப்‌ பத்திரிகைகள்‌ நடத்திச்‌ சமாளிக்கமுடியாதபடியும்‌ செய்துவந்திருக்கிறார்கள்‌ ; செய்தும்‌ வருகிறார்கள்‌. யாராவது, எந்தத்‌ திரசவிடராவது துணிந்து பத்திரிகை நடத்து வாரேயானால்‌--அவர்‌ நிபந்தனையற்ற ஆரிய அடிமையாய்‌--ஆரியர்‌ நலனுக்கே அதை நடத்துபவராய்‌ இருந்தாலொழிய, வெளியில்‌ தலைகாட்ட முடியாதபடி அழுத்தப்பட்டு விடுகிறார்‌, அப்படி நடத்தினாலும்‌ வெகு நாளைக்கு வாழமுடியாமல்‌ சில நாட்களில்‌ அழிக்கப்பட்டுவிடுகிறார்‌. இந்த நிலையில்‌ பத்திரிகை உலகம்‌ சிக்கிக்கொண்டதால்‌ திராவிடர்‌ எத்‌ துறையிலும்‌ தலையெடுக்கமுடியாமல்‌ தாழ்தீதப்பட்டு வருகிறார்களென்பது www.thamizham.net - Free £ book 14௦ 3046 1900 பெரியார்‌ ஈட வெ. ரா சிந்தனைகள்‌ மாத்திரமல்லாமல்‌, திராவிடர்‌ ஆரியருக்கு மனுதர்ம நீதிப்படி அடிமைகளாயிருக்க வேண்டியவர்களாகிறார்கள்‌. மற்றும்‌ சொல்லுவோமானால்‌, ஆரியர்கள்‌ திராவிட நாட்டில்‌ மாத்திரமல்லாமல்‌ இந்தியா என்னும்‌ உபகண்டதீதிலும்‌ மற்ற நாடுகளிலும்‌ உன்ன பத்திரிகைகளையும்‌ தங்கள்‌: ஆதிக்கதீதிலேயே வைதீது, இந்தியாவில்‌ எங்கணுமே திராவிட மக்களை இழிமக்களாகக்‌ கருதும்படியும்‌, மானம்‌-மரியாதை அற்ற மக்களாக இருக்கும்படியும்‌ செய்துவருகிறார்கள்‌. பொதுவாகச்‌ சுருங்கச்‌ சொல்லவேண்டுமானால்‌, பத்திரிகை உலகம்‌ முழுவதும்‌ ஆரிய ஆதிக்கத்தில்‌ இருப்பதாலேயே இந்த ஆயுதத்தைக்கொண்டு ஆரியர்‌ திராவிடர்களை அவர்‌ களது வாழ்வில்‌ இவ்வளவு கொடுங்கோன்மையான அடக்ீகுமுறையில்‌--இராணுவ ஆட்சி போல்‌ ஆதிக்கம்‌ செலுத்தி அடக்கி ஆண்டு நசுகீகிவருகிறார்‌ கள்‌, இந்தக்‌ காரியத்தில்‌ ஆரியர்கள்‌ இவ்வனவு வெற்றிபெற்று இருப்பதாலேயே, ஆங்கில அய்ரோப்பிய ஆரியர்களும்‌ கூட, இந்த இந்திய ஆரியர்களுக்கு இணங்கி, அவர்களது நலனுக்கு ஏற்ற வண்ணம்‌ நடந்து, இநீ நாட்டில்‌ ஆட்சி செலுத்த வேண்டியவர்களாகவும்‌ வாழ வேண்டியவர்களாகவும்‌ இருந்து வருகிறார்கள்‌. இதற்குமுன்‌ எப்படி இருந்தாலும்‌, இப்போது சிறிது காலமாய்தீ திராவிட மக்களுக்குள்‌ நல்ல உணர்ச்சியும்‌ எழுச்சியும்‌ முயற்சியும்‌ இருந்து வந்தும்‌, தொடர்ந்து கிளர்ச்சியும்‌ தொண்டும்‌ நடநீ.துவநீதும்‌, குறைந்த பட்சம்‌ ஒரு 50 வருஷ காலத்தில்‌ இல்லாத அளவுக்குதீ திராவிடர்களிடமும்‌ சிறப்பாகதீ திராவிட இளைஞர்கள்‌, மாணவர்கள்‌, பெண்கள்‌ ஆகியவர்கள்‌ உள்ளத்திலும்‌ தீப்பொறி பறக்கத்‌ தகுநீத அளவு தீவிர உணர்ச்சி கொண்ட பிரச்சாரத்‌ தொண்டாற்றி வந்தும்‌, வேறு எக்‌ கூட்டதீதாரையும்விடக்‌ குறைந்ததாயில்லாத அளவுக்கு உண்மை அங்கதீதினர்களும்‌ அமைப்புகளும்‌ ஸ்தாபனங்களும்‌ ஏற்பட்டு-- கூட்டங்கள்‌, மாநாடுகள்‌, விழாக்கன்‌ நடந்துவந்தும்‌ அவைகளுக்குச்‌ சிறிதும்‌ பயனில்‌ லாமல்‌ போய்விடுவதும்‌, மதிப்பில்லாமல்‌ போய்விடுவதுமான தன்மைகள்‌ ஏன்‌ ஏற்படுகின்‌: ஐனவென்றால்‌, பதீதிரிகைகள்‌ ஆரியர்களுடையதாகவும்‌ அதன்‌ நிருபர்கள்‌ ஆரியர்க: ளாகவும்‌, அவற்றைக்கொண்டு அவர்கள்‌ செய்யும்‌ வன்னெஞ்சமான நீ தியும்‌-ஒழுக்கமுமற்ற அட்டூழியமும்தான்‌ என்பதல்லாமல்‌ வேறு என்ன காரணம்‌ சொல்லமுடியும்‌ என்று கேட்கிறோம்‌. வேறு எந்தக்‌ காரியதீதில்‌ ஆரியர்களுக்குன்‌ சிறு அபிப்பிராய பேதம்‌ இருந்த போதிலும்‌, இந்தப்‌ பத்திரிகைக்‌ கொடுங்கோன்மை அட்டூழியக்‌ காரியங்களில்‌-அவர்‌' களுக்குன்‌ பேத உணர்ச்சியே கிடையாது என்பது மாதீதிரமல்லாமல்‌, கட்டுப்பாடாய்‌ ஒன்று சேர்ந்து ஒரே மூசீசில்‌ அவ்வப்போதைக்கு ஏற்ற ஒவ்வொரு காரியத்தையும்‌ செய்து திராவிடர்களை ஒழிப்பதில்‌, தலையெடுக்க ஒட்டாமல்‌ அமுதீதுவதில்‌ சிறிதும்‌ பேதமில்‌ லாமல்‌ நடந்து வருகின்றனர்‌. இந்தப்‌ பத்திரிகை ஆயுதம்‌ இந்தத்‌ தன்மையில்‌ அவர்களிடம்‌ இருந்துவரும்‌ வரையில்‌ திராவிட மக்களின்‌ அடிமைத்‌ தன்மையும்‌ சூத்திரத்‌ தன்மையும்‌ அதாவது, சமுதாயத்தில்‌ இழிமக்களாகவும்‌, சமயத்தில்‌ நான்காம்‌ அய்நீதாம்‌ மக்களாகவும்‌, கல்வியில்‌ 100-க்கு 90 பேர்‌ தற்குறி(கைநாட்டு)களாகவும்‌, பொருளாதாரதீதில்‌ தினக்கூலிதீ தொழிலாவிகளாகவும்‌, அரசியலில்‌ அடக்குமுறை ஆட்சிகீகுட்பட்டுதீ தவிக்கும்‌ மானமற்ற ஒற்றுமையற்ற ஈன இன மக்களாகவும்‌ ஆக்கப்பட்டிருக்கும்‌ தன்மையிலிருந்து மீள முடியவே முடியாது என்பது கல்லுப்போன்‌ற உறுதியாகும்‌. உண்மையாகவே திராவிட ருக்குள்‌ இன்று ஒற்றுமை எங்கே? இன உணர்ச்சி எங்கே ? கட்டுப்பாடு எங்கே? ஒன்று பட்ட இலட்சியம்‌ எங்கே? ஆனால்‌, திராவிடர்களுக்கு அவர்களது வாழ்வில்‌, முற்போக்கில்‌ எதில்‌ குறையில்லாமல்‌-தடைகளில்லாமல்‌ இருக்கின்‌ றது 1 அதே தன்மையில்‌ ஆரியர்களைப்‌ பரர்தீதோமானால்‌, அவர்களுக்கு எவ்விதக்‌ குறை இல்லாவிட்டாலும்‌-எவ்வளவு கட்டுப்பாடு! எவ்வளவு இன உணர்ச்சி! எவ்வளவு ஒன்றுபட்ட இலட்சியம்‌ ! எவ்வளவு ¢ கூட்டுத்‌ தொண்டு? இருந்து வருகின்றன ! www.thamizham.net - Free £ book No 3046 செய்திகள்‌ 3901 இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டதற்கு முதற்காரணம்‌, நாம்‌ மேலே காட்டிய துபோல்‌, அவர்கள்‌ கைவசம்‌ பத்திரிகை உலகம்‌ இருந்து வருவதும்‌, நமக்கு அது இல்லாததுமே முக்கியமென்‌ பதல்லரமல்‌, வேறு என்ன சொல்லமுடியும்‌? குறைந்த அளவு நாம்‌ (திராவிடர்கள்‌) ஆரியர்களின்‌ பத்திரிகை அட்டூழியங்களையாவது சமாளிக்கத்தக்க ஒரு தன்மையை அடையாவிட்டால்‌, மற்றபடி அவர்களுடைய வலிமை பொருந்திய ஆயுதங்‌ களான--மதம்‌, கடவுள்கள்‌, ஆதீமார்தீதம்‌, தெய்வீகம்‌, கலை, தேசியம்‌, சுதந்திரம்‌, சுயேச்சை என்னும்‌ ¢ இருபுறமும்‌ பதமுன்ள வஜ்ஜிராயுதங்களால்‌? நடத்தும்‌ சித்திரவதை களில்‌ இருந்து எப்படி மீள முடியும்‌ ¥ அப்பப்பா ! அய்யய்யோ ! சகிக்க முடியாத-பெொறுக்க முடியாத துன்பங்கள்‌, தொல்லைகள்‌, கொடுமைகள்‌ ! இவைகள்‌ பரிகாரமற்றவைகளாக இருப்பதுடன்‌ இந்த வாழ்வு வாழ்வதைவிடத்‌ தற்கொலை செய்துகொள்வது மேல்‌ என்று சிறிதாவது மான உணர்ச்சி யுன்ன திராவிடனைத்‌ தூண்டுகின்ற தன்மையில்‌ இருந்‌ துவருகின்‌ றன. திராவிட மக்கன்‌ சற்றேறக்குறைய தெளிவான இரு பிரிவுகளாகக்‌ காணப்பட்டு விட்டார்கள்‌. ஒன்று, திராவிடர்களின்‌ இழி நிலையைப்‌ பற்றி--அவர்கள.து முன்னேற்றதீ திற்கும்‌ மனிததீ தன்மைக்கும்‌ கேடாக இருக்கும்‌ தன்மைகளைப்‌ பற்றிக்‌ கவலையற்று, தங்கள்‌ நலனையே பார்தீதுக்‌ கொண்டு வாழ்வை நடதீதுவது என்பது. மற்றொன்று, தங்களைப்‌ பற்றிக்‌ கவலையில்லாமல்‌ இன்றைய இந்த இழி நிலையைப்‌ போக்கத்‌ தம்மாலானதைச்‌ செய்வது ) செய்யும்‌ முயற்சியில்‌ முடிவெய்துவது) அதனால்‌ ஏற்படும்‌ கஷ்ட நஷ்டங்களை ஏற்பது என்பதாகும்‌. இவற்றுள்‌ முன்னையவர்களில்‌ கரண்டு பிரிவினர்கள்‌ இருந்து வருகின்றனர்‌. இவர்களுள்‌ ஒரு சாரார்‌, எதிரிகளுடன்‌ சேர்ந்து திராவிடர்களுக்கு கிடரையும்‌ தடையையும்‌ செய்யத்‌ துணிந்கு, ஆரியர்களுக்கு உடந்தை யாயும்‌ அடிமையாயும்‌ இருந்துவரும்‌ வழுக்கி விழுந்த திராவிட சகோதரர்கள்‌; மற்றொரு சாரார்‌, அவர்களுடனும்‌ சேராமல்‌, நம்மோடும்‌ சேராமல்‌ நடுநிலைமை காட்டிக்கொண்டு, சமயம்போல்‌ நடந்து, மற்ற இரு கூட்டத்தாரின்‌ தொண்டிலும்‌ பங்கு பெற்றுத்‌ தங்கன்‌ சொந்த வாழ்வை மாதீதிரம்‌ கவனித்து, அதற்காக எதுவும்‌ செய்யத்‌ துணிவு கொண்ட திராவிடர்கள்‌, இவர்கள்‌ தங்களை, மற்ற யாரையும்‌ விட மேதாவிகள்‌-மேன்மக்கள்‌ என்று சொல்லிக்‌ கொள்ளும்‌ சுயநல வேட்டை ஆடுகிறவர்கள்‌ ஆவார்கள்‌ இத்தகைய எந்தப்‌ பிரிவும்‌ ஆரியர்களுக்குன்‌ தில்லை என்பது யாவரும்‌ அறிநீததாகும்‌. எனவே, திராவிடமக்கன்‌ மேற்‌ குறிப்பிட்ட தன்மைகளில்‌ இருந்து மாறி-மற்ற இனத்தவர்‌, மற்ற நாட்டவர்‌ போல்‌ ஆகி, ஒரு மனிதத்‌ தன்மை கொண்ட சமுதாயமாக ஆவதற்கு மிக்க எதிர்நீச்சல்‌ போன்ற கஷ்டமான தும்‌-தன்னலத்தை வெறுதீததுமான தொண்டு செய்ய வேண்டியது மிக அவசியமாகுமென்பதல்லாமல்‌, இந்தச்‌ சமயம்‌ மிகவும்‌ அவசரமானது என்போம்‌. அதற்கு முக்கியமான-இன்றியமையாத ஆயுதம்‌ பத்திரிகை யாகும்‌, அதை உதீதேசித்தே இந்தக்‌ காரியத்திற்கும்கூட நமக்குன்‌ இருக்கும்‌ பல வித வேற்றுமை, உதவியற்ற தன்மை, நிதியற்ற நிலை, வேறு பல தடைகள்‌, கஷ்ட நஷ்டங்கள்‌. ஆகியவைகளைக்‌ கூட இலட்சியம்‌ செய்யாமல்‌--6 விடுதலை?யைதி துவக்கி விட்டோம்‌, பெரிதும்‌ பாமர, பொதுமக்களையும்‌ இளைஞர்களையும்‌ நம்பியே இதில்‌ இறங்கி இருக்‌ கின்றோம்‌. இது நீடித்து நடந்தாலும்‌ சரி, அல்லது முன்போல்‌ சில நாட்களில்‌ ஒழிந்தாலும்‌ சரி$ நம்‌ கடமையைக்‌ கருதியும்‌ இச்‌ சில செல்வி, அறிஞர்கள்‌ ஆதரவு கிடைக்கலாம்‌ என்கின்ற நம்பிக்கையுடனும்‌ இறங்கிவிட்டோம்‌. இச்‌ சமயம்‌ நம்‌ எதிரிகளின்‌ ஏகபோக ஆதிக்கத்தில்‌ அரசியலும்‌ இருக்கும்படியான. சமயமாகும்‌. அதனால்‌, அவர்கள்‌: *விடுதலை?யை எப்போது வேண்டுமானாலும்‌--என்ன வேண்டுமானாலும்‌ செய்துவிடக்‌ கூடும்‌ என்றாலும்‌ நமக்குன்ன ஆசை-நமது முக்கிய கடமை-நம்‌ மக்களிடதீதில்‌ உள்ள நம்பிக்கை-நம்‌ இளைஞர்கள்‌ நம்‌ மாணவர்கள்‌, நம்‌ தாய்மார்கள்‌, நமக்கு ஊட்டிவரும்‌ ஊக்கம்‌, உன்‌ நம்பிக்கை ஒத்துழைப்பைதி தருவதாய்க்‌ காட்டும்‌ அறிகுறி, அவர்களது 1686—239 www.thamizham.net - Free E book No 3046 1902 பெரியார்‌ ஈட வெட ரா. சிந்தனைகள்‌ வாக்குதீததீதம்‌ ஆகியவைகளைக்‌ கொண்டும்‌ தொடங்கிவிட்டோம்‌ ! இதே தொண்டில்‌ இதற்குமுன்‌ இரண்டு மூன்று தடவை வரை முயன்று தோல்வியுற்றாலும்‌ அதைப்பற்றிச்‌ சிந்தியாமல்‌, மறுமுறையும்‌ துணிந்து இறங்கி விட்டோம்‌. ஆகவே தோழர்களே ! தாய்மார்களே ! செல்வர்களே ! அறிஞர்களே ! இளைஞர்களே ! மாணவர்களே 1 இனி உங்கன்‌ கடமை என்ன ₹ [8 விடுதலை 8-தலையங்கம்‌--6-6-1946 11. திராவிட நாடு * E. V. RAMASAMI, Erode. Date 1-4-1943 பதீதிரிகைகீகு உதவி வேண்டுகோள்‌ காஞ்சிபுரத்தில்‌ தோழர்‌ 6. 14, அண்ணாதுரை M.A., அவர்களால்‌ நடத்தப்பட்டு வரும்‌ * திராவிட நாடு? பதீதிரிகை தமிழர்கவின்‌ விடு தலைக்கு உண்மையுடனும்‌ உறுதியுடனும்‌ உழைதீது வருவது தமிழர்கள்‌ அறிந்ததேயாகும்‌. அப்‌ பத்திரிகை தவக்கமின்றியும்‌ நிலையாகவும்‌ நடநீது வருவதற்கு அதற்குச்‌ சொந்தத்தில்‌ ஒரு அச்சு இயந்திரம்‌ வேண்டியிருக்கிறதுஃ அதை உத்ீதேசித்தே ரூபாய்‌ 1200-0-0-ல்‌ ஒரு டபுள்‌ கிரவுன்‌ சிலிண்டர்‌ மிஷின்‌ பேசி இருக்கிறது. ஆதலால்‌, தமிழ்‌ மக்கள்‌ இந்தத்‌ தொகையைக்‌ கொடுத்து உதவ வேண்டுமாய்‌ வேண்டிக்கொள்ளுகிறேன்‌. ௨௩. வெ. ராமசாமி உதவியோர்‌ : தொகை: e வெ. ராமசாமி 100-00 கோபி, தோழர்கள்‌ 69-00 (¢ திராவிட நாடு 8-அறிக்கை--18-8-19431 12. ' தோழனு க்கு வாழ்த்து 6 தோழன்‌ * என்கின்ற பெயரில்‌ தோழர்‌ ஜனார்தீதனம்‌ அவர்களால்‌ ஒரு மாதப்‌ பத்திரிகை வெளிவந்து கொண்டிருப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறேன்‌. அனேகமாக தம்‌ நாட்டில்‌ பார்ப்பனரல்லாதார்‌ (திராவிடர்கள்‌) கொன்கைக்காகப்‌ பொதுத்‌ தொண்டுக்காக என்று பத்திரிகைகள்‌ துவக்கி, திராவிடர்கள்‌ ஆதரவு சரிவரக்‌ கிடைக்காததால்‌, அது கடைசியில்‌ வயிற்றுப்‌ பிழைப்புக்காக என்று மாறி, துவக்கிய கருதீது மறைந்து, கொன்‌ கையும்‌, வாழ்வும்‌ நாணயமற்றதாக ஆகிவிடுவதை மலிந்து கிடக்கப்‌ பார்க்கிறோம்‌. இப்படிப்‌ பட்ட திராவிடநாட்டு மக்களிடையில்‌ தோழர்‌. ஜனார்‌ தீதனம்‌ அவர்கன்‌ பத்திரிகை நடத்து கிறார்‌ என்றால்‌, மற்றபடி மேற்கண்ட மலிவுதி தன்மையை இதுவும்‌ அடைந்துவிடுமேோ என்று எந்தத்‌ திராவிட மகனும்‌ அஞ்சவேண்டியதில்லை ; அய்யுற வேண்டியதில்லை என்று நரம்‌ உறுதி கூறி சிபாரிசு கூடச்‌ செய்வோம்‌. ஏன்‌ என்றால்‌, தோழர்‌ ஜனார்த்தனம்‌ அவர்கள்‌ ¢ தோழனை * ஆயுதமாகக்கொண்டு மக்களை நடதீதுவாரே தவிர; மக்கள்‌ பின்‌ செல்லமாட்டார்‌ என்கின்ற நமது உறுதியால்‌ தான்‌ஃ www.thamizham.net - Free £ book 14௦ 3046 ல்‌ U Remasami, ர கண க ERODE. ate: Lo bt 1043 ;f’o?@,__aaa' நா e a6 2 gl et கல B க்கம்‌ இது தகக எட தய்ய 0> 2 AN 4, மதர்டல்‌ கல்லை ட g gt தல தம்‌ வ — A~ ததக லு , பதத க உண்க @ ௨, ட்ட I f&—’cv ஏலத்தை இ்க்ண தந ட அட்ட ப லாகி T பல்கன By a ண்‌ 1 2 [த்தது கதன்‌ = sy B @7 க ஓ ண! தத்த ன கை தட தர்கள்‌ ர்க்‌ ததத கக்‌ எல்‌, வ்‌ & m&m—e_u @fih@*érz—’fw meg‘«,,—,w @WPN‘L_!) க www.thamizham.net - Free £ book No 3046 ‘www.thamizham.net - Free E book No 3046 - - செய்திகள்‌. 1903 ஆகவே, திராவிட மக்கள்‌ *தோழனை? ஆதரிக்கவேண்டியது நீங்காக்‌ கடன்‌। என்ப தாகத்‌ தெரிவித்துக்கொள்கிறோம்‌. * தோழன்‌ ? நீண்ட நாள்‌ தோழர்களுகீகுத்‌ தொண்டாற்றி, திராவிடர்களுக்கு இருந்து வரும்‌ குறைகளையும்‌ கேடுகளையும்‌ நீக்கி) உண்மை ஆருயிர்தீி தோழனாக மிவிர விழைகிறேன்‌. [தோழன்‌ 9m1-11-1947) 18. உண்மை ? * உண்மை? என்னும்‌ பெயரால்‌ ஒரு மாதப்‌ பதீதிரிகையை 1970-ஆம்‌ ஆண்டு முதல்‌ இவகீகுகிறேன்‌. அதற்குக்‌ கொள்கை-மக்களைப்‌ பகுதீதறிவுவாதிகளாக ஆக்கவேண்டும்‌ என்பதாகும்‌. இன்று நம்‌ நாட்டிலுள்ள நம்‌ மக்களில்‌ 100-க்கு 85 மக்கன்‌ சுதீதக்‌ காட்டுமிராண்டி- மூடநம்பிக்கைக்‌ கருதீ.துக்‌ கொண்டவர்களாக இருக்கிறார்கள்‌. மற்றும்‌, இந்த 100-கீகு 85 வீதம்‌ கொண்ட மக்களும்‌ சமுதாயதீதில்‌ இிழிபிறவிகளாக, கீழ்ச்‌ சாதியர்ீகளாக ஆக்கப்‌ பட்டிருக்கிறார்‌ கள்‌. இப்படி ஆக்கப்பட்டிருப்பதற்கு ஏற்படுதீதப்பட்டிருக்கும்‌ ஆதாரம்‌ என்னவென்றால்‌ கடவுள்‌, மதம்‌, வேத சாஸ்திரங்கள்‌, மத தர்மங்கள்‌, அரசியல்‌, ஆட்சிச்‌ சட்டம்‌ என்பவை களாக இருந்துவருதல்‌ ஆகும்‌. இந்த நிலை இன்று நேற்று என்றில்லாமல்‌, சரிதீதிர காலதீதிற்கு முற்பட்ட காலம்‌ முதலே இருந்துவருகின்றது. ஒரு நாட்டின்‌ நிலை இந்தப்படியாகவும்‌, மக்கள்நிலை அதற்கேற்ற தன்மையுடைய அறிவைக்கொண்டதாகவும்‌ இருநீதுவந்தால்‌ இதற்குப்‌ பரிகாரம்‌ என்பதே இல்லையா? மனிதன்‌ என்றாலே உலகிலுள்ள மற்ற ஜீவப்‌ பிராணிகன்‌ எல்லர வற்றையும்விட அதிகமான அறிவுகொண்டவன்‌ என்பதே பொருளாகும்‌. மனிதனுடைய இந்த உயர்ந்த அறிவின்தன்மை அவணை இழிமகனாக, கீழ்மகனாக, மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டவனாக இருக்கதீதரான்‌ பயன்பட்டு வருகிறதென்றால்‌ அறிவுள்ள மனிதன்‌ என்பவனெல்லாம்‌ வெட்கப்படவேண்டிய விஷயமல்லவா இது! எனவேதான்‌, இந்த நிலையை மாற்றவே — மக்களைப்‌ பகுதீதறிவாளிகளாக, மானமுடையவர்களாக ஆக்குவதற்‌ காகவே- உண்மை? என்னும்‌ பெயரால்‌ இப்‌ பத்திரிகை துவகீகப்படுகிறது என்று திரும்பவும்‌ கூறுகிறேன்‌. மக்களை அறிவாளிகளாக்கும்‌ துறையில்‌, மூடநம்பிக்கைகளை ஒழிகீகும்‌ துறையில்‌ யார்‌ பாடுபட்டாலும்‌ அவர்கள்‌ பொதுமக்களால்‌ வெறுகீகப்படவும்‌, நாதீதிகர்கன்‌ என்று கூறப்படவும்‌, தொல்லைக்கு ஆனாக்கப்படவும்‌, கொல்லப்படவுமான தன்மை உலகிலேயே இயற்கையாக இருந்‌ துவருகிறபோது, அந்த நிலை நம்‌ நாட்டில்‌, நம்‌ மக்கள்‌ இருக்கும்‌ யோக்கியதையில்‌ ஏற்படாமல்‌ இருக்கமுடியுமா? ஆதலால்‌, அந்த நிலைக்கு ஆளாகும்‌ தன்மையை எதிர்பார்தீதே நான்‌ இந்தக்‌ காரியத்தில்‌ பிரவேசிதீதுதி தொண்டாற்றி வருகிறேன்‌. இதன்‌ பயனாக நான்‌ பலமுறை சிறை சென்றிருக்கிறேன்‌ ] வாழ்க்கையில்‌ பல இன்னல்களை அடைந்திருக்கிறேன்‌$ அரசாங்கத்தால்‌ வெறுக்கப்பட்டிருக்கிறேன்‌. இதற்காக ஏற்படுத்தப்பட்ட இயக்கத்திற்கு என்‌ பெயராலும்‌, இயக்கத்தின்‌ பெயராலும்‌ அரசாங்கதீதாலோ, அரசாங்கத்திலுள்வ மேல்‌ சாதி?! மக்களாலோ அல்லது இந்தக்‌ கருதீ.துக்கு மாறுபட்டவர்கள்‌ என்பவர்களாலேோே எனது முயற்சியைத்‌ தடுக்கவும்‌ ஸ்தாபனத்தை ஒழிக்கவுமான தன்மையாக ரூ. 15,00,000 (பதினைந்து இலட்ச ரூபாய்‌)க்கு மேல்‌ கடந்த காலதீதுக்கு என்று ¢ இன்கம்டாக்ஸ்‌ (வருமான வரி) போடப்பட்டிருக்கிறது www.thamizham.net - Free £ book 14௦ 3046 1904 பெரியார்‌ ஈ, வெட ரா. -சிந்தனைகன்‌ என்பதுடன்‌, நிகழ்காலதீதிற்கும்‌ ஆண்டுக்கு ஒரு இலட்சம்‌ ரூபாய்போல்‌ இன்கம்டாகீசும்‌ போடப்பட்டுவருகிறது. இவை தவிர, நம்‌ நாட்டில்‌ உள்ள எல்லாப்யார்ப்பனராலும்‌ வெறுக்கப்பட்டிருக்கிறேன்‌; மேல்‌ சாதியார்‌ என்று பார்ப்பனரைப்‌ போல்‌ தங்களைக்‌ கருதிக்கொண்டிருக்கும்‌ எல்லாச்‌. சைவர்கள்‌-என்பவர்களாலும்‌ பெரிதும்‌ வெறுக்கப்‌ படுகிறேன்‌. இவை மாதீதிரமா ! 100-க்கு 90 கிறிஸ்தவர்களாலும்‌ வெறுக்கப்படுகிறேன்‌. இஸ்லாமியர்களால்‌ வெளிப்படையாய்‌ வெறுக்கப்படவில்லை என்றுதான்‌ நினைக்கிறேன்‌. இவற்றுள்‌ ஒரு அதிசயமென்னவென்றால்‌, ஆதிதீ திராவிட மக்களுக்குள்‌ பதவியில்‌ உள்ள சிலர்‌ தவிர ஒருவர்கூட எனக்கு ஆதரவாளர்‌ கிடையாது. யாராவது சிலர்‌ அவர்கள்‌. சொந்த--சுயநல காரியங்களுக்கு வருவார்கள்‌) அவ்வளவுதான்‌. சிலர்‌ எதிரிகளாகவே, அலட்சியப்படுதீதுபவர்களாகவே ஆகிவிட்டார்கள்‌, எதற்கு இவற்றைச்‌ சொல்கிறேன்‌ என்றால்‌, *என்‌ இந்தத்‌ தொண்டுகீகு ஆதரவாளர்களாக, பாராட்டுபவர்களாக பெரும்பாலான மக்கள்‌ கில்லை? என்பதைக்‌ காட்டுவதற்காகவேயாகும்‌. இதில்‌ நான்‌ மகிழ்ச்சியும்‌ பெருமையும்‌ அடையத்‌ தகீகதும்‌, குறிப்பிடத்‌ தக்கதுமான காரியம்‌ என்ன வென்றால்‌, என்‌ இயக்கதீதில்‌ (இந்தத்‌ தொண்டுக்கு ஏற்பட்ட இந்த இயக்‌ கதீதில்‌) வேறு எந்த இயக்கத்தையும்‌ விடக்‌ கட்டுப்பாடும்‌ அதற்கேற்ற கடமைப்பாடும்‌ நல்ல அளவுக்கு இருந்துவருகின்‌றன. இயக்கத்‌ தோழர்கள்‌ யாராயிருந்தாலும்‌, பிடிக்கா விட்டால்‌ அவர்கள்‌ வெளியே போய்விடுகிறார்‌ கன்‌ என்பதுதான்‌. ஆகவே, ¢ உண்மை யின்‌ தொண்டு எதிர்‌ நீச்சல்‌ தொண்டேயாகும்‌. ¢ குடி அரசு?தீ Sads காலம்‌ கிதைவிட மோசமாக இருந்தது. ‘@Y அரசை? ஒழிப்பதற்கு இநீத நாட்டுக்‌ கிறிஸ்தவர்கள்‌ அமெரிக்காவிற்கு எழுதி, அமுது பணம்‌ தருவிதீதுப்‌ பிரமாத வேலை செய்தார்கள்‌. பார்ப்பனர்‌ பணம்‌ கொடுத்து எதீர்ப்புப்‌ பதீதிரிகைகன்‌ ஆரம்பிக்கச்‌ செய்து காலிகளை ஏவிவிட்டு எதிர்ப்புக்‌ காட்டி னார்கள்‌. ஆனால்‌, ¢ குடி அரசு? என்னும்‌ வாரப்‌ பத்திரிகை ¢ விடுதலை? பேரால்‌ தினப்‌ பத்திரி யாக ஆகி, அதே தொண்டுடன்‌ வேறு பல தொண்டுகளும்‌ செய்து வருகிறதே ஒழிய, ஒழிந்துவிடவில்லை. இப்போது 435 தொண்டுக்காக, பகுதீதறிவுத்‌ தொண்டுக்காக, சமுதாய இழிவு மடமை நீக்கும்‌ தொண்டுக்காக என்றே பாடுபட இந்த 6 உண்மை? பிறந்திருக்கிறது. * உண்மை? நாதீதிகப்‌ பத்திரிகைதான்‌) முக்காலும்‌ நாதீதிகப்‌ பத்திரிகைதான்‌. அதற்காக யாரும்‌ பயப்படாதீர்கள்‌. சாகீரட்டீஸ்‌ நாதீதிகர்‌ ) பெர்ட்ராண்ட்‌ ரஸல்‌ நாத்திகர்‌ $. பெர்னாட்‌ ஷா நாதீதிகர்‌) மற்றும்‌ இியேசுநாதரும்‌ ¢ நாதீதிகர்‌? என்றே சொல்லப்பட்டுக்‌ கொலையுண்டார்‌. முகமது நபியும்‌ ¢ நாதீதிகர்‌ ? என்றே சொல்லப்பட்டு அடிதீது விரட்டப்‌ பட்டார்‌. பவுதீதர்களும்‌, சமணர்களும்‌ நாத்திகர்கள்‌ என்றே சொல்லப்பட்டு அவர்கள்‌: வீடுகள்‌, மடங்கள்‌, கொளுதீதப்பட்டு வெகுபேர்‌ கொல்லப்பட்டு, கமுவேற்றப்பட்டு, அவர்களது பெண்கள்‌ மானபங்கப்‌ படுத்தப்பட்டு அல்லலுற்றனர்‌. இவர்கள்‌ தவிர அமெரிக்காவில்‌ பல நாதீதிகச்‌ சங்கங்களில்‌ மூன்று கோடிக்குமேல்‌ வெளிப்படையான நாதீதிகர்கள்‌. இங்கிலாந்திலும்‌ அதுபோலவே அரைக்‌ கோடிக்கு மேலும்‌, ஜெர்மனியில்‌ ஒரு கோடியும்‌, சைனாவில்‌ 60 கோடியும்‌ ரஷ்யாவில்‌ 40 கோடியும்‌, ஸ்பெயினில்‌ முக்கால்‌ கோடியும்‌, பிரான்‌ சில்‌ மூக்கால்‌ கோடியும்‌, பர்மாவில்‌ அரைக்‌ கோடியும்‌ சயாமில்‌ ஒரு கோடியும்‌ இருக்கிறார்கள்‌. இப்படியாக, நூற்றுக்கணக்கான கோடி மக்கள்‌ உலகில்‌ நாதீ்திகர்களாக இருக்‌ கிறார்கள்‌. பல தேசங்கள்‌ நாதீதிக தேசங்களாகவே இருந்து வருகின்றன. இத்தனைக்கும்‌ அவர்கள்‌ எல்லோரும்‌ பகுதீதறிவு கொண்ட தேச மக்கள்‌ ஆவார்கள்‌. www.thamizham.net - Free £ book No 3046 செய்திகள்‌ 1905 இந்தியாவில்‌ தமிழ்‌ நாட்டில்‌ இன்றைய அரசாங்கமே ₹ நாதீதிக? அரசாங்கமாக இருந்துவருகிறது. கேரளாவில்‌ நாத்திக அரசாங்கம்‌ என்பதோடு--மூன்றில்‌ ஒரு பங்குக்கு. மேற்கொண்ட மக்கள்‌ நாத்திகர்கள்‌, இவர்கள்‌ இன்று கோயிலை இடிக்கிறார்கள்‌, சாமி சிலையை உடைக்கிறார்கள்‌. மற்றும்‌ பல நாடுகளில்‌ நாதீதிகர்கள்‌ தாராளமாக இருக்‌ கிறார்கள்‌, நமது பார்லிமெண்டில்‌ கடவுள்‌ இல்லை என்று தீர்மானம்‌ கொண்டுவருகிறார்கள்‌. இவர்களால்‌, இவற்றால்‌ உலகம்‌ முழுகிப்போய்‌ விட்ட தா ? ஆகவே, நாத்திகம்‌ கூடாததல்ல$ இல்லாததல்ல$ நடக்க வேண்டாத துமல்ல. மற்றும்‌ நமது ¢ கடவுள்‌ களில்‌ ஒன்றான--2$ இலட்சம்‌ மைல்‌ உயரத்தில்‌ இருக்கும்‌ சந்திரன்‌, இன்று வெள்ளையர்‌ காலடியில்‌ உதைபடுகிறான்‌--உடைக்கப்படுகிறான்‌- இந்த நிலையில்‌ 6 உண்மை? நாதீதிகதீதைப்‌ பரப்புகிறது. என்றால்‌ எதற்காகப்‌ பரப்புகிறது? உன்னைப்‌ பார்ப்பான்‌--* சூத்திரன்‌? என்று சொல்லுவதையும்‌, உனது மனைவி மக்களை ¢ வைப்பாட்டி? என்றும்‌, ¢ தனது வைப்பாட்டி மகீகள்‌ * என்றும்‌ சொல்லு வதையும்‌, நீ இவைகளுக்குச்‌ சம்மதிதீதுக்‌ கொண்டு அதற்கேற்ப நடந்து கொண்டிருப்‌ பதையும்‌ ஒழிப்பதற்காகவே பரப்புகிறது. ஆதலால்‌, * உண்மையை வர வழைத்துப்‌ படியுங்கள்‌. பத்தாயிரம்‌ சந்தாதாரர்களைச்‌ சேர்த்துக்‌ கொடுங்கள்‌ ! * உண்மை? ஆறு மாததீதில்‌ வாரப்‌ பத்திரிகையாக ஆகும்படி ஆக்கிக்‌ கொடுங்கள்‌. [ உண்மை? முதல்‌ கிதழில்‌ தலையங்கம்‌--14-1-1970] 14, இந்துமத ஆசார ஆபாச தரிசனி--மதிப்புரை இன்றைகீகு அறுபத்தைந்து ஆண்டுகளுக்குமுன்‌ சென்னையம்பதிக்கு அடுத்த அதீதிப்பாக்கம்‌ வெங்கடாசல நாயக்கர்‌ என்னும்‌ ஒரு பேரறிஞரால்‌ செய்யுளாகச்‌ செய்யப்‌ பட்ட * இந்துமத ஆசார ஆபாச தரிசனி? என்னும்‌ இந்த அருமையான நூல்‌ ஒன்று எனது நண்பர்‌ தோழர்‌ குரு. இராமலிங்கம்‌ அவர்களது முயற்சியால்‌ வெளியிட்ட பிரதியொன்று எனது மதிப்புரைக்காக அனுப்பப்பட்டதை நன்றியறிதலோடு பெற்றுப்‌ பெரிதும்‌ படித்துப்‌ பார்த்தேன்‌. அவையாவும்‌ இந்துமத ஆசாரம்பற்றி எனது வெகுநாளைய கருதீதுக்களை அடிப்படையாகக்கொண்ட நோக்கத்தை அணியாகக்கொண்டு இலங்குவனவாகக்‌ காணப்‌ படுகின்றன. நான்‌ பெரிதும்‌ தொண்டாற்றிவரும்‌ பருதீதறிவை ஆதாரமாகக்‌ கொண்ட சுயமரி யாதை இயக்கத்தின்‌ கருதீ.துக்கள்‌ இன்றைக்கு 60, 70 ஆண்டுகளுக்கு முன்பாகவே மிகதீ துணிவோடு தெளிவாக செய்யுள்‌ உருவாய்ப்‌ பாடப்பட்டிருப்பதைக்‌ கூர்ந்து நோக்கினால்‌ சுயமரியாதை இயக்கத்தின்‌ கருதீதுக்கள்‌ புதியனவல்ல என்பதோடு, வெகுகாலத்திற்கு முன்னதாகவே, அதாவது நான்‌ பிறப்பதற்கு முன்னதாகவே, பல அறிஞர்களால்‌ வெளியிடப்பட்ட பழங்‌ கருதீதுக்கள்‌ என்பதற்கு ஓர்‌ தக்க சான்றாகும்‌. இந்துமதம்‌ என்னும்‌ பேரால்‌ நம்‌ நாட்டில்‌ இருந்துவரும்‌ மூடத்தனமான தும்‌ ஆபாச மான.துமான ஆசார அனுஷ்டானக்‌ கருத்துக்களும்‌ நடத்தைகளும்‌ இந்த நாட்டிலல்லாமல்‌, அதுவும்‌ இந்து மததீதிலல்லாமல்‌ வேறு எங்கும்‌ எந்த நாட்டிலும்‌, எம்மததீதிலும்‌ காணவும்‌, கருதவும்‌ முடியாதவைகளாகும்‌. நம்‌ நாட்டைவிட எவ்வளவேர மோசமான காட்டு மிரரண்டித்தனமான; மத ஆசீசாரக்‌ கொள்கைகள்‌, நடத்தைகள்‌ கொண்ட மற்ற எந்த நாட்டினரும்‌ நல்ல திருத்தப்‌ பாடடைந்து, பகுத்தறிவுக்கு ஏற்றமுறையில்‌ முன்னேற்ற மடைந்கு; முழுவிடுதலையும்‌ பெற்று வாழ்கின்ற இந்த விஞ்ஞான வளர்ச்சிக்‌ காலத்தில்‌ நம்‌ நாடும்‌ நம்‌ சமுதாயமும்‌ மாதீதிரம்‌ இந்து மதம்‌ என்னும்‌ பேரால்‌, இந்த நூலில்‌ காணப்‌ படும்படியான, இன்னும்‌ அதிகமான ஆபாசத்தன்மையில்‌ இருக்கிறது என்றால்‌, இதற்கு ஏதாவது ஒரு காரணம்‌ இருந்தாக வேண்டுமென்றே சொல்லுவேன்‌. ) www.thamizham.net - Free E book No 3046 1906 பெரியார்‌ ஈட. வெ. ரா. சிந்தனைகள்‌ அந்தக்‌ காரணம்‌ என்னவென்றால்‌, மேற்கண்ட தன்மையதான ஆபாச அனாசீசார காட்டுமிராண்டித்‌ தன்மைகளைக்‌ காப்பாற்றி, நாட்டில்‌ பாமர மக்களிடையே பரப்பி, மூடநம்பிக்கைகளைப்‌ புகுதீதி அதனாலேயே மேம்பாடுபெற்று வாழ்க்கை நடதீதும்படியான ஒரு சுயநல இனம்‌-பிறப்பினாலேயே தன்னை வேறுபடுதீதிக்கொண்டு, அதனாலேயே தனது வாழ்வை அமைத்துக்கொண்டு இருப்பதேயாகும்‌. அந்த இனம்தான்‌ ஆரியப்‌ பார்ப்பனர்‌ கினம்‌ என்று சொல்லப்படுவதாகும்‌. இப்‌ பார்ப்பனர்‌ என்பவர்கள்‌ இன்று இந்நாட்டின்‌ எல்லாத்‌ துறைகளிலும்‌ ஆதிகீகம்‌ பெற்று மிக்க சக்திவாய்ந்த செல்வாக்குடன்‌ இருந்துவரும்‌ இந்நாளில்‌, பார்ப்பனரிகளால்‌ ஏற்படுதீதப்பட்டதும்‌, அவற்றால்‌ அவர்கள்‌ மாதீதிரமே பயன்‌ அனுபவிப்பதற்கு வசதியாய்‌ இருப்பதுமான இந்துமத ஆசார ஆபாசக்‌ களஞ்சியங்கள்‌ ஒழிவதற்கு இக்‌ காலத்தில்‌ யாராவது ஒருவர்‌ தொண்டாற்றுவதென்றால்‌, அப்படிப்பட்டவர்‌ சர்வத்தையும்‌ துறந்த இறவியாயிருந்து உயிருக்குத்‌ துணிந்த ஒரு வீரராயிருநீதாலொழிய முடியாத காரியமா யிருந்து வருகிறது. இப்படிப்பட்ட ஒரு அருஞ்செயலை நமது நண்பர்‌ தோழர்‌ குரு. இரசமலிங்கனார்‌: அவர்கள்‌ மேற்கொண்டு ஊக்கதீதோடு ஆற்றிவரும்‌ அரும்பணிகளில்‌ இந்த ¢ இந்துமத ஆசார ஆபாச தரிசினி? என்னும்‌ வெகுநாளாக மறைந்துகிடந்த இந்‌ நூலை நல்லமுறையில்‌ தொகுத்துப்‌ புதுப்பித்து வெளியிட முன்வந்ததானது தமிழ்மகீகளால்‌ பெரிதும்‌ பாராட்டிப்‌ போற்றக்கூடிய செயலாகும்‌. அவர்‌ இதுபோல்‌ இன்னும்‌ பல நூல்களை வெளியிட்டு, நம்‌ திராவிட மக்கனிடையே இரதீததீதில்‌ ஊறி நிலவிவரும்‌ இந்து (ஆரிய) மத ஆசார ஆபாசங்கள்‌ அடியோடு நீக்கப்பட உறுதிகொண்டிருப்பதாகவும்‌ அறிகிறேன்‌. ஆதலால்‌, அவரது இந்த நன்முயற்சியில்‌ அவர்‌ முமுவெற்றி பெறவேண்டுமென்று நான்‌ விரும்புவதோடு, இவ்வரும்பணிக்காக அவருக்கு நன்றி செலுத்தி, மேலும்‌ ஊக்கமலிக்க வேண்டியது திராவிட மக்களின்‌ கடமையாகும்‌ என்று தெரிவிதீதுக்கொள்கிறேன்‌. எனவே, இந்‌ நூல்பேோலவே மற்றுமூன்ன நூல்கள்‌ யாவும்‌ விரைவில்‌ வெலியாக்கப்பட வேண்டுமென்றும்‌, அவைகள்‌ ஒவ்வொன்றையும்‌ திராவிட மக்கன்‌ வாங்கிப்படிதீது, அறிவு பெற்றுத்‌ தன்மானவாதிகளாக, மனிதத்‌ தன்மையுடையவர்களாகதீ திகழவேண்டும்‌ என்றும்‌ முறையே குருஃ இரசமலிங்கனாரையும்‌ தமிழ்மக்களையும்‌ வேண்டிக்கொள்கிறேன்‌. [சென்னை அறிவியக்க நூற்‌ பதிப்பகம்‌ 1948-ல்‌ வெளியிட்ட ¢ இந்துமத ஆசார ஆபாச தரிசனி? என்னும்‌ நூலின்‌ மதிப்புரை] 2, இரங்கற்‌ 0ெய்திகள்‌ 1. தங்கப்‌ பெருமாள்‌ தமிழ்‌ நாட்டின்‌ அருந்‌ தவப்‌ பயன்‌, நமது ஆருயிர்‌ நண்பர்‌ ஜனீமான்‌ வா. மு. தங்கப்‌ பெருமான்‌ பிள்ளை இம்‌ மாதம்‌ 6-ந்‌ தேதி காலை க மணிக்கு உயிர்‌ நீத்தார்‌ என்னும்‌ செய்தியை எழுதவே மெய்‌ நடுங்குகிறது. அவருக்கு இன்னமும்‌ ஆண்டு முப்பதுகூட ஆகவில்லை. அவர்‌ ஈரோடு முனிசிபல்‌ எல்லைக்குன்‌ கருங்கல்பாளையம்‌ என்னும்‌ கிராமத்தில்‌ வாத்தியார்‌ வீடு என்று சொல்லும்படியான புராதனமும்‌ கண்ணியமும்‌ வாய்ந்த ஒரு சைவ வேளாள செல்வக்‌ குடும்பதீதிற்குச்‌ செல்வமாய்ப்‌ பிறந்தவர்‌. அவரது களம்‌ வயதிலேயே, அதாவது, 12-வது வயதிலேயே தந்தை இறந்துபோனார்‌. ஆயினும்‌, சிறிய தந்தையார்‌ ஆதரவினால்‌ கல்வி கற்பிக்கப்பட்டு) தனது 2வது வயதில்‌ 1. A, பட்டம்‌ பெற்று, 28-வது வயதில்‌ B L. பட்டமும்‌ பெற்று, ஈரோடு ஜில்லா முன்சீப்‌ கோர்ட்டில்‌ www.thamizham.net - Free £ book No 3046 v செய்திகள்‌ 1907 1921-ஆம்‌ வருஷதீதில்‌ வக்கீல்‌ தொழிலை ஆரம்பித்தார்‌. ஆரம்பித்த மாதமே 200 ரூபாய்‌ வரும்படி கிடைத்தது. அடுத்த மாதம்‌ 250 ரூபாய்‌ வரும்படி கிடைதீதது. மற்றும்‌ இரண்டொரு மாதங்களிலேயே மாதம்‌ 300 ரூபாய்கீகு மேல்‌ வரும்படி வநீதுகொண்டிருக்கும்‌ படியான நிலைமை ஏற்பட்டதோடு, ஊருக்குள்‌ பிரபலமும்‌, செல்வாக்கும்‌ ஏற்பட்டு, தான்‌ படிதீது வந்த மகாஜன ஹைஸ்கூல்‌ என்னும்‌ பள்ளிக்கூடதீதிற்கு ஓர்‌ நிர்வாக அங்கத்தின்‌ ராயும்‌, ஈரோடு நகர பரிபாலன சபைக்கு நிருவாக அங்கதீதினராகவும்‌ தெரிந்து எடுக்கும்‌ படியான பொதுஜன அபிப்பிராயத்தைப்‌ பெற்றார்‌. அவர்‌ தனக்கு விவரம்‌ தெரிந்த காலம்‌ முதலே பொது விஷயங்களில்‌ ஊக்கமும்‌--தன்னைப்போன்ற இளம்‌ வாலிபர்களின்‌. மிகுதியான கூட்டுறவும்‌, தமிழ்‌ மொழியினிடதீது ஒருவிததீ தனிப்‌ பற்றுதலும்‌ உடையவரா யிருந்ததோடு, தனது ஊராகிய கருங்கல்பாளையதீதில்‌ ஒரு சிறு வாசகசாலை என்பதாக ஒன்றை ஏற்படுத்தி, அதன்‌ மூலம்‌ பொதுநல விஷயங்களையும்‌, தமிழர்‌ பெருமையையும்‌ பற்றி அடிக்கடி தமது நண்பர்களிடம்‌ பேசுவதும்‌, அவ்‌ வாசகசராலைகீகு வருடா வருடம்‌ ஆண்டுவிழா என்னும்‌ பேரால்‌ தமிழ்நாட்டுப்‌ பெரியோர்களை, அதாவது ஜீமான்கள்‌ பாரதியார்‌, வரதராஜுலு நாயுடு, வ. வெ. சு. அய்யர்‌, திரு. வி. & முதலியார்‌, மு. வேஃ நாட்டார்‌ முதலியவர்களை அழைத்து, கொண்டாட்டங்கள்‌ நடதீதுவதுமான விஷயங்களில்‌ பெரிதும்‌ தனது சகாகீகளோடு ஊகீகங்காட்டி வந்தவர்‌ இந்நிலையில்‌ 4,5 மாதங்கள்கூட தனது வக்கீல்‌ தொழிலை நடத்தியிருக்கமாட்டார்‌. இதற்குள்ளாக காந்தியடிகளின்‌ ஒதீதுழையச இயக்கம்‌ ஆரம்பமாயிற்று. தனது வகீகீல்‌ தொழிலோடு ஒதீதுழையா இயக்கம்‌ சம்பந்தமான பொதுக்கூட்டங்கள்‌ ஈரோட்டில்‌ நடை பெற்று வந்த சமயங்களில்‌, நமது பின்ளை அவர்களே அனேகமாய்‌ அகீகிராசனம்‌ வகிக்கக்‌ கேட்டுக்கொள்ளப்படுவதும்‌, இவரது அக்கிராசனதீதின்‌ கீழ்‌ னீமான்‌ ஈட. வெ. இராமசாமி நாயக்கர்‌ முதலியோர்‌ பேசுவதும்‌ வழக்கமாயிருந்தது இப்படியிருக்க, ஒருநான்‌ கூட்டத்தில்‌ நமது பிள்ளையவர்கள்‌ தனது முடிவுரையில்‌, தான்‌ நானை முதற்கொண்டு வக்கீல்‌ தொழிலுக்குப்‌ போவதில்லை என்ற செய்தியை அறிவிதீதுவிட்டார்‌. இவ்வறிவிப்பானது அக்கூட்டத்தில்‌ இருந்த அனைவருக்கும்‌ அவரிடம்‌ அளவு கடந்த பகீதியையும்‌, அன்பையும்‌ ஏற்படுத்திவிட்டது. பிறகு காங்கிரஸ்‌ நிருவாகதீதிலும்‌ அவர்‌ இழுக்கப்பட்டார்‌. உடனே, ஜில்லா காரியதரிசியானார்‌. அடுத்தாற்போல்‌ மாகாண நிர்வாகசபை அங்கதீதினரானார்‌. பெயர்பெற்ற ஈரோடு கள்ளுக்கடை மறியலில்‌ இவர்‌ குற்றம்‌ சாட்டப்‌ பட்டு, நாயக்கர்‌ உட்பட 40 தொண்டர்களோடு மேறஜிஸ்ட்ரேட்டால்‌ தண்டிக்கப்பட்டுச்‌ சிறைவாசமிருந்தார்‌. சிறையினின்று வெளிவந்ததும்‌ அதி மும்மூரமாக ஜில்லா முழுவதும்‌ சுற்தும்படியாண வேலையில்‌ தனது மெல்லிய சரிரதீதின்‌ சவுகரியங்களையும்‌, தனது வாழ்க்கை போகதீதின்‌ பழக்கங்களையும்‌ கொஞ்சமும்‌ கவனியாமல்‌ கிராமம்‌, கிராமமாய்தீ திரிந்து வேலை செய்து வந்தார்‌. இந்‌ நிலையில்‌ ஜில்லா தலைவராகவும்‌, மாகாண காரியதரிசியுமானார்‌. இதன்‌ பலனாய்‌ மாகாணமெல்லாம்‌ சுற்றவும்‌ திருச்சியில்‌ மாகாண கமிட்டிக்‌ காரியாலயதீதிற்குதீ தன்‌ மனைவி சகிதமாய்ப்‌ போய்‌ மாதக்‌ கணக்காய்‌ குடியிருக்கவும்‌ செய்துவந்தார்‌. இராஜீய நிலைமாறி நிலைகுலைநீததின்‌ பலனாய்‌ காங்கிரஸ்‌ நிருவாகதீதில்‌ கலநீதுகொள்ள இஷ்ட மற்றவராகி சகலவித நிருவாகதீதினின்றும்‌ விலகிக்கொண்டு, * குடி அரசு? என்னும்‌ பதீதிரிகையை ஆரம்பித்து நடத்த முற்பட்டார்‌. இதுசமயம்‌ கதர்‌ போர்டு காரியதரிசி பதவியையும்‌ ஏற்றுக்கொள்ள வலியுறுதீதப்பட்டதாலும்‌, உடல்‌ நலிவு ஏற்பட்டு படுக்கையில்‌ கிடக்கதீதக்க அசவுகரியதீதோடு இருந்ததாலும்‌, ‘@Y அரசு ? நிருவாகத்தை நாயக்கரிடம்‌ ஒப்புவிதீ.துவிட்டு விலகினார்‌. அடுத்தாற்போல்‌, உடல்நலம்‌ செய்துகொள்ள சென்னைக்குப்‌ போகவேண்டியிருந்ததால்‌, கதர்‌ போர்டு காரியதரிசி பதவியையும்‌ னீமான்‌ நாயக்கரிடம்‌ ஒப்புவிதீ.துவிட்டுச்‌ சென்னைக்குப்‌ போனார்‌, அங்கும்‌ ஒன்றிரண்டு மாதம்‌ இருந்து சிகிச்சை செய்துகொண்டார்‌. பின்‌ வைத்தியர்கள்‌ அனுமதியின்‌ பேரில்‌ ஊருக்கு வந்து 8, & மாத காலம்‌ படுக்கையிலேயே இருந்து சிகிசீசைசெய்து வந்தார்‌. என்ன செய்தும்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3046 1908 பெரியார்‌ ஈட வெ. ரச. சிந்தனைகள்‌ அதிசாரக்‌ கழிச்சல்‌ என்னும்‌ அவருக்கு ஏற்பட்ட வியாதி குணப்படாமல்‌, அவரது முடிவுக்கே கூற்றுவனாயிருந்து கொன்ளைகொண்டுவிட்டது. படுக்கையில்‌ இருக்கும்போதும்‌ எழுதுவதும்‌, படிப்பதும்‌, சவுக்ிகியமான பிறகு தேசத்திற்கு என்னசெய்வது என்று வேலைதீ திட்டம்‌ போடுவதிலும்‌ காலத்தைக்‌ கழிப்பார்‌. யாரிடமும்‌ கடினமாகப்‌ பேசமாட்டார்‌. ஒருவருக்கும்‌ மனவருதீதம்‌ ஏற்படும்படி நடக்கமாட்டார்‌. தரன்‌ சொல்லுவது உண்மை யானாலும்‌ அதனால்‌ யாருக்காவது சலிப்பு ஏற்படும்‌ என்று பட்டால்‌ பயந்து நிறுத்திக்‌ கொள்ளுவார்‌. தாராளக்‌ கையர்‌, தமிழ்நாட்டுத்‌ தொண்டர்கள்‌ என்போர்‌ அனேகர்‌ அவரிடம்‌ வந்து அடிக்கடி ஏதாவது பெற்றுப்போவார்கள்‌. நண்பர்களுக்குச்‌ சமயங்களில்‌ அவரைப்போல்‌ உதவி செய்பவர்கள்‌ மிகச்‌ சிலர்தானிருப்பார்கள்‌. இல்லை என்று சொல்லுவதானால்‌ தனக்குள்‌ ஒரு பெரி பாவத்தைச்‌ செய்கிறோமே என்று நடுங்குவார்‌. தமிழிலும்‌, ஆங்கிலத்திலும்‌ அனேக புத்தகங்கள்‌ வாசித்தவர்‌. தமிழ்நாட்டிலுள்ள தமிழாராய்சீசிக்கரரர்கனில்‌ நமது பின்ளையும்‌ ஒரு முக்கியமானவர்‌ என்று சொல்லவேண்டும்‌. அவர்‌ காரியாலயம்‌ ஒரு புதீதகாலயம்போல இருக்கும்‌, ஆராய்ச்சி, ஆராய்ச்சி, ஆராய்ச்சி என்று எப்போது பார்த்தாலும்‌ இதே வேலைதான்‌. நமது நாட்டில்‌ மக்கள்‌ உயர்வு-தாழ்வு என்பது எப்படி ஒழியும்‌ என்ற கவலை அவருக்குள்ள மற்ற எல்லாக்‌ கவலைகளையும்விட முன்னின்று கொண்டேயிருந்தது. முடிவாய்க கூறுமிடத்து, தன்னலதீ தியாகதீதில்‌ ஒரு ஈடற்ற தேசபகீதர்‌ ) உண்மைத்‌ தொண்டர்‌ ] அஞ்சா நெஞ்சர்‌) ஆருயிர்த்‌ தோழர்‌ $ தமிழ்நாட்டின்‌ ஒரு முக்கிய உருபு கோவை ஜில்லாவின்‌ வலக்‌ கண்‌) ஈரோட்டின்‌ முடி மறைந்ததென்றுதான்‌ சொல்ல வேண்டும்‌. [8 குடிஅரசு ?-தலையங்கம்‌--7-3-1926] 2. பாஞ்சால சிங்கம்‌ நமது பதீதிரிகை முடிந்து கடைசித்‌ தாள்‌ அச்சுகீகுப்‌ போகுநீ தறுவாயில்‌, பாஞ்சால சிங்கம்‌--முடிசூடா மன்னர்‌--உண்மைதீ தலைவர்‌ லாலா லஜபதிராய்‌ அவர்கள்‌ திடீரென்று மாரடைப்பு வியாதியால்‌ மரணமடைந்தாரென்று தந்தி கிடைத்ததைப்‌ பார்த்ததும்‌ திடுக்‌ கிட்டுப்‌ போனோம்‌. சுருங்கச்‌ சொல்ல வேண்டுமானால்‌, இந்தியாவில்‌ இருந்த--இருக்கிற தலைவர்களில்‌ லஜபதியவர்கன்‌ சொல்லும்‌ வார்தீதைக்குத்‌ தப்புஎண்ணம்‌ அவரது எதிரியாலும்‌ கற்பிக்க. முடியாத உதீதம வீரர்‌ இவர்‌ ஒருவர்தான்‌ என்றே சொல்லவேண்டும்‌. இவரது மரணதீதால்‌, தனது மனதிற்குப்‌ பட்டதைத்‌ தைரியமாயும்‌ ஒவிக்கரமலும்‌ வெளியிடக்கூடிய ஒரு ஒப்பற்ற தலைவர்‌ இந்தியாவில்‌ இல்லை என்று சொல்லும்படியான நிலைமை உண்டாகிவிட்டது. சுயராஜ்யக்‌ கட்சியாரைப்‌ பார்‌ தீ.து, பஞ்சாப்‌ மாகாணதீதில்‌ உள்ள எல்லாத்‌ தொகுதிகளில்‌ வேண்டுமானாலும்‌ நான்‌ ஒருவனே தேர்தலுக்கு நிற்கின்றேன்‌ ; யாராவது வந்து என்னுடன்‌ போட்டி போடுவதாயிருந்தால்‌ வாருங்கள்‌, ஒருகை பார்க்கலாம்‌? என்று சொன்ன தீரர்‌. திரு மோதிலால்‌ நேருவின்‌ வாடையே பஞ்சாப்‌ நாட்டிற்குன்‌ அடிக்கவிடாமல்‌ செய்த தனி வீரர்‌. சமீபத்தில்‌ தமிழ்‌ நாட்டையும்‌ மலையாளதீதையும்‌ பரர்தீதுவிட்டுப்‌ போன பிறகு தமிழ்நாட்டின்‌ நிலையைப்‌ பயப்படாமல்‌--சிறி.தும்‌ ஒளிக்காமல்‌ வெளியிட்டவர்‌. தமது ஆயுட்‌ காலமெல்லாம்‌ தமது உடல்‌, பொருள்‌, ஆவி முன்றையும்‌ மகீகளுகீகு என ஒதுக்கி வைத்து விட்ட உண்மைத்‌ தியாகி, தேசதீகுக்காக * முதல்‌ சீர்திருத்தத்‌ தின்போது 20 வருஷதீ திற்கு முன்‌ நாடு கடதீதப்பட்டவர்‌. ¢ இரண்டாவது சீர்திருத்தத்‌ தின்போது 15 வருஷதீ திற்கு முன்‌ அமெரிக்காவில்‌ இருந்து இந்தியாவுக்கு வரவிடாமல்‌ தடை செய்யப்பட்டவர்‌ ] ஒத்துழையாமையின்போது 2 வருடம்‌ சிறை சென்றவர்‌ ; * 3-வது சீர்திருத்தம்‌? வரப்போவ தற்கு முன்‌ சர்கீகாரால்‌ அடியும்‌ பட்டவர்‌ ) அதாவது அதனாலேயே உயிர்விட நேர்ந்ததோ www.thamizham.net - Free £ book 14௦ 3046 செய்திகள்‌ 1909 என்று எண்ணதீதகீக அளவு அடியும்பட்டவர்‌, இப்பேர்ப்பட்ட ஒப்பற்ற ஒரு மகான்‌ உண்மைதீ தியாகி இறந்தது ஈடுசெய்ய முடியாத நஷ்டமாகும்‌. [¢ குடிஅரசு 8-தலையங்கம்‌--18-11.1928] 8. நமதருமைத்‌ தலைவர்‌ ! தேடற்கரிய, ஒப்புயர்வு அற்ற நமதருமைத்‌ தலைவர்‌ கனம்‌ பனகால்‌ இராஜா சரீ, இராமராய நிங்கவாரு திடீரென்று நம்மைவிட்டு சனிக்கிழமை கரவு 1 மணிக்குப்‌ பிரிந்துவிட்டார்‌ என்கின்ற சங்கதியைக்‌ கேட்டவுடன்‌ பொதுவாக இந்திய மக்களுக்கும்‌-- சிறப்பாகதி தமிழ்நாட்டுப்‌ பார்ப்பனரல்லாத மக்களுக்கும்‌ ஏற்பட்ட அதிர்ச்சிக்கும்‌ துக்கதீ திற்கும்‌ அளவே இருக்காது. ஒரு நல்ல நெருக்கடியான சந்தர்ப்பத்தில்‌ தலைவரின்‌ காலம்‌ முடிவுபெற்றதால்‌, பெரியதும்‌ திறமையான .துமான ஒரு யுதீதம்‌-முனைந்து வெற்றிக்‌ குறியோடு நடந்துகொண்டிருக்கும்‌ சமயத்தில்‌, போர்வீரர்கள்‌ சேனாதிபதியின்‌ ஆகீனையை எதிர்பார்தீதுத்‌ திரும்பியபோது சேனாதிபதி இறநீதுபோய்விட்டார்‌ என்கின்ற சேதி கிடைக்குமானால்‌, அந்தச்‌ சமயத்தில்‌, அப்‌ போர்வீரர்களின்‌ மனம்‌ எப்படிதீ துடிக்குமோ அதுபோல்‌,--நமது தமிழ்‌ மக்கள்‌ ஆடிதீதிருப்பார்கள்‌ என்பதை நாம்‌ சொல்லவேண்டியதில்லைஃ திரு. கராஜா சாஹேப்‌ அவர்கள்‌ நம்‌ தேசதீதில்‌ உள்ள மற்ற பெரும்பான்மையான. தலைவர்கள்‌ என்பவர்களைப்போல்‌ கவலையும்‌ பொறுப்பும்‌ இல்லாமல்‌ கூட்டத்தில்‌ கோவிந்தா போட்டுக்கொண்டு, பாமர மக்களின்‌ அறியாமையை ஆதரவாய்க்கொண்டு, வெறும்‌ வார்தீதைகளை மாத்திரம்‌ அடுக்காகவும்‌ அழகாகவும்‌ பேசுவதும்‌ எழுதுவதும்‌, சமயம்‌ சந்தர்ப்பம்‌ அவசியம்‌ ஒன்றையும்‌ கவனியாமல்‌ சர்கீகாரை எதிர்த்தும்‌ கண்டிதீதும்‌ பேசுவதுபோல்‌ காட்டுவதும்‌ ஆகிய காரியங்களாலேயே பெரிய தலைவர்‌ பட்டமும்‌ கீர்த்தியும்‌ பெருமையும்‌ பெற்று. வாழக்கூடியதான ஒரு சுலபமான முறையைக்‌ கைக்‌ கொண்டு தலைவரானார்‌ என்று யாரும்‌ சொல்லிவிடமுடியாதுஃ அன்றியும்‌, மற்றொரு விதமாகவும்‌--அதாவது, பதீதிரிகைக்ளாரர்கள்‌ தயவால்‌ அதாவது, பதீதிரிகைக்காரர்களைதீ திருப்திசெய்து அவர்களது இலட்சியங்களுக்கு ஆயுத மாய்‌ இருந்து, அவர்களால்‌ கைதூகீகிவிடப்பட்டுத்‌ தலைவரானவரும்‌ அன்று, அன்றியும்‌ மற்றொரு விதமாகவும்‌, அதாவது, ஆங்காங்கு கூலி ஆட்கள்‌ பிடித்துக்‌ கூலிகொடுதீது அவர்களைக்கொண்டு நாடு முழுவதும்‌ தங்களைதீி தலைவர்கள்‌ எனக்‌ கூசிசலிடச்செய்து, அதனாலேயே தலைவரானவரும்‌ அன்று, வன்றியும்‌, பார்ப்பனர்களின்‌ அடிமையாய்‌ இருந்து, உலக நலதீதின்பேரால்‌-கலை நலதீதின்பேரால்‌--மோட்௪ நலத்தின்‌ பேரால்‌ சுயராஜ்யதீதின்‌ பேரால்‌ என்று பார்ப்பண: ஆதிக்கதீதிற்கும்‌ நலதீதிற்கும்‌ ஆளனாயிருந்து அவர்களால்‌ தலைவர்பட்டம்‌ பெற்றவரும்‌ அன்று. மற்றென்னையோவெனில்‌, தாழ்தீதப்பட்ட--ஓடுக்கப்பட்ட--இழிவாய்க கருதப்பட்ட மக்கள்‌, அதாவது தீண்டாதார்‌-கீழ்‌ சாதியார்‌-என சாதியாத்‌-சூதீதிரர்‌ என்பவனாகிய ¢ பிறவி இழிவும்‌ ?, ¢ பிறவி அடிமைதீதனமும்‌? சுமதீதப்பட்ட சுமார்‌ 20 கோடி இந்திய மக்களின்‌. சயமரியாதைக்கும்‌ விடுதலைக்கும்‌, சமதீதுவதீதிற்கும்‌, மனிததீ தன்மைக்குமாகவேண்டி பிரவாகமும்‌ வேகமும்‌ கொண்ட வெள்ளத்தில்‌ எதிர்நீச்சு. செய்வதுபோன்ற கஷ்டமான காரியத்தைக்‌ கைக்கொண்டு, அதில்‌ இறங்கி வேலை செய்தவர்‌, அவ்‌ வேலையில்‌ அவர்‌ பட்ட கஷ்டத்தை யார்‌ அறிவர்‌: என்பது எமக்கே சொல்ல முடியாததாய்‌ இருக்கின்றது. இந்தியாவில்‌ ஆதிக்கமும்‌ செல்வாக்கும்‌ பெற்ற அரசியல்‌ இயக்கதிதிற்கு விரோதி; “ஆதிக்கமும்‌ செல்வாக்கும்‌ பெற்ற சமூகதீதிற்கு விரோதி) ஆதிக்கமும்‌ செல்வாக்கும்‌ பெற்ற பத்திரிகைகளுக்கு விரோதி ; ஆதிக்கமும்‌ செல்வாக்கும்‌ பெற்ற பிரச்சாரக்‌ கூலிகளுக்கு விரோதி ! இவ்வளவு மல்லாமல்‌ மதிக்கதி தக்க பிரதிநிதித்துவம்‌ என்று சொல்லும்படியான. 1686—240 www.thamizham.net - Free E book No 3046 1910 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ நிலையில்‌, நெருப்பின்மேல்‌ நின்றுகொண்டு வேலை செய்வதுபோல்‌ வெரு கஷ்டமர்ன துறையில்‌ வேலை செய்தவர்‌, இந்த வேலையில்‌ ஈடுபடுபவர்களுக்கு என்ன குணங்கன்‌ வேண்டும்‌ என்பதற்கு ஒரு இலக்கணமாகவும்‌ இலக்கியமாகவும்‌ விளங்கினார்‌, நமது தலைவர்‌ பனகால்‌ அரசர்‌ என்று சொல்லுவது ஒரு சிறிதும்‌ மிகையாகாது என்றே எண்ணுகின்றோம்‌. அது மாதீதிரமல்ல ; நமது தலைவரின்‌ தொண்டில்‌ அவருக்கு உற்ற துணையாக வாவு, உதவியாகவாவது யாராவது இருந்தார்களா என்று பார்ப்போமானால்‌, ஒருவரைக்‌ கூட உறுதியாய்ச்‌ சொல்லமுடியாது. இவருக்கு முன்னைய தலைவர்களான டாக்டர்‌ நாயர்‌, சர்‌. தியாகராயர்‌: ஆகியவர்களுக்கு நமது இராஜா போன்ற உள்ளன்போடு மனப்‌ பூர்வமாய்ப்‌ பின்பற்றுகின்‌றவர்கள்‌ அனேகர்‌ இருந்தார்கள்‌. ஆனால்‌, நமது கிராஜாவுக்கு யார்‌ இருந்தார்கள்‌ ஒருவரும்‌ இல்லை என்று சொல்லுவதுடன்‌ மாதீதிரம்‌ நில்லாமல்‌, உள்ளுக்‌ குள்ளாகவே எதிரிகள்‌ சதா குற்றம்‌ சொல்லிக்கொண்டும்‌, பழி சுமத்திக்‌ கொண்டும்‌, அவரது தலைமையைக்‌ கவிழ்க்கச்‌ சூழ்ச்சி செய்துகொண்டும்‌ அவரைச்‌ சுற்றிலும்‌, அவரது சொக்காய்ப்‌ பையிலும்‌ இருந்தார்கள்‌. பின்னை எப்படி இராஜாவுக்குக்‌ கட்சியும்‌ ஆள்‌ பலமும்‌ இருந்தது என்று யாராவது கேட்பீர்‌ களானால்‌, அதற்குப்‌ பதில்‌--அவருடைய தனி சாமர்த்தியத்தால்‌, புத்திசாலித்தனதீதால்‌, இராஜதந்திர த்தால்‌, சிலரைத்‌ தான்‌ சொல்லு கின்றபடி கேட்டுத்‌ தீரவேண்டிய நிலையில்‌ வைதீதுக்கொண்டிருந்ததால்‌ என்றுதான்‌ சொல்லவேண்டும்‌. அன்றியும்‌, பார்ப்பனரல்லாத படிதீதவரீகன்‌ என்னும்‌ கூட்டதீதாரில்‌ பனகால்‌ அரசரால்‌ அதிருப்தி அடையாதவர்களோ--ஏமாற்றமடையாதவர்களோ அவர்மீது வெறுப்புக்‌ கொள்ளாதவர்களோ ஒருவர்‌ இகுவரசவது உண்டு என்று சுலபத்தில்‌ சொல்லிவிட முடியாது. ஏனெனில்‌, அவர்‌ ஒரு அருமையான சாதனதீதுக்குப்‌ பாடுபட்டதினால்‌ அது ஏதாவது கடுகளாவது பயன்‌ அவிப்பதானாலும்‌ அந்தப்‌ பலன்‌ அனுபவிப்பதில்‌ ஏற்படும்‌ சண்‌ டைகளும்‌ போட்டிகளும்‌ அபிப்பிராய பேதங்களும்‌ ராஜா சசஹேபை அ$னகருக்கு விரோதியாகவும்‌ அதிருப்தி கொள்ளவேண்டியவராகவும்‌ செய்துவிடுகின்றன. இந்த நிலையில்‌ அவர்‌ மேற்கண்ட தொண்டில்‌ ஒரு தனி வீரராய்‌ நின்று போர்புரிந்தார்‌ என்று: தான்‌ சொல்லியாக வேண்டும்‌ அப்படியிருந்தாலும்‌, எதிரிகளால்‌ அடிக்கடி அவருக்கு ஏற்பட்ட இிடையூறுகளைச்‌ சமாளிப்பதில்‌ வழிதவறிப்‌ போயாவது-மனிதத்‌ தன்மைக்கு விரோதமாகவாவது ஒரு சிறு காரியத்தையும்‌ செய்யாமல்‌ ஒரு &35 வீரனைப்போலவே நின்று கருமம்‌ ஆற்றியவர்‌. எந்தச்‌ சமயத்திலும்‌ மனம்‌ கலங்கியேோ அல்லது யாருக்காவது பணிந்தோ அல்லது தலை குனிந்தோ நின்றவரல்லர்‌. உதாரணமாக, அவரது தலைமை வாழ்வு இந்த 10 வருஷதீதிற்கு உன்ளாக மூன்று விதப்‌ பரீட்சைக்கும்‌ ஆளாயிற்று. அதாவது, ஒரு சமயத்தில்‌ முதல்மூன்று வருஷத்தில்‌ அவருக்கு அதிகாரமும்‌ செல்வாக்கும்‌, அதாவது மந்திரி அதிகாரமும்‌ கட்சிச்‌ செல்வாக்கும்‌ இருந்தது. இரண்டாவது மூன்று வருஷத்தில்‌ உள்ளுக்குள்ளாகவே கட்சி ஏற்பட்டதால்‌ செல்வாக்கு இல்லாத மந்திரி அதிகாரம்‌ மாத்திரம்‌ இருந்தது. மற்றொரு சமயத்தில்‌ மூன்றாவது மூன்று வருஷதீதில்‌, உன்‌ கலகத்தை எதிரிகள்‌ தங்களுக்கு அனுகூலமாய்‌ உபயோகிதீதுக்கொண்டதால்‌ அதிகாரம்‌, செல்வாக்கு இரண்டும்‌--அ தாவது கட்சிச்‌ செல்வாக்கும்‌ மநீதிரி அதிகாரமும்‌ இல்லாமல்‌ செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும்‌, முக்‌ காலத்‌ திலும்‌ அவர்‌ செய்யவேண்டியதைத்‌ தைரியமாகவும்‌, ஒரே மாதிரியாகவுமே செய்துவந்தார்‌. என்று சொல்லியாக வேண்டுமே ஒழிய, எப்போதாவது களைதீதுப்பேோயோ மனமுடைந்து போயோ விட்டார்‌ என்று சொல்லமுடியாது. மேலும்‌, அதிகாரமும்‌ செல்வாக்கும்‌ கில்லை என்று சொல்லும்படியான மூன்றாவது மூன்று வருஷமான நிகழ்காலத்தில்‌, மந்திரி வேலை யுமில்லாமல்‌ கட்சிச்‌ செல்வாக்கு மில்லாமல்‌, முன்‌ ஆறு வருஷதீதில்‌ செய்ய முடியாத காரியங்கன்‌ அனேகம்‌ செய்து முடித்திருப்பதை யாரும்‌ மறுக்கமுடியாதுஃ அதனாலேயே www.thamizham.net - Free £ book No 3046 செய்திகள்‌ 1911 நமது பனகால்‌ அரசரின்‌ பெருமையும்‌ சாமர்தீதியமும்‌ விளங்கும்படியாண சம்பவங்கள்‌ நடந்துகொண்டே வந்தன. திரு. பனகால்‌ அரசருக்கு மந்திரி அதிகாரமும்‌ கட்சிச்‌ செல்வாக்கும்‌ இருந்த காலத்தில்‌ நம்‌ நாட்டில்‌ பார்ப்பன ஆயுதமான காங்கிரசுக்கு இருந்த செல்வாக்கும்‌ மதிப்பும்‌ இப்போது பூதக்‌ கண்ணாடி வைத்துத்‌ தேடினாலும்‌ கிடைக்கமுடியாத மாதிரி--வக்கீல்‌ குமாஸ்தாக்‌ களின்‌ தோட்டங்களிலும்‌ வக்கீலுக்குக்‌ கட்சிக்காரர்களைக்‌ கூட்டிக்கொண்டு வந்துவிடும்‌ தரகர்களின்‌ புழக்கடைகளிலும்‌ புகுந்து மறைந்து கொண்டன. இந்த இரண்டு வருஷகாலத்தில்‌ நமது தமிழ்நாட்டில்‌ காங்கிரஸ்‌ ஒரு மாகாண மாநாடு கூட கூட்டமுடியாத அளவு முறியடிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம்‌ நமது தலைவருக்கு 6 அதிகாரமும்‌ செல்வாக்கும்‌ என்பவைகள்‌ போய்விட்டதின்‌? பலன்‌ தான்‌ என்று உறுதி யாய்ச்‌ சொல்லுவோம்‌. இவ்வளவிலும்‌ பொறுக்கியெடுத்த மணிபோன்ற அதிசயம்‌ என்ன வென்றால்‌, அவர்‌ எந்தக்‌ காலத்திலும்‌ சர்க்காரிடதீதிலோ மற்றும்‌ யாரிடத்திலோ தனது கொள்கையைச்‌ சிறிதாவது விட்டுக்கொடுக்கச்‌ சம்மதிக்காததும்‌, யாருக்கும்‌ தலை வணங்கர ததுமேயாகும்‌. முக்‌ காலதீதிலும்‌ சர்க்கரை நடத்தக்கூடிய ஒற்றைத்‌ தலைவராகவே (டிக்டேட்ட ராகவே) இருந்தார்‌. அதிகாரமும்‌ செல்வாக்கும்‌ இல்லாத காலத்தில்தான்‌ நமது தலைவ ரானவர்‌ பெருமை தங்கிய கவர்னர்‌ பிரபுவான லார்டு கோஷன்‌ அவர்களை--சென்னை அரசாங்கதீி தலைவரை--அரசரின்‌ பிரதிகாவலரை--மூட்டை முடிச்சுகளுடன்‌ கப்பலேறும்‌ படி உத்தரவிட்டார்‌. 6 பெரிய தலைவர்கள்‌--83 கோடி மக்களின்‌ பிரதிநிதிகளான ? காங்கிரஸ்காரர்களும்‌ அவர்கள்‌ முன்னோர்களும்‌, முன்பு இதைவிட அதிகமாகச்‌ சொன்ன போதெல்லாம்‌ சிறிதும்‌ இலட்சியம்‌ செய்யாத அரசாங்கம்‌ -அரசாங்கதீ தலைவர்கள்‌ நமது அரசர்‌, பனகால்‌ வீரர்‌--6 உம்மீது நம்பிக்கையில்லை) கட்டும்‌ மூட்டையை! என்று சொன்னவுடன்‌; லார்ட்‌ கோஷன்‌ மாதீதிரமல்லர்‌--சென்னை அரசாங்கம்‌ மாதீதிரம்‌ அல்ல, இந்திய அரசாங்க மாதீதிரமல்ல-பார்லிமெண்டுகூட நடுங்கின நடுக்கம்‌ யாரே அறிவார்‌ ! சர்க்கஸ்காரன்‌ குதிரைகளையும்‌, யானைகளையும்‌, சிங்கங்களையும்‌ ஆட்டுவதுபோல்‌ இந்த அதிகாரமும்‌ செல்வாக்கும்‌ இல்லாத காலத்தில்‌ அவர்‌ அரசாங்கதீதை ஆட்டிவைத்த ஆட்டம்‌ அறிஞர்களுக்கு மாத்திரமல்லாமல்‌, அறியாதவர்கள்‌ என்பவர்களையும்‌ அதே மந்திரமாகச்‌ சொல்லிக்‌ கொண்டிருக்கும்படி செய்துவிட்டது. BDg ஒன்றே--அவர்‌ அரசாங்கத்திற்கு அடிமையாய்‌ இருந்தாரா, அரசாங்கத்தை ஆட்டி வைத்தாரா என்பதை விளக்கிவைக்கும்‌. அவர்‌ சென்னை அரசாங்கத்தை மாதீதிரமல்லாமல்‌ அவசியமானபோது இந்திய அரசாங்கத்தையும்‌ பார்லிமெண்டையும்கூட மிரட்டி நடுங்கவைதீது வந்திருக்கிறார்‌-மற்றும்‌ அவர்‌ அதிகார ஆட்சியான ஆறு வருஷ மந்திரி காலதீதில்‌-தனது மந்திரி வேலையை இராஜிநாமா கொடுத்தது குறைந்தது மூன்று நான்கு தரம்‌ திருக்கும்‌ என்‌ 3ற சொல்லலாம்‌. 1921-ல்‌ தொழிலாளருக்காக ஒரு தடவையும்‌, 1928-ல்‌ வெளியில்‌ சொல்லக்கூடாத விஷயதி திற்காக ஒரு தடவையும்‌, 1926-ல்‌ தேவஸ்தான ஆகீட்டுக்காகவும்‌, சர்‌. சி. பி. அவர்கள்‌ அக்கிரமதீதிற்காகவும்‌ ஒரு தடவையும்‌--மற்று சில சமயத்திலும்‌ அவர்‌ இராஜிநாமா கொடுக்கத்‌ துணிந்ததும்‌ இராஜினாமா கடிதம்‌ எழுதி கவர்னர்‌ பிரபுவுக்கு அனுப்பிவிட்டு வீட்டில்‌ உட்கார்நீதுகொண்டதும்‌, கவர்மெண்ட்‌ மெம்பர்கள்‌ ஜாமீனாக இருந்து இராஜி னரமாவை வாபீசு பெற்றுக்கொள்ளச்‌ செய்ததும்‌ அவரது உத்தியோக அலட்சியத்தைக்‌ காட்டப்‌ போதுமானவை. மற்றும்‌, அரசியல்‌ சுதந்திரம்‌ என்பதின்பேரால்‌ தேசதீதிற்காக பனகால்‌ வீரர்‌: போட்ட திட்டங்கன்‌--இப்போது உள்ள எந்தப்‌ பெரிய மகாதீமாக்களோ, சிங்கங்களோ, லோகமான்யர்களோ, தேசபந்துகளோ, நேருக்களோ, தேசிய வீடிர்களோ, அம்மைகளோட, மகான்களோ ஆகியவர்கன்‌ கேட்டவைகளுக்கு ஒரு பிடியவது அதிகமானதா யிருக்குமே www.thamizham.net - Free £ book 14௦ 3046 1912 பெரியார்‌ ஈ. வெ ரா. சிந்தனைகள்‌ ஒழிய ஒரு நெல்லிடை அளவாவது குறைந்ததா யிருக்காது என்று கல்லின்மேலும்‌ எழுதுவோம்‌, வெள்ளைகிகாரர்களிடமிருந்து அதிகாரங்களைப்‌ பறிப்பதில்‌ நமது கராஜா அவர்கள்‌ காங்கிரசுக்காரர்களைவிடச்‌ சிறிதும்‌ பின்வாங்கியவரல்லர்‌ என்றே சொல்லுவோம்‌. அனேக இடங்களில்‌ கி.துவரை வெள்ளைக்காரர்கள்‌ பார்தீதுவந்த உதீதியோகங்களைக்‌ கையைதி திருகிப்‌ பிடுங்கிக்‌ கொள்வதுபோல்‌ வாதாடிப்‌ பிடுங்கிக்கொண்டார்‌. அப்பேர்ப்‌ பட்ட நிலையில்‌ பார்ப்பனர்‌-பார்ப்பனரல்லாதார்‌ என்கின்ற விதீதியாசதீதை ஞாபகதீதிற்குக்‌ கொண்டு வந்தவரே அல்லர்‌. ஆனால்‌, நமது பார்ப்பனக்‌ காங்கிரசுக்காரர்கள்‌--நேரே, தங்கள்‌ கைக்கு ஏதாவது உதீதியோகங்கள்‌ வராது என்று நினைத்தால்‌, உடனே அவற்றை வெள்ளைகீகாரர்கள்தாம்‌ பார்க்கவேண்டும்‌ என்று சொல்லிவநீதிருக்கின்‌ றாரீகள்‌. இதற்கு ஆதாரம்‌, எவ்விதமான சீர்திருத்தம்‌ வேண்டும்‌ என்று பார்லிமெண்டாரால்‌ சென்னை அரசாங்க மெம்பர்கள்‌ என்கின்ற முறையில்‌ கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நமது: பனகால்‌ அரசர்‌ கொடுத்த விடையும்‌ வெகுநாளைய காங்கிரஸ்காரர்‌ சர்‌. சி. பி. ராமசாமி அய்யரவரீகன்‌ கொடுத்த விடையும்‌ போதுமானவை. அவ்‌ விடைகளைப்‌ பார்த்தவர்‌ களுகீகு--எ நீத இயக்கம்‌, எந்தக்‌ கூட்டம்‌ தேசத்‌ துரோகி என்பதும்‌, யார்‌ தேசபகீதர்கள்‌ என்பதும்‌ ஒரு மூடனுக்கும்‌ விளங்கச்‌ செய்யும்‌. அவரது தலைமை வாழ்நாளில்‌, அவர்‌ எந்தக்‌ காரியம்‌ செய்தாலும்‌ சமூகத்திற்கும்‌ நாட்டிற்கும்‌ ஒரேவித நன்மையைக்‌ கருதிதி திட்டம்‌ பேரடுவாரே ஒழிய, ஒன்றுக்கொன்று விரோதமாகவோ---தனது சுயநலதீதிற்காகவோ ஒரு சிறு காரியத்தையும்‌ செய்ததாக அவர்‌ இறநீதபிறகுகூட, இழி முறையில்‌ அவரைத்‌ தூற்ற முற்பட்டவருங்கூட--ஒரு சந்தர்ப்‌ 'பதீதிலாவது செல்ல வரவில்லை என்பதாலேயே விளங்கும்‌. பார்ப்பனர்களும்‌ அவர்களது பதீதிரிகைகளும்‌, பார்ப்பனக்‌ கூலிகளும்‌ அவர்களது பத்திரிகைகளும்‌ நமது கிராஜாவின்‌ மீது சுமதீதிய பழிகளும்‌, செய்த சூழ்ச்சிகளும்‌, விஷமப்‌ பிரச்சாரங்களும்‌ கொஞ்சநஞ்ச மல்லவானாலும்‌ ஒன்றையாவது இலட்சியம்செய்து பதில்‌ சொல்லவோ அல்லது அந்த நபர்களை இலட்சியம்‌ செய்‌.து திருப்பிச்‌ செல்லவோ சற்றாவது தனது காலத்தைச்‌ செல வழிதீதார்‌ என்று அவரது எதிரிகள்கூட இதுவரை சொல்ல வரவில்லை. இந்தத்‌ தலைமை ஸ்தானதீதால்‌ மற்றவர்களைப்போல்‌ பணம்‌ சம்பாதிகீகாமல்‌ இருந்ததோடு மாத்திரம்‌ அல்லாமல்‌, குறைந்தது மாதம்‌ 1-கீகு 2000 ரூ. வரை இயக்கத்திற்‌ காகச்‌ செலவு செய்துகொண்டு முழு தேரதீதையும்‌ அதற்கே ஒப்புவிதீதுவிட்டவர்‌, கடைசியாக உயிரையும்‌ கெரடுத்துவிட்டார்‌ ! ஜிதனால்‌ உண்மைத்‌ தியாகி--ஒப்பற்ற தலைவர்‌ மறைந்தார்‌. இந்திலையில்‌ இப்பேர்ப்பட்ட தலைவரை இழந்து பரிதவிக்கும்‌ தமிழ்‌ மக்களுக்கு நாம்‌ என்ன ஆறுதல்‌ சொல்ல முடியும்‌ என்பது நமக்கே விளங்கரமல்‌ துடிக்கின்றேம்‌. மனிதர்கள்‌ பிறப்பதும்‌ திறப்பதும்‌ தடைசெய்ய முடியாத ததீ.துவம்‌, தலைவர்கள்‌ போவதும்‌ வருவதும்‌ முரண்பாடில்லாத வழக்கம்‌, இதற்குமுன்‌ எத்தனையோ தலைவர்கள்‌. மறைந்துபோனார்கள்‌ ; எத்தனையே தலைவர்கள்‌ தோன்றினார்கள்‌. நமது தலைவரும்‌ மாட்சிமை தங்கிய ஜார்ஜ்‌ மன்னர்‌ பிறந்த அன்றே அதே நேரதீதில பிறந்து சரகும்வரை நமக்ீகரகவே உழைதீது 62 வயதான பிறகே உயிர்‌ நீத்தார்‌, இந்திய மக்கவின்‌ சராசரி வயது 24 என்றால்‌--சராசரிக்கு மேல்‌ 39 வருஷம்‌ வாழ்நீதிருந்து நமக்கு அவர்‌ செய்திருக்கும்‌ நன்மைகனை உணர்ந்து திருப்தி அடையாமல்‌ இன்னும்‌ கவலைப்பட்டுக்கொண்டு மனதுடைந்து பேசவதானது--நமது மயக்கத்தையும்‌ பேரசையையுமே காட்டும்‌. எந்தத்‌ தலைவர்‌ அல்லது எந்தப்‌ பெரியார்‌ சாகாமல்‌ ¢ சிரஞ்சீவியாய்‌ ? வாழ்வதை நாம்‌ பார்க்‌ கிறோம்‌ 1 இப்படி இருக்க, உலகில்‌ மக்களில்‌ ஒருவர்‌ இறந்ததற்காக ஒருவர்‌ ஏன்‌ *கீ்கப்படு கின்றார்கன்‌ என்று கேட்போமானால்‌, அது இறந்தவரின்‌ அருமை பெருமையைப்பற்றிப்‌ பேசவும்‌, அதனால்‌ மற்றவர்களுக்கு ஏற்படும்‌ நன்மை தீமைகளை உணர்ந்து அதன்படி www.thamizham.net - Free £ book No 3046 செய்திகள்‌. 1913 நடக்கவும்‌, அவர்களது உயர்நீத குணதீதைப்‌ பின்பற்றவும்‌ ,சித்தாந்தப்படுத்திக்கொள்ள இந்தச்‌ சமயத்தை உபயோகிதீதுக்கொள்வதற்காகதீதான்‌ என்பதே எமது அபிப்பிராயம்‌, அன்றியும்‌, நாயர்‌ பெருமான்‌ அவர்களும்‌ இதேமாதிரி நெருக்கடியான சமயத்தில்‌ தேசம்‌ விட்டு தேசம்போய்‌ உயிர்‌. துறந்தார்‌. தியாகராய வள்ளலும்‌ இதேபோல்‌ இறந்தார்‌. பனகால்‌ வீரரும்‌ அவர்களைப்‌ பின்பற்றி நடந்தார்‌. ஆனால்‌, நாயர்பெருமான்‌ காலமான வுடன்‌ மக்கள்‌ கண்ணிலும்‌ மனதீதிலும்‌ தியாகராய வள்ளல்‌ தோன்றினார்‌, அதுபோலவே தியாகராய வள்ளல்‌ மறைந்தவுடன்‌ நமது பனகால்‌ வீரர்‌ தோன்றினார்‌. பனகால்‌ வீரர்‌ மறைநீ்தபிறகு யாரும்‌ தோன்றக்‌ காணோம்‌! அவர்‌ மறைந்தபிறகு சற்றேறக்குறைய இரவும்பகலுமாக 192 மணி நேரம்‌--இலட்சக்‌ கணக்கானவர்கள்‌ காலம்‌ சென்ற தலைவரைப்‌ போல்‌ ஒரு தலைவரைத்‌ தேடித்தேடிக்‌ களைத்தாய்விட்டது. இன்னமும்‌. ஒருவரும்‌ புலப்பட வில்லை ! இது ஒன்றே நமது பனகால்‌ வீரர்‌, ஒப்பாரும்‌ மிக்காருமற்ற தலைவர்‌ என்பதைக்‌ காட்டுகின்றது. ஆனாலும்‌, இதற்காக மனமுடைந்து போகாமல்‌, இந்த நிவர்த்தி இல்லாததும்‌ பெரிய துக்ககரமானதுமான சந்தர்ப்பத்தையும்‌, * இதுவும்‌ ஒரு நன்மைக்காக? என்பது போல்‌ கருதி, அதை அந்தப்படி உபயோகிதீதுக்கொள்வதுதான்‌ அறிவுடைமையாகும்‌. அன்றியும்‌, அதுதான்‌ அறிவும்‌ வீரமும்‌ தியாகமும்‌ உறுதியும்‌ கொண்ட தலைவரால்‌ நடத்தப்‌ பட்ட மக்கள்‌ என்பவர்களுக்கு ஏற்ற குணமுமாகும்‌. இனிமேல்‌ நமகீகு எதற்காகத்‌ தலைவர்கள்‌ வேண்டும்‌ ? இனியும்‌ எத்தனை நாளைக்‌ குதி தலைவர்களாலேயே நடதீதப்பட்டுக்கொண்டிருக்கவேண்டும்‌ ¥ இவ்வளவு அருமை பெருமை சாமர்தீதியம்‌ வீரம்‌ வாய்நீத தலைவர்களால்‌ இத்தனைக்‌ காலம்‌ நடதீதப்பட்டும்‌ இனியும்‌, நாம்‌ நமது காலிலேயே நிற்கமுடியத பலவீனர்களாக இருப்போமானால்‌ அல்லது இருக்கின்றோம்‌ என்று நினைத்துக்கொண்டிருப்போமானால்‌, என்றைக்குதீதான்‌. நாம்‌ மனிதர்களாவது-என்பது போன்ற ஞானங்கள்‌ உதயமாவதற்கு இதுவே தகீக சமயம்‌ என்று கூசாமல்‌ சொல்லுவோம்‌. ஏனெனில்‌, இந்தச்‌ சமயத்தில்‌ நாம்‌ நிலைகொள்ளவில்லை யானால்‌ இனி நமக்கு வெகு காலத்திற்கு விமோசனம்‌ இல்லை என்றுதான்‌. முடிவு கட்டிக்‌ கொள்ள வேண்டும்‌. தந்தையை இழந்த மக்கள்‌ தங்களது வாழ்க்கையை இனி தந்தை இல்லாமல்‌ எந்த விதமாய்‌ நடதீ துவது என்கின்ற யோசனை கொண்டு, மார்க்கம்‌ கண்டு நடக்க முயற்சிப்பார்‌ களே ஒழிய, ¢ வேறு தந்தை யார்‌ ¥ என்று நினைதீதுக்கொண்டு தேடி தீ திரியமாட்டார்கள்‌, அதுபோலவே, நாமும்‌ இனித்‌ தலைவரைத்‌ தேடிக்கொண்டு திரிவதைப்போன்ற பைத்தியக்‌ காரதீதனம்‌ வேறில்லை என்று நினைக்கவேண்டும்‌. உண்மையில்‌, நமக்கு இப்பொது என்ன குறை? தலைவர்‌ இல்லாத குறையா, நமக்குப்‌ போதிய கவலையும்‌ உணர்ச்சியும்‌ பொறுப்பும்‌ இல்லாத குறையச 1 என்பதை ஒவ்வொருவரும்‌ யோசித்துப்‌ பார்க்கவேண்டும்‌. உண்மையைப்‌ பேசவேண்டுமானால்‌, தமது மக்களுக்கு கனியும்‌ போதிய உணர்ச்சி ஏற்படவில்லை ; பொறுப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. சுயநலம்‌ அளவுக்குமேல்‌ தாண்டவமாட விட்டுவிடுகின்றோம்‌. இத்தியாதி குணங்கள்‌ உள்ள சமூகம்‌ ஆயிரம்‌ ஆயிரம்‌ நாயர்களையும்‌--தியாகராயர்களையும்‌--பனகால்‌ வீரர்‌. களையும்‌ ¢ சிரஞ்சீவி₹களாக வைதீதுக்கொண்டிருந்தாலும்‌ மூற்போக்கடைய முடியவே முடியாது என்று சொல்லுவதற்காக மன்னிக்கவேண்டுகிறோம்‌, நமது ஈனநிலைக்கு நமது மக்களில்‌--பாமர மக்களைவிடப்‌ படிதீதவர்கன்‌ என்பவர்களும்‌ பணக்காரர்கள்‌ என்பவர்‌ களுமே மிகுதியும்‌ காரணஸ்தர்களாய்‌ இருந்து வந்திருக்கின்றார்கள்‌ என்று சொல்லு வதற்குப்‌ படிதீதவரீகள்‌ என்பவர்கள்‌ நம்மை மன்னிக்கவேண்டும்‌, நமது மேற்கண்ட தலைவர்களால்‌ இதுவரையில்‌ பரமர மக்களைவிட முக்கியமாய்ப்‌ படித்தவர்கள்‌ என்பவர்களும்‌ சிறிது பணக்காரர்கள்‌ என்பவர்களுமே பயன்பெற்றுவந்திருக்‌ www.thamizham.net - Free £ book 11௦ 3046 1914 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ கின்றார்கள்‌. அதற்கு உதாரணமாக, அனேக படித்தவர்கள்‌ பெற்றிருக்கும்‌ உதீதியோகங்‌ களையும்‌ பணக்காரர்கள்‌ பெற்றிருக்கும்‌ பதவிகளையும்‌ கவனித்துப்‌ பார்‌ தீதால்‌ விளங்‌ காமல்‌ போகாது. ஆனால்‌, இப்‌ படிதீதவர்களினுடையவும்‌--பணக்காரர்களினுடையவும்‌ உணர்ச்சி எப்படி இருக்கின்றது என்று பார்ப்போமானால்‌, வெளியில்‌ சொல்ல வெட்கப்பட வேண்டியவர்களாகவே இருக்கின்றோம்‌. உதாரணம்‌ வேண்டுமானாலும்‌ சொல்லுகின்றோம்‌--ஆனால்‌, கோபிப்பதில்‌ பயன்‌ இல்லை. ஒரு சாதாரணமான--2$ அடி உயரமுன்ன. பையன்‌, அதுவும்‌-அரை டிக்கட்டுக்கு அருகதையில்லாதவன்‌ என்று சொல்லக்கூடியன்‌ முதற்கொண்டு, பெரிய ஆசாமி என்கிற வர்கள்‌ வரையில்‌ இரண்டு கோணல்‌ எழுத்து அறியவோ அல்லது ஏதாவது ஒரு சர்வகலா சசலைப்‌ பட்டமோ பெற்றுவிட்டால்‌--உடனே; தன்னை ஒரு பெரிய முக்கியமான பார்ப்பன. ரல்லாதாரர்‌ என்று நினைதீ.துக்கொள்வதும்‌, ¢ பார்ப்பனரல்லாதார்‌ இயக்கம்‌ என்ன செய்து விட்டது; யாருக்குச்‌ சாதிதீதுவிட்டது) எனக்கு இன்னமும்‌ யாதொரு உத்தியோகமும்‌ கொடுக்கவில்லை; அவனுக்குக்‌ கொடுதீதார்கள்‌, இவனுக்குக்‌ கொடுத்தார்கள்‌ $ எல்லாம்‌. அவரவர்கள்‌ சுயநலதீதிற்காகப்‌ போடும்‌ வேஷமே ஒழிய-இது பார்ப்பனரல்லாதார்‌ இயக்க மல்ல? எனக்‌ கூறி சவடால்‌ அடிப்பதும்‌, ¢ பனகாலைத்‌ தெரியாதா? நாயரைதீ தெரியாதா § செட்டியாரைதீ தெரியாதா ₹ எல்லாம்‌ கூட்டுக்கொள்ளை ? என்று சொல்லுவதும்‌; ¢ பார்க்கப்‌ போனால்‌ பார்ப்பனர்களே நல்லவர்கள்‌? என்று சொல்லுவதும்‌ )$ 6 என்ன இருந்தாலும்‌ காங்கிரசைக்‌ குற்றம்‌ சொல்லலாமா? ஆதலால்தான்‌ இவர்களோடு இருக்கமுடியவில்லை ? என்பதும்‌--* எல்லாம்‌ சரி) எனக்கு அந்தப்‌ பெயர்‌ தான்‌ பிடிக்கவில்லை! என்பதுமான ததும்‌, ஆயிரத்தெட்டு அசந்தர்ப்பமுூம்‌ அசம்பாவிதமான வார்த்தைகளை உளறிக்கொண்டு திரிவதும்‌--இவ்வல வையும்‌ சகித்துக்கொண்டும்‌ தலைவர்கள்‌ ஏதாவது உத்தியோாகமோட பதவியோ கொடுத்தாலும்‌ அதைப்‌ பெற்றுக்கொண்டவுடன்‌ நேர்‌ விரேசதிகளாகவும்‌ அலட்சிய புதீதியுடையவர்களாகவும்‌ இருந்துகொண்டு, * பனகால்‌ இப்படி நடக்கவேண்டும்‌ $ அப்படி நடக்கவேண்டும்‌ ? என்று அவருக்கே புத்தி சொல்லுவதும்‌ பார்‌ ப்பனர்களுகீகு உள்‌ ஆளாயிருப்பதும்‌, இயக்கத்தைக்‌ குறை கூறுவதுமான வேலையிலேயே காலங்‌ கழிப்பதுமாய்‌ இருக்கின்றார்கள்‌. பணக்காரர்களும்‌ தங்களுக்குப்‌ பதவி கேட்பதும்‌, கிடைதீதுவிட்டால்‌ இயக்கத்தை மறந்துவிடுவதும்‌, கிடைக்காவிட்டால்‌ இயக்கத்தையும்‌ தலைவர்களையும்‌ குற்றம்‌ சொல்லிக்கொண்டு எப்படியாவது இந்த இயக்கதீதை ஒழிதீதாலொழிய நாட்டுக்கு மோட்சமில்லை என்று பிதற்றித்‌ திரிவதுமான வேலையில்‌ ஈடுபடுவதைத்‌ தவிர வேறு ஒரு நன்மையுமே செய்யாமல்‌ இருந்துவருகின்‌ றார்கள்‌. இதற்கு வெளிப்படையான சாட்சி பார்ப்பனரல்லாதார்‌ பெயர்‌ சொல்லிக்கொண்டு பெரிய பெரிய உதீதி3யாகம்‌ பெற்றவர்கள்‌--ஜில்லா ஜட்ஜு, கலெக்டர்‌ முதல்‌ சாதாரண பெரிய உத்தியோகம்‌ வரை பெற்றவர்கள்‌--இயகீகப்‌ பத்திரிகை வாங்க மாட்டார்கள்‌ $ வாங்கச்‌ சொன்னால்‌ அதில்‌ குற்றம்‌ சொல்லுவார்கள்‌ ) மீறி வாங்கினாலும்‌, பணம்‌ கொடுக்க மாட்டார்கள்‌. கேட்கப்‌ போனால்‌ ¢ அந்தப்‌ பணம்‌ என்ன ஆச்சு, இந்தப்‌ பணம்‌ என்ன ஆசீசுது₹ என்று கேட்பதன்‌ மூலம்‌ பழிசுமத்த வருவார்கள்‌. அதோடு எதிரிகளின்‌ பத்திரிகைகளை முன்பணம்‌ கொடுதீது வாங்கிப்‌ படிப்பார்‌ கள்‌, அன்றியும்‌, இவர்கள்‌. தங்களைப்‌ பார்ப்பனரல்லாத இயக்கத்‌ தலைவர்கள்‌ என்றும்‌, அவ்‌ வியக்கதீதிற்குள்ளாகவே எதிர்க்கட்சித்‌ தலைவர்கள்‌ என்றும்‌ சொல்லிக்கொள்வார்கள்‌, சாதாரணமாக, அவ்வியக்கம்‌ அதிகாரத்திலும்‌ செல்வாக்கிலும்‌ கிருந்ததான 1927ஆம்‌ வருஷம்‌ வரையில்‌ * ஜஸ்டிஸ்‌? பதீதீரிகை--1200-ம்‌ ¢ திராவிடன்‌ ! பத்திரிகை--700-ம்‌ தான்‌ அசீசாகிக்கொண்டு வந்தன. இதற்கும்‌ மந்திரிகள்‌ மாதம்‌ 2000 ரூபாய்போல்‌ கொடுத்து வந்தார்கள்‌ ) மற்றபடி, சில ஜமீன்‌ தார்களும்‌ பெரிய பணக்காரர்களும்‌ உதவிவந்தார்கள்‌. ஆனால்‌, இயக்கத்தால்‌ உத்தியோகம்‌ பெற்றவர்களில்‌ பணங்‌ கொடுப்பதையோ, பத்திரிகை படிப்பதையோ தங்கள்‌ கடமை என்று நினைத்தவர்கள்‌ யார்‌ என்று சொல்ல முடியாமலே www.thamizham.net - Free £ book No 3046 செய்திகள்‌ 1615 இருந்தது. இன்றையத்‌ தினமும்‌ 3000-4g மேற்பட்ட ¢ ஐஸ்டிஸு?ம்‌ 6000-கீகு மேற்பட்ட ¢ திராவிட?னும்‌ வெளியாகின்றதானாலும்‌ ¢ ஐஸ்டிஸு?கீகு மாதம்‌ 1-கீகு 1500 ரூபாய்‌ நஷ்டமும்‌, ¢ திராவிட னுக்கு மாதம்‌ 1-4@ 500 ரூபாய்‌ நஷ்டமும்‌ ஏற்பட்டு வருவதன்‌ மூலம்‌ ¢ ஜஸ்டிஸ்‌? ¢ திராவிடன்‌ ? பத்திரிகைகள்‌ 25000 ரூபாய்‌ கடனிலும்‌ அது இன்னமும்‌ பெருகும்‌ படியான நிலையிலும்‌ இருக்கின்றன. தியாகராயர்‌ மெமோரியல்‌ கட்டிடத்திற்கு 40000 ரூபாய்‌ கடனும்‌ வட்டியும்‌ ஏறிக்கொண்டு வருகின்றது. எனவே, பார்ப்பனரல்லாதார்‌ இயக்கத்தால்‌ நன்மை அடைந்தவர்களின்‌ யோக்கிய தைகீகும்‌, ஒப்பற்ற அருமையான மூன்று தலைவர்களால்‌ அவ்வளவு தியாக புதீதியுடனும்‌ சமர்‌ தீதுடனும்‌ நடத்தப்பட்ட மக்களின்‌ நன்றியறிதலற்ற தன்மைக்கும்‌ வேறு என்ன உதாரணம்‌ வேண்டும்‌ என்று கேட்கின்றோம்‌. மற்றும்‌, இவ்வியக்கமான து, தன்னிடமிருந்து வெறும்‌ உதீதியோகதீதையும்‌ பதவி யையும்‌ மாத்திரம்‌ எதிர்பார்க்கும்‌ மக்களைக்‌ கொண்டிருக்கின்ற வரையிலும்‌--இயக்கதீதின்‌ இலட்சியமே வெறும்‌ உதீதியோகங்களை சர்க்காரிடமிருந்தும்‌ பார்ப்பனர்‌ களிடமிருந்தும்‌ பிடுங்கிக்கொள்வதுதான்‌ என்று கருதும்‌ மகீகளைக்‌ கொண்டிருக்கும்‌ வரையிலும்‌--இனியும்‌ எதீதனை தலைவர்கள்‌ தோன்றினாலும்‌ உண்மை இலட்சியம்‌ கைகூடும்‌ என்று நம்மால்‌ சொல்லமுடியாது. பதவிப்‌ போட்டியாலும்‌ அதிகாரப்‌ போட்டியாலும்‌ உத்தியோகப்‌ போட்டி யாலும்‌ மக்களுக்குள்‌ கட்சிப்‌ பிரதி கட்சியும்‌, விரோதமும்‌, வெறுப்பும்‌ ஏற்படும்‌ நிலைமை மாறும்படி செய்யவேண்டும்‌. உத்தியோகம்‌, பதவி, அதிகாரம்‌ முதலியவைகள்‌ எல்லாம்‌ சமூக முன்னேற்றதீதிற்காகப்‌ பயன்படதீதக்க வழியில்‌ கைப்பற்றவும்‌ உபயோகப்படுத்தவு மான மாதிரியில்‌ நிர்வகிக்க ஏற்பாடு செய்யவேண்டும்‌. பெரிய சம்பளமுன்ன மந்திரி போன்ற பொறுப்புள்ள அதிகாரப்‌ பதவிகள்‌ இயக்கத்தின்‌ பிரதிநிதித்துவமாக அனுபவிக்கவேண்டும்‌, அதன்‌ வருமானம்‌ முமுவதும்‌ இயக்கதீதிற்குச்‌ சேரவேண்டும்‌. வேலை பார்ப்பவரின்‌ செலவுக்காக இயக்கதீதிலிருந்து ஏதாவது கொடுபடவேண்டும்‌. கவுரவ உத்தியோகங்களும்‌, பொது நன்மையைக்‌ கருதுபவர்‌ களுக்கே--ஒரு குறிப்பிட்ட நிபந்தனைப்படி நடப்பவர்‌ களுக்கே கொடுக்கப்படவேண்டும்‌. அன்றியும்‌, சாதாரணமாக இதுசமயம்‌ பார்ப்பனரல்லாதார்‌ இயக்கதீதில்‌ உண்மை யிலேயே கொள்கைகளுக்காக அபிப்பிராயபேதம்‌ இருப்பதாக யாரும்‌ சொல்லமுடியாது. சுய நலத்தை முன்னிட்டு ஏற்பட்ட விரோததீதினால்‌ விலகி நிற்கவும்‌, எதிர்தீது நிற்கவும்‌ வேண்டி--வேண்டுமென்றே சில மாறுபட்ட அபிப்பிராயங்களைக்‌ கற்பித்துக்கொள்ள வேண்டியிருக்கிறதே ஒழிய வேறில்லை. இந்த நிலைமை அடியோடு ஒழிய வேண்டும்‌. இன்னும்‌ இன்னோரன்ன பல விஷயங்‌ களைக்‌ கவனித்து மக்கள்‌ தங்களைத்‌ திருத்திக்‌ கொள்ளச்‌ சம்மதிப்பார்களானால்‌ தலைவர்‌. மறைந்த நஷ்டம்‌ நம்மை ஒன்றும்‌ செய்துவிடாது. மற்றும்‌, அவர்கவின்‌ உயிர்‌ ததீததீதால்‌ நாட்டுக்கு நன்மை ஏற்பட்டது என்றுகூடச்‌ சொல்லத்தக்க ஒரு பெருமையும்‌ மறைந்த தலைவர்களுக்கு ஏற்படும்‌. இந்தச்‌ சமயத்தில்‌ முடிவாகவும்‌ சுருக்கமாகவும்‌ நாம்‌ இவற்றைச்‌ சொல்லி, இந்த நமது துயரதீதையும்‌ ஆசையையும்‌ படிதீத மக்களைவிட சாதாரணப்‌ பொது மக்களிடமே தெரிவித்‌.துக்கொண்டும்‌--அவர்களையே நம்பிக்கொண்டும்‌ இருக்கின்றோம்‌. ஆதலால்‌, இந்தச்‌ சகித்தற்கரிய துக்கத்தால்‌ யாரும்‌ தங்கன்‌ பிற்கால கதியைப்பற்றி உடைந்து போகாமல்‌, நம்பிக்கையோடு ஒற்றுமைப்பட்டு--கட்டுப்பாடாக முனைந்து வேலை செய்யவேண்டும்‌ என்றும்‌ கேட்டுக்கொன்ளுகிறோம்‌. மக்கன்‌ எல்லோரும்‌ நாயராக 1 எல்லோரும்‌ தியாகராயராக 1 எல்லோரும்‌ பனகால்‌ வீரராக ! [குடி அரசு ?-தலையங்கம்‌--12-12.1928) www.thamizham.net - Free £ book No 3046 1918 4. உண்மைத்‌ தோழர்‌ சயமரியாதை இயக்கதீதின்‌ உண்மைத்‌ தோழர்‌ எஸ்‌. இராமச்சந்திரன்‌ அவர்கள்‌. 26-2-1993-ந்‌ தேதி மறைந்துவிட்டார்‌ என்ற செய்தியைக்‌ கேட்டதும்‌ நாம்‌ திடுக்கிட்டுப்‌ போய்விட்டோம்‌. நாம்‌ மட்டுமல்ல, சுயமரியாதை இயக்கதீதில்‌ கடுகளவு ஆர்வமுன்னவரும்‌ இச்‌ சேதி கேட்டவுடன்‌ திடுக்கிட்டிருப்பர்‌ என்பதில்‌ சிறிதும்‌ சந்தேகமில்லை. தோழர்‌ இராமச்சநீதிரனை இழந்தது சுயமரியாதை இயக்கதீதிற்கு ஈடு செய்யமுடியாத ஒரு பெரு நஷ்டமேயாகும்‌. தோழர்‌ இரசமசீசந்திரனைப்‌ போன்ற உறுதியான உள்ளமும்‌, எதற்கும்‌ அணிந்த தீரமும்‌, மனதில்‌ உள்ளதைச்‌ சிறிதும்‌ எவ்வித தாட்சண்யத்திற்கும்‌ பின்‌ வாங்காமல்‌ வெளியிடும்‌ துணிவும்‌ சசதாரணமாக வெகு மக்களிடம்‌ காண்பது என்பது மிக மிக அரிதேயாகும்‌. பார்ப்பனரல்லாதார்‌ இயக்கத்திற்காக என்ற கிளர்ச்சி சுயமரியாதை இயக்கத்தில்‌ வீறுகொண்டிருந்த காலதீதில்‌ தோழர்‌ இராமச்சந்திரன்‌ அவர்கள்‌ தாலூக்கா போர்டு முதலிய பல ஸ்தாபனங்களில்‌ தலைவராய்‌ இருந்த சமயம்‌ ஒரு பொதுக்கூட்டதீதில்‌ பேசும்போது, * கினி இந்தக்‌ கையால்‌ ஒரு பார்ப்பனருக்காவது உத்தியோகம்‌ கொடுப்பதில்லை? என்று ஒரு உறுதிமொழி கூறி, அதை ஒரு விரதமாய்க்‌ கொண்டிருப்பதாக விளம்பரப்படுதீதினார்‌, மற்றும்‌, அவரது திருநெல்வேலி சுயமரியாதை மகாநாட்டின்‌ தலைமை உரையில்‌ (1929-ஆம்‌ வருஷதீதில்‌) வருங்‌ காலதீதில்‌ சுயமரியாதை இயக்கத்தால்‌ ஏற்படும்‌ பலன்‌ இன்னின்னவை என்று குறிப்பிட்ட சமயத்தில்‌, * உலகம்‌ எல்லாம்‌ வழங்கப்படும்‌ ஒரு பாஷை ஏற்படும்‌ § உலகம்‌ எல்லரம்‌ ஒரு அய்க்கிய ஆட்சி நாடாகும்‌ ; உலகதீதிலுள்ள சொதீதுக்கள்‌, பூமிகள்‌ எல்லாம்‌ 'உலகதீதிலுன்ன மக்களுக்குச்‌ செரந்தமாகும்‌. வேலை செய்யாத சோம்பேறிகள்‌ ஒருவர்கூட இருக்கமாட்டார்கள்‌ ] குறிறங்கள்‌. குறைந்துவிடும்‌) நோய்கள்‌ அகன்றுவிடும்‌) மனித ஆயுள்‌ இரட்டித்துவிடும்‌, மக்கன்‌ வாழ்வில்‌ உள்ள கவலைகள்‌, பொறாமைகள்‌ நீங்கி, ஒருவருக்கொருவர்‌ அன்பும்‌ நட்பும்‌ கூட்டுறவு முயற்சிகளும்‌ தாண்டவமாடுவதுடன்‌, மக்கள்‌ சதா சந்தோஷதீதுடன்‌ இருப்பார்கள்‌? என்று கர்ஜித்த துடன்‌, தீண்டாமை என்பது மதக்‌ கொள்கையைச்‌ சேர்ந்தது என்பது முழுப்‌ புரட்டென்றும்‌ அது முழுதும்‌ பொருளாதார சூழ்ச்சியின்‌ அடிப்படையைக்‌ கொண்டது என்றும்‌ பேசி இருக்கிறார்‌. இந்தத்‌ ததீ.துவங்களில்‌ ஒரு சிறிதும்‌ மாற்றமில்லாமல்‌ இன்று சுயமரியாதை இயக்கம்‌ வேலைசெய்து வருவதைப்‌ பார்ப்பவர்கள்‌ இவ்வியக்கம்‌ யாதொரு புதிய வழிகளிலும்‌. செல்லவில்லை என்பதை உணர்வார்கள்‌. தோழர்‌ இராமச்சந்திரன்‌ நல்ல வாக்கு விசால. முன்ன வக்கீலாகவும்‌, தகுந்த வரும்படியும்‌ மேலும்‌ மேலும்‌ பெரிய நிலைக்கு வரக்கூடிய நிலையும்‌ சவுகரியமும்‌ இருந்தும்‌ அவைகளை இலட்சியம்‌ செய்யாமல்‌, இயக்கதீதிலேயே கவலைகொண்டு மற்றவைகளை அலட்சியம்‌ செய்துவந்த உண்மைச்‌ சுயமரியாதை வீரரே யாவர்‌. இவரது வயது 48$ அதாவது 1888-ல்‌ பிறந்தவர்‌. இவ்விளம்‌ வயதில்‌ இப்படிப்பட்ட உற்ற தோழரை இழக்க நேர்‌ நீதமைக்கு யாரே வருந்தாமல்‌ இருக்கமுடியும்‌ இவருக்கு 4 ஆண்‌ மக்களும்‌, 3 பெண்‌ மக்களும்‌ உண்டு. இவரது வாழ்க்கைத்‌ துணைவியர்‌ இராமநாதபுரம்‌ ஜில்லாபோர்டு அங்கதீதவராகவும்‌, சிவகெங்கை தாலூகா போர்டு அங்கத்‌ தவராகவும்‌ தகுந்த கல்வி ஞானமுமுள்ளவராகவும்‌ இருக்கின்‌ றார்கள்‌. எனவே; இவ்வம்மையார்‌ இயற்கையை மதிதீது, துணைவரின்‌ பிரிவைச்‌ சடுதியில்‌ மறநீது, அவரது சுயமரியாதை இயக்கத்தில்‌ அவரது கொள்கைகளையே கொண்டு, உலக விடுதலைக்கும்‌ உலக இன்பதீதுக்கும்‌ உழைக்க முன்வருவார்கள்‌ என்றே ஆசைப்‌ படுகின்றோம்‌. [8 குடி அரசு 35-5-1933] www.thamizham.net - Free £ book 14௦ 3046 1917 5. prabwrdr மறைவு எனதருமைத்‌ துணைவி, ஆருயிர்க்‌ காதலி நாகம்மாள்‌ 11-5-1933-5 தேதி மாலை 7-45 மணிக்கு ஆவி நீதீதரர்‌, இதற்காக நான்‌ துக்கப்படுவதா ? மகிழ்ச்சியடைவதா? நாகம்மான்‌ நலிந்து மறைந்தது எனக்கு இலாபமா; நஷ்டமா என்பது இதுசமயம்‌ முடிவு கட்ட முடியாத காரியமாய்‌ இருக்கிறது. எப்படியிருந்தாலும்‌, நாகம்மாளை * மணந்து? வாழ்க்கைத்‌ துணையாகக்‌ கொண்டு 85 வருட காலம்‌ வாழ்நீதுவிட்டேன்‌. நாகம்மாளை நான்தான்‌ வாழ்க்கைத்‌ துணைவியாகக்‌ கொண்டு இருந்தேனேயல்லாமல்‌ நாகம்மாளுக்கு நான்‌ வாழ்க்கைத்‌ துணையாக இருந்3தனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை. நான்‌ சுயநல வாழ்வில்‌ ¢ மைனராய்‌, ¢ காலி யாய்‌, *சீமானாய்‌ ? இருந்த காலதீதிலும்‌, பொதுநல வாழ்வில்‌ ஈடுபட்டுத்‌ தொண்டனாய்‌ இருந்த காலத்திலும்‌ எனக்கு வாழ்வின்‌ ஒவ்வொரு துறையின்‌ முற்போக்குக்கும்‌ நாகம்மாள்‌. எவ்வளவோ ஆதாரமாய்‌ இருந்தார்‌ என்பது மறுக்கமுடியாத காரியம்‌, பெண்கள்‌ ௬தந்திர விஷயமாகவும்‌, பெண்கள்‌ பெருமை விஷயமாகவும்‌ பிறதீதியாருக்கு நான்‌ எவ்வளவு பேசுகிறேனோ--போதிக்கிறேனோ அதில்‌ நூற்றில்‌ ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மான்‌ விஷயத்தில்‌ நான்‌ நடநீதுகொண்டிருந்தேன்‌ என்று சொல்லிக்கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை. ஆனால்‌, நாகம்மாளோ பெண்‌ அடிமை விஷயமரகவும்‌ ஆண்‌ உயர்வு விஷயமாகவும்‌, சாஸ்திர புரரணங்களில்‌ எவ்வளவு கொடுமையாகவும்‌ மூர்க்கமாகவும்‌ குறிப்பிட்டிருந்ததோ அவற்றுள்‌ ஒன்றுக்குப்‌ பத்தாக நடந்துகொண்டிருந்தார்‌ என்பதையும்‌ அதை நான்‌ ஏற்றுக்‌ கொண்டிருந்தேன்‌ என்பதையும்‌ மிகுந்த வெட்கத்துடன்‌ வெளியிடுகிறேன்‌. நாகம்மாள்‌ உயிர்‌ வாழ்ந்ததும்‌, வாழ ஆசைப்பட்டதும்‌ எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான்‌ ஒவ்வொரு விநாடியும்‌ நன்றாய்‌ உணர்ந்து வந்தேன்‌. இவைகளுக்‌ கெல்லாம்‌ நான்‌ சொல்லக்கூடிய ஏதாவதொரு சமாதானம்‌ உண்‌ ன்றால்‌ அது வெகு: சிறிய சமாதானமேயாகும்‌. அதென்னவென்றால்‌; நாகம்மாளின்‌ இவ்வளவு காரியங்களையும்‌ நான்‌. பொதுநல சேவையில்‌ ஈடுபட்டபிறகு பொ.துநலக்‌ காரியங்களுக்கும்‌, சிறப்பாகச்‌ சுயமரியாதை இயக்கத்‌ திற்குமே பயன்படுத்தி வந்தேன்‌ என்பதுதான்‌. நாகம்மாள்‌ நான்‌ காங்கிரசிலிருக்கும்‌ போது மறியல்‌ விஷயங்களிலும்‌, வைக்கம்‌ சதீதியாக்கிரக விஷயத்திலும்‌, சுயமரியாதை இயக்கத்திலும்‌ ஒத்துழைத்து வந்தது உலகம்‌ அறிந்ததாகும்‌. ஆகவே, நாகம்மாள்‌ மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம்‌ போயிற்றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? ஊக்கம்‌ போயிற்றென்று சொல்லட்டுமா ? எல்லாம்‌ போயிற்றென்று சொல்லட்டுமா ? எதுவும்‌ விளங்கவில்லையே 1 எது எப்படியிருந்த போதிலும்‌, நாகம்மாள்‌ மறைவு ஒரு அதிசய காரியமஃல. நாகம்மாள்‌ இயற்கையை எய்தினார்‌. இதிலொன்றும்‌ அதிசயமில்லை. நாகம்மாளை அற்ப ஆயுள்காரியென்று யாரும்‌ சொல்லிவிட முடியாது. நாகம்மா ளுகீகு 48 வயது ஆனபோதிலும்‌, அது மனித ஆயுளில்‌ பகுதிக்கே சிறிது குறையான போதிலும்‌ இந்திய மக்களில்‌ சராசரி வாழ்நாளாகிய 203 £இ நபதீதிமூன்றரை) வயதுக்கு இரட்டிப்பென்‌றே சொல்லவேண்டும்‌. “செத்தால்‌ சிரிக்கவேண்டும்‌; பிறந்தால்‌ அழவேண்டும்‌? என்ற ஞானமொழிப்படி நாகம்மான்‌ செத்ததை ஒரு அக்க சம்பவமாகவும்‌ ஒரு நஷ்ட சம்பவமாகவும்‌ கருதாமல்‌, அதை ஒரு மகிழ்ச்சியாகவும்‌, இலாபமாகவும்‌ கருதவேண்டும்‌ என்றே நான்‌ ஆசைப்படுகின்றேன்‌. ஆசைப்படுவது மாத்திரமல்லாமல்‌ அதை உண்மை யென்றும்‌ கருதுகிறேன்‌. 1686-24 www.thamizham.net - Free £ book No 3046 1918 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ எப்படியெனில்‌, எனது வாழ்நான்‌ சரிதீதிரதீதில்‌ இனி நிகழப்போகும்‌ அதீதியாயங்‌ களோ சிறிது விசேஷ சம்பவங்களாக இருந்தாலும்‌ இருக்கலாம்‌. அதை நாகம்மான்‌ இருநீ.து பார்க்க நேரிட்டால்‌ அந்த அம்மாளுக்கு அவை மிகுந்த துக்கமாகவும்‌ துயரமாகவும்‌ காணக்கூடியதாய்‌ இருக்கும்‌ என்பதில்‌ சிறிதும்‌ சந்தேகமிருக்காது. அதீதுடன்‌ அதைக்‌ கண்டு சகியாத முறையில்‌ யானும்‌ சிறிது கலங்கக்கூடும்‌. ஆதலால்‌, நாகம்மாள்‌ மறைவால்‌ எனக்கு அதிக சுதநீதிரம்‌ ஏற்பட்ட துடன்‌ *குடும்பதீ தொல்லை? ஒழிந்தது என்கின்ற ஓரீ உயர்‌ பதவியையும்‌ அடைய இடமேற்பட்டது. இது நிற்க, நாகம்மாள்‌ மறைவை நான்‌ எவ்வளவு மகிழ்ச்சியான காரியத்திற்கும்‌ லாபமான காரியதீதிற்கும்‌ பயன்படுத்திக்‌ கொள்கின்றேனோ அந்த மாதிரி எனது மறை வையோ எனது நலிவையேோ நாகம்மான்‌ உபயோகப்படுத்திக்‌ கொள்ளமாட்டார்‌. அதற்கு நேரெதிரிடையாகீகுவதற்கே உபயோகிதீதுக்‌ கொள்வார்‌. ஆதலால்‌, நாகம்மான்‌ நலத்தைக்‌ கோரியும்‌, நாகம்மாள்‌ எனகீகுமுன்‌ மறைந்தது எவ்வளவோ நன்மை. என்னருமைதீ தோழர்கள்‌ பலருக்கு நாகம்மான்‌ மறைவு ஈடுபடுதீதமுடியாத நஷ்டம்‌ என்று தோன்றலாம்‌. அது சரியான அபிப்பிரரயமல்ல, அவர்கள்‌ சற்றுப்‌ பொறுமையாய்‌ இருந்து, கினி நடக்க இருக்கும்‌ நிகழ்ச்சிகளைக்‌ காண்பார்களேயானால்‌ அவர்களும்‌ என்னைப்‌ போலவே நாகம்மாள்‌ மறைவு நலமென்றே கருதுவார்கள்‌. நாகம்மாளுக்கு காயலா ஏற்பட்ட காரணமே, எனது மேல்நாட்டுச்‌ சுற்றுப்‌ பிரயாணம்‌ காரணமாய்‌ ஒருவருட. காலம்‌ பிரிந்து இருநீதிருக்க நேர்‌ நீத பிரிவாற்றாமையே முக்கிய காரணம்‌. இரண்டாவது, ரஷ்ய யாதீதிரையினால்‌ எனக்கு ஏதோ பெரிய ஆபதீதுவரும்‌ என்று கருதியது. மூன்றாவதாக, நமது * புதிய வேலைதீ திட்டங்களை? உணர்ந்தபின்‌ ஒவ்வொரு நிமிஷமும்‌ தனக்குள்‌ ஏற்பட்ட பயம்‌. ஆகிய இப்படிப்பட்ட * அற்ப? காரணங்களே அவ்‌ வம்மைக்கு *கூற்றா?க நின்றது என்றால்‌, கினி இவற்றைவிட மேலானதான பிரிவு, ஆபத்து, பொருளாதாரக்‌ கஷ்டம்‌ முதலியவை உண்மையாய்‌ ஏற்பட இருக்கும்‌ நிலை அவ்வம்மைக்கு எவ்வளவு கஷ்டமாய்‌இருக்கும்‌ என்று நினைதீதுப்‌ பார்க்கும்‌ தோழர்கள்‌ நாகம்மாள்‌ மறைவுக்கு வருந்தமாட்டார்கள்‌ என்றே கருதுகிறேன்‌. 2, 3 வருடங்களுக்கு முன்பிருந்தே நான்‌ இனி இருக்கும்‌ வாழ்நாள்‌ முழுவதையும்‌ சங்கராசீசாரிகன்‌ போல-(அவ்வளவு ஆடம்‌ பரதீதுடனல்ல-பண வசூலுக்காக அல்ல) சஞ்சாரதீதிலேயே, சுற்றுப்‌ பிரயாணதீதிலேயே இருக்கவேண்டும்‌ என்றும்‌ நமக்கென்று ஒரு தனி வீடோ அல்லது குறிப்பிட்ட இடத்தில்‌ நிரந்தர வாசமோ என்பது கூடாதென்றும்‌ கருதி கிருந்தது உண்டு. ஆனால்‌, அதற்கு வேறு: எவ்விதத்‌ தடையும்‌ இருந்திருக்கவில்லையென்றாலும்‌ நாகம்மான்‌ பெரிய தடையாய்‌ இருந்தார்‌. இப்போது அந்தத்‌ தடை இல்லாமல்‌ போனது ஒரு பெரிய மகிழ்ச்சிக்குரிய காரியமாகும்‌. ஆதலால்‌, நாகம்மான்‌ முடிவு நமக்கு நன்மையைதி தருவதாகுக ! [6 குடி அரசு 3-தலையங்கம்‌--14-5-1933] 8. சின்னத்‌ தாயம்மாள்‌ முடிவு 95 வயது காலம்‌ சுகமே வாழ்ந்து, சுகமே இருந்துவந்த எனதருமைத்‌ தாயார்‌: சின்னதீ தாயம்மான்‌ 28-7-1936 ஆம்‌ தேதி செவ்வாய்‌ நன்னிரவு 12 மணிக்கு முடிவெய்தினார்‌. அம்மையார்‌ இந்திய மக்களின்‌ சராசரி வயதுக்கு 4 பங்கு காலம்‌ அதிகமாகவே வாழ்நீதுவிட்டார்‌. தானாக நடகீக, இருக்க, மலஜலம்‌ கழிக்க சவுகரியமுன்ன காலம்‌ அவ்வளவும்‌ வாழ்க்கை நடத்திவிட்டு, சவுகரியம்‌ குறைந்த 2 மணி நேரதீதில்‌ முடிவெய்தி விட்டார்‌. 28-ந்தேதி இரவு 9-30 மணிக்கு அம்மையிடம்‌ அனுமதிபெற்றே ஜோலார்பேட்டை யிரச்சாரதீதுக்குச்‌ சென்றேன்‌. 12 மணிக்கு ஆவி போக்கு வரதீ.து நின்றுவிட்டது. காலை 9 மணிக்கு வந்துசேர்ந்தேன்‌. www.thamizham.net - Free £ 5௦011௦ 3046 செய்திகள்‌ 1919 என்‌ தாயார்‌ சின்னதீ தாயம்மாள்‌ சேலம்‌ டவுனுக்கு 3 மைலிலுள்ள தாதம்பட்டி, என்கிற கிராமதீதில்‌ ஒரு பிரபல செல்வகீ குடும்பத்தில்‌ பிறந்தவர்‌ ] மிக்க செல்வமாய்‌ வளர்க்கப்பட்டவர்‌, உதாரணமாக, தமது கிராமதீதில்‌ புஷ்பவதி ஆனதற்கு சேலம்டவுனில்‌ ஊர்வலம்‌ விடத்‌ தக்க தடபுடல்‌ வாழ்க்கையில்‌ இருந்தவர்‌. ஈரோட்டில்‌ ஏழைக்‌ குடும்பத்தில்‌ குழந்தைப்‌ பருவத்திலேயே தகப்பனார்‌ காணாமற்‌ போனபிறகு ஒரு மிக ஏழ்மை வாழ்கீகை நடதீதிய தாயாரால்‌ காப்பாற்றப்பட்டவரும்‌, பள்ளிக்கூடமே இன்னதென்று அறியாதவரும்‌, 6 வயதிலேயே கூலிவேலை செய்யவும்‌, 18 வயதில்‌ கல்லுடைப்பு வேலை செய்யவுமாய்‌ இருநீதுவந்தவரும்‌, 25 வயதில்‌ வண்டி வைதீது வாடகைக்கு ஓட்டிப்போகிறவருமான வெங்கட்ட நாயக்கருக்கு--நெருங்கிய பந்து உறவு காரணமாக வாழ்கீகைப்படுதீதப்பட்டவர்‌. அம்மை செல்வக்‌ குடும்பதீதில்‌ பிறந்து, செல்வத்தில்‌ வளர்ந்து வநீதவராயிருநீ தாலும்‌, 9வங்கட்ட நாயக்கரை மணந்தபிறகு, வெங்கட்ட நாயக்கரின்‌ தரிதீதிரவாழ்வு அம்மையாரையும்‌ பீடிதீ.து, அம்மையார்‌ செங்கல்‌-ஓடு முதலியவைகளைக்‌ காளவாயி லிருந்து ஊருக்குள்‌ கட்டடம்‌ கட்டுபவர்களுக்குகீ கூலிக்குக்‌ கூடையில்‌ சுமநீதுபோட்டு, தினம்‌ 8 பைசாக்கள்‌ கூலிவாங்கிப்‌ பிழைதீதுவந்தவர்‌. புருஷனுக்குத்‌ தினம்‌ 2 அணாக்கன்‌. கூலியும்‌, பெண்சாதிக்கு 8 பைசாகீகள்‌ கூலியுமாகச்‌ சம்பாதித்து வந்தனர்‌. பிறகு, புருஷனுக்குக்‌ கல்‌ சிதீதிரவேலையில்‌ தினம்‌ பகலில்‌ 8 அணாக்களும்‌, இரவில்‌ 12 அணாக்களும்‌ பெறக்கூடிய யோக்கியதையும்‌, வேலைத்‌ திறமையும்‌ ஏற்பட்டபோது-- அம்மையார்‌ வெளிவேலைக்‌ கப்‌ போகாமல்‌ இருக்க நேர்ந்தது. ஆனபோதிலும்‌, பின்னால்‌, புருஷன்‌ வண்டி ஓட்டிக்கொண்டு அடிக்கடி வெளியூர்களுக்குப்‌ போவதைசி சகிக்காத அம்மையாரின்‌ தகப்பனார்‌ ஒரு சிறு தட்டுக்கடை வைதீதுக்கொடுதீதார்‌, அந்தக்கடை ஒரு வண்டிப்பேட்டையில்‌ வைத்தால்‌ தன்னுடன்‌ தோழர்களாயிருந்த வண்டிக்காரர்கள்‌ தன்னிடம்‌ சாமான்களை வாங்குவார்கள்‌ என்று கருதி, சட்டிபானை, அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகாய்ப்பொடி, விறகு முதலிய சாமக்‌ கிரியை சாமான்களும்‌ ஒருங்கேவைதீது வியாபாரம்‌ செய்தார்கள்‌, இந்தக்‌ கடைக்கு வேண்டிய சகல சாமான்களும்‌ அம்மையாரும்‌, அம்மையாரின்‌ மாமியாரான கெம்பு அம்மாளும்‌ வீட்டில்‌ தயார்செய்து கொடுதீது வருவார்கள்‌ இந்தசீசமயம்‌ 2, 9 குழந்தைகள்‌ பிறந்து, கிறநீதுவிட்டன. இந்த நிலையில்‌, அந்தக்‌ கடையில்‌ நல்ல கலாபம்‌ கிடைதீதாலும்‌ பிறகு போட்டி ஏற்பட்டதால்‌ அதை விடுத்து, அந்தக்‌ கடையை அப்படியே மற்றொருவருக்கு விற்றுவிட்டு கிலாபப்‌ பணத்தையும்‌, கைமுதல்‌ பணதீதையும்‌ சேர்த்து ஈரோடு ¢ பஜார்‌ ரோட்டி 9ல்‌ ஒரு மளிகைக்கடை வைதீதார்‌. அம்மையைக்‌ கைப்பிடிதீத சம்பவதீதால்‌ * கல்தச்சு வெங்கட்டன்‌ ? என்ற பெயர்‌ மாறி, *வண்டிக்கார வெங்கட்ட நாயகீக£னாகி, பிறகு அதுவும்‌ மாறி, தட்டுக்கடை வெங்கட்டினாகி, பிறகு அதுவும்‌ மாறி ¢ மனிகைக்‌ கடை வெங்கட்ட நாயகீகரா னார்‌. அதில்‌ மூன்று வருடத்‌ திலேயே மற்றவர்கள்‌ பொறாமைப்படும்படியான இலாபம்‌ அடைந்தார்‌. ஒரு சிறு குச்சு-- அதாவது, கதவு இல்லாமல்‌ தட்டி வைதீது, இரவு முழுவதும்‌ நாயை விரட்டிக்கொண் டிருக்க வேண்டிய குடிசை மாறி, ஓட்டு வில்லை கட்டட வீடும்‌, கரண்டு ஏக்கரா விஸ்தீரண முன்ன நல்ல வயல்‌ நிலமும்‌ உடையவரரனார்‌. இது சமயம்தான்‌, அம்மையாருக்கு முன்பிறநீத மூன்று குழந்தைகளும்‌ இறந்து போய்‌ ¢ ஸ்தல யாதீதிரைகன்‌ 9, ¢ தவங்கள்‌? செய்து, * வறட்டிக்‌ கல்‌? சுற்றி, * நிலத்தை வழித்து அதில்‌ சாப்பாடு போட்டுப்‌ பிசைந்து சாப்பிட்டு, சன்னியாசிகளின்‌ எசீசிலைசி சாப்பிட்டு, 6 வரன்‌? பெற்று ஈட வெ. கிருஷ்ணசாமியையும்‌, ஈ . வெ. இராமசாமியையும்‌ பெற்று எடுத்த காலம்‌ என்றாலும்‌, அம்மையாருக்குள்ள பிள்ளை ஆகையால்‌, மூதீத பின்னை ஒன்றே தனக்குப்‌ போதும்‌ என்று கருதி, அதற்கே தனது முலைப்பால்‌ முழுவதும்‌ கொடுக்க ஆசைப்பட்டு, இளைய பிள்ளையாகிய கிராமனை மற்றொரு-குழந்தை இல்லாத www.thamizham.net - Free £ book No 3046 1920 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ அம்மையாருக்ீகு--அதாவ.து, தன்‌ புருஷனின்‌ சிறிய தகப்பனார்‌ மனைவியாகிய ஒரு விதவைக்கு ஒரு சிறு வீடும்‌, சிறிது நிலமும்‌ இருந்த காரணதீதுக்ீகாக அவர்களையே வளர்தீதுக்கொள்ளும்படி இனமாய்கீ கொடுத்துவிட்டார்கள்‌. அந்தக்‌ காரணத்தாலேயே இராமன்‌ (ஈ. வெ. இராமசாமி) பள்ளிக்கு அனுப்பப்‌ படாமல்‌, தெருத்‌ தெருவாகச்‌ சுற்றவும்‌, கேள்வி கேட்பார்‌ இல்லாமல்‌ அலையவும்‌ ¢ கைம்‌ பெண்‌ வளர்ப்பது கழுதைக்‌ குட்டிதான்‌ ? என்ற பழமொழிக்கு ஏற்ப, ஒரு உதாரணமாக இருந்து வரவும்‌, மூத்த பிள்ளை கிருஷ்ணசாமியை மிக அருமையாய்சீ செல்வமாய்‌ வளர்க்‌ கவுமான நிலை ஏற்பட்டது. ஆனால்‌, அந்தச்‌ சமயந்தான்‌ -அதாவது, அந்த இரு குழந்தைகளும்‌ பிறந்த சமயந்தான்‌ வெங்கட்ட நாயக்கருக்குப்‌ பெரிய செல்வம்‌ பெருகச்‌ சந்தர்ப்பமும்‌ பெருகிவந்த காலமாகும்‌. அதாவது, கடைசியில்‌ சொன்ன மளிகைக்‌ கடை வியாபாரமானது வலுதீதுவிட்டது. வீடு, வயல்‌, தங்க நகைகள்‌, கேட்போர்‌ மனமும்‌ பார்ப்போர்‌ கண்களும்‌ திடுக்கிடும்படியான தோற்றமாய்‌ இருந்ததால்‌, எப்படியாவது அந்த மளிகைக்கடை நடக்கும்‌ கட்டடத்தைப்‌ பிடுங்கிக்கொண்டால்‌ தங்களுக்கு அந்த இலாபம்‌ கிடைக்கும்‌ என்று கருதிச்‌ சிலர்‌ அந்தக்‌ கடையைக்‌ கட்டடக்காரனிடம்‌ அதிக வாடகை வைத்துக்‌ கேட்க ஆரம்பித்தார்கள்‌. அம்மையாரும்‌, புருஷனும்‌ யோசித்து, கடையைச்‌ சகல சாமானுடனும்‌ பாக்கியுடனும்‌ ஒப்புக்கொள்ளுபவர்களுக்குக்‌ கொடுதீதுவிடுவதாய்‌ விலை கூறினார்கள்‌. அதற்கு ஏற்பட்ட போட்டியில்‌ நல்ல விலை கிடைத்தது. அந்தப்‌ பணத்தைக்‌ கொண்டு உடனே ஒரு மண்டிக்கடை அதாவது, மொதீத வியாபாரக்‌ கடை (மூட்டைக்‌ கணக்காய்‌ விற்பது) வைக்க யோசிதீதார்கள்‌. உடனே நல்லதொரு கடை அமைந்தது. அங்கு மண்டிக்கடை வைத்தார்‌. புருஷன்‌ உடனே மண்டி வெங்கட்ட நாயக்கர்‌ ஆனார்‌. சின்னத்‌ தாயம்மையாருக்கும்‌, மண்டி வெங்கட்ட நாயகீகருகீகும்‌ ஊரில்‌ பணக்காரர்‌: கூட்டத்தில்‌ சேர்க்கத்தக்க பெயர்‌ ஏற்பட்டதோடு, எப்படியோ நாணயமும்‌ ஏற்பட்டு விட்டது. தான்‌ மிகவும்‌ நாணயசாலி என்று காட்டிக்கொள்வதில்‌ இருவரும்‌ சமர்தீதர்கள்‌. அந்தக்‌ காலங்களில்‌ பணம்‌ படைத்தவர்களுக்குப்‌ பணம்‌ போட்டுவைக்க பாங்கி (Bank) இல்லாததால்‌ நாணயத்தில்‌ பேர்பெற்ற சின்னதி தாயம்மாளும்‌, வெங்கட்ட நாயக்கரும்‌ ஒரு ¢ சேவிங்ஸ்‌ பேங்க்‌? ஆகிவிட்டார்கள்‌. பணம்‌ ஏராளமாய்தீ தங்களிடம்‌ டிபாசிட்‌ வர: ஆரம்பித்ததும்‌ தங்கள்‌ வியாபாரத்தை மிகவும்‌ பெருக்கிவிட்டார்கள்‌. மண்டி வெங்கட்ட நாயக்கர்‌ தன்‌ கடையில்‌ வியாபாரம்‌ செய்தால்‌, சின்ன தீ தாயம்மான்‌ வீட்டில்‌ நெல்குற்றும்‌ கொட்டணம்‌, துவரை, உளுந்து உடைக்கும்‌ வேலை, விளக்‌ கெண்ணெய்‌ காய்ச்சி ஊற்றும்‌ வேலை முதலியவைகளில்‌ எப்பொழுதும்‌ 20, 30 பேர்‌ வேலை செய்யும்படியான தொழில்செய்து; புருஷனைப்‌ போலவே தானும்‌ வருஷம்‌ முழுவதும்‌. சிறிதாவது பணம்‌ சம்பாதிதீதுப்‌ புருஷனுக்குக்‌ கொடுத்தே வருவார்கள்‌. பணம்‌ சேர்ந்த வுடன்‌ மதபக்தி, மதச்‌ சின்னம்‌, விரதம்‌, நோன்பு, திதி முதலியவைகள்‌ தாமாகவே தேடி வருவது வழக்கம்‌ அல்லவா? அதுபோல்‌ அம்மையார்‌ மிகவும்‌ பகீதியுடையவரானார்‌ $ விரதங்களை அதிகமாய்‌ அனுஷ்டிக்கத்‌ தொடங்கினார்‌ மண்டி வெங்கட்ட நாயகீகருக்கும்‌ நாமம்‌ பலமாக-பட்டை பட்டையாய்தீ திகழ்ந்தது. இதன்‌ மதீதியில்‌ வீட்டில்‌ செல்வமாய்‌ வளர்க்கப்பட்ட மூத்த பிள்ளை கிருஷ்ணசாமியும்‌ பரகவதராக ஆகிவிட்டார்‌. இந்தசீ சந்தர்ப்பத்தில்‌, அதாவது மண்டி வைத்து மண்டிக்‌ கடை நன்றாய்‌ நடக்க ஆரம்பித்து சிறிது எதிர்பார்தீததற்கு3மல்‌ கலாபம்‌ வர ஆரம்பித்த வுடன்‌, சின்னதீ தாயம்மாள்‌ சின்னப்பிள்ளை கிராமனை (ஈ. வெ. இரசமசாமியை) ஒரு சிறு சண்டை காரணமாக, இனரமாக (ததீத)க்‌ கொடுத்துவிட்ட அம்மானிடமிருந்து பிடுங்கிக்‌ கொண்டார்கள்‌. இராமனை வளர்த்த அம்மான்‌ ஊர்ப்‌ பஞ்சாயதீதுக்‌ கூட்டினார்‌ ) மண்டி வெங்கட்ட நாயக்கருக்கு ஒன்றும்‌ தட்டிச்‌ சொல்லமுடியவில்லை. சின்னத்‌ தாயம்மாள்‌ ¢ இரண்டு கண்கள்தான்‌ எனக்கு இருக்கின்றன. இதில்‌ ஒன்றைக்‌ கொடுக்க முடியுமா? www.thamizham.net - Free £ book 14௦ 3046 செய்திகள்‌ 1921 முடியாது போ? என்று சொலிலிவிட்டார்கள்‌. முடிவில்‌ இராமனை சுமார்‌ 9 வயதில்‌ கைப்பற்றினாலும்‌, அவன்‌ விதவை வளர்தீத பிள்ளையாய்‌? 'ஊர்சுற்றியாய்‌?, ¢ லோலனாய்‌?₹ திரிந்ததால்‌ படிப்பு கில்லை. அது மாத்திரமா? இனிமேல்‌ படிக்கவும்‌ இலாயக்கில்லாத சோதாவாய்‌ ஆகிவிட்டான்‌. இருந்தபோதிலும்‌, பள்ளியில்‌ வைத்துவிட்டு, வாதீதியார்‌. வைத்துப்‌ பார்த்தார்கள்‌. வாத்தியாருடன்‌ சண்டை; பிள்ளைகளுடன்‌ பலாத்காரம்‌ $ அடிதடி. கடைசியாய்‌ * வாத்தியாரை வைவதில்லை 1) பிள்ளைகளை அடிப்பதில்லை? என்கிற வாசகம்‌, ஆயிரம்‌ தடவை-அய்யாயிரம்‌ தடவை ¢ தண்டக்‌ காப்பி? எழுதுவதே வேலையாய்‌ இருந்ததால்‌, கிராமனைப்‌ பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திக்கொண்டு, மண்டிக்கடையில்‌ அதாவது--தரகு வியாபார இலாகீகாவில்‌ மஞ்சள்‌, மிளகாய்‌ ஏலம்‌ கூறும்‌ வேலையில்‌ போட்டார்கள்‌, இருந்தாலும்‌, இராமன்‌ எங்கு, வளர்த்த தாயாரிடம்‌ போய்‌ விடுவானோ என்று சின்னத்‌ தாயம்மான்‌ சின்ன மகனுக்குச்‌ சிறிது சலுகை காட்டி, பொய்‌ அன்பாவது காட்டியே வருவார்கள்‌. எப்படியோ பணம்‌ சேர்நீதுகொண்டேவரும்‌. இந்தச்‌ சநீதர்ப்பந்தான்‌-வெங்கட்ட நாயக்கர்‌ என்கிற பெயர்‌ மாறி நாயக்கர்‌ ஆனதும்‌, சின்னத்‌ தாயம்மாள்‌ என்கிற பெயர்‌ மாறி நாயக்கம்மாள்‌ என்கிற பெயர்‌ ஏற்பட்டதுமாகும்‌. அம்மையாருக்குதி தெய்வபக்தி கொழுந்துவிட்டு எரியத்‌ தொடங்கிவிட்டது. நாயக்கரும்‌ அம்மாள்‌ சொன்னபடி ஆடியாக வேண்டும்‌. பணத்தை அள்ளி இறைக்க ஆரம்பிதீதுவிட்டார்கள்‌] கண்டவிடமெல்லாம்‌-- காடுமேடெல்லாங்‌ கோவில்‌, சதீதிரம்‌, சாவடி கட்ட ஆரம்பிதீதார்கள்‌) பார்ப்பனர்களின்‌ புகமுரைகளுக்கு அடிமைப்பட்டு பல குருமார்களை ஏற்படுத்திக்கொண்டார்கள்‌) ஒவ்வொரு கலியரணதீதின்‌ போதும்‌, தருமக்‌ கலியாணங்கள்‌ செய்வார்கள்‌) நன்றாய்‌ இருக்கும்‌. கோவிலுக்கும்‌ கும்பாபிஷேகம்‌ செய்வார்கள்‌ $ நாயகீகர்‌ (புருஷன்‌) ஏதாவது தட்டிச்‌ சொன்னால்‌, ¢ நீங்கள்‌ பணம்‌ கொடுக்கவேண்டியதில்லை] என்‌ பணதீதில்‌ செய்யுங்கள்‌ என்று எடுத்தெறிந்தாற்போல்‌ பேசிவிடுவார்கள்‌ ) வீட்டில்‌ ஒருவாரம்‌ காலட்சேபம்‌, இராமாயண; பாரத வாசகம்‌, எங்கெங்கோ திரியும்‌ சன்னியாசிகளுக் கும்‌, பாகவதர்களுக்கும்‌ சதாசர்வ காலம்‌ உலையில்‌ நீர்‌ கொதித்தவண்ணமாய்‌ இருக்கும்படியான தண்டச்‌ சோற்றுச்‌ சதீதிரம்போல்‌ வீட்டை நடத்திவந்தார்கள்‌. இந்த நிலையில்‌ ஒரு விஷயம்‌ குறிப்பிடதீதக்கது. இளைய மகன்‌ இராமனிடம்‌ எவ்வளவு அன்பு காட்டினாலும்‌, அம்மையார்‌ இராமன்‌ தொட்ட சொம்பு-டம்ளர்‌ ஆகிய வைகளைக்‌ கமுவியே வைப்பார்கள்‌ ) இராமனைச்‌ சமையல்‌ வீட்டிற்குள்‌ விடமாட்டார்கள்‌ $ அப்பொழுதே அவன்‌ ¢ சரதிகெட்ட ? பயலாய்‌ விளங்கினான்‌. இராமனுக்காகவே சமையல்‌ வீட்டுக்குள்‌ வேறு யாரும்‌ நுழையக்கூடாது என்பார்கள்‌, இந்த இலட்சணதீதில்‌ அம்மையார்‌. மாமிசம்‌ சாப்பிடமாட்டார்‌. இராமனுக்குத்‌ தினமும்‌ மாமிசம்‌ வேண்டும்‌ ; ஆதலால்‌, இராமனுக்குக்‌ கலியாணம்‌ ஆனவுடன்‌ அவனுடைய 6 அனாசீசாரதீதுக்கு? ஆகவே அம்மையார்‌ திராமனை * வேறு குடும்பம்‌? வைத்து விட்டார்கள்‌. சதாசர்வகாலம்‌, தன்‌ வயிற்றில்‌ இப்படிப்பட்ட பின்ளை--இராமன்‌ பிறந்ததற்குத்‌ துக்கப்பட்டுககொண்டே இருப்பார்கள்‌. பொதுவில்‌ சொல்லவேண்டுமானால்‌, அம்மையார்‌ பணத்தாசை இல்லாதவர்கள்‌ $ நன்றாய்ச்‌ சம்பாதித்து, நன்றாய்ச்‌ செலவு செய்தவர்கள்‌ ; பார்ப்பனரி களுக்கு ஏராளமாய்‌ அமுதவர்கள்‌ ) அளவுக்கு மீறிய ஆசாரங்களை அர்தீதமில்லாமல்‌ பின்பற்றி வந்தவர்கள்‌. எத்தனையோ பேரைத்‌ திருதீதிய இராமனால்‌, அம்மையாரிடம்‌ தன்‌ கொள்கையைச்‌ சொல்லுவதற்குக்கூட தைரியம்‌ ஏற்படும்படியாக அம்மையார்‌ இடங்கொடுக்கவில்லை www.thamizham.net - Free £ book No 3046 1922 பெரியார்‌ ஈ, வெ. ரா, சிந்தனைகள்‌ கடைசி வயதில்கூட அம்மையாரைப்‌ பார்கீக வந்தவர்கவிடம்‌, என்மகன்‌ இராமனைச்‌ சிறிது பார்தீ.துக்‌ கொள்ளுங்கள்‌. இளங்கன்று பயமறியாது என்பதுபோல்‌ கண்டபடி திரி கிறான்‌ ? என்று ஆவலாகச்‌ சொல்லியே வருவரர்கள்‌. ஒரு காலதீதில்‌ மவுலானாக்கள்‌ ஷவ்கதீ அலி, மகமது அலி ஆகிய இருவரும்‌ அம்மை யாரின்‌ கையில்‌ தங்கள்‌ தலையை ஒட்டவைதீது வாழ்தீதும்படி கேட்டபோது--தன்னை அவர்கள்‌ தொட்டுவிட்டதற்காக முகத்தைச்‌ சுளிதீதுக்கொண்டார்‌. இதை நான்‌ வெளிப்‌ படையாய்‌ எடுதீதுக்காட்டிக்‌ கேலிசெய்து அம்மையாரை மன்னிப்புச்‌ சொல்லும்படி செய்தேன்‌. அதனால்‌ அரசியல்‌ தலைவர்கள்‌--காநீதி முதல்‌ யார்‌ வீட்டுக்கு வந்தாலும்‌ அவர்கள்‌ எங்கு தன்னைத்‌ தொட்டு விடுவார்களோ என்று பயந்து, ஒடுங்கி, ஒரு மூலையி லேயே நின்றுதான்‌ அவர்களுடன்‌ பேசுவார்‌. மூடநம்பிக்கைகளுக்கும்‌, குருட்டு அனாச்‌ சாரங்களுக்கும்‌ தாயகமாய்‌ இருந்தாலும்‌ 95 வயது வாழ்நீது முடிவெய்தி விட்டார்‌. எனகீகு அவர்‌ முடிவெய்தியதுபற்றி உண்மையிலேயே மகிழ்ச்சி உண்டாயிருக்கிறதுஃ அந்தம்மாளுடைய கோரிக்கை எனகீகு ஒரு கலியாணம்‌ செய்து வைதீதுவிட்டுச்‌ சாக வேண்டுமென்பதே. எனது கோரிக்கை-எனக்கு முன்னதாகவே அம்மையார்‌ முடிவெய்தி விடவேண்டுமென்பதே! என்‌ இஷ்டம்‌ நிறைவேறியது. மகிழ்ச்சி ! மகிழ்ச்சி 1 பூரண மகிழ்ச்சி 1 b ழ்‌ [குடி அரசு '—2-8-1936] 7. சர்‌. ஏ. ௨. பன்னிர்செல்வம்‌ நமது உண்மைத்‌ தோழரும்‌, உற்ற துணைவரும்‌, உள்ளும்‌ புறமும்‌ ஒன்றாய்‌ உள்ளவரும்‌, தமிழர்‌ இயகீகதீதில்‌ உறுதியான பற்றுக்கொண்டு அல்லும்‌ பகலும்‌ உழைதீது வந்தவரும்‌, நம்மிடத்தில்‌ களங்கமற்ற அன்பும்‌ பற்றுதலும்‌ விசுவாசமும்‌ கொண்டிருந்த வரும்‌, நினைதீதால்‌ திடுக்கிடும்படி எதிரிகள்‌ நெஞ்சில்‌ எப்பொழுதும்‌ திகிலை உண்டாக்கிக்‌ கொண்டிருந்தவருமான அருமை பன்னீர்செல்வம்‌ அவர்களை; இன்று, காலம்‌ சென்ற பன்னீர்செல்வம்‌ என்று எழுத நேரிட்டதற்கு மனம்‌ பதைக்கிறது ! நெஞ்சு திக்கு திக்கென்று அடிதீதுக்கொள்ளுகிறது! மெய்‌ நடுங்குகிறது! எழுதக்‌ கையோடவில்லை$ கண்‌ கலங்கி மறைக்கிறது) கண்ணீர்‌ எழுதீ.துக்களை அழிக்கிறது 1 பன்னீர்செல்வதீதிற்குப்‌ பாழும்‌ உத்தியோகம்‌ வந்ததும்போதும்‌) அது அவரது உயிருக்கே உலையாய்‌ இருந்ததும்போதும்‌ ! தமிழர்களைப்‌ பரிதவிக்கவிட்டுவிட்டு மறைந்துவிட்டார்‌. இந்த உத்தியோகம்‌ ஏன்‌ வந்ததென்றே ஒவ்வொரு வினாடியும்‌ தோன்றுகிறது. அவருக்ீகடுதீதாற்போல்‌-யார்‌, யார்‌ என்று மனம்‌ ஏங்குகிறது) தேடு கிறது) தேடித்தேடி ஏமாற்றமடைகிறது 1 என்‌ மனைவி முடிவெய்தியபோதும்‌ நான்‌ சிறிதும்‌ மனம்‌ கலங்கவில்லை; ஒரு சொட்டுக்‌ கண்ணீர்‌ வடிக்கவில்லை. என்‌ தாயார்‌ இறந்தபோதும்‌--இயற்கைதானே; 95 வயதுக்கு மேலும்‌ மக்கள்‌ வாழ வில்லையே என்று கருதலாமா ? இது பேராசை அல்லவா என்று கருதினேன்‌ 1 10 வயதிலேயே லண்டனுக்கு அனுப்பிப்‌ படிக்கவைதீத ஒரே அண்ணன்‌ மகன்‌, படித்துவிட்டு இந்தியா வநீதுசேர்நீது சரியாக 20 வயதில்‌ கிறந்‌துபோனதற்காகவும்‌ பதற வில்லை; சிதறவில்லை 1 பன்னிர்செல்வதீதின்‌ மறைவு மனதீதை வாட்டுகிறது. தமிழர்களைக்‌ காணுந்தோறும்‌ காணுந்தோறும்‌-தமிழர்‌ நிலையை எண்ணுந்‌ தோறும்‌ எண்ணுந்தோறும்‌ நெஞ்சம்‌ பகீரென்கிறது ! www.thamizham.net - Free £ book No 3046 செய்திகள்‌ 1923 காரணம்‌, முன்‌ சொல்லப்பட்ட மனைவி, தாயரர்‌, குழந்தை ஆகியவர்கள்‌ மறைவு என்‌ தனிப்பட்ட சுக துக்கத்தைப்‌ பொறுத்தது ) தன்னலம்‌ மறையும்போது அவர்களது மறைவின்‌ நினைவும்‌ மறந்துபோகும்‌. பன்னீர்செல்வத்தின்‌ மறைவு பொதுநலதீதைப்‌ பொறுத்தது) தமிழர்களின்‌ நிலையைப்‌ பொறுத்தது. எனவே தமிழர்களைக்‌ காணுந்‌ தோறும்‌--நினைக்குந்தேசறும்‌ பன்னீர்செல்வம்‌ ஞாபகதீதுக்கு வருகிறார்‌ ! இது என்று மறைவது ₹ இவருக்குப்‌ பிறகு யார்‌ என்றே திகைகீகிறது ! பாழாய்ப்போன உதீதியோகம்‌-- சர்க்கரை பூசின நஞ்சுருண்டை குதீதிய தூண்டில்‌ முன்னாக இருந்துவிட்டது ! அம்‌ முள்ளில்‌ பட்ட மீனாக ஆகிவிட்டார்‌ செல்வம்‌ ! இனி என்‌ செய்வது ¥ தமிழர்‌ இயக்கமானது தோன்றிய நாள்‌ முதல்‌ இப்படியே பல * ததிதுக்களுக்கு? ஆளாகி வந்திருக்கிறது. என்றாலும்‌--நாளுக்கு நாள்‌ முன்னேறியே வந்திருக்கிற அனுபவந்தான்‌ நமக்கும்‌ தமிழ்‌ மக்களுக்கும்‌ சிறிது ஆறுதலளிக்கும்‌ என்று கருதுகிறேன்‌. காலம்‌ சென்ற பன்னீர்செல்வமே | காலம்‌ சென்றுவிட்டாயா ? நிஜமாகவா ? கனவா ₹ தமிழர்‌ சாந்தி பெறுவாராக ! [ஞு அரசு 17.5.1940] 8. நம்‌ சி.டி. நாயகம்‌ நம்‌ அன்பர்‌, ஆருயிர்த்‌ தோழர்‌ சி. டி. நாயகம்‌ 13-12-1944-d மூடிவெய்தி விட்டார்‌. இனி அவரது இடத்தைப்‌ பூர்தீதி செய்ய ஆள்‌ இல்லை என்கின்ற நிலையில்‌, உண்மையாய்‌ உழைத்து வநீத உதீதமர்‌ மறைந்தார்‌. எளிய வாழ்க்கை உள்ளவர்‌) அதனால்‌ மீதப்‌ பணதீதையெல்லாம்‌ கல்விக்குசி செலவு செய்தவர்‌ ; நினைப்பது போல்‌ பேசுபவர்‌ ) பேசுவது போல்‌ நடப்பவர்‌. ஆவலோடு கண்ணை மூடிக்கொண்டு பெரியாரைப்‌ பின்பற்றி வந்தவர்‌. ஆனால்‌, பெரியாருக்கும்‌ அவருக்கும்‌ எந்த விஷயத்திலும்‌ ஒன்றுபோலவே கருதீது உதிக்கும்‌. பெரியார்‌ கருதீதைச்‌ சொல்லி விட்டால்‌ நாயகம்‌ பெரியாருக்கு மேலாக அதை விளக்கிச்‌ சொல்லுவார்‌. அதற்கு ஆதாரங்கள்‌ விநாடியில்‌ சேகரிதீது விடுவார்‌ எந்தப்‌ பதவியும்‌, உத்தியோகமும்‌, செய்யுந்‌ தொண்டும்‌ தமிழ்‌ மகீகளுகீகுப்‌ பயன்‌ படுதீத முடியாவிட்டால்‌ அது எவ்வளவு பெரியதாயினும்‌ திரும்பியும்‌ பாரார்‌. உண்மையில்‌ கண்ணியமானவர்‌. வேஷதிதிற்கு என்று நடக்கும்‌ காரியம்‌ அவரிடம்‌ எதுவும்‌ இருந்த “தில்லை. அப்படிப்பட்ட பெரியார்‌ முடிவெய்தினது நமக்கு மாபெரும்‌ நட்டமென்றே சொல்லுவோம்‌ ] அதுவும்‌ பரிகரிக்க முடியாத நட்டமென்றே சொல்லுவோம்‌. அவரது குடும்பத்தார்‌ பகுதீதறிவுவாதிகளானதால்‌ அவர்களுகீகு எவருடைய ஆறுதலும்‌ தேவை இருக்காதென்றே கருதுகிறோம்‌. தமிழ்‌ மக்கள்‌ ஆங்காங்கு கூட்டங்கூட்டி, அவர்களது அனுதாபத்தை அச குடும்பதி தாருக்குதீ தெரிவித்‌ துக்கொள்ள வேண்டுகிறோம்‌. நாயகம்‌ அய்யா அவர்களைப்‌ போலவே இருந்து உழைதீதுவந்த அவரது வாழ்க்கைதி துணைவியார்‌, தோழர்‌ சிதம்பரம்‌ அவர்கள்‌ அய்யர அவர்கள்‌ விட்டுப்போன காரியங்களைப்‌ பின்தொடர்வார்கள்‌ என்ற உறுதி நமக்கு உண்டு. [குடி அரசு 3--16-12-1944] www.thamizham.net - Free £ book 14௦ 3046 1924 9. காந்தியார்‌ மறைவு காந்தியார்‌ சுட்டுக்கொல்லப்பட்டார்‌ என்கின்ற சேதியானது எனக்குக்‌ கேட்டதும்‌ சிறிதுகூட நம்ப முடியாததாகவேயிருந்த து. கிது உண்மைதான்‌ என்ற நிலை ஏற்பட்டதும்‌ மனம்‌ பதறிவிட்டது. இந்தியாவும்‌ பதறியிருக்கும்‌. மதமும்‌ வைதிகமும்தான்‌ கிக்‌ கொலை பாதகதீதுக்குத்‌ தூண்டுகோலாய்‌ இருந்திருக்கலாம்‌ என்பது என்‌ கருத்து. இக்‌ கொலைக்குதி திரைமறைவில்‌ பலமான சதிமுயற்சி இருந்தே இருக்க வண்டும்‌. அதுவும்‌, காந்தியார்‌ எநீத மக்களுக்காகப்‌ பாடுபட்டாரோ--உயிர்வாழ்ந்து வந்தாரோ அவ7களாலேயேதான்‌ இச்‌ சதிச்செயல்‌ ஏற்பட்டிருக்க வேண்டும்‌. இது மிகமிக வெறுக்கதீதக்க காரியமாகும்‌. இவரது காலிஸ்தானம்‌ எப்படிப்‌ பூர்தீதிசெய்யப்படும்‌ என்பது ஒரு மாபெரும்‌ பிரச்சினைய ஆகும்‌. இப்‌ பெரியாரின்‌ பரிதாபகரமான முடிவின்‌ காரணமாகவாவது நாட்டில்‌ இனி அரசியல்‌--மதயியல்‌ கருதீ துவேற்றுமையும்‌, கலவரங்களும்‌ இல்லாமல்‌ இருக்கும்படி மக்கள்‌: நடந்துகொள்வதே அவரை நாம்‌ மரியாதை செய்வதாகும்‌. [¢ விடுதலை *—31-1-1948) பெரியார்‌ காந்தியவர்களின்‌ விசனிக்கதீதக்க திடீர்‌ மறைவு என்னைத்‌ திடுக்கிட வைத்தது. இந்திய மக்கனனைவரையுமே இந்‌ நிகழ்ச்சி திடுக்கிடவைதீதிருக்குமென உறுதியாக நம்புகிறேன்‌. கடந்த கால்‌ நூற்றாண்டுகளுக்கு மேலாகவே தோழர்‌ காந்தியார்‌ இப்‌ பரந்த உபகண்ட மக்கவின்‌ எதிர்கால வாழ்வுக்கு வழிகாட்டியாயிருநீநு வந்தார்‌ $ மக்களுக்கு அவரது தொண்டு மகத்தானது. அவரது இலட்சியக்‌ கோட்பாடுகள்‌ உலக மரியாதையினை ஏற்றுவிட்டன. காநீதியார்மீது நடதீதியிருக்கும்‌ மோசமான தாக்குதல்‌ கண்டனதீதுகீகுரியதாகும்‌. பல திறப்பட்ட எல்லா வகுப்பு மக்களுக்கும்‌ நியாயமாகவும்‌ பாரபட்சமற்ற முறையிலும்‌ நடந்துகொண்ட காந்தியார்‌ இக்‌ கொடுந்‌ தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்களென்றால்‌, இது மிகவும்‌ வெறுக்கதி தக்கதாகும்‌. இக்‌ கொலையாளியை ஆட்டிப்‌ படைக்கும்‌ சதிகாரகீ கூட்டமொன்று திரை மறைவில்‌ வேலைசெய்து வரவேண்டும்‌. வடஐநீதியாவில்‌ நடைபெற்றுவரும்‌ கலவரங்களுக்கெல்லாம்‌ அடிப்படைக்‌ காரணமாயிருப்பது மதவெறியேயாகும்‌. காந்தியாரின்‌ இடத்தை நிறைவு செய்பவர்‌ இந்‌ நாட்டில்‌ எவருமே இல்லை. மக்கன்‌ தங்களது அரசியல்‌, மதவேறுபாடுகளை மறந்து, சகோதர பாவத்துடன்‌ நடந்துகொள்வதே நாம்‌ காந்தியாருக்குச்‌ செய்யும்‌ மரியாதையாகும்‌. தென்னாட்டுத்‌ திராவிடர்கள்‌ இயல்‌ பாகவே நாட்டில்‌ அமைதியும்‌ சமாதானமும்‌ நிலவவைப்பர்‌, [6 குடிஅரசு -அறிக்கை--7-2-1948] * உலக மகீகளுக்குத்‌ி தொண்டாற்றுவதற்காக 125 வயது வரை நான்‌ உயிருடன்‌ வாழ்ந்‌ துவருவேன்‌ ? என்று கூறிக்கொண்டே, அதற்கு ஏற்றவண்ணம்‌ உடலையும்‌ பாது காத்‌ துக்கொண்டே, பெருவாரியான மக்களின்‌ போற்றுதலையும்‌, பாராட்டுதலையும்‌ பெற்று, அதற்காக உண்மையாய்‌ உழைதீதுவந்த மகான்‌ காந்தியார்‌, தனது 79-ஆம்‌ ஆண்டில்‌ அகால மரணதீதால்‌ முடிவெய்தி விட்டார்‌. இவரது முடிவைக்‌ கேட்டதும்‌ மக்களுக்குதீ திடுக்கிடும்‌ தன்மையும்‌, அலறிப்‌ பதறித்‌ அடிகுடித்துத்‌ *க்கப்படும்‌ தன்மையும்‌ இதுவரை நம்‌ நாட்டிற்கு வேறு எவருடைய முடிவும்‌ தந்ததில்லை என்பதோடு, இப்படிப்பட்ட இவரே இக்‌ கதிக்கு ஆளான பின்பு, இனி எவர்‌ எக்‌, கதியானால்தான்‌ என்ன என்று கூறலாம்‌. காந்தியார்‌ கொள்கையில்‌ அதிருப்தி கொண்டவர்‌ சிலர்‌, ஏன்‌-பலர்‌ இருக்கலாக்‌ என்றாலும்‌, அப்படிப்பட்டவர்களும்‌ காந்தியாரிடத்தில்‌ மரியாதையும்‌ அன்பும்‌ வைத்தவர்‌ கனாகவே இருந்தார்கள்‌. www.thamizham.net - Free £ book No 3046 செய்திகள்‌ 1925 கம்யூனிஸ்ட்டுகளும்‌, சமதரீமவாதிகளும்‌ காந்தியார்‌ கொள்கையில்‌ எவ்வளவு குறை கண்டாலும்‌, அவரிடத்தில்‌ மதிப்பும்‌ மரியாதையும்‌ வைதீதவர்களாகவே இருந்துவந்தார்கள்‌, வெள்ளையர்கள்‌ மீதில்‌ இந்தியர்களுக்கு எப்படிப்பட்ட குரோத மனப்பான்மை ஏற்பட்ட காலத்திலும்‌, வெள்ளையர்‌ அரசாங்கம்‌ காநீதியாரை மதிப்பதிலோ அவரைப்‌ பாதுகாப்‌ பதிலோ சிறிதுகூடச்‌ சிறிதும்‌ தவறியதில்லை. அனுபவத்திற்கு ஏற்றதோ ஏற்காததோ என்ற கவலையற்று காந்தியார்‌ தனது வாழ்நாள்‌. முழுவதும்‌ ஒரு இலட்சியவாதியாகவே இருந்த பெரியாராவார்‌. ஆதலால்‌, அவரிடத்தில்‌ சொந்த விருப்பு வெறுப்புக்‌ கொண்டு எவரும்‌ அவரை வெறுதீததில்லை. திராவிடர்‌ கழகதீதாருகீகு, காந்தியாரிடம்‌, அவர்‌ வருணாசிரம தர்மத்தைக்‌ காப்பதில்‌ பிடிவாதமான கவலை கொண்டிருக்கிறாரே என்பது இவிர--மற்றக்‌ காரியங்களில்‌ அவருடன்‌ பிரமாதமான முரண்பட்ட கருத்துக்‌ கொண்டிருக்கவில்லை என்பதோடு அவர்கள்‌, காந்தி யார்‌ கூடிய சீக்கிரத்தில்‌ இந்த விஷயத்திலும்‌ சரிப்பட்டு விடுவார்கள்‌ ? என்றே கருதி, அதை மாதீதிரமே முக்கியமாக கரந்தியாருக்கு எடுத்துக்‌ கூறிக்‌ குறிப்பிட்டு வந்தார்கள்‌. இநீதுஸ்தானிலிருநீது திராவிட நாடு தனி நாடாகப்‌ பிரியவேண்டும்‌ என்பதிலும்‌ காந்தியர ருக்குப்‌ பிடிவாதமில்லாமலேயே இருந்துவந்தது. என்றாலும்‌, அவர்களது நண்பர்களான மார்வாடிகள்‌, குஜராதீதிகளின்‌ தாட்சணியம்‌ காரணமாக மாதீதிரமே அது விஷயத்தில்‌ தனது அதிருப்தியைக்‌ காட்டி வந்தார்‌. எப்படி இருந்தபோதிலும்‌, திராவிடர்‌ கழகத்தார்‌ ருக்குள்‌ ஒரு சிலருக்கு காந்தியார்‌ நட்புப்‌ பெறவும்‌, அவரிடம்‌ தங்கள்‌: கொள்கைக்கு ஆதரவு தேடவும்‌ ஆசை துடித்துக்கொண்டிருந்தது. 1948ஆம்‌ ஆண்டு முடிவதற்குள்‌ இது விஷயத்தில்‌ ஒரு குறிப்பிடத்‌ தகுந்த மாறுதல்கூட திராவிடர்‌ கழகத்தில்‌ ஏற்படலாம்‌ போல்‌ நிலைமை இருந்தது. இப்படிப்பட்ட சமயதீதில்‌ ஒரு பார்ப்பனப்‌ பாதகன்‌, மதவெறி காரணமாகக்‌ கொடுஞ்‌ செயல்‌ செய்து, தனது சாதிக்கே நீங்காப்‌ பழியையும்‌ மாசையும்‌ உண்டாக்கிக்கொண்டான்‌. கரந்தியார்‌ எப்படி இருந்தாலும்‌ ஒரு நாளைக்குச்‌ சாகக்கூடியவர்‌ என்பதில்‌ யாருக்கும்‌ அய்யமில்லை) அவர்‌ இளம்‌ வயது உடையவருமல்லர்‌. 80 வயதுடையவரரய்‌-உலகப்‌ - பெரியாராய்‌--உதீதமராய்‌ வாழ்நீதுவிட்டார்‌ அவர்‌ அடைந்த சுகபோகம்‌, கராஜ உபசாரம்‌ என்பவைகள்‌ ¢ போதுமானதற்குமேல்‌ 2 என்றே சொல்லலாம்‌ ; மற்ற எவருக்கும்‌ இதுபோல்‌ சுலபத்தில்‌ கிடைக்கக்கூடியதல்ல என்றும்‌ சொல்லலாம்‌, அவர்‌ மக்களுக்குச்‌ சொல்லவேண்டியவைகளையெல்லாம்‌ சொல்லிவிட்டு அதுபோல்‌ நடந்து காட்டவும்‌ செய்தார்‌. அவர்‌ சாகும்போது அவருக்கு நினைவு உணர்வு இருந்து இருக்குமானால்‌, ¢ கடவுள்‌: என்னை அழைக்கிறார்‌ ? என்று கருதித்‌ திருப்தியுடன்‌ தான்‌ உயிர்விட்டிருப்பாரே ஒழிய, சிறிதும்‌ அதிருப்தியசய்‌ உயிர்விட்டிருக்கமாட்டார்‌. என்றாலும்‌, நடந்தது என்ன என்று பரர்ப்போமேயானரல்‌ அவர்‌ குறிப்பாக எந்தச்‌ சாதி மக்களுக்குப்‌ பாதுகாப்பாக இருந்துவந்த, எந்தச்‌ சாதி மக்களை--4 பிக்ஷாந்தேஹி? என்கின்ற உஞ்சவிருதீதிக்‌ கூட்டமாக இருந்துவந்தவர்களை--இன்று உயர்வாழ்வில்‌ இருத்தி நாட்டை அவர்களது ஆட்சிக்கும்‌, ஆக்கினைக்கும்‌ உள்ளாக்கிக்‌ கொடுத்தாரோ, அந்தச்‌ சாதியே இன்று அவரை அழித்துவிட்டதே என்பதுதான்‌ இதில்‌ ஆத்திரம்‌ கொண்ட பரிதாபத்தோடு சிந்திக்க வேண்டியதாயிற்று, உண்மையில்‌ ¢ பிராமண ? (பார்ப்பன) சாதி என்பதாக ஒரு சாதி--அந்தச்‌ சாதியின்‌ நலனுக்காக--அதுவும்‌, மற்ற சாதிகளை இழித்து அழுத்திக்‌ கசக்கிப்‌ பிழிந்து, தாங்கள்‌ மாத்திரம்‌ நல்வாழ்வு வாழ்த்தால்‌ போதும்‌ என்கின்ற கருதீதுக்காக மாத்திரம்‌ அல்லாமல்‌, மற்றபடி வேறு எந்தக்‌ காரியத்திற்கும்‌ அந்தச்‌ சாதி உலகத்துக்குத்‌ தேவையே இல்லாத சாதியாகும்‌. அப்படிப்பட்ட சாதியை அது இழியப்போகும்‌ தருணத்தில்‌ காப்பாற்றி அந்தசி சாதியாருக்குப்‌ பொருந்தாத ஏற்றத்தைத்‌ தந்து, நிரந்தரமாய்‌ இல்வாழ்வு வாழ வகையவித்‌ 1686-242 www.thamizham.net - Free £ book No 3046 1926 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ தார்‌. அப்படிப்பட்ட அந்தச்‌ சாதிப்‌ பாதகரே, அதற்குப்‌ பிரதி உபகாரமாக இப்படிப்பட்ட பழிபாவதீதிற்கு அஞ்சாத மகா பாதகமான காரியம்‌ செய்தார்‌ என்பது--இது, அவருடைய அவ்வொருவருடைய செய்கையாக மாதீதிரம்‌ ஆகிவிட முடியுமா ? ஒரு நாளும்‌ முடியவே முடியாது. இதைச்‌ * சாதி தர்மம்‌ ? என்றுதான்‌ சொல்லவேண்டும்‌. புத்த தர்மம்‌ கெட்டது யாரால்‌ 1 சமண தர்மம்‌ கெடுக்கப்பட்டுச்‌ சமணர்கள்‌ கழுவேற்றப்பட்டது யாரால்‌? மற்றும்‌ பாதகமானதும்‌ வஞ்சனையானதுமாகிய பல கொடுஞ்செயல்கள்‌ புராண காலத்திலும்‌ சரித்திர காலத்திலும்‌ நடந்ததாகக்‌ காணப்படுபவை யாரால்‌ நடந்தவைகள்‌ t இவைபோன்றவைகளைக்‌ கூர்ந்து கவனிப்போமேயானால்‌, காந்தியார்‌ போன்ற பெரியார்கள்‌ பார்ப்பனரால்‌ படுகொலை செய்யப்பட்டது என்பது அதிசயமோ--சிறிதும்‌ ஆச்சரியமோ அல்ல என்பதை உணருவோம்‌, இதற்காகப்‌ பார்ப்பனச்‌ சாதியைக்‌ குறை கூறுவது முற்றும்‌ சரியான தாகிவிடா து. அவர்கள்‌ தங்கன்‌ சுயநல வாழ்வுக்காக ஏற்படுத்திக்‌ கொண்டிருக்கும்‌ மதக்‌ கற்பனைகளே இப்படிப்பட்ட பார்ப்பனர்களை உற்பத்தி செய்யும்‌ விளை நிலமாக இருந்து வருகிறது. உண்மையிலேயே மத மாற்சரியம்‌, வகுப்பு மாற்சரியம்‌, கின மாற்சரியம்‌ முதலிய இவேஷங்களுக்குப்‌ பார்ப்பன மதம்‌ தவிர--மற்றபடி, இந்த நாட்டில்‌ வேறு காரணம்‌ யாராவது சொல்லமுடியுமா தனிப்பட்ட எந்தப்‌ பார்ப்பனரை நாம்‌ குற்றம்‌ கூறக்கூடும்‌ என்று கேட்கிறோம்‌. நன்றாக ஆழ்ந்து நிதான புதீதியுடன்‌ கூர்ந்து சிந்திப்போமானால்‌, ¢ வெள்ளையன்‌ ஆட்சி கூடாது, * முஸ்லிம்‌ ஆட்சி கூடாது! என்ற உணர்ச்சியை இந்திய மக்களுக்கு ஊட்டவும்‌, அதனால்‌ குரோதம்‌, துவேஷம்‌ ஏற்படவும்‌, அதனால்‌ வெட்டு; குதீது, கொலை, கொள்ளை, நாசம்‌ ஏற்படவும்‌ பார்ப்பன மதம்‌ காரணமல்லாமல்‌ வேறு ஏதாவது கொள்கைகள்‌, திட்டங்கள்‌, ஆட்சி தர்மங்கள்‌ காரணம்‌ என்று யரராலாவது சொல்ல முடியுமா 8 சொல்லக்‌ கூடுமானால்‌, வெள்ளையன்‌ ஆட்சியும்‌ முஸ்லிம்‌ ஆட்சியும்‌ ஒழிந்தன $ இந்துஸ்தான்‌ சுய ஆட்சி பெற்றது என்று சொல்லப்பட்ட பின்பும்‌ இந்து - முஸ்லிம்‌ போராட்டம்‌ என்னும்‌ பேரால்‌-இந்த ஒரு ஆண்டு காலமாக நடந்துவரும்‌ அட்டூழியமான நடத்தைகள்‌ நடப்பதற்குப்‌ பார்ப்பன மதம்‌ காரணமல்லாமல்‌ வேறு காரணம்‌ என்று யாராவது, எதையாவது சொல்ல முடியுமா 8 திராவிட நாட்டில்‌ இதுபோது நடந்துவரும்‌ திராவிட-ஆரியர்‌ நாடு பிரிவினைப்‌ போராட்டங்களுகீகும்‌ பார்ப்பன மதம்‌ காரணம்‌ என்பதல்லாமல்‌ வேறு காரணம்‌ ஏதாவது சொல்ல முடியுமா? இப்படிப்பட்ட ஒரு மத தர்மம்‌ காந்தியாரைக்‌ கொன்றதில்‌ அதிசய மென்ன என்று திரும்பவும்‌ கேட்கிறோம்‌. பார்ப்பனீய மதக்‌ கொடுமைக்குதீ திராவிட நாட்டில்‌ எப்படியோ ஒரு விதத்தில்‌ இதுவரை இப்படிப்பட்ட பாதகங்களுக்கு இடமில்லாமல்‌ பலரால்‌ பல காரியங்கள்‌ செய்யப்‌ பட்டு வந்திருக்கின்றன என்றாலும்‌, பார்ப்பனர்கள்‌ இனிச்‌ சும்மா இருக்கமாட்டார்கள்‌ என்றே தெரிகிறது. இந்த நாட்டில்‌ உள்ள ஒவ்வொரு பார்ப்பனரும்‌ தமது பார்ப்பன மதத்தைக்‌ காப்பாற்‌ த்தான்‌ அரசியலில்‌ கலந்‌ துகொண்டும்‌, பத்திரிகைகள்‌ நடத்திக்கொண்டும்‌, காந்தியார்‌ மூன்‌ ஆஷாடபூதி வேஷம்‌ போட்டுக்கொண்டு * தகீளி? சுற்றுவதும்‌, கதர்‌ கட்டிக்‌ கொள்வதும்‌, கோணல்‌ குல்லாயைப்‌ போட்டுக்கொன்வதும்‌, தேசியக்‌ கொடி பிடித்துக்‌ கொண்டு காங்கிரஸ்‌ பித்தர்கள்‌ போல்‌ நடிப்பதுமாய்‌ இருநீ.துவந்தார்களே ஒழிய--நாட்டுப்‌ பற்றால்‌ என்றோ, மக்களுக்கு விடுதலை ஏற்படவேண்டும்‌ என்ற விடுதலை வேட்கையால்‌ என்றோ, எந்தப்‌ பார்ப்பனரையாவது அவர்களது எந்த நடவடிக்கைகளையாவது சுட்டிக்‌ காட்ட முடியுமா என்று கேட்கிறோம்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3046 செய்திகள்‌. 1927 வடநாட்டில்‌ காநீதியசரை வீழ்தீதியதன்‌ பயனாய்ப்‌ பார்ப்பனர்களின்‌ Qedardg ஒரு அளவுக்கு இந்த நாட்டிலும்‌ கினிக்‌ குறைந்துதான்‌ தீரும்‌ என்பதோடு, இந்து-முஸ்லிம்‌ போராட்டமும்‌ பெரும்‌ அளவுக்கு அடங்கிதீதான்‌ தீரும்‌ என்பதை உணர்ந்த தென்னாட்டுப்‌ பார்ப்பனர்கள்‌, இங்கு திராவிட மக்கள்மீது அவ்‌ வஞ்சகதீ தன்மையைதி திருப்ப இப்போதே துவங்கிவிட்டார்கன்‌ என்றே சொல்லலாம்‌. முதலாவதாக; தென்னாட்டுப்‌ பார்ப்பனப்‌ பத்திரிகைகள்‌ காந்தியாரைச்‌ சுட்டவன்‌ பார்ப்பனன்‌ என்பதை வேண்டுமென்றே மறைதீது--மக்கள்‌ முஸ்லிம்கன்‌ மீதும்‌, காங்கிரசுக்கு மாறுபட்ட கருத்துக்‌ கொண்டவர்கள்‌ மீதும்‌ பாயும்படியான மாதிரியில்‌ அயோக்கியதீதனமாக மறைத்தும்‌ திருதீதியும்‌ பிரசரிதீதார்கள்‌. அது மாத்திரமா என்று பார்தீதால்‌, திராவிடர்‌ கழகத்தார்‌ மீதும்‌ துவேஷம்‌ ஏற்படும்படி கரட்டை அயோக்கியத்‌ தனமாக; ¢ கருப்புச்‌ சட்டைக்காரர்களின்‌ கலாட்டா? என்ற தலைப்புக்‌ கொடுத்து மக்களை அவர்கள்மீது கிளப்பிவிட்டிருக்கிறார்கள்‌. இந்தக்‌ காரியத்தைச்‌ * ௬தேசமிதீதிரன்‌ ? பதீதிரிகையே முதன்முதலாகத்‌ தைரியமாய்கீ கையாண்டிருக்கிறது. உண்மையாக இந்த நாட்டில்‌, * இந்து ?, ¢ சுதேசமித்திரன்‌? என்ற இந்த இரண்டு பேயாட்ட, வெறி கிளப்பும்‌ விஷமப்‌ பத்திரிகைகள்‌ இல்லாமல்‌ இருந்திருக்குமானால்‌--இந்த நாடு எவ்வளவோ முன்னேற்றமடைந்து, இந்த நாட்டு மக்கள்‌ எவ்வளவேர அன்னியோன்னிய பாவமடைந்து ஞானமும்‌, செல்வமும்‌ ஆறாகப்‌ பெருகும்‌ நன்னாடாக ஆகிப்‌ பல்லாண்டுகள்‌ ஆகியிருக்கும்‌. இன்றையக்‌ கலவரங்களிலும்‌, கேடுகளிலும்‌, நாசங்களிலும்‌ 1000-ல்‌ 999 பாகமும்‌ இல்லாமல்‌ இருந்திருக்கும்‌. இப்‌ பத்திரிகைகள்‌ தங்கன்‌ சாதியார்‌ செய்யும்‌ அயோக்கியத்தனங்களையெல்லாம்‌ * பொது மக்கள்‌ ஆத்திரம்‌? என்று போட்டுவிட்டு, (கருப்புச்‌ சட்டைக்காரர்கள்‌ செய்தார்‌ களோ இல்லையோ) கருப்புச்‌ சட்டைக்காரர்கள்‌ நடத்தையைக்‌ குறிப்பிடும்போது, £ கருப்புச்‌ சட்டைக்காரரீகள்‌ கலாட்டா? என்று போடுவதன்‌ காரணம்‌, அதுவும்‌ இந்தச்‌ சமயத்தில்‌ போடுவதன்‌ காரணம்‌ வேறு என்னவாய்‌ இருக்கமுடியும்‌? இந்த நாட்டுக்கு எப்படிப்பட்ட ஆட்சி ஏற்பட்டாலும்‌, ¢ கிந்து?, ¢ சுதேசமித்திரன்‌? என்னும்‌ இந்த இரண்டு விஷ ஊற்றுகீகளும்‌ ஒழிக்கப்பட்டால்‌ ஒழிய மக்களுக்குத்‌ துவேஷம்‌, குரோதம்‌, வஞ்சகம்‌ என்னும்‌ விஷநோய்கள்‌ நீங்கப்போவதில்லை என்று உறுதியாய்க்‌ கூறுவோம்‌, இந்தச்‌ சமயதீதில்‌ பார்ப்பனர்‌ செய்யும்‌ அயோக்கியத்‌ தனங்கள்‌ ஏராளமாக இருக்கும்போது, அவைகளை மறைதீது--சுட்டவன்‌ சாதியைக்கூட மறைதீதுவிட்டு, * கருப்புச்‌ சட்டைக்‌ காரர்கள்‌ கலாட்டா? என்று எழுதுவதானது சர்க்கார்‌ அடக்குமுறையைப்‌ பார்ப்பனர்‌ பக்கம்‌ திருப்புவதை விட்டு--கருப்புச்‌ சட்டைக்காரர்‌ பக்கம்‌ திருப்புவதற்கல்லாமல்‌ வேறு எதற்காக இருக்கமுடியும்‌ ? இத்தப்படி செய்த மற்றக்‌ கூட்டதீதினருக்குப்‌ பெயரைக்‌ கொடுத்து அது பிரசுரித்ததா? இப்படிப்பட்ட யோகீகியர்கள்‌ உள்ள நாட்டில்‌--எப்படி சாதி, வகுப்பு ஒற்றுமை இருக்கமுடியும்‌ ₹ மேலும்‌ மேலும்‌ துவேஷம்‌, பிரிவு ஏற்படாமல்‌ எப்படி இருக்கமுடியும்‌ ? மக்களுக்கு வெறி ஏற்பட்டிருக்கும்‌ சமயத்தில்‌ * கருப்புச்‌ சட்டைக்காரர்‌ கலாட்டா? என்று எழுதினால்‌ அதன்‌ உள்‌ மர்மம்‌ என்னவாய்‌ இருக்கமுடியு்‌?8 எனவே, பார்ப்பனிய விஷம மதம்‌ அழிக்கப்பட்டால்‌ ஒழியச்‌ சாந்தியும்‌, சமாதானமும்‌ இந்த நாட்டுக்கு ஏற்படுவது அருமையிலும்‌ அருமையாகதீதான்‌ இருக்கும்‌. வருணாசிரம தர்மப்‌ பிரிவு கொண்ட பார்ப்பன மதம்‌ வேண்டவே வேண்டாம்‌ என்றுதான்‌. சொல்லு கிறோம்‌. அது உள்ளவரை நாட்டில்‌ இன்றுள்ள கேடுகள்‌ எல்லாம்‌ இருந்துதான்‌ தீரும்‌. பண்டித நேருவும்‌, இராஜகோபாலாசீசாரியாரும்‌ எவ்வளவு தியாகிகளாகவும்‌, யோக்கியர்களாகவும்‌, புதீதிசாலிகளாகவும்‌ இருந்தாலும்‌ அவர்கள்‌ இந்த வருண தர்மத்தை வைதீதுக்கொண்டு எப்படிப்பட்ட நல்லாட்சியைக்‌ கொண்டு வந்தாலும்‌, அதில்‌ கரந்தி www.thamizham.net - Free £ book 14௦ 3046 1928 பெரியார்‌ ஈட வெ ரா. சிநீதனைகள்‌ யாருக்கு ஏற்பட்ட கதிதான்‌ இவர்களுக்கும்‌--ஏன்‌ நமக்கும்‌ கூட ஏற்பட்டுதீதான்‌ தீரும்‌. பார்ப்பன மதம்‌ அவ்வளவு விஷதீதன்மை கொண்ட மதமாகும்‌ ! ஏன்‌ இப்படிச்‌ சொல்கிறோமென்றால்‌, பர்மாவில்‌ சுயராஜ்யம்‌ மக்களுக்கு எவ்வளவோ நன்மைகளைச்‌ செய்து விட்டது. எப்படிச்‌ செய்ய முடிந்ததென்றால்‌--அங்கு வருணாசிரம சாதி முறை இல்லை; பார்ப்பான்‌ இல்லை, இந்துக்கள்‌ நாட்டில்‌-இந்துஸ்தானில்‌ சுயராஜ்யம்‌ வந்து என்ன செய்தது₹ காந்தியார்‌ உயிரைப்‌ பலி வாங்கிவிட்டது. ஏன்‌ என்றால்‌, இங்கு வருண சாதியும்‌, பாரீப்பானும்‌ உண்டு. இனியும்‌ என்ன என்ன செய்யப்போகின்‌றனவோ இவை? இன்றைய சுயராஜ்ய ஆட்சி மந்திரிகளில்‌--ஒருவர்‌ மீது மற்றொரு மந்திரி. சந்தேகப்பட்டுக்‌ குற்றப்‌ பதீதிரிகை வாசிக்கிறார்‌; அதாவது, போதுமான பாதுகாப்பு முயற்சி எடுத்துக்‌ கொள்ளாததாலேயே உன்‌ நாட்டுக்‌ கலகமும்‌ காந்தியார்‌ கொலை பாதகமும்‌ ஏற்பட்டது என்று-பாதுகாப்பு மந்திரிமீ து பண்டிதநேரு, குற்றமேற்படும்படிச்‌ சொல்கிறார்‌. நேருவின்‌ நண்பரும்‌ சமதர்மக்‌ கட்சித்‌ தலைவருமான ஜெயப்பிரகாஷ்‌ நாராயணன்‌: அவர்கள்‌ வெட்ட வெளிச்சமாகவே, இதை--அதரவது ¢ பாதுகாப்பு மந்திரி (சர்தார்‌ பட்டேல்‌ அவர்கள்‌) அந்தப்‌ பாதுகாப்பு இலாக்காவுக்குதீ தகுதி அற்றவர்‌? என்று சொல்லுகிறார்‌ பொது மக்களும்‌ இந்தக்‌ கொலைக்குச்‌ சர்தார்‌ மீதும்‌ பழிபோட இட மிருக்கிறது என்றே கருதுகிறார்கள்‌. காந்தியாரும்‌ உயிருடன்‌ இருக்கும்போது, * எனக்கும்‌ பட்டேலுக்கும்‌ ரோதம்‌ இருப்பதாகக்‌ கருதாதீர்கள்‌? என்று சொல்லி, அவர்மீது மக்களுக்கு உள்ள தப்பபிப்பிராயத்தை மாற்ற முயன்று இருக்கிறார்‌. சர்தார்‌ பட்டேல்‌ அவர்களும்‌, ¢ காந்தியார்‌ பட்டினியின்போதே செத்து இருந்தால்‌ நன்மையாக இருந்திருக்கும்‌ ? என்று தனது துக்கச்‌ சேதியில்‌ நுழைத்துச்‌ சொல்லியிருக்கிறார்‌. இதன்‌ காரணமாய்‌ மந்திரிகளுக்‌ குள்ளும்‌ அபிப்பிரய பேதம்‌ வலுதீது, மந்திரி சபையில்‌ மாற்றமோ, கோளாறோ ஏற்பட்டாலும்‌ ஏற்படலாம்‌. ஆகவே, பண்டித நேரு அவர்களும்‌, கிரரஜகோபாலாசீசாரியார்‌ அவர்களும்‌ அவர்கள்‌ விலகுவதற்கு முன்போ, ஓய்வெடுத்துக்‌ கொள்ளுவதற்கு முன்போ, இல்லையானால்‌ இனி இப்படி நேராமல்‌ இருக்கப்‌ பாதுகாப்பு முறைகன்‌ கையாளுவதற்கு முன்போ, * காந்தியார்‌ பலியாக்கப்பட்டதன்‌ காரணமாய்‌, இந்து மக்கள்‌ சமுதாயதீதில்‌ வருணாசிரம தரீம முறை அதாவது பிராமணன்‌, க்ஷத்திரியன்‌, வைசியன்‌, சூத்திரன்‌, பஞ்சமன்‌ என்பதான பிரிவு (பிறவி உரிமை) முறை இனி கிடையாது ; வருண முறையைக்‌ குறிக்கும்‌ சட்டம்‌, சாஸ்திரம்‌, சம்பிரதாயங்களும்‌ இந்தச்‌ சுயராஜ்யதீதில்‌ இனி அனுஷ்டிக்கப்படமாட்டாது$ இவை ஒழியும்படியாக அவசியமான எல்லா ஏற்பாடுகளும்‌ கையாளப்படும்‌? என்று சுயராஜ்ய சர்க்கார்‌ பேரால்‌ ஏற்பாடு செய்துவிடுவார்களேயானால்‌--இந்த நாட்டைப்‌ பிடிதீத எந்த விதமான கேடும்‌, ஒரே அடியாய்தீ தீர்ந்துவிடும்‌. இதைச்‌ செய்த உடனே அப்புறம்‌ ஒரு உதீதரவு போட்டுவிடலாம்‌. அதாவது, * பிறவி சாதி முறை எடுபட்டுவிட்டதால்‌ இனி இந்த நாட்டில்‌ பிராமணர்‌ பாதுகாப்புச்‌ சங்கமோ, பிராமணர்‌ சேவா சங்கமோ, வன்னியகுல க்ஷத்திரியர்‌ மகாஜன சங்கமோ, நாடார்‌ மகாஜன சங்கமோ, வாணிய வைசியர்‌ சங்கமோ, மருதீதுவர்‌ சங்கமோ, அருந்ததியார்‌ சங்கமோ; மற்றும்‌ இப்படிப்பட்ட பல பல சாதி- வகுப்புச்‌ சங்கமோ எதுவும்‌ இனிச்‌ சட்ட விரோதமாகக்‌ கருதப்படும்‌ $ அதனதன்‌ தலைவர்‌. களும்‌ பிரமுகர்களும்‌ பந்தோபஸ்தில்‌ வைக்கப்பட்டு அவர்கள்‌ சொத்துக்களைப்‌ பறிமுதல்‌ செய்யப்படும்‌? என்று உதீதரவு போட்டுவிடலாம்‌. பிறகு நமக்கு என்னதான்‌ வேண்டும்‌ ? தானாகவே சமதர்மமும்‌, பொதுவுடைமையும்‌, தனித்தனி நாடு சுதந்திரமும்‌ தாண்டவமாடுஃ. இந்தப்படி சர்கீகரர்‌ செய்யாமல்‌, வறு எவ்வி - முயற்சி செய்தாலும்‌ அடுதீத பலிக்கு மநீதிரிமார்‌ உன்பட நாம்‌ யாவரும்‌ தயாராய்‌ இருக்கவேண்டிய துதான்‌. இந்த நல்ல சமயதீதில்‌ இதைச்‌ செய்யாமல்‌ இந்து மகாசபை ஒழிக்கப்பட்டரலும்‌ சரி $ ராஷ்ட்ரிய சுய www.thamizham.net - Free £ book 14௦ 3046 செய்திகள்‌ 1929 சேவக்‌ சபை ஒழிகீகப்பட்டாலும்‌ சரி--மாறுதல்‌ ஒன்றும்‌ ஏற்படப்‌ போவதில்லை என்பது நமது கல்லுப்போன்ற உறுதியாகும்‌. திராவிடர்‌ கழகதீதார்‌ முக்கியமாக இந்தச்‌ சநீதர்ப்பதீதில்‌ தங்கன்மீ. து எவ்விதமான. குற்றமும்‌ குறையும்‌ எவரும்‌ கூறுவதற்கு கடமில்லாமல்‌--அடக்கமாய்‌, அமைதியாய்‌ உண்மையாய்‌, நிரபராதியாய்‌ நடந்துகொண்டு, தங்கள்‌ அனுதாபதீதைதி தெரிவித்துக்‌ கொள்ள வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறோம்‌. [8 குடிஅரசு 8-தலையங்கம்‌--7-2-1948] 340. ஜின்னா இழப்பு தோழர்களே 1 காந்தியாரின்‌ மறைவைப்போன்றே துக்கம்‌ தரக்கூடிய வேறொரு மறைவு சில நாட்களுக்கு முன்‌ நம்‌ நாட்டில்‌ ஏற்பட்டுவிட்டது. அதாவது, நமக்காக சுமார்‌ 40 ஆண்டு களுக்குமேல்‌ உழைதீதவரும்‌, மூஸ்லிம்களின்‌ இன்றைய ஏகதலைவரும்‌ ஆன தோழர்‌ ஜின்னா அவர்கள்‌ சில நாட்களுகீகுமுன்‌ இயற்கை எய்தினார்‌. அவர்‌ முஸ்லிம்களின்‌: நல்லெண்ணதீதிற்கும்‌, நம்பிக்கைக்கும்‌ மட்டுமேயன்றி, இந்நாட்டு மக்கன்‌ பெரும்பான்மை யோரின்‌ நம்பிக்கைக்கும்‌, நல்லெண்ணத்திற்கும்‌ பாதீதிரமாகி, இந்தியாவின்‌ மாபெருநீ தலைவராக இருந்து வந்தார்‌. தான்‌ விரும்பிய முடிவை-தன்‌ போராட்டத்தின்‌ வெற்றியைத்‌ தன்‌ ஆயுட்காலதீதிலேயே பெற்று, அப்‌ பேற்றில்‌ இன்பம்‌ அனுபவிதீதுக்கொண்டிருக்கும்‌ தறுவாயில்‌ அவர்‌ காலமாக நேர்ந்தது மிக வருந்தத்‌ தகீகதுதான்‌. தோழர்‌ ஜின்னாவும்‌ என்னைப்‌ போல்‌, ஏன்‌--எனக்கும்‌ மேலாககீகூடக்‌ காங்கிரஸ்‌ பணியில்‌ ஈடுபட்டவர்தான்‌. நான்‌ எப்படித்‌ தேசியப்‌ பற்றின்‌ காரணமாக, காங்கிரஸ்‌ பக்தியின்‌ காரணமாக--காங்கிரசில்‌ இருந்துகொண்டு ஜஸ்டிஸ்‌ கட்சிக்கு இடையூறாக இருந்தே?னர அதேபோல்‌, காங்கிரஸ்‌ பக்தியின்‌ காரணமாக ஆரம்பத்தில்‌ அவர்‌, முஸ்லிம்‌ லீக்கைக்கூட எதிர்தீதவராவார்‌, நான்‌ காங்கிரசைவிட்டு வெளியேறி எப்படி ஜஸ்டிஸ்‌ கட்சித்‌ தலைவனானேனோ,; அது போலதி தான்‌, * காங்கிரஸ்‌ தன்‌ வகுப்பு மக்களுக்கு எவ்விதத்திலும்‌ நன்மை செய்யாது) கேடே செய்யும்‌! என்று உணர்ந்த பிறகுதான்‌ அவரும்‌ வெளியேறினார்‌) லீக்குக்குதீ தலைவரானார்‌. எனவேதான்‌, காங்கிரஸ்காரர்களால்‌ பலவாறு தூற்றப்பட்டார்‌. எவ்வளவோ செல்வாக்குப்‌ பெற்ற காநீதியாருக்கு நல்ல எதிரி உண்டென்றால்‌, அவர்‌ தோழர்‌ ஜின்னா என்றுதான்‌ எல்லோரும்‌ புகழ்ந்து கூறுவார்கள்‌. அந்த அளவுக்கு நாட்டில்‌ மனதீ துணிவு பெற்றிருந்தார்‌ என்பதோடு, அவர்‌ தனது கொள்கையின்‌ நேர்மையை உணர்ந்து, அவர்‌ காங்கிரஸ்காரர்‌ கவின்‌ எவ்விதத்‌ தூற்றலுக்கும்‌ அஞ்சாமலிருநீது, சலியாமல்‌ உழைதீது, பிறர்‌ காட்டும்‌ ஆசைகளுக்கு மயங்காமல்‌, தயங்காமல்‌ உறுதியுடன்‌ இருந்து, முடிவில்‌ வெற்றி மாலை சூடினார்‌. இப்படிப்பட்ட ஒரு மாவீரர்‌ மறைவுக்காக நாம்‌ உண்மையிலேயே துக்கப்படு கிறோம்‌. இப்படி இன்னும்‌ பல அக்ககரமான சம்பவங்கள்‌ அன்றாடம்‌ ஏற்பட்டுக்கொண்டு தானிருக்கின்றன. இவை தவிர்க்கமுடியாதவை. [சிதம்பரத்தில்‌ 299-1948-ஃ சொற்பொழிவு--4 விடுதலை 9 8-10-1948] 11. அழகிரிசாமி நண்பர்‌ அழகிரிசாமி முடிவு எய்தியதுபற்றி நான்‌ மிகவும்‌ துக்கப்படுகிறேன்‌. அழகிரிசாமி எனக்கு 30 ஆண்டு நண்பரும்‌ என்னை மனப்பூர்வமாய்‌ நிபந்தனை இல்லாமல்‌ பின்பற்றி வருகிற ஒரு கூட்டுப்‌ பணியாளருமாவார்‌. இந்த 30 ஆண்டுகாலதீதில்‌ எனது கொள்கையிலும்‌ திட்டத்திலும்‌ எவ்வித ஆலோசனையும்‌ தயக்கமும்‌ கொள்ளாமல்‌ நம்பிக்கை வைத்து அவைகளுக்காகதீ தொண்டாற்றி வந்தவர்‌, என்‌ விஷயத்தில்‌ மறந்தும்‌ புறங்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3046 1930 பெரியார்‌ ஈ. வெ. ரா. சிந்தனைகள்‌: கூறாமல்‌ இருந்தது மாதீதிரமல்லாமல்‌, புறங்கூறுகிறவர்கள்‌ யாராயிருந்தாலும்‌ ஒவிவு மறைவில்லாமல்‌ கண்டிதீதுவிடுவார்‌ஃ திடீர்‌ என்று நான்‌ புகுதீதும்‌ கொள்கையையும்‌, போடும்‌ திட்டங்களையும்‌ சிறிதும்‌ யேரசனை இன்றி ஒப்புக்கொண்டு, அவைகளை எப்படிப்பட்ட அறிவாளிகள்‌; குயுக்திக காரர்கள்‌ வாதக்‌ கூட்டத்திலும்‌, எதிர்ப்பிலும்‌ மெய்ப்பித்து வெற்றி காணுவார்‌. கொள்கை வேற்றுமை, திட்ட வேற்றுமை என்பது எனக்கும்‌ அவருக்கும்‌ ஒருநாளும்‌ காண முடிந்ததில்லை. அவருடைய முமுவாழ்க்ீகையிலும்‌ அவர்‌, இயகீகதி தொண்டைத்‌ தவிர, வேறு எவ்விதத்‌ தொண்டிலும்‌ ஈடுபட்டதில்லை, அவருக்குப்‌ போதிய பணம்‌ இல்லை. பல காரணங்களால்‌ பொருளாதார நெருக்கடி அடிக்கடி அவருக்கு ஏற்படுவது இயற்கையாக இருநீதுவந்தாலும்‌, ஒரு சமயத்திலும்‌ விளையாட்டுக்குக்கூடக்‌ கொள்கையை எந்த விலைக்கும்‌ விலைகூறி இருக்கமாட்டார்‌. சமீபகாலமாக அவருக்கு உடல்வசதி இல்லாததால்‌ அவருடைய தொண்டு சரிவர நடைபெறாமல்‌ பல தடைகளுகீகும்‌, பல அசவுகரியங்களுக்கும்‌ ஆளாகிவிட்டது என்றாலும்‌, அழகிரிசாமியைப்‌ போல்‌ இயக்கத்தில்‌ படித்த, பாமர மக்களுடையவும்‌, இளைஞர்களுடையவும்‌ மனத்தைக்‌ கவர்ந்து பறி கொண்டவர்கள்‌ அரிது என்றே சொல்லுவேன்‌. அப்படிப்பட்ட ஒருவர்‌, உண்மையான வீரமும்‌, தீரமும்‌ உள்ளவர்‌ இச்சமயத்தில்‌ முடிவெய்திவிட்டது என்பது எனக்கு மிகவும்‌ வருத்தத்தைக்‌ கொடுக்கிறது என்பதோடு, இயக்கதீதுக்கும்‌ பதில்‌ காணமுடியாத பெருங்குறை என்றே சொல்லுவேன்‌. [8 விடுதலை 8-அறிக்கை--30-3-1949] 12. ஈ வெ. கிருஷ்ணசாமி நீங்கள்‌ இவ்வளவு பெருந்‌ திரளாகக்கூடி எங்கள்‌ குடும்பத்‌ தலைவர்‌ பெரியார்‌ ஈ. வெ. கிருஷ்ணசாமி அவர்களின்‌ மறைவுக்காக அனுதாபதீ தீர்மானம்‌ நிறைவேற்றிய தற்காக நாங்கள்‌ உள்ளபடியே நன்றிசெலுத்தகீ கடமைப்பட்டிருக்கிறோம்‌, சாதாரணமாக கவனிக்கப்போனால்‌, இதற்காக நாம்‌ துக்கப்படவேண்டிய அவசிய மில்லை என்பதோடு, இம்‌ மறைவில்‌ அதிசயப்படதீதக்கதும்‌ ஏதும்‌ தில்லை. ஏனெனில்‌, அவர்‌ இளம்வயதில்‌ மறையவில்லை. 73 வயது தாண்டி 74ஆம்‌ வயதில்தான்‌ மறைநீ துள்ளார்‌. இது இந்‌ நாட்டினரின்‌ சராசரி வயதுக்கு மூன்று மடங்காகும்‌. பெரும்பாலான மக்கள்‌ 30 வயதிற்குள்ளரகவே இந்‌ நாட்டில்‌ இறந்துவிடுதல்‌ மிகச்‌ சாதாரணமாகும்‌. எனவே, இந்தவகையில்‌ நாம்‌ அதிகம்‌ வருந்துவதற்கில்லை. காலமாறுதல்களும்‌, பஞ்சமும்‌ மற்றும்‌ பல கொடிய நோய்களும்‌ மக்களை வாட்டி வதைதீ.துவரும்‌ இக்‌ காலதீதில்‌ 74 வயது வரை உயிர்‌ பிழைத்திருந்ததுதான்‌ அதிசயமே ஒழிய மாய்வதொன்றும்‌ அதிசயமே இல்லை. எனவே நாம்‌ ஏன்‌ என்னுடைய தமையனாரின்‌ மறைவுக்காக இவ்வளவு வருநீதுகிறோம்‌ என்பதை நீங்கள்‌ சற்றே சிந்திதீதுப்‌ பார்க்க வேண்டும்‌. அன்றாடம்‌ பல லட்சாதிபதிகள்‌, ராஜாக்கள்‌, மகாராஜாக்கள்‌ இவர்களெல்லாம்‌ மறைநீதுகொண்டுதான்‌ இருக்கிறார்கள்‌. என்றாலும்‌, மறைந்துபோகும்‌ ஒவ்வொருவருக்கும்‌ நாம்‌ இம்‌ மாதிரிக்‌ கூட்டமாகக்‌ கூடி அனுதாபம்‌ தெரிவித்துக்கொண்டிருப்பதில்லை, *இறநீ.துவிட்டாரா அவர்‌--சரி இது இயற்கைதான்‌ $ விதி முடிந்துவிட்டது. இறந்துவிட்டார்‌, இதற்கென்ன செய்யலாம்‌ ? என்பதோடு பெரும்பாலோருடைய முடிவைப்பற்றி நாம்‌ கவலைப்படாமல்‌ இருந்து விடுவோம்‌.வேறு சிலருடைய மறைவுகீகாகதீதான்‌ நாம்‌ பொதுக்கூட்டம்‌ கூட்டி அனுதாபம்‌ தெரிவித்‌துக்கொன்கிறோம்‌. ஏன்‌ அப்படி! என்‌ தமையனார்‌ போன்ற ஒருசிலர்‌ மறைவுக்கு மட்டுமே நாம்‌ அனுதாபம்‌ தெரிவிதீதுக்கொண்டுவரும்‌ இப்‌ பழகீகதீதிற்குக்‌ காரணமென்ன ¥ www.thamizham.net - Free £ book No 3046 செய்திகள்‌ 1931 இப்படி எல்லோரும்‌ சேர்ந்து வருத்தம்‌ தெரிவித்‌ துக்கொள்ளும்படி என்‌ தமையனார்‌ என்ன பெரிய காரியம்‌ சாதிதீ.துவிட்டார்‌ i இதையெல்லாம்‌ நீங்கள்‌ உய்தீதுணரவேண்டும்‌. என்‌ தமையனார்‌ தனக்காக மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கவில்லை, தன்னால்‌ இயன்ற அளவுக்குப்‌ பொதுமக்களுக்காகவும்‌ சிறிது தொண்டாற்றியிருக்கிறார்‌. தன்‌ வாழ்வையே முதன்மையாகக்‌ கருதி அவர்‌ பாடுபடவில்லை. மற்ற மக்களுக்காகவும்‌ தன்‌ னால்‌ இயன்ற அளவுக்குப்‌ பாடுபட்டிருக்கிறார்‌. இதுதான்‌ முக்கிய காரணமாகும்‌. சுமார்‌ 25 வருட காலமாகவே அவர்‌ வைதீதியதீதில்‌ மிகுந்த பற்றுக்கொண்டவராய்‌ இருந்து வந்திருக்கிறார்‌, வெறும்‌ பற்றுதல்‌ கொண்டவராக மட்டும்‌ இருக்காமல்‌, அதில்‌ மிகுந்த ஆராய்ச்சி உடையவராகவும்‌ இருந்திருக்கிறார்‌. அதை யொட்டி வெகு தாரான மாகச்‌ செலவு செய்யக்‌ கூடியவராகவும்‌ இருந்திருக்கிறார்‌. தங்கபஸ்பம்‌, வெள்ளிபஸ்பம்‌, பவழபஙஸ்பம்‌, முதீ.துபஸ்பம்‌ முதலியவை செய்வதில்‌ மிகதீ தேர்ச்சி பெற்றிருநீததோடு, தான்‌ செய்யும்‌ ஒவ்வொன்றையும்‌ மிகக்‌ கவலையோடும்‌ கருதீதோடும்‌ செய்து வந்திருக்கிறார்‌. எதையும்‌ மிக்க நல்லமுறையில்‌ மிக நல்லதாகவே செய்ய வேண்டுமென்ற ஆர்வம்‌ படைதி திருந்தார்‌. மேலும்‌, அதை எல்லோருக்கும்‌ வழங்கவேண்டும்‌, எல்லோருடைய நோயையும்‌ போக்கவேண்டும்‌ என்ற பேரார்வமும்‌ பெற்றிருந்தார்‌. அவரிடம்‌ யாரேனும்‌ தனக்கு ஒரு நோய்‌ என்று சொல்லிவிட்டு, பிறகு தப்பித்‌ துக்கொண்டு போய்விட முடியாது; எப்படியும்‌ தன்‌ மருந்தைக்‌ கொடுத்தே அனுப்புவார்‌. அதை உண்டு சுகமடையவேண்டும்‌ என்பதில்‌ அவருக்கு அவ்வளவு பிரீ தியுண்டு. வைதீதியம்‌ தெரிந்த டாகீடர்கன்‌ பலர்‌ நாட்டில்‌ இருக்கத்தான்‌ செய்கிறார்கள்‌. என்றாலும்‌ அவர்களிடம்‌ உதவிபெறுதல்‌ எல்லோருக்கும்‌ சுலபமாயில்லை. ஆங்கில வைத்தியம்‌ மிக நல்ல வைதீதியம்தான்‌ என்றாலும்‌ அது ஏழை எளியவர்களுகீகுப்‌ பயன்‌: படாததாக இருக்கிறது. ஆங்கில மருந்துகளைச்‌ செய்வதற்கு அதிகப்‌ பணம்‌ செலவாகிறது ஆனதால்‌, அவற்றின்‌ விலை அதிகமாயிருக்கிறது. நாட்டு வைதீதியமுறை சற்று மலிவான. தாகும்‌, மேலும்‌, மலிவான பொருள்களைக்கொண்ட ௮ம்‌ மருந்துகளைச்‌ செய்யமுடிகிறது. எனவே, அவர்‌ நாட்டு வைதீதிய முறையை வளர்ப்பதில்‌ ஊகீகம்‌ காட்டி வந்ததும்‌, இலவச மாகவே தான்‌ செய்த நன்‌ மருந்துகளை மக்களுக்கு உதவிவநீததும்‌ மிகவும்‌ பாராட்டத்தக்க செயலேயாகும்‌. இப்படிப்‌ பாராட்டுவதன்‌ மூலம்‌ மற்றவர்களுக்கும்‌ பொதுத்‌ தொண்டில்‌ ஆர்வம்‌ ஏற்படச்‌ செய்யலாம்‌. ஒருவன்‌ தனகீகாக என்று ஏதேனும்‌ காரியம்‌ செய்து கொள்வதென்றால்‌ அக்‌ காரியம்‌ பொதுமக்களுக்கான நற்காரியதீதைச்‌ செய்து, அவர்களுடைய அன்புக்கும்‌ பாராட்டு தலுக்கும்‌ பாதீதிரமாவதுதான்‌ ] இம்‌ மாதிரிப்‌ பலர்கூடி தன்‌ மறைவுக்காக வருதீதப்படும்‌ அளவுக்குப்‌ பொதுத்தொண்டு ஆற்றுவதுதான்‌. இதுவே ஒருவன்‌ தனகீகெனச்‌ செய்து கொள்ளும்‌ காரியமாகும்‌. மற்ற காரியமெல்லாம்‌ தன்‌ மனைவி மக்களுக்காகச்‌ செய்யப்‌ பட்டதாகக்‌ கொள்ளப்பட்ட போதிலும்‌ அவை ஊருக்குச்‌ செய்ததாகதீதான்‌--கண்டவர்‌ களுக்குச்‌ செய்ததாகதீதான்‌ போய்விடும்‌. ஒருவன்‌ எவ்வளவுதான்‌ சொத்துச்‌ சேர்தீது வைதீதுவிட்டுப்‌ போனாலும்‌ அது அவனுக்குப்‌ பெருமை அவிக்காது$ அதற்காக அவனுக்கு யாரும்‌ மரியாதை செய்யவும்மாட்டார்கன்‌. அச்‌ சொத்து, மறைவின்போது அவனுடன்‌ செல்வது கில்லை. ஒவ்வொருவரும்‌ எந்த வேலையில்‌ இருந்தாலும்‌ தங்கள்‌ நேரதீதின்‌ ஒரு பகுதியை, உழைப்பின்‌ ஒரு பகுதியை, ஊதியதீதின்‌ ஒரு பகுதியை, பொதுத்தொண்டிற்காக, ஏனைய மக்களுக்காகச்‌ செலவிடவேண்டும்‌. அதுதான்‌ தனக்கென்று செய்துகொள்வதாகும்‌) மறைந்த பிறகும்‌ தன்‌ பெயர்‌ நிலைதீது நிற்கச்செய்து கொள்வதாகும்‌. என்‌ தமையனார்‌ இந்த வகையில்‌ தொண்டாற்றி உங்களுடைய பற்றுதலைப்‌ பெற்றிருக்கிறார்‌. எனவேதான்‌. அவருடைய மறைவுக்காக நீங்கள்‌ வருநீதுகிறீர்கள்‌, ஒரு நாளைக்குத்‌ தம்‌ ஆஸ்பத்திரிக்கு www.thamizham.net - Free £ book 14௦ 3046 19032 பெரியார்‌ ௩. வெ. ராஃ சிந்தனைகள்‌ ஒரு 150 பேர்‌ வந்துவிட்டார்கள்‌ என்றால்‌ * அவ்வளவு பேருக்கு உதவ வாய்ப்புக்‌ கிடைத்ததே? என்று அவர்‌ அவ்வளவு பூரிப்படைவார்‌. அவர்‌ அரிய பெரிய காரியம்‌ ஏதும்‌ செய்துவிடவில்லை என்றாலும்‌ அவருடைய எண்ணம்‌ கருதீது அதுவாகவே--பொ.துநலதீ தொண்டு செய்ய வேண்டுமென்ற ஆர்வமாகவே இருந்தது. நீங்களும்‌ அம்‌ மாதிரியான: ஆர்வம்பெற்று எல்லோருடைய வாழ்வும்‌ சிறக்கப்‌ பாடுபடவேண்டும்‌. உங்களுடைய அனுதாபமும்‌ புகமுரைகளும்‌ எங்களுக்கு மிக ஆறுதலைத்‌ தந்திருக்கின்றன. இதற்காகவும்‌ நாங்கள்‌ நன்றி செலுத்திக்‌ கொள்ளுகிறோம்‌. (¢ விடுதலை 9—7-2-1950] 13. ஸ்டாலின்‌ மறைவு ஸ்டாலின்‌ முடிவெய்திய செய்தி கேட்டுத்‌ திடுக்கிடாத--துக்கப்படாத ஏழை மக்கள்‌: உலகதீதிலேயே இருக்கமாட்டார்கள்‌. ஸ்டாலின்‌, உலகத்தில்‌ ஒரு கொள்கையாகக்‌ காட்சியவிதீது வந்தார்‌, ஸ்டாலின்‌ உலகப்‌ பெரியார்களில்‌ கடைசிப்‌ பெரியாராக இருந்தவர்‌. இனி உலகில்‌ கொள்கைக்காக வாழும்‌, கொள்கைக்காக இருக்கவேண்டிய பெரியார்கள்‌ இல்லை. அது மாதீதிரமல்லாமல்‌, * உலக இரதீனரர்தீதமாய்தி தேன்றவேண்டிய ? பெரியார்‌ களும்‌ இனித்‌ தோன்றப்போவதில்லை. நாம்‌ பெரியார்‌ என்று சொல்வதன்‌ கருதீது ¢ செயற்கரிய செய்வார்‌ பெரியர்‌ ? என்ற கருதீதிலேயேயாகும்‌. நாம்‌, ஸ்டாலின்‌ கடைசிப்‌ பெரியார்‌ என்று ஏன்‌ சொல்லுகிறோம்‌ என்றால்‌, இன்று மதத்‌ துறையில்‌ பெரியார்‌ யாருமிலர்‌) பொருள்‌ துறையில்‌ பெரியார்‌ யாருமிலர்‌) கல்வித்‌ துறையில்‌ பெரியார்‌ யாருமிலர்‌) அறிவுத்‌ துறையில்‌ பெரியார்‌ யாருமிலர்‌ ; கொன்கைதி துறையில்‌ பெரியார்‌ யாருமிலர்‌. ஸ்டாலின்‌ கொள்கைத்‌ துறையில்‌ பெரியாராக இருந்தவர்‌. மற்ற துறைப்‌ பெரியார்கள்‌ முடிவெய்தியதின்‌ பலனாய்‌, அதீ துறையில்‌ ஒன்றும்‌ மோசமாய்ப்‌ போய்விட வில்லை. அவர்களது கொள்கைகளால்‌ மக்கள்‌ ஏமாநீதுவந்தது நின்றுபோய்‌ விட்டது என்றுதான்‌ சொல்லலாம்‌. ஆனால்‌, ஸ்டாலின்‌ முடிவு மக்கன்‌ விளக்கம்‌ பெற்று, பயனடைந்து வநீத--வருகிற கொள்கைகள்‌ வலுக்‌ குறையக்‌ கூடுமென்று பயப்படக்கூடிய, கவலைப்படக்கூடியதாய்‌ ஏற்பட்டது. அமுல்‌ நடத்தப்பட்டு வந்த ஸ்டாலின்‌ கொள்கையைச்‌ சுயநலதீதிற்குப்‌ பயன்‌: படுத்திக்‌ கொண்டு (Exploit செய்து) வருகிறவர்கள்‌--இனி யோகீகியமாய்‌, நாணயமாய்‌ நடந்து மக்கவிடம்‌ அனுதாபத்தையும்‌ அன்பையும்‌ பெறும்‌ மாதிரியில்‌ உழைதீதுவந்தால்‌, அல்லது அப்படிப்பட்டவர்கன்‌ விலகிக்கொண்டால்‌, அல்லது விலகீகப்பட்டால்‌ தான்‌ உலகில்‌ ஸ்டாலின்‌ கொள்கைக்கு இடமுண்டு ஸ்டாலின்‌ முடிவான.து--உலக ஏழைப்‌ பாட்டாளி மக்கவின்‌ ஒரே இரட்சகர்‌ முடிவு எய்தினார்‌ என்பதேயாகும்‌. இது போன்ற நஷ்டம்‌ உலகிற்கு ஏற்பட்டதில்லை. நஷ்டம்‌ ! நஷ்டம்‌ ! ஏழைப்‌ பாட்டாளி மக்களுக்கு மாபெரும்‌ நஷ்டம்‌ 1 [விடுதலை -அறிக்கை-7-5-1953] www.thamizham.net - Free £ book 14௦ 3046 1933 14. திரு. வி. ௧. திரு வி. ௧, அவர்கள்‌: தமது 70-வது வயதில்‌ முடிவெய்தினார்‌. இதில்‌ ஒன்றும்‌ அதிசயமில்லை. ஆனால்‌, 75 வயதரனவர்களாகிய நானும்‌, என்னைப்போன்ற பலரும்‌ சாகாமல்‌ (கெட்டியாக) இருக்கும்போது 70 வயதுக்காரர்‌ முடிவெய்தியது அதிசயம்தான்‌. வயது சிறிது குறைவாய்‌ இருந்தாலும்‌, அவரது உணர்ச்சிப்‌ புலன்‌ தவிர்தீது மற்ற புலன்கள்‌ பெரிதும்‌ அதனதன்‌ கடமையைச்‌ (கர்மத்தை) செய்யமுடியாமல்‌ போனபின்பு, உணர்ச்சிப்‌ புலன்‌ மாத்திரம்‌ எவ்வளவு நன்றாக இருந்தாலும்‌ அதனால்‌ அவருக்கு ஒவ்வொரு வினாடியும்‌ துக்கமும்‌ அதிருப்தியும்தாம்‌ தாண்டவமாட முடியுமே தவிர, மகிழ்ச்சிக்கு; திருப்திக்குச்‌ சிறிதும்‌ இடம்‌ இருப்பது என்பது முடியாத செயலாகும்‌, ஆனதால்‌, கடமையைச்‌ செய்ய வசதியும்‌, வாய்ப்பும்‌ இல்லாதவர்கள்‌. முடிவெய்துவது அவரவர்களைப்‌ பொறுத்தவரை வரவேற்கத்தக்கது) மற்றவர்களுக்கும்‌ ஏமாற்றமோ, சங்கடமோ அடையவேண்டியதல்லாதகுமேயாகும்‌, திரு. வி. க. அவர்கள்‌ தம்‌ சொந்ததீதிற்குப்‌ பெறவேண்டிய பேற்றைப்பெற்ற ஒரு வாழ்க்கை வெற்றிவீரர்‌ ஆவார்‌. எப்படியென்றால்‌, திரு. வி. க. முடிவானது அவரைதீ தவிர் தீது, அவரை அறிந்த, அவருக்கு அறிமுகமான அவரைத்‌ தவிர்தீத மற்ற எல்லா மக்களுக்கும்‌ குறைபாடாகவும்‌, கவலை தருவதாகவும்‌, ஏன்‌, தக்கம்கூடதி தரதீ தகீகவுமான பலனைக்‌ கொடுத்து இருக்கிறதுடன்‌, ஒருவருக்காவது மகிழ்ச்சியையோ திருப்தியையோ கொடுக்கக்கூடாதது மாகும்‌. மனிதன்‌ தனது வாழ்வில்‌ பெறவேண்டியதில்‌ உயர்‌ நீத இலட்சியமாய்‌ இருக்கதிதக்கது இதுதான்‌. இதைதிதான்‌ வள்ளுவர்‌, ¢ அறதீதான்‌ (கடமையால்‌) வருவதே இன்பம்‌ (வெற்றி) மற்றெல்லாம்‌ புறத்த (1. இன்பமல்லாதவை, 2. தனக்குப்‌ பயன்படாதவை, 9. கூடாதவை) புகமுமில,? வெற்றி இல்லை. (1, மனிதனுக்கும்‌, மிருகத்திற்கும்‌ பேதமில்லாத தன்மையது, 2. தோன்றாதிருதீதலே நன்று என்று சொல்லதீதகீகது) என்பதாகக்‌ கூறியுள்ளார்‌ இதிலிருந்து நாம்‌ என்ன. காண்கிறோம்‌ என்றால்‌, ஏராளமான: செல்வத்தையும்‌, எவராலும்‌ தட்டிப்‌ பேசமுடியாத சர்வாதிகார தீதையும்‌, எப்பேற்பட்டவனும்‌ ஏமாந்து போகும்படியான தநீதிரதீதையும்‌, கெட்டிக்காரதீதன தீதையும்‌, எவ்வளவோ சாமர்தீதிய மான விளம்பரத்தையும்‌ பெற்று இருந்தாலும்‌ அவை புறதீதது (அவனுக்குப்‌ பயன்பட்சததே) என்று காணக்கிடைக்கிறது. நல்லோர்‌ எனப்படுபவரது முடிவிலிருந்து நாம்‌ கற்றுக்கொள்ளும்‌ படிப்பினை: இதுதான்‌. பணமும்‌, ஆணவமும்‌, சரீவாதிகாரமும்‌, மற்றவர்களை: ஏமாற்றிச்‌ செல்வம்‌ குவிதீதலும்‌, விளம்பரம்‌ பெறுவதுமே மனிதன்‌ கடமை என்று கருதிக்கொண்டிருப்பவர்‌ களுக்கு--கலியாணசு ந்தரனார்‌ முடிவு கண்களைத்‌ திறக்கச்செய்யத்‌ தக்கதாகுக ! இத்‌ துறையில்‌ நாமறிந்தவரை, இன்றைவரை இவருக்கு மிக்கார்‌ இல்லை என்பது மாதீதிரமல்லாமல்‌ ஒப்பாரும்‌ கில்லை. என்று கூறுவதில்‌ நான்‌ மிகுதியும்‌ உவப்படைகிறேன்‌. [8 விடுதலை 8-அறிக்கை--20-9.1953] 1686—243 www.thamizham.net - Free E book No 3046 193¢ 16. டாக்டர்‌ அம்பேத்கார்‌ மறைவு இந்தியாவின்‌ சிறந்த அறிஞர்களில்‌ முன்னணியிலுள்ள அறிஞரும்‌, ஏராளமான விஷயங்களைக்‌ கற்றுத்‌ தேர்ந்த கலாநிதியுமான அம்பேத்கார்‌ அவர்கள்‌ முடிவெய்திவிட்டார்‌ என்று செய்தி கேட்டவுடன்‌ திடுக்கிட்டுப்‌ பதறிவிட்டேன்‌. உண்மையில்‌ சொல்லவேண்டு மானால்‌, டாக்டர்‌ அம்பேத்காருடைய மறைவு என்னும்‌ ஒரு குறைபாடான து எந்த விதத்திலும்‌ சரிசெய்யமூடியாத ஒரு மாபெரும்‌ நஷ்டமேயாகும்‌. அவர்‌ சிறப்பாகத்‌ தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்குத்‌ தலைவர்‌ என்று சொல்லப்பட்டாலும்‌, பகுதீதறிவுக்கு எடுதீதுக்காட்டாகவுள்ள ஒரு பேரறிஞராக விளங்கினார்‌. எப்படிப்பட்டவரும்‌ எடுத்துச்‌ சொல்லப்‌ பயப்படும்படியான புரட்சிகரமான விஷயங்களை எல்லாம்‌ வெகு சாதாரணதீ தன்மையில்‌ எடுத்‌. துச்சொல்லும்படியான வீரராகவும்‌ விளங்கினார்‌ உலகதீதாரால்‌ மதிக்கப்படும்‌ மாபெரும்‌ தலைவரான காந்தியாரை, வெகு சாதாரண மாக மதிதீததோடு, அவருடைய பல கருதீதுக்களைச்‌ சின்னாபின்னமாகும்படி மகீகவிடையில்‌ விளக்கும்‌ மேதாவியாக இருந்தார்‌. இந்துமதம்‌ என்பதான ஆரிய-ஆதீதிக மதக்கோட்பாடுகளை வெகு அலட்சியமாகவும்‌, ஆபாசமாகவும்‌, அர்தீதமற்றதாகவும்‌ மக்கள்‌ கருகும்படியாகப்‌ பேசியும்‌, எழுதியும்‌ வந்தார்‌. உதாரணம்‌ சொல்லவேண்டுமென்றால்‌, காந்தியாரையே ஒரு பத்தாம்‌ பசலி, பிற்போக்குவாதி என்றும்‌, அவரால்‌ பிரமாதமாகப்‌ படிக்கப்பட்டுவந்த கீதையை, * முட்டான்௧ளின்‌ உளறல்கள்‌? என்றும்‌ சொன்னதோடு, காந்தியாரின்‌ கடவுளான இராமனை மகாக்‌ கொடியவன்‌ என்றும்‌, இராமாயணக்‌ காவியம்‌ எரிக்கதி தகுந்தது. என்றும்‌ சொல்லி, பல்லாயிரக்‌ கணக்கான மக்களிடையில்‌ இரரமாயணதீதைச்‌ சுட்டு எரிதீதுச்‌ சாம்பலாக்கிக்‌ காட்டினார்‌. இந்துமதம்‌ உள்ளவரையிலும்‌ தீண்டாமையும்‌ சாதிப்‌ பிரிவும்‌, அவற்றால்‌ ஏற்பட்ட கொடுமையும்‌ ஒழியவே ஒழியாது என்றும்‌ ஓங்கி அரைந்தார்‌. மேற்கண்ட இந்தக்‌ கருதீ.துக்கள்‌ தவழும்படியாக ஏராளமான புதீதகங்களை எழுதி வெளியிட்டார்‌. இப்படியாக அனேக அரிய காரியங்களைச்‌ செய்த ஒரு மாபெரும்‌ பகுதீதறிவுவாதியும்‌, ஆராய்ச்சி நிபுணரும்‌, சீர்திருத்தப்‌ புரட்சிவீரருமான டாக்டர்‌ அம்பேத்கார்‌ முடிவு எய்தினது இந்தியாவுக்கும்‌, தாழ்தீதப்பட்ட மக்களுக்கும்‌, பகுத்தறிவு வளர்ச்சிக்கும்‌ எளிதில்‌ பரிகரிக்க முடியாத பெரியதொரு குறைவேயாகும்‌. அம்பேத்காரின்‌ மறைவு என்னும்‌ செய்தி திடீரென்று மொட்டையாக வெளியானதி லிருந்து அவருடைய மரணத்துக்குப்‌ பின்னால்‌ சில இரகசியங்கள்‌. இருக்கலாமென்று கருதுகிறேன்‌. அதாவது, காந்தியார்‌ மரணதீதுக்கு உண்டான காரணங்களும்‌, அதற்கு ஆதாரமான பல சங்கதிகளும்‌ டாக்டர்‌ அம்பேத்கார்‌ மரணத்துக்கும்‌ இருக்கக்‌ கூடும்‌ என்பதே ஆகும்‌. (¢ விடுதலை -அறிக்கை--8-12-1956] 168. டாக்டர்‌ வரதராஜுலு இன்று (23-7-1957) காலை 1-40-க்கு டாக்டர்‌ வரதராஜுலு நாயுடு அவர்கள்‌ காலமாகி விட்டார்கள்‌ என்ற செய்தி கேட்டு, மிகவும்‌ துக்கத்தில்‌ ஆழ்ந்தேன்‌. அவர்‌ எனக்குச்‌ சுமார்‌ 40 ஆண்டுகளுக்கு மேலாகவே நன்றாய்த்‌ தெரிந்து, நெருங்கிப்‌ பழகிக்கொண்டுவந்த அருமையான நண்பர்‌ ஆவார்‌. நாங்கள்‌ காங்கிரசில்‌ தோளோடு தோன்‌ பிணைந்து, அதை எங்கள்‌ செந்த ஸ்தாபனம்போல்‌ கருதிப்‌ பல ஆண்டுகள்‌ தொண்டாற்றினோம்‌. நான்‌ காங்கிரசைவிட்டுப்‌ பிரிந்து காங்கிரஸ்‌ கொள்கைகளுக்கு மாறாகத்‌ தொண்‌ டாற்றி வருகிற சமயத்திலும்‌, டாக்டர்‌ நாயுடுவும்‌, நானும்‌, திரு. வி. ௯ அவர்களும்‌ நண்பர்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3046 செய்திகள்‌. 1935 களாகவே இருந்து வந்தோம்‌. ஜஸ்டிஸ்‌ கட்சியை எதிர்தீது அதைத்‌ தலையெடுக்காமல்‌ செய்து, இந்நாட்டின்‌ அரசியலில்‌ பார்ப்பனர்களுக்குப்‌ பூரண ஆதிக்கம்‌ ஏற்படுத்திக்‌ கொடுத்த * பாபமான ? காரியத்தில்‌ மற்‌றெல்லோரையும்விட எங்களுக்கு அதிகப்‌ பங்குண்டு அதில்‌ என்னைவிட அதிகப்‌ பங்கு டாக்டர்‌ நாயுடு அவர்களுக்கு உண்டு. ஏனெனில்‌, ஒரு வியாபாரியாய்‌ இருந்து சமுதாயத்‌ தொண்டைப்‌ பொதுத்‌ தொண்டாகக்‌ கருதி ஆற்றி வந்த என்னை; அரசியல்‌ முழுநேரப்‌ பொதுத்தொண்டனாக, பார்ப்பன தாசனாக 1920ஆம்‌ ஆண்டிலேயே ஆக்கியவர்‌ டாகீடர்‌ நாயுடு அவர்கள்தான்‌. நண்பர்‌ இராஜாஜி அவர்‌ களுக்கும்‌ இதில்‌ பங்கு உண்டு என்றாலும்‌ டாக்டருக்கு அதிகப்‌ பங்குண்டு. பொது வாழ்வில்‌ நாயுடு அவர்கள்‌ அடையவேண்டிய நிலையை அடையமுடியாமல்‌ போய்விட்டது. அவருக்கு அடுதீதவர்களாகவும்‌, ஜூனியர்களாகவும்‌ உள்ளவர்கள்‌ பெரிய பெரிய நிலைமைக்கு வந்துவிட்டார்கள்‌. இவர்கள்‌ வந்ததற்குப்‌ பல காரணங்கள்‌ சொல்லப்‌ பட்டாலும்‌, உண்மையான காரணம்‌ அவர்‌ ஒரு பார்ப்பனரல்லாதவராக இருந்ததும்‌, அடிக்கடி பார்ப்பனரை எதிர்தீததுந்தான்‌. எப்படியிருநீதாலும்‌, நான்‌ காங்கிரஸில்‌ தொடர்ந்து இருந்திருந்தால்‌ டாக்டர்‌ நாயுடுவைக்‌ கண்டிப்பாக மநீதிரியாகப்‌ பார்தீது இருப்பேன்‌. சராசரி மனிதத்‌ தன்மையை எடுதீதுக்கொண்டால்‌, பொதுவாழ்விலுள்ள எதீதனையோ பேரைவிட டாகீடர்‌ மேலானவர்‌ என்றே சொல்லுவேன்‌. டாக்டர்‌ நாயுடுவுக்கு தேசப்‌ பற்று அதிகம்‌, அவர்‌ 1920, 1921, 1922ஆம்‌ ஆண்டுகளில்‌ மாதம்‌ 2000, 3060 ரூபாய்‌ வரும்படி உள்ளவராக இருக்கக்‌ கண்டேன்‌. பணத்தையெல்லாம்‌ தேசதீதின்‌ பெயரால்‌ கண்டபடி செலவழித்து விட்டார்‌ என்றாலும்‌ அதைப்பற்றிக்‌ கவலையில்லாமல்‌ திருப்தி யாகவே வாழ்ந்துவந்தார்‌. சில நாட்கள்‌ தவிர, கடைசிவரை காங்கிரஸ்காரராகவே இருந்து வந்தார்‌. பழைய காங்கிரஸ்காரர்‌ என்கின்ற தன்மையிலும்‌, காங்கிரஸ்‌ தன்மையில்‌ முதலாவது தலைவர்‌ என்கின்ற தன்மையிலும்‌ இருந்தவர்களில்‌ இன்றுவரை உயிரோடு இருந்தவர்‌ டாக்டர்‌ நாயுடு அவர்கள்தான்‌. இப்போது இருக்கும்‌ காங்கிரஸ்‌ தலைவர்கள்‌ எல்லோரும்‌ டாக்டருக்கு அடுத்தவர்கள்‌ என்றுதான்‌ சொல்லவேண்டும்‌. காங்கிரசினால்‌ பலனடைந்த வராக இல்லாதிருந்தவரும்‌ அவர்தான்‌. அவருக்கும்‌ எனக்கும்‌ சினேகமான காங்கிரஸ்‌ நண்பர்கள்‌, தலைவர்கள்‌ பலர்‌ இன்றும்‌ இருக்கிறார்களென்றாலும்‌, அவர்களில்‌ பார்ப்பனரல்லாத தலைவர்‌ டாக்டர்தான்‌. அவரும்‌ காலமாகிவிட்டார்‌, இனித்‌ தலைவர்‌. கிடையாது. . டாக்டர்‌ நாயுடு அவர்களது அருமை மனைவியார்‌ திருமதி ருக்மணியம்மான்‌ அவர்‌ களுக்கும்‌ அவர்களது மக்களுக்கும்‌ மற்றும்‌ எங்கள்‌ பொது நண்பர்களுக்கும்‌ எனது மனப்‌ பூர்வமான அனுதாபதீதைதீ தெரிவிதீதுக்‌ கொள்ளுகிறேன்‌. [விடுதலை !-அறிக்கை-29-7.1957] 317. நேரு மறைவு தாய்மார்களே ! தோழர்களே ! இன்றையதினம்‌ நாட்டுக்கு இதுவரை: ஏற்பட்டிருகீகாத மாபெரும்‌ கேடு ஏற்பட்டு விட்டது என்று சொல்லும்‌ வண்ணம்‌ நமது நேரு அவர்கள்‌ முடிவு செய்தி அமைந்துள்ளது. பூகம்பம்‌, கடி, புயல்‌ முதலியன ஒரே சமயத்தில்‌ வருவதைவிடக்‌-கொடுமையானது. அவை வநீதால்‌, வந்த பகுதிக்குதீதான்‌ கேடு விளையும்‌, ஆனால்‌, நேரு அவர்களின்‌ முடிவானது இவைகளை எல்லாம்விட மாபெரும்‌ கேடாக இந்த நாட்டின்‌ 45 கோடி மக்களையும்‌ நாட்டையும்‌ பெரும்‌ துக்கத்தில்‌ ஆழ்தீதக்கூடியதாக உள்ளது. நேரு முடிவு எய்திய செய்தி யினைக்கேட்ட உடனே பெரும்‌ அதிர்ச்சியும்‌ தாளமுடியாத துக்கமும்‌ அடைந்தேன்‌. இப்போது என்ன பேசுவது என்றே எனக்குத்‌ தோன்றவில்லை. www.thamizham.net - Free E book No 3046 1936 பெரியார்‌ ஈ, வெ. ரா, சிந்தனைகள்‌ பிரதமர்‌ நேரு அவர்களை இழந்ததன்மூலம்‌ நமது நாட்டிற்குப்‌ பரிகரிக்கமுடியாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. நேரு அவர்களின்‌ இடத்தைப்‌ பூர்தீதிப்‌ பண்ணக்கூடிய வரீகள்‌ வருவார்களா என்பதே சந்தேகம்‌ ! அவர்‌ விட்டுச்‌ சென்றதை எடுத்துச்‌ செய்யக்‌ கூடியவர்கன்‌ தோன்றுவார்களா என்பதை எண்ணிப்‌ பார்க்கவே முடியவில்லை. நேரு அவர்கள்‌ எடுத்துக்கொண்ட காரியமான து மாபெரும்‌ காரியமாகும்‌. இதனை நிறைவேற்ற, அவரால்தான்‌ முடியும்‌, மீண்டும்‌ கூறுகிறேன்‌, அவர்‌ விட்டுச்சென்ற காரியம்‌ இனி நிறைவேறுமா என்று எண்ணிப்‌ பார்க்கவே வேதனையாக உள்ளது. நாட்டில்‌ பெரியவர்கள்‌ என்று யாரைக்‌ கூதுவார்கள்‌ என்றால்‌, மக்கள்‌ சமுதா யதீதில்‌ செயற்கரிய காரியத்தைச்‌ செய்தவர்களைதீதான்‌ கூறுவார்கள்‌. அதன்படி நேரு அவர்கள்‌ மிகப்‌ பெரியவர்‌ ஆவார்‌. நேரு அவர்களைக்‌ ¢ கொஞ்ச காலமாகவே தங்களுக்குப்‌ பிறகு வாரிசு யார்‌ P என்று கேட்டுத்‌ தொல்லை கொடுத்து வந்தார்கள்‌. அதுகண்டு அவர்‌, தனக்குப்‌ பிறகு யாரும்‌ தோன்றமாட்டார்கன்‌ ] தோன்றவும்‌ முடியாது என்று சொன்னால்‌ மகீகள்‌ எங்கு தப்பாக நினைப்பார்களோ என்று நினைத்துத்தான்‌ ¢ நான்‌ இப்போது சாகமாட்டேன்‌ ? என்று கூறினார்‌ என்று நினைக்கிறேன்‌. எப்போதும்‌ செயற்கரிய காரியங்களைச்‌ செய்தவர்களுக்கு வாரிசு ஏற்படுவதில்லை. அவர்‌ விட்டுச்சென்ற காரியத்தைப்‌ பெரியவர்கள்‌ தோன்றிச்‌ செய்‌ வார்கள்‌ என்று கருதிக்கொண்டு இராமல்‌, அவர்‌ அடிச்‌ சுவட்டைப்‌ பின்பற்ற எல்லோரும்‌ முயற்சி எடுதீ.துக்கொள்ள வேண்டும்‌. நேரு அவர்கள்‌ அருமையான திட்டத்தை நிறை. வேற்ற முற்பட்டது அவருடைய திறமை என்றோ அல்லது அவருக்கிருந்த செல்வாக்கு வசதி, வாய்ப்பு காரணமாக என்றோ மாத்திரம்‌ கூறமாட்டேன்‌. இவை எல்லாவற்றையும்விட அவர்‌ ஒரு சிறந்த தியாகி. தனக்கென்று எதையும்‌ செய்து கொள்ளாதவர்‌. ¢ தியாகம்‌? என்று சொல்வதற்கே பொருள்‌ தனக்கென்று எதையும்‌ செய்து கொள்ளாமல்‌ தொண்டாற்றுவதுதான்‌. தியாகத்தைக்‌ கூறிப்‌ பலன்பெறப்‌ பார்ப்பது வெறும்‌ கூலித்‌ தொண்டாகும்‌. நேரு அவர்கள்‌ விட்டுச்சென்ற காரியத்தை, காமராசர்‌ அவர்கள்‌ எடுத்துச்‌ செய்வார்‌. அவரும்‌ நேருவைப்போலவே தனக்கென்று எதையும்‌ சேர்தீதுக்கொள்ளாத தியாகியாவார்‌, நேருவைப்‌ போல காமராசர்‌ அவ்வளவு விளம்பரமான தியாகியாக இல்லாவிட்டாலும்‌, நமது நாட்டைப்‌ பொறுத்தவரையில்‌ அவர்‌ ஒரு பெரிய தியாகி ஆவார்‌. நேரு அவர்களின்‌ முடிவின்‌ காரணமாக எனது தொண்டும்கூட தடைப்பட்டுவிடக கூடும்‌ என்று கருதுகிறேன்‌. ¢ இனி நான்‌ என்ன தொண்டு செய்வது! நமது தொண்டுதான்‌ அவரும்‌ செய்கிறார்‌? என்று கருதியே கண்ணை மூடிக்கொண்டு அவரது கட்சியை ஆதரிதீதேன்‌. உங்களையும்‌ ஆதரிக்கும்படி வேண்டிக்கொண்டேன்‌. நேரு அவர்கள்விட்டுச்‌ சென்ற காரியம்‌ வெற்றி பெற, பொதுமக்களாகிய நீங்களும்‌ கண்ணை மூடிக்கொண்டு காங்கிரஸ்‌ கொள்கையை ஆதரிக்கவேண்டும்‌. காங்கிரசுக்கு நாட்டில்‌ இருக்கும்‌ எதிர்ப்புச்‌ சக்திக்கு ஆதரவு தரக்‌ கூடாது (சேலத்தில்‌, 27-5-1964-0 சொற்பொழிவு--! விடுதலை 8 28-5-1964) 48. சாஸ்திரி மறைவு சாஸ்திரி மரணத்தைக்‌ கேட்டவுடனேயே, நேரு மரணதீதைக்‌ கேட்டதைவிட அதிக மான அதிர்ச்சி அடைந்தேன்‌. எதிரீகாலத்தைப்பற்றி நினைக்க எனகீகு ஒன்றுமே தோன்ற வில்லை. காமராசர்தான்‌ இதற்கு ஒரு பரிகாரம்‌ ஏற்படுத்தவேண்டும்‌. www.thamizham.net - Free £ book No 3046 செய்திகள்‌ 1937 காங்கிரஸ்காரர்களும்‌, மற்றும்‌ நம்‌ கழகத்‌ தோழர்களும்‌ அதிகமான கட்டுப்பாட்டுடன்‌. இருந்து, காமராசர்‌ கையை வலுப்படுதீதவேண்டியது நாட்டின்‌ நன்மைக்கு முக்கியமான: காரியமாகும்‌. பாகிஸ்தான்‌, இந்தியா ராஜி ஏற்பட்டது மிகவும்‌ பாராட்டத்‌ தகுந்ததும்‌ அமைதி ஏற்படுத்தத்‌ தருந்ததுமான ஒரு காரியமாய்‌ இருந்தாலும்‌, சாஸ்திரியின்‌ மரணமானது அவர்கள்‌ அமைத்த கட்டடதீதையே ஆட்டி அசைதீததுபோல்‌ ஆகிவிட்டது. சாஸ்திரி மறைவு பூகம்பம்‌ போன்றது, இடிவிழுந்தால்‌ ஒரு குறிப்பிட்ட இடத்திற்குத்‌ தான்‌ சேதம்‌. பூகம்பம்‌ வந்தால்‌ ஒரு பிரதேசம்‌ முழுவதும்‌ சேதம்‌ அடையும்‌, ஆகவே சாஸ்திரி மறைவு இந்தியப்‌ பிரதேசதீதிற்கே பெரிய துக்கத்தை உண்டாக்கிவிட்டது. [8 விடுதலை £-செய்தி-11-1.1966] 19. அண்ணா இன்று அண்ணா அவர்கள்‌ முடிவு எய்தி விட்டார்‌. இந்த முடிவு தமிழ்நாட்டின்‌ நான்கு கோடி மக்களை மாதீதிரமல்லாமல்‌ இந்தியா முழுவதிலுள்ள மக்களையும்‌, இந்தியா மாத்திரமல்லாமல்‌ உலகில்‌ பல பாகதீதிலுள்ள மக்களையும்‌ பெரும்‌ துக்கத்தில்‌ மூழ்கடிதீ திருக்கும்‌ முடிவாகும்‌. அண்ணாவுக்குச்‌ செய்த வைதீதிய சிகிச்சை உலகதீதிலுள்ள வேறெவருக்கும்‌ செய்‌ திருக்க முடியாத அரும்பெரும்‌ சிகிச்சை என்றே சொல்ல வேண்டும்‌. அண்ணாவுகீ்காகப்‌ பயன்படுத்திய மருந்து உலகிலுள்ள பல பாகங்களிலிருந்தும்‌ உடனடியாக டெலிபோனில்‌ கேட்டு, ஏரோப்பிளேனில்‌ வரச்செய்து, உடனுக்குடன்‌ பிரயோகித்து, அவ்வப்போது அது குணமவித்தது என்று சொல்லும்படியான தன்மையில்‌ பயன்படுத்தப்‌ பட்டதாகும்‌. இந்தச்‌ சநீதர்ப்பதீதில்‌ முக்கியமாய்க்‌ குறிப்பிடத்தக்க விஷயம்‌ டாகீடர்களைப்‌ பற்றிய விஷயங்களேயாகும்‌. அதாவது, டாகீடர்‌ சதாசிவம்‌ அவர்கள்‌ தலைமையில்‌ டாக்டர்கள்‌. குழுவினர்‌ மிக மிக அதிசயமான காரியங்களைச்‌ செய்திருக்கிறார்கள்‌. அவர்களுக்குச்‌ சரியான உணவு இல்லை) உறக்கமில்லை) இயந்திரங்கள்‌ போல்‌ வேலை செய்திருக்‌ கிறார்கள்‌. டாக்டர்‌ சதாசிவம்‌ அவர்கள்‌ திறமையை அமெரிக்க டாக்டர்கள்‌ பாராட்டினார்கள்‌, மற்றும்‌ புற்றுநோய்‌ மருத துவ மனையிலுள்ள வசதிகள்‌-கருவிகள்‌-இயந்திரங்கள்‌. இந்தியா விலேயே குறிப்பிடதீதக்கது என்று சொல்லலாம்‌. இவ்வனவுடன்‌ வேலூர்‌ ஆஸ்பத்திரி டாக்டர்களும்‌ சேர்ந்து பல புதிய முறைகளைக்‌ கையாண்டார்கள்‌. இவ்வளவும்‌ செய்து வந்ததானது அண்ணாவின்‌ உயிர்‌ ஊசலாடி நம்பிக்கை அளித்துக்கொண்டே வந்தது. அதாவது, இந்த நிலையில்‌ படுக்கையிலிருந்த அண்ணாவுக்கு ஜனவரி 29-ம்‌ தேதி முதல்‌ நினைவு இழந்தது மாதீதிரமல்லாமல்‌ ¢ உயிருக்கு நெருக்கடி ? என்பதாகத்‌ தொடங்கி தினமும்‌ ¢ நெருக்கடி ? ஏற்படுவதும்‌, பிறகு அது மாறி தெனிவாவதுமாகி 29, 30, 31, 1, 2-ம்‌ தேதி இரவுவரை நிலைமை இருந்துகொண்டே வந்தது. இதன்‌ பயனாக மகீகளுக்கு, * அண்ணாதுரை நெருக்கடியான நிலையில்‌ இருந்தாலும்‌ சாகமாட்டார்‌, எப்படியும்‌ பிழைத்துக்‌ கொள்ளுவார்‌! என்கின்ற எண்ணம்‌ ஏற்பட்டுச்‌ சிறிது சிறிதாகக்‌ கவலை குறைந்து வந்தது என்றே சொல்லலாம்‌. இந்த நிலையில்‌ 2-ம்‌ தேதி மாலைக்குப்‌ பிறகு திடீரென்று அபாய நிலை வளர்ச்சியடைய நேரிட்டு, நடு ஜாமத்தில்‌ அண்ணாவின்‌ உயிர்‌ பிரிந்து விட்டது. சுமார்‌ இரவு 12-30 மணிக்கு எனக்கு இந்தச்‌ செய்தி தெரிவிக்கப்பட்டது. உடனே நானும்‌ எனது துணைவியாரும்‌ ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று, துக்கத்தோடு அண்ணாவின்‌ சடலத்தைக்‌ கண்டுவிட்டு, ஜாகைக்கு வந்து சேர்ந்தோம்‌. அண்ணாவின்‌ மறைவு தமிழ்‌ நாட்டிற்கு மாபெரும்‌ நஷ்டம்‌ என்றே சொல்ல வேண்டும்‌. தமிழ்‌ நாடும்‌ தமிழர்‌ சமுதாயமூம்‌ அண்ணா ஆட்சியில்‌ எவ்வளவேர அதிசய www.thamizham.net - Free £ book 14௦ 3046 1938 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ மான முன்னேற்றமடையக்‌ காதீதிருநீதது. அவரும்‌ பகுதீதறிவுக்‌ கொள்கைகளைப்‌ பரப்பி அதை உருவாக்குவதே தனது கடமை என்று கருதியிருந்தார்‌. அதற்கு எடுத்துக்‌ காட்டாக, ¢ நான்‌ இந்த (என்னுடைய) மநீதிரி சபையையே பெரியாருகீகுக்‌ காணிக்கையாக வைத்து விட்டேன்‌? என்று கூறி இருக்கிறார்‌. அப்படி என்றால்‌, * பெரியார்‌ கொள்கைப்படி நான்‌: நடப்பேன்‌? என்று சொன்னதாக நான்‌ கருதினேன்‌. அதற்கேற்ப, அவர்‌ செய்த அரும்‌ பெரும்‌ காரியங்கவில்‌ முக்கியமானது சுயமரி யாதைத்‌ திருமண செல்லுபடிச்‌ சட்டம்‌? ஆகும்‌, அதில்‌, கடவுளுக்கோ, மததீதிற்கோ, சாஸ்திரதீதிற்கோ இடமில்லை என்பதாகும்‌. இது தமிழ்நாட்டிற்கு மாதீதிரமல்லாமல்‌, உலகத்திற்கே மாபெரும்‌ துணிச்சலான காரியம்‌ என்று கருதப்பட்டது. மற்றும்‌, * பொதுப்‌ பணி இடங்களிலுள்ள கடவுள்‌ படங்களை அப்புறப்படுத்தப்பட வேண்டியது? என்கின்ற அரசு கட்டளையானது மிக மிகத்‌ துணிச்சலான சீர்திருதீதமாகும்‌. மற்றும்‌, 6 இந்தி மொழி தமிழ்‌ நாட்டுக்குக்‌ கட்டாயம்‌ என்பது ஒப்புக்கொள்ள முடியாது? என்று சட்டசபை மூலமே தீர்மானம்‌ செய்ததான து, தனது பதவி போனாலும்‌ சரியென்று துணிவு கொண்ட காரியமாகும்‌. இவை தவிர, உதீதியோகங்களில்‌, பதவிகவில்‌ தமிழர்களின்‌ உரிமையைப்‌ பாதுகாதீததாகும்‌. இதிலுள்ள ஒரு குறிப்பிடத்தக்க அதிசயம்‌ என்னவென்றால்‌, இவைகள்‌ செய்யப்பட்ட பிறகும்‌ நாட்டில்‌ எல்லாக்‌ கட்சியாருடனும்‌ எல்லா மக்களுடனும்‌ மிக்க நேசமாகவும்‌, அன்புக்‌ குரியவராகவும்‌ இருந்து வந்ததாகும்‌. அண்ணாவின்‌ குணம்‌ மிக மிகதி தாட்சண்ய சுபாவமுடையது என்றுதான்‌ சொல்ல வேண்டும்‌. யாரையும்‌ s kg பேசமாட்டார்‌. தன்னால்‌ முடியாத காரியமாய்‌ இருந்தாலும்‌ முடியாது என்று சொல்ல மிகவும்‌ தயங்குவார்‌, நல்ல ஆராய்ச்சி நிபுணர்‌ என்றுதான்‌ சொல்லவேண்டும்‌. காங்கிரஸ்‌ ஸ்தாபனம்‌ என்பது அதிகார சக்தி கொண்ட ஸ்தாபனமாகும்‌. அண்ணாவின்‌ முன்னேற்றக்‌ கழக ஸ்தாபனமானது அதிகார சகீதி கல்லாதது என்பதோடு, அன்பினாலேயே கட்டுப்படுத்தப்பட்ட ஒரு நட்பு நிலை ஸ்தாபனமாகும்‌. இதற்கு உதாரணம்‌ என்னவென்றால்‌, தி. மு. க-வில்‌ ஏமாற்றமடைந்த எத்தனையோ பேர்‌ இருந்‌ தாலும்‌ கழகதீதிற்குள்‌ ஒரு பூசலோ, தனிப்‌ பிரிவே, கருத்து வேற்றுமைக்‌ கோஷ்டியேோ இல்லாமல்‌ ஒரு குடும்பம்‌ போலவே வாழ்ந்து வருகின்றார்கள்‌ என்றால்‌, இதற்கு அண்ணா நடந்துகொள்ளும்‌ தன்மையேதான்‌ காரணமாகும்‌. இவைகளையெல்லாம்‌ விட, என்னைப்‌ பற்றியும்‌ சில இந்தச்‌ சந்தர்ப்பத்தில்‌ குறிப்பிட வேண்டியது அவசியமாகும்‌. அதாவது, நான்‌ தி. மு. கஎவுக்கு-அது தேர்தலில்‌ வெற்றி பெறும்‌ வரை நான்‌ அக்‌ கழகதீதிற்குப்‌ படு எதிரியாக இருந்தவன்‌, தேர்தலுக்குப்‌ பிறகு அண்ணா என்‌ எதிர்ப்பை மறந்து, அடியோடு மறந்து மிக்கப்‌ பெருந்‌ தன்மையோடு நட்புகொள்ள ஆசைப்‌ பட்டு-என்னை அவர்‌ பிரிவதற்கு முன்‌ கிருந்த மரியாதையுடன்‌ நண்பராகவே நடத்தினார்‌ அதன்‌ பயனாக எனக்கும்‌ மக்களிடையே அதிக மதிப்பு ஏற்பட்டதுடன்‌ என்‌ அந்தஸ்தும்‌ அதிகமாயிற்று என்றுகூடச்‌ சொல்லலாம்‌. அதற்கு நான்‌ கடமைப்பட்டவனாக இருக்க வேண்டியதும்‌ என்‌ கடமையாகிவிட்ட து: இதன்‌ பயன்‌ தி.மு.க-வை என்றென்றும்‌ பகுதீதறிவுக்‌ கழகமாகவே இருக்க உதவும்‌ என்று நினைப்பதோடு, அண்ணா என்னிடம்‌ காட்டிய அன்பும்‌, ஆதரவும்‌, அளித்த பெருமையும்‌ தி.மு.க-வுக்குள்‌ எந்தவிதக்‌ கருத்து வேற்றுமையையோ, கட்சி மனப்பான்மை யையோ கழகதீதிற்குள்‌ புகுதீதவிடாமல்‌ கழகம்‌ பெருமையோடு விளங்கவும்‌, மக்களுக்குதீ தொண்டாற்றவும்‌ பயன்படும்‌ என்று உறுதி கொண்டிருக்கின்றேன்‌. அதற்கேற்ற தன்மை களை அண்ணா தம்பிமார்களுக்கு ஊட்டியும்‌ இருக்கிறார்‌ என்பதில்‌ அய்யமில்லை; www.thamizham.net - Free £ book No 3046 செய்திகள்‌ 1939 இப்படிப்பட்ட ஒரு அற்புத குணம்‌ படைத்த அண்ணா முடிவானது தமிழருக்கும்‌ தமிழ்‌ நாட்டிற்கும்‌ பரிகாரம்‌ செய்ய முடியாத நட்டமேயாகும்‌. இப்படிப்பட்ட ஒரு நிலையில்‌ ஏற்பட்ட அண்ணாவின்‌ இநீத முடிவு இநீத நாட்டில்‌ மற்ற எவருக்கும்‌ எளிதில்‌ கிடைக்க முடியாத உயர்தர முடிவேயாகும்‌. அண்ணா நல்ல பதவியில்‌, நல்‌ வாழ்வில்‌ எல்லா மக்களாலும்‌ கொண்டாடி, புகழ்ந்து, பாராட்டி, முடிவைப்பற்றித்‌ துக்கம்‌ கொண்டாடும்படியரன அரிய வாய்ப்பு எல்லோருக்கும்‌ | கிடைக்காத வாய்ப்பு என்றுதான்‌ சொல்லவேண்டும்‌. மனிதன்‌ தன்‌ வாழ்நாளில்‌ அடைந்த வெற்றிக்கு, மேன்மைக்கு அறிகுறி, முடிவின்‌: / போது அடையும்‌ புகழ்தான்‌ என்பது எனது கருத்து. அதுபோலவே, அண்ணா அடைந்த i புகழ்‌ மிகமிகப்‌ பாராட்டுதற்குரியதாகும்‌. மற்றும்‌, இனியும்‌ அவர்‌ புகழ்‌ ஓங்க வேண்டுமானால்‌, * அண்ணாவுக்குப்‌ பிறகும்‌ அண்ணா இருப்பதுபோலவே காரியங்கள்‌ நடைபெற்று வருகின்றன ? என்று சொல்லப்படும்‌. நிலையால்தான்‌ முடியும்‌, தி.மு.கழகத்‌ தோழர்கள்‌ யாவரும்‌ எனது நண்பர்களும்‌ அரும்‌ பெரும்‌ கூட்டுப்‌ பணிக்காரரீகளுமாக இருப்பதால்‌ நான்‌ அவர்களை எனது சொந்த தி. & தோழர்களைப்‌ போல, கூட்டுப்‌ பணியாளர்களைப்‌ போலவே கருதுகின்றேன்‌. கடைசி நேரத்தில்‌ அண்ணா உடல்‌ நிலை தேறி அவர்‌ பிழைத்துக்‌ கொள்வார்‌ | என்கின்ற நம்பிக்கை ஏற்பட்டவுடன்‌ கடவுள்‌ பிரார்‌ தீதனைகளும்‌, பூசைகளும்‌ வளர்ந்த " இடன்‌ ஜோசியர்கள்‌ எல்லாம்‌ ஜோசியம்‌ நல்ல நம்பிக்கையுடன்‌ சொல்ல ஆரம்பித்து | விட்டார்கள்‌, அவர்களும்‌ ஏமாற்றம்‌ அடையும்படி முடிவு ஏற்பட்டு விட்டதானது மிக்க பரிதாபதீதிற்குரியதாகும்‌. பொதுமக்கள்‌ எல்லோரும்‌ மாற்றுக்‌ கட்சியானர்கள்‌ உட்பட இந்த மாபெரும்‌ நட்டதீதிற்குப்‌ பரிகாரமாக அந்தத்‌ (தி. மு. &) தலைவர்களுடன்‌ ஒத்துழைத்து, அதனால்‌ மக்களுக்கு வேண்டிய எல்லா நலன்களையும்‌ பெறப்‌ பாடுபடவேண்டும்‌ என்று கேட்டுக்‌ | கொள்கின்றேன்‌. [₹ விடுதலை ?-தலையங்கம்‌--3-2-1969] அண்ணா முடிவெய்திவிட்டார்‌. அண்ணா வாழ்க! அதாவது அண்ணர்‌ கொள்கை வாழ்க 1! நோய்‌ வருவதும்‌, முடிவெய்துவதும்‌ மனித ஜீவனுக்கு இயற்கையேயாகும்‌. ஆனால்‌, அதற்காக மக்கன்‌ வருந்துவதும்‌, கக்கம்‌ கொண்டாடுவதும்‌ மக்களுக்கு ஒரு சம்பிரதாயமேயாகும்‌. என்றாலும்‌, இவ்‌ விஷயத்தில்‌ அறிஞர்‌ அண்ணா அவர்கள்‌ சம்பிரதா யத்தையெல்லாம்‌ தாண்டி, மக்களின்‌ உச்சநிலைத்‌ துக்கக்‌ கொண்டாட்டத்தைப்‌ பெற்று ர விட்டார்‌. ! யானறிந்தவரை; சரித்திரம்‌ கண்டவரை அண்ணா முடிவுக்குப்‌ பொதுமக்கள்‌ காட்டிய அக்கக்‌ கொண்டாட்டத்தில்‌ 4-ல்‌, 8-ல்‌ ஒரு பங்கு அளவுகூட வேறு எவருடைய முடிவுக்கும்‌ காட்டியதான நிகழ்ச்சி கிடையவே கிடையாது, அந்த அளவுக்கு அண்ணா தமிழ்மக்கன்‌ உள்ளதீதில்‌ இடம்பெற்று விட்டார்கள்‌, இது அண்ணாவின்‌ இரண்டாண்டு ஆட்சியால்‌ தமிழர்களுக்கு ஏற்பட்ட உணர்ச்சி என்ப தோடு, இவ்‌ விஷயதீதில்‌ மனித வாழ்வில்‌ வேறு யாருக்கும்‌ கிடைக்கமுடியாத பெருமையை | அண்ணா அடைந்துவிட்டார்‌. எனவே, அண்ணாவின்‌ நற்குண நற்செய்கை, பெருமைக்கு ' இதற்குமேல்‌ எடுத்துக்காட்டு காட்டமுடியாது. இன்றும்‌ மக்களுக்கு உள்ள கவலையெல்லாம்‌--நானறிந்தவரை அண்ணா முடிவடைந்துவிட்டாரே, இனி ஆட்சி எப்படி இருக்குமோ என்பதுதான்‌. நான்‌ சொல்லு வேன்‌; ¢ அண்ணா இறந்துவிட்டார்‌ ) அண்ணா வாழ்க ! என்பதற்கிணங்க, இனி நடை www.thamizham.net - Free £ book 14௦ 3046 1840 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌ பெறும்‌ ஆட்சியில்‌ எவ்வித மாறுதலும்‌ திருப்பமூம்‌ இல்லாமல்‌ அவரது கொள்கை வளர்ந்து ஆட்சியாளர்கள்‌ தாங்கள்‌ தமிழர்கள்‌, தமிழர்களுக்காகதீ தமிழர்களாக ஆட்சி செய்கிறோம்‌ என்கின்ற உணர்ச்சியோடு, மற்ற இனத்தார்‌ காட்டும்‌ இன உணர்ச்சியைதி தங்களுக்கு வழிகாட்டியாக வைத்துக்கொண்டு, அதன்படி நடநீதுகொள்வார்கன்‌ என்றே கருது கின்றேன்‌. இயற்கையும்‌ அவர்களை அந்தப்படி நடக்கச்செய்யும்‌ என்பது உறுதி. அதற்காக யாரும்‌ கவலைப்படவேண்டாம்‌ என்று வேண்டிக்கொள்ளுகிறேன்‌. அண்ணா நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில்‌ மேன்மைதங்கிய கவர்னர்‌ பெருமானும்‌. மாண்புமிகு மநீதிரிமார்களும்‌ பட்ட கவலையும்‌ காட்டிய ஆறுதல்‌ ஆதரவுகளும்‌, சிகிச்சை செய்வதில்‌ டாக்டர்‌ சதாசிவம்‌, கிருஷ்ணமூர்த்தி முதலிய வேலூர்‌ டாகீடர்களும்‌ எடுத்துக்‌ கொண்ட மனிதத்‌ தன்மைக்கு மேற்பட்ட முயற்சியும்‌, 15 இலட்சதீதுக்கு மேற்பட்ட: மக்கன்‌: கூட்டத்தை ஒழுங்குபடுத்தி ஒழுங்காக நடதீதியதில்‌ போலீஸ்‌ அதிகாரிகளும்‌, சிப்பந்தி களும்‌ நடந்துகொண்ட பாதுகாப்புத்‌ தன்மைகளும்‌, ரேடியோ நிலையதீதாரும்‌ பதீதிரிகைக்‌ காரர்களும்‌ விஷயங்களை அவ்வப்போது மக்களுக்குக்‌ கூடியவரை தெரிவிதீ துவந்த நேர்மையும்‌ மிகமிகப்‌ பாராட்டத்தக்கதும்‌ நன்றி செலுத்துவதற்கு உரியதுமாகும்‌. தமிழ்மக்கள்‌ அண்ணாவிடம்‌ காட்டிய அன்பு போலவே, இன்றைய நமது மந்திரிகள்‌ எல்லோரிடமும்‌ காட்டி பரிவாய்‌ நடந்‌துகொள்ளவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்‌. [4:2-1969 வானொலி உரை! விடுதலை? 5.2.1969] 20. ரஸ்ஸல்‌ மறைவு * பெர்ட்ரண்ட்‌ ரஸ்ஸல்‌ மறைவு, நாதீதிக உலகத்துக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும்‌. £ தந்தை பெரியார்‌ [8 விடுதலை 8 4-2-1970) 21. தி. பொ. வேதாசலனார்‌ வக்கீல்‌ அய்யா என்று பலராலும்‌ அன்புடன்‌ அழைக்கப்பட்டு வந்த நண்பர்‌: தி. பொ. வேதாசலம்‌ அவர்கன்‌ காலமானார்‌ என்ற செய்தி நமக்கெல்லாம்‌ அதிர்ச்சியையும்‌ தீராத அக்கத்தினையும்‌ தரக்கூடிய செய்தியாகும்‌. இந்ததி திருச்சி நகரத்தில்‌ நமது இயக்கத்திற்குத்‌ தூண்‌ போன்றவர்‌ அவர்‌, நான்‌ இந்தத்‌ திருச்சி நகரத்தில்‌ வநீது இதையே என்‌ செந்த ஊராகக்‌ கொள்வதற்கு முழுமுதற்‌ காரணம்‌ நண்பர்‌ திரு. வேதாசலம்‌ அவர்கன்‌ ஆவார்கள்‌ ! நமது இயக்கத்தின்‌ பேரிலும்‌ என்‌ பேரிலும்‌ மிகுந்த பற்றுக்கொண்டு உழைத்தவர்‌, இடையிலே ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர்‌ என்னிடம்‌ கருத்து வேறுபாடு கொண்டு ஒதுங்க நேரிட்டபோதிலும்‌ இயக்கத்திற்கும்‌ நம்‌ கொள்கைக்கும்‌ அவர்‌ ஆற்றிய பணியும்‌ தொண்டும்‌ அளவிடற்கரியது [உ விடுதலை '—11-10-1971] தோழர்களே 1 நமது அருமை நண்பர்‌ திரு. வேதாசலம்‌ அவர்கள்‌ இயற்கை எய்திவிட்டார்‌. அவர்‌ நமது சமுதாயப்‌ பணியில்‌ பங்குகொண்டு சிறப்பாகப்‌ பணியாற்றியவர்‌. எனக்கு 35 ஆண்டு களுக்குமேல்‌ தெரியும்‌, நமது திராவிடர்‌ கழகதீதிற்குத்‌ தலைவராக இருந்தவர்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3046 செய்திகள்‌ 1941 நான்‌ முதலில்‌ திருச்சிக்கு வந்தால்‌ கலியபெருமான்‌ அவர்கள்‌ வீட்டில்‌ தங்குவேன்‌, பின்‌ நண்பர்‌ விசுவநாதன்‌ அவர்கள்‌ வீட்டில்‌ தங்குவேன்‌, பிறகு நீண்ட நாட்கள்‌ நண்பர்‌ வேதாசலம்‌ அவர்கள்‌ வீட்டில்தான்‌ இங்கு வந்தால்‌ தங்கி, இயக்கக்‌ காரியங்களைக்‌ கவனிப்பேன்‌. அவருடைய வீட்டிலுள்ளவர்கன்‌ மிக அன்போடு நடந்துகொள்வார்கள்‌. நமது இயக்கம்‌ வளர்ச்சியடைய மிகவும்‌ பாடுபட்டார்‌. நமது இயக்கத்‌ தூண்களில்‌ ஒருவர்‌: என்று சொல்லகீகூடியவர்‌ ) மிக நேர்மையானவர்‌ ) சாந்தமான குணமுடையவர்‌. 35 ஆண்டுகளுக்குமேல்‌ அவருடன்‌ பழகியிருக்கிறேன்‌ என்றாலும்‌ அவர்‌ ஒரு முறைகூட கோபமடைந்து நான்‌ பார்த்ததில்லை. திருச்சி மாவட்டம்‌ மட்டுமின்றி தமிழகம்‌ முழுமைக்கும்‌ பணியாற்றியவர்‌. நேற்றுப்‌ பொதுக்கூட்டதீதில்தான்‌ அவர்‌ காலமான செய்தி கிடைத்தது. மிகவும்‌ அதிர்ச்சியுற்றேன்‌. நான்கு, அய்ந்து ஆண்டுகளுக்கு மேலாக உடல்‌ நலமற்றிருநீதார்‌ என்றாலும்‌, இயற்கை எய்‌தும்படியான அளவிற்கு உடல்‌ கோளாறு இல்லை என்றாலும்‌, இருதய நோயால்‌ திடீரென்று இயற்கை எய்திவிட்டார்‌. இயற்கை எய்துவது என்பது எல்லோருக்கும்‌ நேரக்கூடியதேயாகும்‌. அதற்கு நம்மால்‌ என்ன செய்யமுடியும்‌ ? நாம்‌ மூடநம்பிக்கைக்காரரல்லர்‌, அவர்‌ ஆதீமா சாந்தி யடைய வேண்டுமென்று சொல்வதற்கு. இயற்கை எய்துவது என்பது எல்லோருக்கும்‌ நேரக்கூடியதேயாகும்‌. நண்பர்‌ வேதாசலம்‌ அவர்கன்‌ இயற்கை எய்தியதானது நம்‌ சமுதாயத்திற்குப்‌ பெருநஷ்டம்‌. அதனை நாம்‌ உணருகின்றோம்‌ ) அதற்காக வேதனைப்படுகின்றோம்‌. நமது மனம்‌ நிறைந்த அனுதாபத்தை அவர்கள்‌ குடும்பதீதிற்குத்‌ தெரிவிதீதுக்கொள்கிறேன்‌. பெருமைக்குரிய மாண்புமிகு வேதாசலம்‌ அவர்கள்‌ நமது இயக்க வளர்சீசிக்கு மிகவும்‌ பாடுபட்டவர்‌ $ அவர்‌ மறைந்துவிட்டார்‌. அவர்‌ மறைவின்‌ பயனாக நாம்‌ தெரிந்து கொள்ள வேண்டும்‌--பின்பற்ற வேண்டும்‌ என்பதெல்லாம்‌, அவரைப்‌ போல நாமும்‌ பொதுத்‌ தொண்டிற்காக ஏதாவது செய்யவேண்டும்‌--பொதுத்தொண்டு செய்வதுதான்‌ கடமை எனக்‌ கருத வேண்டும்‌ என்பதே, மேல்நாட்டில்‌ பதவியைவிடப்‌ பொதுத்‌ தொண்டைதீதான்‌. மதிக்கின்றார்கள்‌, மனிதன்‌ தனகீகரக வாழ்வது என்றில்லாமல்‌ மனித சமுதாயத்திற்கு என்று வாழ வேண்டும்‌. [தென்னூர்‌ இடுகாட்டில்‌, 11-10-1971-ல்‌ சொற்பொழிவு-* விடுதலை > 14-10-1971) 22. இராஜாஜி நண்பர்‌ இராஜாஜி அவர்கள்‌ முடிவெய்திய நிகழ்சீசி எல்லையற்ற அக்கதீதுகீகுரிய நிகழ்ச்சியாகும்‌. சம்பிரதாயதீதிற்கல்ல ] உண்மையாகவே சொல்லுகிறேன்‌, இராஜாஜி அவர்கள்‌ ஒப்பற்றவர்‌ ; இணையற்றவருமாவார்‌. கொள்கைக்காகவே வாழ்ந்து, கொள்கைக்‌ காகவே தொண்டாற்றி முடிவெய்திய பெரியார்‌ ஆவார்‌, அவரது இழப்பு பரிகாரம்‌ செய்ய முடியசத இழப்பாகும்‌. தமிழ்‌ நாட்டில்‌ ஒப்பிலா மணியாய்‌ வாழ்நீது அரும்பெரும்‌ காரியங்களைச்‌ சாதித்த பெரியார்‌ இராஜாஜி 95ஆம்‌ வயதில்‌ முடிவெய்தி மறைந்துவிட்டார்‌ அவரது பெருமைக்கு ஒர்‌ எடுத்துக்காட்டு தெரிவிக்கவேண்டுமானால்‌, இராஜாஜி இல்லாது இருந்தால்‌ *மகாதீமா காந்தியே இருந்திருக்கமாட்டார்‌, அதுமாத்திரமல்ல $ இந்திய தேசிய காங்கிரசே இருந்திருக்க மாட்டாது. தமிழ்‌ நாட்டில்‌ பார்ப்பனருக்கு எதிராகத்‌ தோன்றிய ஓரீ எரிமலையை, மகாதீம்‌ர காந்தி என்னும்‌ ஒரு புயல்‌ மழையைக்கொண்டு தான்‌அவிதீது, பார்ப்பனரை இருக்கச்‌ செய்தார்‌. இவை இன்றைக்கு அதாவது, சுமார்‌ 40 ஆண்டுகளுக்கு உட்பட்ட மக்களுக்குதீ தெரியாத சேதியாகும்‌. இராஜாஜி அவர்களால்தான்‌ திராவிட நாட்டில்‌ சமபந்தி போஜனம்‌ 1686—244 www.thamizham.net - Free E book No 3046 1942 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌ என்பதும்‌, அதைவிடதீ தீவிரமான சரதிபேதம்‌ என்பதே இல்லாமல்‌ யார்‌ வீட்டிலும்‌ யாரும்‌ உணவு அருந்தலாம்‌ என்கிற தன்மையும்‌ ஏற்பட்டது. நான்‌ அறிய இராஜாஜி அவர்கள்‌. 1910-லேயே பார்ப்பனரல்லாத மக்களுடன்‌ சமபந்தி போஜனம்‌ செய்வார்‌) 1915-ல்‌ பார்ப்பண: ரல்லாத மகீகன்‌ வீட்டில்‌ உணவு அருந்துவார்‌. இது அவருக்கு மாத்திரம்‌ ஏற்படுத்திக்‌ கொண்ட சாதனை என்றாலும்‌, காங்கிரசிலேயே எல்லாப்‌ பார்ப்பனர்களும்‌ சமபந்தி போஜனம்‌ அருந்தும்படி செய்தவர்‌ இராஜாஜி அவர்களே ஆவார்‌, காந்தியாருக்கும்கூட சமபந்தி போஜனதீதில்‌ நம்பிம்கை இல்லாத காலத்திலேயே, யார்‌ வீட்டிலும்‌ யாருடனும்‌ இருந்து உணவு கொள்ளும்‌ தன்மையை ஏற்படுத்தினார்‌. காங்கிரசில்‌ பெரிய தீவிர தேசபகீதர்‌, மகா தியாகி என்று செல்லப்பட்ட வ. வே. சுப்ரமணிய அய்யர்‌ என்கிற (போலி) தேசபக்தர்‌ வருணாசிரமப்‌ பிரச்சாரம்‌ செய்துகொண் டிருந்த காலத்தில்‌, காங்கிரசில்‌ தான்‌ மாத்திரம்‌ அல்லாமல்‌ அனேக பார்ப்பனரையும்‌, பார்ப்பன இளைஞரையும்‌ யாருடனும்‌ யார்‌ வீட்டிலும்‌ உணவு அருந்தச்‌ செய்தார்‌, இராஜாஜி. எது எப்படி இருந்தாலும்‌, சமுதாயத்‌ துறையில்‌, இம்‌ மாபெரும்‌ சீர்திருத்தம்‌ செய்த பெருமை இராஜாஜிக்குதீதான்‌ உண்டு அதுமாதீதிரம்‌ அல்ல, கலப்புத்‌ திருமணம்‌ என்னும்‌ தன்மையைதீி தணிந்து ஆதரித்தவர்‌ இராஜாஜி அவர்களே ஆவார்‌. 1920-ல்‌ என்று கருதுகிறேன்‌ ) அருண்டேல்‌ ருக்குமணி அம்மையார்‌ விவாகதீதைப்‌ பார்ப்பனச்‌ சமுதாயமே கட்டுப்பாடாக எதிர்தீத காலதீதில்‌ இராஜாஜி அவர்கள்‌ அதை ஆதரித்தார்‌) மற்றும்‌, தஃது பெண்ணையே பார்ப்பனரல்லாதவருக்கு மணம்‌ செய்து கொடுத்தார்‌. ஆகவே, சமுதாயத்‌ துறையில்‌ மாபெரும்‌ சீர்திருத்தம்‌ செய்தவர்‌ இராஜாஜியே ஆவார்‌. இந்தக்‌ காரணங்களால்‌ கிரரஜாஜி அவர்கள்‌ சென்னைப்‌ பார்ப்பனர்‌ களான கஸ்தூரி ரங்க அய்யங்கார்‌, சீனிவாச அய்யங்கார்‌, ரெங்கசாமி அய்யங்கார்‌, சதீதியமூர்தீதி அய்யர்‌ முதலிய--பார்ப்பன ஆதிக்கப்‌ பணிக்காகவே வாழ்ந்த பார்ப்பனக்‌ கும்பலுக்கு எதிரியாக இருந்தார்‌. இவ்வளவு என்ன; உற்சாகக்‌ காரணமாகத்‌ தனிப்பட்ட முறையில்‌ சமுதாயதி தொண்டில்‌ கவனம்‌ செலுதீதிக்‌ கொண்டிருந்த என்னை, முழுக்க முழுக்கச்‌ சமுதாயதீ தொண்டனாக ஆக்கிய பெருமை இராஜாஜி அவர்களுக்கே உரியதாகும்‌. என்னை இராஜாஜி அவர்கள்தான்‌ முதலாவதாக கோயமுதீதூர்‌ ஜில்லா காங்கிரஸ்‌: செகரட்டரி ஆக்கினார்‌ ) பிறகு தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டி செகரட்டரி ஆக்கினார்‌ ; பிறகு அவர்தான்‌ என்னை தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டித்‌ தலைவராக ஆக்கினார்‌. என்னிடம்‌ அவர்‌ முழு நம்பிக்கை வைத்து, என்னையே அவர்‌, ¢ நமது தலைவர்‌ நாயக்கர்‌? என்று அழைத்ததோடு, பார்ப்பனரில்‌ வெகுபேரை என்னை ¢ தலைவர்‌? என்று அழைக்கும்படி செய்தார்‌. நாங்கள்‌ நாலைந்து ஆண்டுகள்‌ கிரண்டறக்‌ கலநீத நண்பர்களாக இருந்தோம்‌ $ சகல ரகசியமான காரியங்கள்‌ பற்றிப்பேசி ஒரு கருத்‌ துடையவராக இருந்தோம்‌. என்னைப்‌ பல விஷயங்களில்‌ என்‌ தகுதிக்குமேல்‌ கருதி வந்ததோடு, பிரசீசாரமும்‌ செய்து வந்தார்‌. உதாரணமாக ஒன்று சொல்லுகிறேன்‌. இன்றைய மாஜிகவர்னர்‌ திரு. கே. சந்தானம்‌ அவர்களிடத்தில்‌ என்னைப்பற்றிப்‌ பேசும்போது, ¢ 112, Santhanam ! Don’t think that Naickers life is an ordinary 1311௦1 என்று சொல்லுவார்‌. இன்னும்‌ மற்ற பல பார்ப்பன நண்பர்களுக்கு என்னைப்பற்றிச்‌ சொல்லுவார்‌. இவ்வளவும்‌ ஏன்‌ சொல்லுகிறேன்‌ என்றால்‌--என்‌ கொள்கை, கருதீது, செய்கை முதலியவைகளைக்‌ கூடவே இருந்து அறிந்தவர்‌) அவ்வளவையும்‌ ஏற்றுப்‌ பாராட்டிப்‌ பேசியவர்‌ என்பதைத்‌ தெரிவிப்பதற்காகவே ஆகும்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3046 8-1-1962-ல்‌, சென்னை பெரியார்‌ திடலில்‌ ok No 3046 - பெரியார்‌ ஈ. வெ. ரா. அவர்களின்‌ பின்புறத்‌ தோற்றம்‌ (1962) ட | www.thamizham.net - Free E 5௦0 No 3046 செய்திகள்‌ 1943 இராஜாஜி என்னோடு உள்ளவரை அவர்‌ ஒரு பகுதீதறிவுவாதியாகவே இருந்தார்‌. மற்றும்‌, அவர்‌ பொதுவுடைமைக்‌ கருத்தையும்‌ ஆதரித்தவர்‌. வகீகில்‌ தொழிலிலும்‌, அதிகாரி களிடம்‌ விளக்குகையில்‌, ¢ கோர்ட்டார்‌ அவர்களே ! எனது கட்சிக்காரரை நிரபராதி என்று சொல்ல நான்‌ இங்கு வரவில்லை;$ இவரைக்‌ குற்றவாளி என்று முடிவு செய்ய வேண்டிய அளவுக்குச்‌ சட்டப்படியான ஆதாரம்‌ இல்லை? என்றுதான்‌ சொல்லுவார்‌. காந்தியை அடிக்கடி திணறவைதீது விடுவார்‌, இதனாலேயே காந்தியாரும்‌ இராஜாஜி அவர்களின்‌ ஆமோதிப்பைப்‌ பெற்றே எந்தக்‌ கருதீதையும்‌ வெளியிடுவார்‌ * இந்தி? விஷயத்தில்‌ பிற்காலத்தில்‌ அவருக்கு அது கட்டாயப்படுத்தி தக்கதல்ல என்கின்ற கருத்து பலமாக இருந்தது. மற்றும்‌ இராஜாஜி அவர்களுக்கு ¢ ஸ்தல௬ுய ஆட்சி? என்பது மக்களைக்‌ கெடுதீது விடுகிறது) ஆதலால்‌ தாலுக்கா போர்டு, ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி முதலிய ஸ்தாபனங்கள்‌ தேவை இல்லை என்ற கருத்தைக்‌ கொண்டவர்‌. நம்‌ நாட்டு அரசியல்‌, வகுப்பு உணர்ச்சியை அடிப்படையாகக்‌ கொண்ட அரசியலாக ஆகிவிட்டதால்‌ அரசியல்‌ காரணமாக வருப்புக்களுக்குக்‌ கேடு வரக்கூடாது என்ற கருதீதால்‌- நம்முடைய சில கருதீதுக்கள்‌, காரியங்கள்‌ இராஜாஜி அவர்களது ஆதரவுக்கு உரியதல்லதரக இருக்கலாம்‌ என்றாலும்‌, பொதுவில்‌ இராஜாஜி அவர்களை நாம்‌ இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது, நமக்கும்‌ நாட்டுக்கும்‌ மக்களுக்கும்‌ பரிகாரம்‌ செய்ய முடியாத இழப்பே ஆகும்‌ என்பதைத்‌ தெரிவித்துக்‌ கொள்ளுகிறேன்‌. [8 விடுதலை 2--26-12-1972] 3. பிறந்தநாள்‌ 0ொய்திகள்‌ 1. பொதுத்‌ தொண்டு ல்‌! பொதுதீ தொண்டு; அதாவது உண்மையான பொதுத்‌ தொண்டு தன்னை, தன்னலத்தை அடியோடு மறந்து, தன்னைத்‌ தவிர்தீத மற்ற மனித சமுதாய நலத்திற்‌ கென்றே மனிதன்‌ பொதுத்‌ தொண்டு செய்வது என்பது இயற்கைக்கு மாறுபட்ட காரியமேயாகும்‌. ஜீவன்‌ என்பதே சுயநலம்‌ என்ற ததீ.துவத்தைக்‌ கொண்டதேயாகும்‌. எந்த ஜீவனும்‌ எப்படியாவது தான்‌ வாழவேண்டும்‌ என்ற அடிப்படையில்தான்‌ வாழ்கிறது--ஜீவிக்கிறது என்கின்ற தன்மையில்தான்‌ வாழ்கிறது; அதற்கேற்றபடிதான்‌: நடக்கிறது) கிதற்கு மாறான ஜீவனைக்‌ காண முடியாது. மனித ஜீவனும்‌ இதே ததீதுவதீதிற்கு, நியதிக்கு ஆட்பட்ட ஜீவனேயாகும்‌, மனிதனுக்குப்‌ பொதுத்‌ தொண்டு செய்ய வேண்டுமென்பதற்கு ஒரு அவசியம்‌ வேண்டுமே ! அப்படி என்ன அவசியமிருக்கிறது? பிறந்த மனிதன்‌ வாழவேண்டும்‌. முதலாவதாக உயிர்‌ வாழவேண்டும்‌. இது குழந்தைப்‌ பருவத்திலேயே ஏற்பட்டு விடுகிறது. உயிர்‌ வாழவேண்டுமென்றால்‌ ஜீவிக்க வேண்டும்‌. ஜீவிக்க வேண்டுமென்றால்‌, உணவு கொள்ளவேண்டும்‌. இந்த விளக்கம்‌ குழந்தைகளுக்கு ஏற்படாதுதான்‌. ஆனால்‌, அதற்கு ஆகவே பசி என்கிற உபாதை நோய்‌ (பசி நோய்‌) இயற்கையாகவே ஏற்பட்டு, அழுவது, அலைவது என்கின்ற தன்மை இருந்து வருகின்றது. அறிவு வந்த மனித ஜீவனும்‌ எப்படியாவது உணவு கொள்ள வேண்டும்‌ என்கின்ற ஆசைக்காக, அவசியதீதுக்காகவே வாழ வேண்டியவனாகி விடுகிறான்‌, www.thamizham.net - Free £ book 14௦ 3046 1944 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ பிறகு) உணவு பெற்று திருப்தியடைந்த பிறகு உறகீகதீதிற்குப்‌ பாடுபடுகிறான்‌. பிறகு படிப்படியாக உடை, தங்குமிடம்‌, அதற்குப்‌ பிறகு காம உணர்ச்சிக்குப்‌ பரிகாரம்‌. இவ்வய்நீதோடு மனிதனின்‌ இயற்கைத்‌ தேவை முடிநீதுவிடுகிறது. பிறகு சுற்றுச்‌ சார்பு--* சார்‌ நீததன்‌ வண்ணம்‌ ? (சவகாசம்‌) ஊர்‌ நடப்பு முதலியவை களால்‌ படிப்படியாய்‌ ஆசை, இயற்கையான ஆசை ஏற்படுகிறது. இது கைகூடுவதற்கு என்ன என்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம்‌ செய்யத்‌ துணிந்துவிடுகிறான்‌, இதுவும்‌ மனித இயற்கையாகிவிடுகிறது. இந்த இயற்கை மனிதனுக்குப்‌ பிள்ளை, குட்டி, உடைமைகளை உண்டாக்கி விடுகிறது. இவைகளைக்‌ காப்பாற்றுவதும்‌ இயற்கையேயாகிவிடுகிறது. இவற்றிற்கும்‌ மேலாக மனிதனுக்குக்‌ கவுரவம்‌, பெருமை, புகழ்‌ வேண்டியதாக ஆகிவிடுகிறது. பிறகு அதுவும்‌ இயற்கையாகிவிடுகிறது& இவ்வளவு இயற்கைத்‌ தேவைகளையும்‌ பூரீ தீதி செய்ய மனிதன்‌ என்ன வேண்டு மானாலும்‌ செய்யலாம்‌ ) செய்தாக வேண்டும்‌ என்கின்ற ததீ.துவம்‌ மனிதனுக்குச்‌ சட்டமாய்‌ விளங்குகின்றது. இவற்றிலிருந்து, இந்தச்‌ சட்டத்திற்குப்‌ புறம்பான சமுதாய மனிதன்‌ உலகதீ திலேயே கிடையாது என்பது எனது தாழ்மையான கருதீதுஃ அப்படி யாராவது இருந்தால்‌ அது இயற்கைக்கு விரோதமான தோற்றம்‌ என்றுதான்‌. சொல்லவேண்டும்‌. ஏன்‌ சொல்ல வேண்டுமென்றால்‌, அப்படி இயற்கைக்கு விரோதமாய்‌ இருக்க என்ன அவசியம்‌ என்பதைச்‌ சிந்தித்துப்‌ பார்தீதால்‌, அந்தப்படி இருக்கச்‌ சாதாரண நிலையில்‌ யாரும்‌ இருப்பதாய்க்‌ கராணப்படமாட்டார்கள்‌. மேற்கண்ட மனிதனின்‌ இயற்கைத்‌ தன்மைகளான தேவைகள்‌ பூர்‌ தீதியாக மனிதன்‌. எது வேண்டுமானாலும்‌ செய்து பூர்தீதி செய்துகொள்வது மனித இயற்கை என்று சொல்லப்பட்ட எது வேண்டுமானாலும்‌ என்பதில்‌ அடங்கிய பல காரியங்களில்‌ பொதுத்‌ தொண்டு என்பதும்‌ ஒன்றாகும்‌. அதாவது, கக்கூசு எடுப்பதும்‌ பொதுத்தொண்டேயாகும்‌. ஆனால்‌, எதற்காக அந்தப்‌ பொதுத்தொண்டு செய்யப்படுகிறது என்றால்‌, மேற்கண்ட இயற்கைத்‌ தேவைகள்‌ பூர்தீதி யாவதற்கேதான்‌ என்பது போலவே மனிதன்‌ பொதுத்தொண்டையும்‌ ஒரு சாதனமாகக்‌ கைக்கொள்ளுகிறான்‌. இந்தப்‌ பொ.துதீதொண்டுகளில்‌ தாசிப்‌ பிழைப்பும்‌ ஒரு பொதுத்‌ தொண்டுக்‌ காரியம்தான்‌. வகீகீலும்‌ ஒரு பொதுத்தொண்டுக்காரன்தான்‌. வியாபாரியும்‌ ஒரு பொதுத்தொண்டுக்காரன் தான்‌. அதுபோலவே, அரசியல்‌, சமுதாய இயல்‌, தெய்வீக இயல்‌, பதீதிரிகை இயல்‌, நடிப்பு இயல்‌ முதலிய காரியங்களில்‌ ஈடுபடுபவர்களும்‌ பொதுத்தொண்டுக்‌ காரர்கள்‌ தாம்‌. இவர்கள்‌ எப்படிப்பட்ட பொதுத்தொண்டுக்காரர்கள்‌ என்றால்‌, மேலே காட்டப்‌ பட்ட மனித வாழ்வுக்காகச்‌ செய்யப்படும்‌ இயற்கைக்‌ காரியங்கள்‌. என்பவைகளில்‌, இந்த இயற்‌ கைக்‌ காரியங்களை, தேவைகளைப்‌ பூர்தீதி செய்ய எ.துவேண்டுமானாலும்‌, என்ன வேண்டு மானாலும்‌ செய்யலாம்‌ என்ற சட்டப்படி ஏற்பட்ட பொதுதீ தொண்டர்களேயாவார்கள்‌. இந்த, மேலே காட்டிய தாசி) வக்கீல்‌, வியாபாரி, அரசியல்‌, சமுதாய இயல்‌, தெய்வீக இயல்‌, பதீதிரிகை இயல்‌ முதலிய துறைகளில்‌ ஜீவனம்‌ வைதீதுக்கொண்டு இருப்பவர்களுக்கு ஏற்பட்ட இயற்கையான குணம்‌ என்ன வென்றால்‌, இவர்கள்‌ இத்தனை பேர்களுக்கும்‌, இத்தனை பேர்களிடதீதிலும்‌ உண்மை, ஒழுக்கம்‌, நாணயம்‌, நேர்மை; நன்றி, மானம்‌, ஈனம்‌, தயவுதாட்சண்யம்‌ முதலிய ¢ நற்குணங்கள்‌? என்று சொல்லப்படுகிற எந்தக்‌ குணமுமே இருக்காது; இருக்கமுடியாது; கிருந்தால்‌ அது இயற்கைக்கு விரோதமேயாகும்‌. இது எப்படிப்‌ பார்‌ தீதால்‌ விளங்கும்‌ என்றால்‌, இதில்‌ ஈடுபட்டவர்கள்‌ யார்‌ ₹ இவர்‌ களுக்கு ஜீவனம்‌ என்ன ? இவர்கள்‌ இதற்குமுன்‌ எந்த நிலைமையில்‌ இருந்தவர்கள்‌ ₹ என்ன பரம்பரை 8 வாழ்க்கையில்‌ முதல்‌ முதல்‌ புகும்போது என்ன தொண்டில்‌ இறங்கி www.thamizham.net - Free £ book No 3046 செய்திகள்‌ 1945 னார்கள்‌? பிறகு இதற்கு ஏன்‌ வந்தார்கள்‌. இவர்கள்‌ பொ.துதீதொண்டில்‌ புகும்போது என்ன அந்தஸ்து? என்ன தகுதி? எவ்வளவு செல்வம்‌? அப்போதைய கொள்கை என்ன ¥ எத்தனை மாற்றம்‌ அடைந்தார்கள்‌ 8 அதனால்‌ என்ன அடைந்தார்கள்‌? * பொதுதீ தொண்டின்‌? உண்மையான லட்சியம்‌ ஏதாவது உண்டா ? அப்படியானால்‌, அந்த லட்சியம்‌ என்ன? அந்த லட்சியம்‌ யாருக்காக? எந்த மக்களுக்காக? அதில்‌ உண்மை நேர்மை உண்டா? இப்படிப்பட்ட தொண்டுகளால்‌ இவர்கள்‌ அடைந்த நட்டம்‌ என்ன ₹ இலாபம்‌ என்ன? இவைகளில்‌ எது பெரிது? இவர்களுக்குப்‌ பெண்டுபின்ளைகள்‌ இருக்கின்றனவா? அவர்கள்‌ படிப்பு, வாழ்வு ஆகியவைகளுக்கு இவர்களுக்கு உள்ள சொந்த வசதிவாய்ப்பு என்ன? இவர்களது இன்றைய வாழ்வுக்கு எந்த வழியில்‌ தேடிய, அடைந்த பொருளைக்‌ கொண்டு என்ன செய்யப்பட்டது --என்பது போன்ற பரீட்சைகளை வைத்துப்‌ பார்த்தால்‌ எந்தப்‌ பொதுத்தொண்டனும்‌ மிஞ்சவேமாட்டான்‌. அனேகமாய்‌ எல்லாப்‌ பொதுத்தொண்டனும்‌ கள்னக்கோல்‌, கத்தரிக்கோல்‌ பொதுத்‌ தொண்டர்களைவிடக்‌ கீழ்ப்பட்ட தொண்டர்களேயாவார்கள்‌. பொதுவாகச்‌ சொல்லப்படவேண்டுமானால்‌, நாட்டில்‌ மனித சமுதாயதீதில்‌ இன்று நிலவி வாழ்ந்து வளர்ந்து பெருகிவரும்‌ எல்லாக்‌ கூடா ஒழுக்கங்களுகீகும்‌, பொய்‌, பித்த லாட்டம்‌, நாணயக்‌ குறைவு, துரோகம்‌, சதி, நன்றிகெட்டதனம்‌ முதலான ஈனக்‌ காரியங்‌. களுக்கும்‌ இந்தவகைப்‌ பொதுதீதொண்டே காரணம்‌ என்பேன்‌, பொதுதீதொண்டின்‌ இலட்சணம்‌ இந்த மாதிரியாக அடைந்துவிட்டதாலேயே பொது வாக மனித சமுதாய ஒழுக்கம்‌, நேர்மை, நாணயம்‌ முதலிய தன்மைகள்‌ ஒழிந்து நேர்‌ மாறான தன்மைகள்‌ வளர்ந்துகொண்டே வருகிறது. உதாரணமாக; கடவுன்‌ தன்மை என்பது பொது அயோக்கியத்‌ தன்மைகள்‌ தஞ்ச மடையப்‌ பாதுகாப்பு ஸ்தலமாகிவிட்டது. தண்டனை (ஜெயில்‌) தன்மை--அயோக்கியர்கள்‌, காலிகள்‌ இளைப்பாறி உடலைத்‌ தேற்றிக்கொண்டு திரும்பும்‌ சகவாச ஸ்தலமாகி, சுகாதார ஸ்தாபனமாக ஆகிவிட்டது. கோர்ட்டு, நீதிஸ்தலதீதன்மை--மனிதனை எப்படி எப்படி நேர்மைகீகேடான காரியம்‌ செய்யலாம்‌ 3 செய்துவிட்டு எப்படிதீ தப்பிதீதுக்கொள்ளலாம்‌ என்பதைக்‌ கற்றுக்கெரடுக்கும்‌. கல்லூரியாக ஆகிவிட்டது. பத்திரிகைகள்‌ தன்மை--காலிப்‌ பயல்களையும்‌, அயோக்கியர்களையும்‌, மக்கன்‌ துரோகிகளையும்‌ மடையர்களையும்‌ பெரிய மனிதர்கள்‌, மகான்கள்‌, தேச பகீதர்கள்‌, மேதாவிகள்‌ ஆகீகும்‌ சலவைச்‌ சாலைகளாக ஆகிவிட்டது. ஜனநாயகம்‌ என்பது காலிகள்‌, அயோக்கியர்கள்‌ எப்படியாவது பணம்‌, பதவி சம்பாதிக்கும்‌ ஒழுக்கமற்ற செல்வர்கள்‌, பதவியாளர்கள்‌ ஸ்தாபனமாக ஆகிவிட்டது. பொதுத்தொண்டு போனபோகீகானது இன்று நாட்டுக்கு ஒரு சம்பிரதாயமான தலைவனில்லாமல்‌ போய்விட்டது. முன்பு தலைவர்‌, தலைவர்கள்‌ என்றால்‌ அது தானாகவே மக்கள்‌ உள்ளத்தில்‌ புகுந்து யாரையாவது தலைவர்‌ என்று கருதச்‌ செய்யும்‌. அந்தப்‌ பதவியையும்‌ யாரோ சிலர்‌--வெகு சிலரீ தான்‌ விரும்புவார்கள்‌, அவர்களும்‌ நாடொப்பிய தலைவர்களில்‌ ஒருவராக இருப்பார்‌. மக்களும்‌ தலைவராகக்‌ கருதுவார்கள்‌; மதிப்பார்கள்‌ இப்போது ஒவ்வொருவனும்‌ தனது வாழ்க்கைப்‌ பிழைப்பை மாத்திரம்‌ முன்னிட்டே கவுரவத்தைக்கூடக்‌ கருதாமல்‌ தலைவனாக முயற்சித்து, கூலி ஆட்களைப்‌ பிடிதீது தன்னைத்‌ தலைவனாக ஆக்கச்‌ சொல்லுகிறான்‌ ) செய்துகொள்ளுகிறான்‌. அதற்கேற்ற கீழ்‌ மக்களும்‌ எவ்வளவு கீழானவனையும்‌ சுயநல, பதவி, பணதீதாசைக்காரனையும்‌ தலைவனாகக்‌ கூப்பாடு போடுகிறார்கள்‌. பதீதிரிகைகீகாரர்களும்‌ இந்த இழிதன்மைக்கு முழு முயற்சியோடு ஒதீ.துழைக்கிறார்கள்‌. ஆனதினாலேயே, நாட்டில்‌ உண்மைத்‌ தலைவர்களே இல்லாமல்‌ போய்விட்டார்கள்‌. ‘www.thamizham.net - Free £ book 14௦ 3046 1946 பெரியார்‌ ஈ, வெ. ரா, சிந்தனைகள்‌ நாட்டில்‌ யோக்கியமான, உண்மையான பொதுத்தொண்டு ஸ்தாபனமே இல்லாமற்‌ போய்விட்டது. எந்த ஸ்தாபனமும்‌ யாரோ குறிப்பிட்ட ஒரு சிலர்‌ பிழைக்கவேண்டும்‌ என்பதல்லாமல்‌ நாட்டுப்‌ பொதுமக்கள்‌ நலனுக்கு என்று ஒன்றுகூட ஏற்படவில்லை; Db நாட்டில்‌ ஏற்பட்டதில்லை. இன்றுள்ள பொது ஸ்தாபனங்கள்‌ என்பவைகள்‌ சூதாடுமிடமாகவே ¢ மேஜைக்‌ காசு? வரங்க ஏற்பாடு செய்யப்பட்ட சூதாடுமிடங்கன்‌ போலவே இருந்துவர வேண்டியவைகளாக அமைக்கப்பட்டுவிட்டன. இவை மாத்திரமல்லாமல்‌, இந்நாட்டு மக்கள்‌ நலதீதுக்கு முன்னேற்றத்திற்குமான வாழ்வுக்கு-அறிவு வாழ்வுக்கு ஏற்ற கொள்கைகளோ, லட்சியங்‌ களோ இந்நாட்டில்‌ யாராலும்‌ கையாளப்படுவதில்லை. எவரும்‌ அந்தத்‌ துறையை அணுக பயப்படக்கூடியவர்களாகவே, அதாவது * அதனிடம்‌ அக்கொள்கைகவிடம்‌ சென்றால்‌, அணுகினால்‌ நமது வாழ்வே போய்விடுமே, பிழைக்கவே முடியாதே? என்று பொதுதீ தொண்டு செய்பவர்கள்‌ எல்லாம்‌ பயப்படவேண்டியவர்களாகிவிட்டாரீகள்‌. ஆகவே; இதுவரை பொதுதீதொண்டு என்பது மக்கன்‌ சுயநல வாழ்வுக்காக இநீ நாட்டில்‌ இருந்துவரும்‌ பல தொழில்கள்‌, மார்க்கங்கள்‌ என்பவைபோலவே பிழைப்பு மார்க்கம்தான்‌ என்றும்‌ இதற்கு எந்தப்‌ பொதுத்தொண்டரும்‌ விலக்கு இல்லை என்றும்‌ ஏதோ ஒரு அளவுக்கு என்‌ 83 ஆண்டு அனுபவத்தைக்கொண்டு விளக்கினேன்‌. அதோடு கூடவே, இதற்கு மாறாக பொதுதீதொண்டு இருக்குமானால்‌ அது இயற்கைக்கு மாறுபட்டது என்றும்‌ கூறினேன்‌. இந்தக்‌ கருதீது நான்‌ வெகுநாளாகசி சொல்லிக்கொண்டு வரப்பட்ட கருதீதே ஒழிய இன்று புதிதாகச்‌ சொல்லப்படுவதல்லஃ மற்றும்‌, உண்மையான பொதுதீதொண்டு செய்ய மக்களில்‌ ஆன்‌ கிடைப்பதும்‌ மிகக்‌ கஷ்டம்‌ ) மிகமிகக்‌ கஷ்டம்‌ என்றே சொல்லுவேன்‌. யாராவது இருப்பார்களேயானால்‌, அப்படிப்பட்டவர்‌ மனிதனின்‌ இயற்கை அமைப்புக்கு மாறுபட்டவர்களாகதீதான்‌ இருக்க முடியும்‌, அவன்‌ எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்‌ என்றால்‌, முதலாவது, பொதுத்தொண்டனுக்குச்‌ சோற்றுக்கு, குடும்ப வாழ்க்கைக்கு வகைதேட வேண்டிய அவசியமில்லாத வசதி இருக்கவேண்டும்‌. வசதி இல்லாவிட்டாலும்‌, பொதுத்ிதொண்டையே கொண்டு பிழைக்ீகவேண்டிய அவசியமில்லாத ஒரு மார்க்கமாவது இருக்கவேண்டும்‌. தனக்கு மாதீதிரமல்லரமல்‌ தன்னால்‌ போஷணை செய்யவேண்டிய, பாதுகாக்கவேண்டிய நபர்கள்‌ பளுவுகள்‌ இருக்கவேகூடாது தன்னால்‌ பாதுகாக்க, பெருக்கவேண்டிய பெரிய தொழிலில்‌ பெரிய சொந்த சொத்தும்‌ இருக்கக்கூடாது. இருந்தால்‌, எதிரிகளுக்குப்‌ பயந்து இலட்சியதீதை விட்டுக்கொடுக்க நேரும்‌, மனைவி, பின்ளைகுட்டிகள்‌ இருக்கக்கூடாது ) இருக்கவே கூடாது. * காணப்படும்‌ பொருள்களில்‌ உயிர்‌ பிரியமாம்‌. உயிரினும்‌ மக்கள்‌ பிரியமாம்‌. இவற்றைப்‌ பாதுகாக்க எ.துவும்‌ செய்யலாம்‌ ?--ஆய்ந்த பழமொழி. ஏனெனில்‌, அவற்றைப்‌ பாதுகாக்க வேண்டுமே, வளர்க்கவேண்டுமே, படிக்க வைக்க வேண்டுமே, உத்தியோகம்‌ தேடிக்கொடுக்க வேண்டுமே என்கிற எண்ணத்தினால்‌ எப்படிப்‌ பட்டவனும்‌ பொதுத்தொண்டுக்கு அயோக்கியனாகியேவிடுவான்‌. பொ.துத்தொண்டன்‌ அல்லாத; சுயநலத்‌ தொண்டனான மனிதன்‌ எவனும்‌ பின்ளைகுட்டிகள்‌ இருந்தால்‌ சுயநல வாழ்விலேயே, அவனுக்கு எவ்வளவு வசதி இருந்தாலும்‌ அயோக்கியனாகிவிடுகிறான்‌. அப்படி இருக்கும்போது, வசதி இல்லாதவன்‌ அவற்றின்‌ (பின்ளைகுட்டிகள்‌) வாழ்வுக்கு, வளர்ச்சிக்கு அயோக்கியத்தனம்‌ செய்யமுடியாமல்‌ எவனாலும்‌ இருக்கவே முடியாது. www.thamizham.net - Free £ book No 3046 செய்திகள்‌ 1047 பொதுத்‌ தொண்டுப்‌ பணியில்‌ இருந்து தன்‌ வயிற்றுக்கு-வாழ்வுக்கு மாத்திரம்‌ வகை செய்து கொள்பவனையே கூட இரண்டாந்தரம்‌, விலக்கு அளிக்கப்படவேண்டிய தொண்டன்‌ என்று தான்‌ சொல்லுவேன்‌. எந்தப்‌ பொதுத்‌ தொண்டனுக்ீகாவது மனைவி இருக்கிறது; மக்கள்‌ இருக்கிறார்கள்‌ என்றால்‌ அவர்களுக்கும்‌ குடும்பத்தில்‌ வசதி இருக்கவேண்டும்‌. அல்லது, அவர்களும்‌ உணவு உடைதவிர மற்றெதையும்‌ கருதாதப்‌ பொதுத்தொண்டர்களாக இருக்கவேண்டும்‌. பொதுத்‌ தொண்டு ஊதியதிதால்‌ வாழ்கிறவர்கள்‌, அவர்கள்‌ குடும்பங்கள்‌, மக்கள்‌ சராசரி வாழ்க்கைதீ தரதீதுக்குமேல்‌ வாழக்கூடாது ) வாழவே கூடாது. வாழவேண்டிவநீதால்‌, வாழ்நீதுகொள்‌. ஆனால்‌ ¢ நான்‌ பொதுத்தொண்டன்‌ * தியாகி? கஷ்ட நஷ்டப்பட்டவன்‌ 8 என்று சொல்லாதே. சொல்லுவதற்கு வெட்கப்படு. உன்‌ மனதிலும்‌ நீ நினைதீதுக்கொள்ளாதே. அப்படி நினைப்பரயேயானால்‌, சொல்லு வாயேயானால்‌--நீ மக்களை ஏமாற்றி வெற்றிபெற்றுவிட்டதாகக்‌ கருதிக்கொண்டிருப்பவன்‌ என்றுதான்‌ சொல்லவேண்டும்‌. மற்றும்‌, இதை ஏன்‌ சொல்லுகிறேன்‌ என்றால்‌, நீ பொதுத்ிதொண்டன்‌ ஆகாமல்‌ சுயநலத்தொண்டனாக ஆகி, உனக்கென்றே நீ பாடுபடுபவனாக ஆகி இருந்தால்‌, இன்று உன்‌ நிலை எப்படியாகி இருக்கும்‌ ₹ உன்‌ தரம்‌, அந்தஸ்து என்ன ஆகியிருக்கும்‌ என்பதை உன்‌ தரதீதைக்கொண்டு உண்மையாய்‌ நினைதீதுப்‌ பார்தீது, உன்‌ பொதுத்தொண்டு (வேஷம்‌) ஆனது உன்னைத்‌ தியாகம்‌ செய்யச்‌ செய்ததா, அல்லது உன்‌ தகுதிக்கு மேற்பட்ட செல்வத்தையும்‌ வாழ்க்கை வசதியையும்‌ அந்தஸ்தையும்‌ தேடிக்கொள்ளச்‌ செய்ததா? என்று எண்ணிப்‌ பார்‌. இந்த முறையில்‌ எண்ணிப்‌ பார்தீதால்‌, நாட்டில்‌ எவனாவது பொதுத்தொண்டன்‌, தன்னலத்தை வெறுதீதவன்‌, தியாகி என்பதாக எங்காவது இருக்கின்றானா என்பது தெரியும்‌. நான்‌ வெகு பொதுத்‌ தொண்டர்களோடு பழகியிருந்த பழக்கத்தையும்‌, வெகு பேருக்குதி தலைவனாக இருந்து அவர்கள்‌ நடத்தையையும்‌ அவர்களால்‌ அடைந்த பலனையும்‌ அவர்களது போக்கையும்‌, அவர்கள்‌ எதிர்ப்பையும்‌, அவர்கள்‌ இன்று எதிர்‌ பார்ப்பதையும்‌ இலட்சியத்தையும்‌ உணர்ந்தே இதைச்‌ சொல்லுகிறேன்‌. எனது பொதுத்‌ தொண்டு வாழ்விலே நான்‌ நெருங்கி உண்மையாகப்‌ பழகிய தோழர்கள்‌ இராஜாஜி, கண்ணப்பர்‌, இராமநாதன்‌, கே. ஏ. பி. விஸ்வநாதன்‌, பொன்னம்பலம்‌, அண்ணாதுரை, சவுந்தரபாண்டியன்‌, பி. பாலசுப்பிரமணியம்‌, எஸ்‌. குருசாமி-முதலியவர்களுடைய பொதுதீதொண்டு தன்மையை அனுபவித்தும்‌, உணர்ந்துமே எழுதுகிறேன்‌. மற்றும்‌, இவர்கன்‌ எல்லாம்‌ எனக்கு ஆதரவாக, நண்பர்களாக இருந்த தாலேயும்‌, இவர்களுக்கு நான்‌ ¢ தலைவனாக? அவர்களாலேயே கருதப்பட்டதினாலேயும்‌ நானும்‌ இவர்களைக்‌ குறிப்பிடுகிறேன்‌. இதிலிருந்து பொதுமக்கள்‌ என்ன தெரிந்துகொள்ள வேண்டுமென்று ஆசைப்‌ படுகிறேன்‌ என்றால்‌; பொதுத்‌ தொண்டு என்பதாக ஒன்று, ஒரு தொண்டு இல்லை$ பொதுவாக இல்லவே இல்லை. எவன்‌ அந்தப்‌ பெயரால்‌ தொண்டு செய்வதாகக்‌ காணப்பட்டாலும்‌ சுயநலதீதுக்‌ காகதீ தெரிந்தெடுக்கும்‌ தொண்டுகளில்‌ (பொதுத்‌ தொண்டு என்பது) அது ஒன்று என்றுதான்‌ கொள்ளவேண்டும்‌. சிலருக்குத்‌ துவக்கத்தில்‌ சுயநலம்‌ கருதாமல்‌ பொதுத்‌ தொண்டுக்கு வர: எண்ணமேற்பட்டிருக்கலாம்‌. பெண்டு பின்ளை ஏற்பட்டால்‌ எவனும்‌ சுயநலப்‌ புலிதான்‌. என்னைப்‌ பற்றி நீங்கள்‌ ¢ நீயும்‌ அப்படிதீதானே i என்று கேட்கலாம்‌. ஆம்‌; நானும்‌ அப்படித்தான்‌. என்‌ தொண்டும்‌ உண்மையில்‌ சுயநலத்‌ தொண்டுதான்‌, என்ன சுயநலம்‌ § www.thamizham.net - Free £ book No 3046 1948 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌ அவரவர்‌ சொந்தப்‌ பிள்ளைகுட்டி, மனைவி வாழ்க்கை சுயநலம்‌ அல்லாமல்‌, எனக்கு ஒரு திருப்தியையும்‌ இன்பத்தையும்‌ கொடுக்கதி தக்கதும்‌, கம்பீரத்தோடு நானே பெருமைப்‌ படதீதக்கதுமான நலத்தை அளிக்கிறது. அவற்றை நானும்‌ அனுபவிக்கிறேன்‌. இதுதான்‌ என்‌ சுயநலம்‌. செல்வத்தைப்‌ பற்றியும்‌, மற்றவர்களையெல்லாம்‌ விட எனக்குப்‌ பேராசையுண்டு: மற்ற--மேற்கண்ட தோழர்களைவிடச்‌ செல்வதீதில்‌ நான்‌ பொதுத்‌ தொண்டின்‌ பேரால்‌ அதிகமான பணம்‌, சொதீது சம்பாதித்தவன்‌ ஆவேன்‌. எனது முயற்சியில்‌, தொண்டின்‌: சரிபகுதிப்‌ பாகம்‌ பணம்‌ சேர்ப்பதிலே செலவழிக்கிறேன்‌. சிறு வயதுமுதலே வாழ்க்கையின்‌ இலட்சணம்‌ பணம்‌ என்றே பழக்கப்பட்டவன்‌ நான்‌. இப்படிப்பட்ட நான்‌, 6 பொதுத்‌ தொண்டனாக ஆனபின்பு உண்மையான பொதுத்‌ தொண்டுக்கு என்றே சற்றேறக்குறைய 15 இலட்ச ரூபாய்‌ மதிப்பிடதீதக்க பொதுச்‌ செல்வம்‌ சேமிதீது இருக்கிறேன்‌. எல்லோருக்கும்‌ தெரியும்படியாகவே சம்பாதித்தே சேர்தீ திருக்கிறேன்‌. இதில்‌ என்னுடைய சொந்தச்‌ சொதீது, அதாவது எனக்கு உரிமையான என்‌ சொத்துக்களை விற்று பொதுநலனுகீகு உதவியவகையில்‌ பெரும்பாகம்‌ கூடச்‌ சேர்க்கப்‌ பட்டதால்‌ இந்த மதிப்பு ஏற்பட்டதென்றே சொல்லுவேன்‌. (எனதல்லாத) மற்றதெல்லாம்‌ பொதுமக்கவிடம்‌ இருந்து மாநாடு, கூட்டதீதுக்கு-அழைப்புக்குச்‌ செல்லுதல்‌, கொள்கைப்‌ புதீதகம்‌ விற்றல்‌, கழகதீதிற்கு நன்கொடை என்னும்‌ பேரால்‌ பெற்ற, அவிககப்பட்ட-வசூல்‌ செய்யப்பட்ட வகையிலும்‌ அவற்றை நானும்‌ பெருக்கியவகையிலும்‌ சொதீதுக்களுக்குப்‌ பொதுமதிப்பு ஏறியவகையிலும்‌ சேர்க்கப்பட்ட செல்வம்‌, சொதீதுக்களெல்லாம்‌ இந்த சுமார்‌: பதினைந்து கலட்சரூபாய்‌ மதிக்ககீகூடிய சொதீதாகும்‌. இந்தச்‌ சொதீதிலும்‌ என்‌ இஷ்டப்படி-வேறுயாரும்‌ கேள்வி கேட்கமுடியாதபடி, யாருக்கும்‌ கணக்குக்‌ காட்டவேண்டிய அவசியமில்லாத சொதீதாக; ஒரு நல்லபாகம்‌ பொதுதி தொண்டுக்கு இருக்கிறது என்னலாம்‌. இதை ஏன்‌ சொல்கிறேன்‌ என்றால்‌, எனக்கு இவ்வனவு செல்வ வசதி இருந்தும்‌ எனது வாழ்வானது மக்களின்‌ சராசரி வாழ்வுதான்‌. எனகீகு உணவுச்‌ செலவு மாதம்‌ ரூ. 50-க்குள்‌: தான்‌ ஆகும்‌. எனது துணிமணி செலவு ஆண்டுக்கு ரூ. 50-கீகுள்தான்‌ ஆகும்‌. அதிலும்‌ பெரும்பகுதி ஓசியில்‌ நடக்கும்‌. இதற்குச்‌ செலவு செய்யவேண்டிய அவசியமும்‌ எனக்குக்‌ கிடையாது: (எதனால்‌) பின்ளைகுட்டி கிடையாது. மனைவி உண்டு என்றாலும்‌ அவர்கள்‌ மாதம்‌ ரூ. 200 போல்‌ சம்பளம்‌ கொடுதீது வாங்கக்கூடிய வேலையை இயகீகதிதிற்காக இந்த 5 ஆண்டுகளாகச்‌ செய்துவந்ததோடு, அதற்கு முன்பாகப்‌ பதினைந்து ஆண்டாக பல ஆயிரக்கணக்கில்‌ புத்தக விற்பனை மூலம்‌ கழகதீதுக்குப்‌ பணவருவாயும்‌ அவர்களால்‌ ஏற்பட்டது என்று சொல்லுவேன்‌, அந்த அம்மையாருக்கும்‌ உணவுச்‌ செலவு மாதம்‌ 50 ரூ. உடை செலவு வருஷம்‌ 150 ரூபாய்கீகு உள்ளாகதீதான்‌ செலவாகும்‌. எனது பிரயாணம்‌ சிம்ப்சன்‌ கம்பெனியின்‌ பங்காளித்‌ தோழர்‌ ஆரோக்கியசாமி அவர்கள்‌ சொன்னதுபோல்‌, ஒரு லாரிக்குச்‌ சமமான--சாமான்‌ ஏற்றதீதக்க மோட்டார்‌ வண்டியில்தான்‌ | பிரயாணம்‌ முக்கால்‌ பாகம்‌ இரவில்‌. மாததீதில்‌ 20 நான்போல சராசரி சுற்றுப்‌ பிரயாணம்‌. சதா கழகதீதுக்குக்‌ கட்டட வேலை. கழகச்‌ செல்வத்தைப்‌ பெருக்கும்‌ கணக்கு வேலை. இது அதிசயமான வேலை. எந்தவிதக்‌ கணக்கும்‌ வைக்காமல்‌ சதா கணக்குப்‌ போட்டுப்‌ பார்க்கும்‌ வேலை! எல்லாம்‌ பெரிதும்‌ டைரி குறிப்புதீதான்‌. சில பொறாமைக்ீகாரர்கள்‌, ஏமாற்றமடைந்து வெந்து புழுங்கிக்கொண்டிருப்பவர்கள்‌ ஆகிய கூட்டத்தார்‌ தவிர * எதிரிகள்‌? என்று கருதப்பட்டவர்கள்‌ முதல்‌ எந்த மனிதரும்‌ நம்மைக்‌ கண்டவுடன்‌ நான்‌ வெட்கப்படதீதக்கபடி என்னைப்‌ “புகழ்வதும்‌? *போற்றுவதும்‌? ¢ அன்பு காட்டுவத?மான தன்மையை இடைவிடாமல்‌ அனுபவிக்கிறேன்‌. www.thamizham.net - Free £ book No 3046 செய்திகள்‌. 1949 இவை எல்லாம்‌ எனக்குச்‌ சுயநலமில்லாமல்‌ வேறு என்ன பொதுநலம்‌ என்று சொல்ல முடியும்‌ ¥ எனக்கு ஏதாவது கவலை உண்டு என்றால்‌ அது கழகச்‌ சொதீதுக்களையும்‌, மற்றும்‌ பொ.துநலதீதுக்காகவே அளிக்கப்பட்ட பொருள்கள்‌, சொத்துக்கள்‌ ஆகியவை களைப்‌ பாதுகாத்து, அதன்‌ வருவாய்களைக்‌ கழக லட்சியங்களுக்கும்‌ அனாதியாய்ப்‌ பராமரிப்பு கில்லாத மக்களுக்கும்‌, அவர்கள்‌ நல்வாழ்வுக்கும்‌ வகைதரப்‌ பயன்படும்படியாய்ச்‌ செலவு செய்யச்‌ செய்வது எப்படி என்கிற கவலைதான்‌. மற்றொரு கவலை என்னவென்றால்‌, இனியும்‌ ஒரு பத்து ஆண்டுகளுகீகாவது காமராசர்‌ ஆட்சி நீடித்து நிலைதீது கிருக்குமானால்‌ சுயமரியாதை இயக்கவேலை பூர்தீதி யாகாவிட்டாலும்‌ திராவிடர்‌ கழக இலட்சிய வேலை பெரும்‌ அளவுக்குப்‌ பூர்தீதியாகுமே என்கின்ற கவலைதான்‌. மேலால்‌, ஒரு விஷயத்தைக்‌ குறிப்பிட்டுவிட்டு இதை முடிக்கிறேன்‌. அதாவது, எனது ஒவ்வொரு பிறநீதநான்‌ விழாவிலும்‌ அடுத்த ஆண்டு முடிவுக்குள்‌ நம்‌ கழகம்‌ செய்யவேண்டிய காரியம்‌ என்ன என்று வேலைதீ திட்டம்‌ தெரிவிப்பது வழக்கம்‌, சென்றசில பிறந்தநான்‌ விழாக்களில்‌ £ அடுத்த ஆண்டு? வேலைத்‌ திட்டம்‌ தெரிவித்தேன்‌ என்றாலும்‌ அந்த ஆண்டுகளின்‌ வேலைத்‌ திட்டங்களை காமராசர்‌ ஆட்சி எதிர்ப்புக்களை முறியடிக்கின்ற வேலைகளுக்கே பெரும்பகுதி முயற்சியும்‌ நேரமும்‌ செலவழிக்கப்பட்டுச்‌ சரியாக வேலைத்‌ திட்டங்கள்‌ கவனிக்கப்படவில்லை என்பதை நான்‌ ஒப்புக்கொள்ளுகிறேன்‌. அதற்குச்‌ சமாதானம்‌ என்னவென்றால்‌, காமராசர்‌ ஆட்சி எதிர்ப்புகனை முறியடித்து, மறுபடியும்‌ அவர்‌ ஆட்சி வரும்படி செய்வதும்‌ வேலைத்‌ திட்ட நிறைவேற்றுவேலை என்று கருதவேண்டியதாயிற்று, இதில்‌ ளவு வெற்றி பெற்றோம்‌ என்றாலும்‌ முழுவெற்றி பெறவில்லை. ஓரீ அளவு வெற்றி என்னவென்றால்‌, எலகீஷனில்‌ ஜெயித்த ஒருவன்‌ ¢ நான்‌: ஒரு அளவுக்குத்தான்‌ வெற்றிபெற்றேனேயொழிய முழுவெற்றி பெறவில்லை. முழுவெற்றி பெற்றேன்‌ என்று எப்போது சொல்லலாம்‌ என்றால்‌, எதிரியை டெபாசிட்‌ கிடைக்காமல்‌ செய்திருந்தால்‌ தான்‌ முழுவெற்றி. இது சாதாரணமாய்க்‌ கிடைக்கக்கூடிய வெற்றிதான்‌? என்று ஒருவன்‌ சொல்லுவது போன்றே, நானும்‌ முழுவெற்றி கிடைக்கவில்லை என்கின்றேன்‌. அதுபோகட்டும்‌ )$ வரப்போகிற ஆண்டுக்கு வேலைத்‌ திட்டமாக :— (1) பார்ப்பனப்‌ பத்திரிகைகளின்‌ ஆணவமும்‌ ஆதிக்கமும்‌ ஒழிக்கப்படவேண்டும்‌ ; குறைக்கப்படவாவது வேண்டும்‌. (23) சினிமா மோகம்‌, வளர்சீசி ஒழிக்கப்படவேண்டும்‌. (9) கோயில்களில்‌ சாதி ஆதிக்கம்‌ ஒழிக்கப்படவேண்டும்‌. கழகதீதிற்கு 25,000 மெம்பர்களுக்குக்‌ குறையாமல்‌ சேர்க்கப்படவேண்டும்‌, கழகதீ திற்குக்‌ குறைந்தது 500-க்குக்‌ குறையாமல்‌ கிளைக்‌ கழகங்கள்‌ இருக்கச்‌ செய்யவேண்டும்‌. கமிட்டிகள்‌, .மதீதியக்‌ கமிட்டி, மாவட்டக்‌ கமிட்டிகள்‌ அமைக்கப்பட்டு மற்ற கமிட்டிகள்‌: பு.துப்பிக்கப்படவேண்டும்‌. கழகப்‌ புதீதகங்கள்‌ ரூ. 25,000-க்குகீ குறையாமல்‌ விற்கப்பட வேண்டும்‌. பிரசீசாரங்களுக்கு ஒழுங்குமுறை, கட்டுப்பாடு ஏற்படுத்தவேண்டும்‌, கமிட்டிக்கு மேலும்‌ கட்டுத்‌ திட்டங்கள்‌ ஏற்படுத்தப்படவேண்டும்‌. இவைகளை இந்த ஆண்டு வேலைத்‌ திட்டங்களாகக்‌ கொள்ளவேண்டும்‌ என்று தெரிவிதீதுக்கொள்ளுகிறேன்‌. [பிறந்த நாள்‌ । விழா மலர்‌ 84—17-9-1962) 1686—245 www.thamizham.net - Free E book No 3046 1950 2. சதியை முறியடிப்போம்‌ சுமார்‌ 10, 15 ஆண்டுகளாக எனது பிறந்தநாள்‌ பாராட்டுக்கூட்டம்‌ (விழா) என்பதில்‌ நான்‌ பாராட்டுதலுக்கு நன்றி செலுத்தும்போது, அடுத்த ஆண்டு வேலைத்‌ திட்டம்‌ என்ப தாக ஏதாவது ஒரு திட்டத்தை வெளியிடுவது வழக்கமாக இருந்துவருகிறது. அப்படி வெளியிடுவதில்‌ நான்‌ பெரிதும்‌ சமுதாய சம்பந்தமான குறைபாடுகளை, மதசம்பந்தமான மூட, காட்டுமிராண்டித்தனமான கருதீ.து, செய்கை ஆகியவைகளைப்‌ போகீகுவதற்கு ஏற்றதான திட்டங்களையே வேலைத்‌ திட்டமாகச்‌ சொல்லி (வெளியிட்டு) வந்திருக்கிறேன்‌. அப்படிச்‌ சொல்லிவருவதில்‌ சொல்லுவதற்கேற்ப ஒரு அளவுக்கு அது நிறைவேறும்வண்ணம்‌ கிளர்ச்சி3யா, முயற்சியோ கழகதீதின்மூலம்‌ செய்தும்‌ வந்திருக்‌ கிறேன்‌. ஆனால்‌ அவை எல்லாம்‌ நிறைவேற்றம்‌ அடைந்தது என்று சொல்லுவதற்கு இல்லாவிட்டாலும்‌, ஏதோ ஒரு சிறு அளவுக்காவது வெற்றியும்‌ வெற்றிமுகம்‌ ஏற்பட்டு வருவதுடன்‌, மக்களிடையில்‌ -அதீ திட்டத்தின்‌ அவசியம்பற்றிய உணர்ச்சி வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறதை நான்‌ உண்மையாகவே உணருகிறேன்‌. இதில்‌ குறிப்பிடதீதகீக விஷயம்‌ என்னவென்றால்‌, அதீ திட்டங்கள்‌ எவ்வளவு புரட்சி கரமானதாக இருந்தாலும்‌ அவற்றில்‌ எதையும்‌ வரயளவில்கூட மறுகீகும்படியான எதிர்ப்புக்‌ காரியங்களை இதுவரை நான்‌ எந்தக்‌ கூட்டதீதாராலும்‌ எந்தத்‌ துறையிலாவதும்‌ காணவே இல்லை. பொதுவாக, பார்ப்பனர்களுடையவும்‌ மதஉணர்சீசியாளருடையவும்‌ வெறுப்பைப்‌ பெற்று வந்திருக்கிறேன்‌ என்பதை நான்‌ மறுக்கவில்லை. இந்த வெறுப்புதீதன்மை எனது திட்டங்களுக்குப்‌ பாமர மக்களாலும்கூட ஏற்படுவது|என்பது அதிசயமாகாது. ஏனெனில்‌, நம்‌ மக்கள்‌ 100-க்கு 90 பேர்‌ எழுதீது வாசனை அற்றவர்கள்‌. படித்த மகீகவில்‌ 100-கீகு 99 பேர்‌ மூடநம்பிக்கையில்‌ மூழ்கிப்‌ பேராசை கொண்டவர்கள்‌, அப்படிப்பட்டவர்களுக்கு நமது திட்டங்கன்‌ அவர்களுடைய சுயநலதீதிற்குக்‌ கேடு ஏற்பட்டதாகவே கருதி, நம்மீது வெறுப்புக்கொண்டுதான்‌ வந்திருக்கிறார்கள்‌. இந்த வெறுப்புக்களை நான்‌ குழந்தைகள்‌ மருந்து சாப்பிட, தங்கள்‌ எதிர்ப்பைக்‌ காட்டுவதுபோன்றது என்று கருதி * ஏதிர்ப்பை?--வெறுப்பை இலட்சியம்‌ செய்யாமல்‌ தொண்டாற்றியே வந்திருக்கிறேன்‌. அதி தொண்டுகள்‌ அடியோடு வீணாகிவிட்டன என்று சொல்லமுடியாமல்‌ நாடும்‌, கொடுமைக்கும்‌ மடமைக்கும்‌ ஆளான சமுதாயமும்‌, நல்ல அளவுக்கு முன்னேறியே வருகிறதைப்‌ பார்க்கின்றேன்‌. இதற்கு எடுத்துக்காட்டு என்னவென்றால்‌, நாடு, சமுதாயம்‌, முன்னேற்றதீதினால்‌ இன்று எந்தச்‌ சமுதாயத்திற்கு ¢ கேடு? நெருங்கி வருகிறதோ அந்தச்‌ சமுதாயம்‌ தங்களது கடைசி ஆயுதத்தை இன்று பயன்படுத்த முன்வந்து கிருப்பதே போதுமான தாகும்‌. சாதாரணமாகச்‌ சொல்லுவதானாலும்‌ கடவுள்‌, மதம்‌, சாதி என்கின்றதான மாயப்‌ பேய்கள்‌ இன்று செத்துப்‌ பிணங்களாகிவிட்டன என்றே சொல்லலாம்‌. இவற்றில்‌ ஈடுபட்ட வர்கள்‌, இவற்றால்‌ பயனடைந்தவர்கள்‌ இப்‌ பிணங்களுக்குச்‌ சமாதி கட்டும்‌ வேலையில்தான்‌ இன்று ஈடுபட்டிருக்கிறார்களே ஒழிய, கொஞ்சமாவது உயிர்‌ இருக்கிறதென்று கருதி, யாரும்‌ பிழைக்கவைக்க முயற்சிக்கவில்லை என்றே எனக்குத்‌ தோன்றுகிறது. என்றாலும்‌ கூட, இந்தச்‌ சுயநல-மவுடகக்‌ கும்பல்கள்‌ மக்களை, சமாதியைக்‌ காட்டி ஏமாற்றிப்‌ பிழைப்‌ பதற்கில்லாமல்‌, மேலும்‌ சில வேலைசெய்யவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்‌: பதை நான்‌ மறைக்கவில்லை. ஏனென்றால்‌, மக்களின்‌ மடமை அவ்வளவு முதிர்ந்ததாக இருக்கிறபடியாலும்‌ எ திரிகள்‌ கடைசி முயற்சி செய்கிறபடியாலும்‌ நமக்கு இப்போது வேலை இல்லை என்று சொல்லு www.thamizham.net - Free £ book 14௦ 3046 செய்திகள்‌ 1951 வதற்கு இல்லை. மற்றும்‌ நமக்கு இன்று மற்றொரு புதிய தொல்லை ஏற்பட்டிருக்கிறது. அது என்ன தொல்லை என்றால்‌, இதுவரை நாம்‌ பார்ப்பனர்‌ தொல்லைகீகுப்‌ பரிகாரம்‌ தேடும்‌ பணியில்‌ முனைந்து இருந்தோம்‌. இப்போது நாம்‌ பார்ப்பனர்‌ மாதீதிரமல்லாமல்‌ முஸ்லிம்‌ களுடையவும்‌, கிறிஸ்தவர்களுடையவும்‌ தொல்லையைச்‌ சமாலிக்கப்‌ பரிகாரம்‌ தேட வேண்டியவர்களாக இருக்கிறோம்‌. இத்‌ தொல்லையைச்‌ சுலபமான தொல்லை என்று: கருதிவிட முடியாது. கஷ்டமான தொல்லை என்றுதான்‌ சொல்லவேண்டும்‌. நான்‌ இந்த 85-வது ஆண்டுக்கு வேலைதீ திட்டமாக நமது சமுதாயம்‌, நமது பார்ப்பனர்‌ அல்லாத சமுதாயமாகிய * 4-ம்‌ சாதி? சூத்திரர்‌ ? என்று பார்ப்பனரால்‌ ஆக்கப்‌ பட்டு அதற்கு ஏற்ப இழி மக்களாகவும்‌ கல்வி அறிவற்ற காட்டுமிராண்டி மக்களாகவும்‌ இருக்கச்‌ செய்யப்பட்ட நாம்‌, கல்வி, நல்வாழ்வு, ஆட்சி உரிமை முதலாகியவற்றில்‌ நம்‌ சமுதாயம்‌ (எண்ணிக்கைக்கு ஏற்ப) விகிதாசாரம்‌ அடையவேண்டும்‌ என்கின்ற சில இலட்சி யத்தைப்‌ பெறும்படியான பணியை வேலைத்‌ திட்டமாகக்‌ கொள்ளலாம்‌ என்று நினைத்துக்‌ கொண்டு இருந்தேன்‌. இதை மிகக்‌ கடினமான வேலைத்திட்டம்‌ என்றுதான்‌ கொள்ளவேண்டும்‌, ஏனெனில்‌, இந்த நாட்டில்‌ பார்ப்பன சமுதாயத்தின்‌ உயிர்‌-ஜீவநாடியே இதுதான்‌. அதாவது, நம்மை மேற்கண்ட இழிவான அடிமை நிலையில்‌ வைதீது இருப்பதுதான்‌. எப்படி என்றால்‌, ஆட்சியில்‌ நமகீகும்‌ அவர்களுக்கும்‌ சமுதாய எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதாசாரம்‌ ஏற்பட்டு விட்டது என்றால்‌, அந்த நிமிடமே (பார்ப்பான்‌) பிராமணன்‌ செதீதான்‌! என்று ஆகிவிடும்‌, அதுமாதீதிரமல்லாமல்‌, சூதீதிரன்‌, கிழிமகன்‌, மூடக்‌ காட்டுமிராண்டி மகன்‌ என்பவனும்‌ ஒழிந்தான்‌. சரிநிகர்‌ மனித சமுதாயம்தான்‌ நம்‌ நாட்டில்‌ இருக்கிறது என்பதாக ஆகிவிடும்‌. ஆதலால்‌, இந்த நம்‌ இலட்சியம்‌ நிறைவேற பார்ப்பான்‌ தன்னுடைய எல்லாவற்றையுமே செலவழிதீதுப்‌ பார்ப்பான்‌. ஆனதினாலே, இந்த நமது கிலட்சியம்‌ மிகக்‌ கஷ்டமானது என்று கருதினேன்‌. ப உதாரணமாக; நம்மில்‌ கீழ்தீதரமான மகீகளையெல்லாம்‌ பார்ப்பான்‌ இன்று தன்னோடு கிணைதீதுக்‌ கொண்டு, அவர்களையும்‌ நம்‌ சமுதாய நலதீதுகீகு எதிரிகளாக ஆக்கி, தொல்லை கொடுத்துக்‌ கொண்டு இருந்த பார்ப்பனர்‌, இன்றைய நிலைக்குத்‌ தனக்கு அந்தப்‌ பலம்‌ போதாது என்று கண்டு கொண்டவுடன்‌ புதிய பலதீதை உண்டாக்கிக்கொள்ள முயற்சித்து அதில்‌ வெற்றி பெற்றுவிட்டனர்‌. அந்தப்‌ புதிய பலம்‌ என்னவென்றால்‌, நம்‌ நாட்டில்‌ பார்ப்பனர்களைப்‌ போலவே உள்ள மற்றும்‌ சிறுசிறு (மைனாரிட்டி) வகுப்புகளான முஸ்லிம்களையும்‌ கிறிஸ்‌ தவர்களையும்‌ தன்னோடு சேர்தீ.துக்‌ கொண்டனர்‌. ஆதலால்‌, நாம்‌ இன்று 1. பார்ப்பனர்‌, 2. நம்மில்‌ கீழ்தீதர மக்கள்‌, 9. முஸ்லிம்கள்‌ 4, கிறிஸ்தவர்கள்‌ ஆக இன்று நமக்குச்‌ சமுதாய எதிரிகளாக இந்த நான்கு கூட்டங்கள்‌ (குழுக்கள்‌) இருக்கின்‌றன. இந்‌ நால்வரும்‌ ஏற்கெனவே நம்‌ சமுதாயத்தைப்பற்றிக்‌ கவலை இல்லாதவர்கள்‌. மற்றும்‌, இந்‌ நான்கில்‌ மூவர்‌, தம்தம்‌ சமுதாயத்‌ துறையில்‌ நம்மைவிட மேலான நிலைமையில்‌ அரசியல்‌, பொருளாதார இயல்‌, கல்வி இயல்‌, பதவி இயல்‌, மத இயல்‌ முதலியவற்றில்‌ சராசரித்‌ தன்மைக்கு மிகமிக மேலான நிலைமையில்‌ இருப்பவர்கள்‌, வாழ்‌ பவர்கள்‌ என்று சொல்லத்‌ தக்கவர்கள்‌ ஆவார்கள்‌. ஒரு கூட்டத்தினர்‌ நம்முடைய கிழி நிலை பற்றியும்‌ ஏன்‌--தங்களுடைய இழிநிலை பற்றியுங்கூடக்‌ கவலை இல்லாமல்‌ ¢ சோறு- சீலை-காசு? ஆகிய மூன்றையே வாழ்க்கை இலட்சியமாகக்‌ கொண்டவர்கள்‌ ஆவார்கள்‌. ஆதலால்‌, ஒரு சிறு நலதீதிற்கும்‌ தங்களுடைய எதையும்‌ தியாகம்‌ பண்ணவும்‌ துணிவு கொண்டவர்களாக இருக்கிறார்கள்‌. ஆகையால்‌, நமது இலட்சியம்‌ நிறைவேறுவதற்கு இவர்கள்‌--இநீ நான்கு குழுவினர்‌ களும்‌ பெரும்‌ கேடர்களாக இருக்கும்‌ நிலைமை நமக்கு ஏற்பட்டிருக்கிறதுஃ ‘www.thamizham.net - Free £ book 14௦ 3046 1952 பெரியார்‌ ஈட வெ ரா. சிந்தனைகள்‌ இந்‌ நிலை நம்‌ வளரீசீசியையும்‌ நம்‌ இன்றைய நல்வாழ்வையும்‌ சிதைத்துவிடும்‌ என்றே கருதவேண்டி இருக்கிறது. இந்‌ நிலை இன்று ஏற்படக்‌ காரணம்‌, இதுவரை இல்லாத அளவுக்கு காமராசர்‌ ஆட்சி காரணமாகதீ தமிழ்‌ மக்களாகிய நாம்‌ பெரும்‌ அளவுக்கு முன்னேறி வருகிறோம்‌. இதைச்‌ சிதைக்கவேண்டிய அவசியம்‌ பார்ப்பனருக்கு ஏற்பட்டுவிட்டது. அவர்கள்‌ (பார்ப்பனர்‌ கன்‌) தனித்து நின்று நம்மை எதிர்தீது அழிக்க முடியாது. ஆதலால்‌, துணைதேட முயன்‌ நார்கள்‌. அமி முயற்சியில்‌ ஏனைய முக்‌ குமுவினர்‌ அவர்களுக்குக்‌ கிடைதீதுவிட்டார்கள்‌- ஏனெனில்‌, இவர்களுகீகு எவ்விதக்‌ கொள்கையும்‌ கிடையாது. யாரை அண்டியரவது எப்படி நடநீதாவது தங்கள்‌ நலன்‌ ஒன்றே இலட்சியமாகும்‌. நாம்‌ வகுப்புவாரி உரிமை கேட்கும்‌ போது அந்தப்படி நாம்‌ அடைந்துவிட்டால்‌ இவர்கள்‌ நலம்‌ கெடும்‌ என்கின்ற குறை, அச்சம்‌ ஏற்பட்டுவிட்டது. ஆதலால்‌, இவர்கள்‌ எளிதில்‌ பார்ப்பனர்‌ வலையில்‌ பட்டுவிட்டனர்‌. மற்றும்‌, ஆச்சாரியார்‌ முஸ்லிம்களை மயகீக காஷ்மீரை முஸ்லிம்களுக்கு (பாகிஸ்தா னுக்கு) கொடுதீ.துவிட வேண்டியது நியாயம்‌ என்று சொல்லிவிட்டார்‌, இதற்கு முஸ்லிம்கள்‌ நன்றி காட்டும்‌ முகத்தான்‌ இராஜாஜிக்கு இந்தியப்‌ பிரதமர்‌ பதவி கொடுக்க வேண்டும்‌. அவர்தான்‌ அதற்குத்‌ தகுதி உடையவர்‌ என்று பாகிஸ்தான்‌ தலைவர்‌ அழூப்கான்‌ சொல்லி, இந்நாட்டு முஸ்லிம்களை ஆச்சாரியாரை ஆதரிக்கசி செய்துவிட்டார்‌. மற்றும்‌, நமது பகுத்தறிவுக்‌ கிளர்ச்சியும்‌, நேருவின்‌ சோஷ்யலிசக்‌ கொள்கையும்‌ இஸ்லாம்‌, கிறிஸ்தவ சமுதாயதீதிற்கு--அவர்கள்‌ மததீதிற்குக்‌ கேடுவரும்‌ என்ற புரளியைப்‌ பார்ப்பனர்‌ கிளப்பிவிட்டு விட்டார்கள்‌. இதனாலேயே முஸ்லிம்‌-கிறிஸ்தவ சமூகத்‌ தலைவர்‌ கனான திரு. இஸ்மாயில்‌ அவர்களும்‌ திரு. ரதீதினசரமி அவர்களும்‌ இவ்விரு சமுதாயமும்‌ இராஜாஜியை ஆதரிக்கவேண்டும்‌ என்று கட்டளை இட்டுவிட்டார்கள்‌. ஆகவே, இனிவரும்‌ தேர்தல்களில்‌ இம்மூன்று குழுவினரும்‌ தங்களுக்கு வெற்றி கிடைக்க வகை இல்லை என்று தெரிந்தாலும்‌, நம்மில்‌ இருந்து கொண்டே தங்கள்‌ சுய நலதீ.துக்கு, நம்‌ இனதீதுகீகுக்‌ கேடு செய்து வாழ்வது, என்ற முடிவில்‌ ஆச்சாரியாரை அண்டி இருக்கும்‌ ¢ கண்ணீர்த்‌ துளிகளை ?தீதான்‌ ஆதரிக்க வேண்டும்‌ ) எப்படியாவது காமராசரைத்‌ தோல்வி அடையச்செய்ய வேண்டும்‌ என்ற சதிதீ திட்டம்‌ ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள்‌. இதன்பயன்‌ என்ன ஆகும்‌ என்றால்‌, இனிதீ தேர்தல்களில்‌ இரண்டு கட்சிதான்‌ போட்டி ! அப்‌ போட்டியில்‌ காமராசர்‌ (காங்கிரஸ்‌) கட்சி, தமிழர்களின்‌ ஓட்டுகளை அதிக மாய்‌ (மெஜாரிட்டியாய்‌) பெற்றாலும்கூட இந்த பார்ப்பனர்‌, முஸ்லிம்‌, கிறிஸ்தவர்கள்‌ ஆகிய முகீ குழுவும்‌ எந்தக்‌ கட்சிக்கு ஓட்டு செய்வார்களோ அந்தக்‌ கட்சிதான்‌ ஜெயிக்க முடியும்‌. திருவண்ணாமலைத்‌ தேர்தல்‌ முடிவு அப்படித்தான்‌ ஏற்பட்டது. நம்‌ தமிழ்‌ மக்கவின்‌ ஓட்டு நமகீகு அதிகமாய்‌ கிடைத்திருநீதும்‌ இந்த முக்‌ குழுவினர்‌ ஓட்டுகளாலேயே காமராசர்‌ (தமிழர்‌ கட்சி) தோல்வி அடைய வேண்டியதாயிற்று, அதுபோலத்தான்‌ இனியும்‌ அவர்கள்‌ 3 பேர்கள்‌ நமக்கு எதிரிகளாகி, நம்‌ எதிர்கட்சிக்கு ஓட்டுச்‌ செய்தால்‌ அது நமக்கு பெருங்கேடாகவே முடியும்‌. இதற்காகதீதான்‌ இராஜாஜி காங்கிரஸ்‌ மெஜாரிட்டி சமுதாயக்ீகட்சி ஆனதால்‌ அதனால்‌, மைனாரிட்டி சமுதாயதீதிற்குக்‌ கேடு ஏற்படாமல்‌ urt s துக்கொள்ள, மைனாரிட்டி சமுதாயம்‌ ஒன்றாகச்‌ சேர்நீது கட்டுப்பாடாக இருக்க வேண்டும்‌ என்று கூறி, கூட்டுச்‌ சேர்த்துக்கொண்டு அணிந்து எதிர்க்கிறார்‌. இதற்குப்‌ பரிகாரம்‌ தேடவில்லையானால்‌, நாம்‌ என்னதான்‌ பிரச்சாரம்‌ செய்தாலும்‌, கட்சியைப்‌ பலப்படுத்தினாலும்‌, வெற்றி கிடைப்பது முடியாத காரியமாக ஆனாலும்‌ ஆகி விடலாம்‌. ஆனதால்‌, மைனாரிட்டி முழுவோட்டினால்‌ மெஜாரிட்டி கெடாமல்‌ இருக்க, அவர்களைத்‌ தேர்தலில்‌ ஒதுக்கி விடுவ3ததான்‌ நாம்‌ இத்தொல்லையில்‌ இருந்து விலகத்தக்க www.thamizham.net - Free £ book No 3046 செய்திகள்‌ 1953 மார்க்கமாகும்‌. குறைந்தது, அவ்விரு சமுதாயதீதிற்குமாவது தனித்‌ தொகுதி கொடுத்து ஒதுக்கி விட்டுவிட்டால்‌ பெரும்‌ அளவிற்குத்‌ தொல்லை ஒழியும்‌ என்பது எனது கருத்து: அதோடுகூடவே, வகுப்பு வாரிப்‌ பிரதிநிதிதீதுவம்‌ என்னும்‌ பேரால்‌ தமிழர்‌, பார்ப்பனர்‌, முஸ்லிம்‌, கிறிஸ்தவர்‌ என்கின்ற தலைப்பில்‌ அவரவர்‌ சமுதாய எண்ணிக்கைப்படி அரசாங்‌ கதீதிற்குள்ன எல்லாத்‌ துறையிலும்‌ இவ்வாறு பிரிதீ.துவிட்டால்‌, தமிழ்‌ நாட்டை, தமிழ்‌ மக்களைப்‌ பிடித்த எல்லாக்‌ கேடுகளும்‌ ஒழிந்தே போகும்‌. 2 ஆகவே, இதைதீதான்‌ எனது 85-வது ஆண்டுதீ திட்டமாக நான்‌ கொண்டிருக்‌ றன்‌. இவற்றிலும்‌ முதலாவது, நம்நாட்டு ஆட்சியில்‌ நாம்‌ அடையவேண்டிய வகுப்பு உரிமைக்குக்‌ கிளர்ச்சி செய்வதை உடனடித்‌ திட்டமாய்க்‌ கொண்டிருக்கிறேன்‌. நம்‌ இயக்கத்‌ தோழர்கள்‌ ஆயதீதமாய்‌ இருகீகவேண்டிக்‌ கொள்ளுகிறேன்‌. [பிறந்த நாள்‌ விழா மலர்‌ 85--17-9.1963] 8. சமதர்மம்‌ தழைக்க உதவுக நான்‌ இப்‌ புவியில்‌ 85 ஆண்டுகள்‌ வாழ்ந்து 86-வது ஆண்டில்‌ புகுகிறேன்‌. இந்த நாட்டில்‌ மக்கள்‌ வாழும்‌ சராசரி வயது 10 ஆண்டுகளுக்குமுன்‌ 32 வயதாக இருந்து. இன்று 48 வயதாக மாறியுள்ள இக்‌ காலத்தில்‌ ஒரு மனிதன்‌ 85 ஆண்டுகள்‌ வாழ்ந்து, அதுவும்‌ ஓய்வு என்பதை அறியாத தொண்டும்‌, சுகம்‌ என்பதை அறியாத வாழ்வும்‌, கிடைத்ததைதி தின்றுகொண்டு, வாய்த்த இடத்தில்‌ தூங்கிக்கொண்டு திரிந்த நான்‌ 85 ஆண்டுகள்‌ வாழ்நீதுவிட்டேன்‌ என்றால்‌ என்‌: ஆயுளைப்பற்றி நான்‌ பாராட்டிக்‌ கொள்ள வேண்டாமா ₹ என்ன செய்து சாதிதீதுவிட்டாய்‌8 என்று நீங்கள்‌ கேட்கலாம்‌, அதற்குப்‌ பதில்‌ நீங்களே (வாசகர்கள்‌) தான்‌ தேடிப்‌ பார்த்துத்‌ தெரிந்து கொள்ளவேண்டும்‌. ஓய்வு ஒழிச்சல்‌ இன்றி, சோம்பல்‌ கழிப்பிணித்தனமின்றி உழைத்தேன்‌. திருட்டு, புரட்டு, மோசடி இன்றி வெள்ளையாய்‌ நடந்துகொண்டேன்‌. என்‌ நடதீதையில்‌ பல தவறுதல்கள்‌; தகாத காரியங்கள்‌ ஏற்பட்டு இருக்கலாம்‌. என்னையே நீதிபதியாகக்கொண்டு எனக்குச்‌ சரி என்று பட்டதையும்‌, தேவை என்று பட்டதையும்‌ செய்தேன்‌. அதுவும்‌ ஒனிவுமறைவு இல்லாமல்‌ செய்துவந்தேன்‌ வாழ்வில்‌, செயலில்‌ பல ஏமாற்றம்‌ அடைந்து இருக்கலாம்‌. ஆனாலும்‌, அதையே ஒரு படிப்பினையாகக்கொண்டு முயற்சியில்‌ சளைக்காமல்‌ நடந்‌ துகொண்டுதான்வருகிறேன்‌. நான்‌ ஒரு அநாமதேய வாழ்வு வாழவில்லை என்பதும்‌, அநாவசியமான மனிதனாய்‌ இருநீ.துவரவில்லை என்பதும்‌ எனக்கு ஒரு ஆறுதல்‌ தரத்தக்க விஷயமாக இருந்துவந்தது இப்படிப்பட்ட எனது வாழ்நாள்பற்றிய விளக்கம்‌ என்னவென்றால்‌, 1964 செப்டம்பர்‌ 17-ந்தேதி வியாழக்கிழமை சரியான குரோதி வருஷம்‌ புரட்டாசி மாதம்‌ 1-நீ தேதிக்கு எனக்கு 85 வயது முடிகிறதென்றால்‌ அது நான்‌ பிறந்து ஓராயிரதீது இருபது (1020) மாதங்கள்‌ ஆகிறதுடன்‌; நான்‌ பிறந்து இன்றைக்கு (17-9-1964-கீகு) முப்பத்தி மூவாயிரதீது நாற்பதி தேமு நாட்கள்‌ வாழ்நீ.துவிட்டேன்‌ என்று ஆகிறது: மற்றும்‌, நான்‌ 1034 ஓராயிரத்து முப்பத்தி நான்கு அமாவாசையையும்‌ 1034 பவுர்ணமியையும்‌, 1034 பிறையையும்‌ கண்டுவிட்டேன்‌ என்று ஆகிறது. 6 ஆயிரம்‌ பிறை கண்டவன்‌ முழு ஆயுள்‌ வாழ்நீதவனாவன்‌ என்று சொல்லுவார்கள்‌, அதுபோல்‌ முழு வாழ்நாள்‌ வாழ்நீதுவிட்டேன்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3046 1954 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ எனவே கிரமப்படி பார்த்தால்‌, உங்களிடம்‌. நான்‌ பயணம்‌ சொல்லிக்கொள்ள வேண்டியதுதான்‌ எனது நேர்மையான கடன்‌. அதற்கேற்ப எனக்குப்‌ புதீதிக்‌ கோளாறு ஒன்றும்‌ இல்லை என்று நான்‌ கருதினாலும்‌, ஞாபகக்‌ கோளாறு அதிகமாகிவிட்டது. பேசப்பேச பேச்சுதீதொடர்‌ மறந்துபோகிறது. வெகு கெட்டிக்காரதீதனமாய்ச்‌ சமாளிதீதுகீ கொள்கிறேன்‌. காது 100-கீகு 40 சதவிகிதம்‌ (செவிடு) சப்தம்‌ கேட்பதில்லை. கண்கள்‌ கண்ணாடி போட்டாலும்‌ 10 அல்லது 20 வரி (அதுவும்‌ பைக்கா 12 பாயிண்ட்‌ எழுதீகு)க்கு மேல்‌ படிக்க முடிவதில்லை. கண்களில்‌ கண்ணீர்‌ வந்து மறைதீதுவிடுகிறது. நடை 10 எட்டு, அதாவது 15 அடி தூரதீதுக்குமேல்‌ நடந்தால்‌ நெஞ்சுதீ தடிப்பு அதிகமாகிக்‌ களைப்பு வந்துவிடுகிறது, அதுவும்‌ துணைப்‌ பிடிப்பு இல்லாமல்‌ நடக்கமுடிவதில்லை. ஹெர்ணியா என்னும்‌ நோய்‌ (குடல்‌ வாதம்‌) இருப்பதில்‌ உட்கார்ந்‌ திருக்கும்போது ஒரு இளநீர்‌ அளவு பரிமாணம்‌ குடல்‌ இறங்கி சிறுவலி கொடுதீதுக்கொண்டே இருக்கிறது. நின்றால்‌ ஃபுட்பால்‌ (உதைபந்து) அளவுக்குப்‌ பெருகி பெருவலி கொடுக்கிறது இந்தக்‌ காரணங்களால்‌ நானே என்னை 'கண்டெம்டு மேன்‌?--வேலைகீகுப்‌ பயன்பட முடியாத தள்ளப்பட்ட மனிதன்‌--என்றே கருதி வாழ்ந்து வருகிறேன்‌. இவ்வளவு குறை. பாடுகளும்‌ இயலாமையும்‌ இருந்தும்‌ மக்கள்‌ என்னிடம்‌ வைதீது இருக்கும்‌ அன்பும்‌, மரியாதையும்‌ ஜன்னிவந்தவனுக்கு ஏற்படும்‌ பலம்‌, சகிப்புத்‌ தன்மைபோல்‌ என்‌ நிலை அறியாத அளவுக்கு வேலைகளையும்‌, பொறுப்புகளையும்‌ நானாக மேற்போட்டுக்கொண்டு தொந்தரவடைந்து வருகிறேன்‌. இந்த, இப்படிப்பட்ட தொந்தரவுகளால்‌ நான்‌ அவஸ்தைப்‌ படாமல்‌ இருக்கதீதக்க வண்ணம்‌, நோய்‌ தெரியாமல்‌ இருப்பதற்கு டாகீடர்கன்‌ குளோர அபாரம்‌ (மயக்க மருந்து) கொடுப்பதுபோல்‌, பணம்‌, பண்டம்‌ தாராளமாய்க்‌ கொடுதீது உற்சாகப்படுத்தி விடுகிறார்கள்‌. ஆதலாலேயே, உடல்‌ நிலையைப்பற்றிச்‌ சிறிதும்‌ சிந்திக்காமல்‌ தொண்டாற்றிவர: முடிகிறது என்று சொல்லுவேன்‌. நல்ல அளவுக்கு என்‌ தகுதிக்கு ஏற்பப்‌ பணம்‌ தேடி விட்டேன்‌. அதுவும்‌ யாரையும்‌ ஒரு காசு அளவுகூட தயவாய்க்‌ கேட்காமல்‌ வேண்டுகோள்‌ விடுவதும்‌, கட்டளை இடுவதும்‌, ரேட்‌ (விகிதம்‌) ஏற்படுதீதுவதும்‌ மக்கள்‌ தாங்களாகவே மேல்விழுந்து கொடுக்க வருவதுமான தன்மையிலேயே இயக்கத்திற்குப்‌ பணம்‌ சேர முடிந்தது. அதைக்கொண்டு இயக்க நடப்புக்கும்‌, பிரச்சாரதீதிற்கும்‌, காரியாலயக்‌ கட்டடங்களும்‌, இடமும்‌, வயலும்‌, தோப்பும்‌, காலி மனைகளும்‌, வீடுகளும்‌, மண்டபங்‌ களும்‌, பள்ளிகளும்‌, பள்ளிப்‌ பிள்ளைகளுக்குப்‌ பயன்படும்‌ தங்குமிடங்களும்‌, செலவுக்கு வருவாய்‌ வரதீதக்க வீடுகளும்‌ ஒரு அளவு ஏற்பாடு செய்‌ துமிருக்கிறேன்‌. இவைகளையெல்லாம்விட குறிப்பிடதீதக்க விஷயம்‌ ஒன்று என்னவென்றால்‌, திருச்சியில்‌ ஒரு கல்லூரி ஏற்படுதீத வேண்டும்‌ என்று கரண்டு ஆண்டுகட்கு முன்‌ முயற்‌ சித்து, சென்ற ஆண்டில்‌ பெண்கன்‌ கல்லூரியாக ஏற்படுத்த அரசாங்கத்தில்‌, யுனிவர்‌ சிட்டியில்‌ அனுமதி பெற்றுச்‌ செயலில்‌ இறங்கும்போது அதற்கு மேலும்‌ கட்டடம்‌, நில ஆர்ச்சிதம்‌ முதலிய காரியங்களும்‌, துவக்கியதில்‌ அதிகச்‌ செலவு மாத்திரமல்லாமல்‌ பல தொந்தரவுகளும்‌ ஏற்படுவதாயிருந்தது பற்றிச்‌ சிந்தித்து, செயல்பட இருக்கும்போது இதை அறிந்த திருச்சித்‌ தோழர்கள்‌ பலர்‌ திருச்சிக்கு கிப்போது அவசரமாய்‌ வேண்டி யிருப்பது ஆண்கள்‌ கல்லூரி என்று பல காரணங்களைச்‌ சொல்லி முறையிட்டார்கள்‌. எனது 10, 15 வருஷ திருச்சி வாசதீதில்‌ நான்‌ கண்ட அனுபவம்‌ அம்‌ முறையீடுகளை உண்மைப்படுத்தியதால்‌, பெண்கள்‌ கல்லூரி விஷயம்‌ பின்னால்‌ கவனிக்கலாம்‌) இப்போது அவசரமாக ஆண்கன்‌ கல்‌.லூரி விஷயம்‌ கவனிக்க வேண்டியதாகும்‌ என்பதாக எனக்குத்‌ தோன்றியதால்‌ அரசாங்கக்‌ கல்வி அதிகாரியை அணுகி இதற்கு யோசனை கேட்டதில்‌ அவர்கள்‌ ¢ அங்கு ஏற்கனவே மூன்று காலேஜ்கள்‌ ஆண்களுக்காக இருக்கின்றன. இரண்டு கா3லஜ்கள்‌ பெண்களுக்காக இருக்கின்றன. மேற்கொண்டு இப்போது அவசரமில்லை என்று சர்க்கார்‌ நினைக்கிறது ? என்று சொல்லிவிட்டார்கள்‌, ‘www.thamizham.net - Free £ book 14௦ 3046 செய்திகள்‌ 1955 பிறகு மேலும்‌ அவர்களை வேண்டிக்கொண்டதன்மீது 5 இலட்சம்‌ ரூபாய்‌ பொரு னாதவி செய்தால்‌, அரசாங்கம்‌ கவனிக்கும்‌ என்று சொல்லிவிட்டார்கள்‌. நாம்‌ சொந்ததீதில்‌ வைப்பதானால்‌, 50 ஏக்கர்‌ இடமும்‌, 4,5 இலட்ச ரூபாய்‌ செலவிட வேண்டியதான கட்ட டமும்‌, 2, 3 இலட்ச ரூபாய்க்கு மேலாக தளவாடச்‌ சாமான்கள்‌, இவை தவிர காலேஜ்‌ ஏற்பட்ட பிறகு; 2, 3 ஆண்டுகளுக்கு மாதத்துக்கு ரூ. 2000, 9000 சிப்பந்திகள்‌ செலவும்‌ செய்ய வேண்டிவரும்‌ என்று தெரிய வந்ததால்‌, அரசாங்க விருப்பப்படி அவர்கள்‌ கேட்கும்‌ தொகையைத்‌ தருவதாக ஒப்புக்கொண்டு தொகையும்‌ செலுத்தப்பட்டாய்‌ விட்டது. அனேக மாக அடுத்த ஆண்டில்‌ காலேஜ்‌ துவக்கப்படலாம்‌. மற்றபடி, நமது கியக்கப்‌ பிரச்சார வேலைகள்‌ எப்போதும்போல்‌ நடநீது வந்தாலும்‌, சில விஷயங்களில்‌, அதாவது நம்‌ மக்கன்‌ எண்ணிக்கைப்படி அரசாங்கப்‌ பள்ளிகளிலும்‌, உதீதியோகங்களிலும்‌, பதவிகளிலும்‌ விகிதாசார உரிமை பெற சில கிளர்சீசிகன்‌ நடத்தப்‌ படவேண்டியது நமது சென்ற ஆண்டினுடையவும்‌, வரும்‌ ஆண்டினுடையவும்‌ திட்டமாக இருந்தாலும்‌, அரசாங்கத்தால்‌ மற்ற திட்டங்கள்‌ நிறைவேற்றப்பட வேண்டிய அவசியத்தை முன்னிட்டு நாம்‌ ஒரு அளவுக்கு அரசாங்கதீதை ஆதரிக்கவேண்டிய காரியத்தைச்‌ செய்ய வேண்டியது அவசியமாகத்‌ தோன்றுகிறபடியால்‌, மற்ற கிளர்சீசிகளைச்‌ சிறிது தள்ளிப்‌ போடவேண்டியதாகிவிட்டதால்‌, இப்போது அது விஷயமாய்‌ (வகுப்புவாரி உரிமை விஷயமாய்‌) பிரச்சார அளவில்‌ இருக்கவேண்டியதாகிவிட்டது. நமது அரசாங்கத்தின்‌ சமதர்ம (சோஷ்யலிச) திட்டம்‌ எவிதான திட்டம்‌ அல்ல. அரசாங்கத்திற்கு மிகவும்‌ சிரமமும்‌, தொல்லை தரதீதக்கதுமான திட்டமாகும்‌. நம்‌ நாட்டில்‌ பாமரர்கள்‌ பகுதீதறிவற்றவர்களாக இருப்பதாலும்‌, ஆதிக்கத்தில்‌ இருந்துவரும்‌ பார்ப்பனரும்‌, செல்வவான்களும்‌ எந்தக்‌ கேடான காரியமும்‌ செய்யத்தக்க அளவுக்குத்‌ துணிவும்‌, வசதியும்‌ உடையவர்களாக இருப்பதாலும்‌ இவர்கள்‌ ஆதரவால்‌ காலிகளும்‌, முஸ்லிம்களும்‌ பொறுப்பற்ற தன்மையில்‌ அரசாங்கத்திற்கு எதிரிகளாய்‌ இருப்பதாலும்‌, அரசாங்கதீதிற்குப்‌ பொதுமக்கள்‌ ஆதரவு மிகமிகத்‌ தேவைப்படுகிறது. சுருக்கமாகச்‌ சொல்லவேண்டுமானால்‌, அரசாங்கத்தின்‌ சோஷ்யலிசதீ திட்டம்‌ நல்ல அளவுக்கு நிறைவேறும்படி செய்வோமானால்‌, நமது திட்டங்கன்‌ ஒரு நல்ல அளவுக்கு நிறைவேற வாய்ப்பு கிருக்கிறது என்பது என்‌ கருதீதாகும்‌. இப்போது அரசாங்கக்‌ கல்விதி திட்டதீதினால்‌ மக்களின்‌ பாமரதீதன்மை ஒழிந்து வரும்‌ என்பதில்‌ ஆட்சேபணை கில்லை. இந்த நிலை சாதி ஒழிப்புகீகு நல்ல ஆதரவான: நிலையாகிவிடும்‌. பொருளாதார பேதம்‌ ஒழியவேண்டியது அவசியமேயானாலும்‌, முதலில்‌ கவனம்‌ செலுத்தவேண்டியது சாதி ஒழிப்பு வேலையே ஆனதனால்‌ அந்தக்‌ காரியத்திற்கு அரசாங்கத்‌ திற்கு நிபந்தனை அற்ற ஆதரவளிக்க வேண்டியவர்களாகிறோம்‌. பொருளாதார பேதம்‌ பெரிதும்‌ உலகமெங்கிலும்‌ இருந்துவரும்‌ பேதம்‌ என்பதோடு அதை அவ்வளவு எளிதில்‌ ஒழித்‌.துவிடுவது என்பது மிக்க சிரமத்தைத்‌ தரதீ தக்கதாகும்‌. ஏனெனில்‌, ஆட்சி ஜனநாயகமானாலும்‌, ஆட்சியாளர்கள்‌ சாதி ஆணவக்காரர்களாக இருக்கிறார்கள்‌ என்பதோடு, பொருளாதார உணர்ச்சி கொண்டவர்களாகவும்‌ இருந்து வருகிறார்கள்‌. பொதுவாகச்‌ சொல்லுவதானால்‌, நமது நாட்டு ஆட்சியாளர்‌ கட்சியாண காங்கிரசில்‌ பார்ப்பனர்‌ ஆதிக்கதீதை விடப்‌ பணக்காரர்கள்‌ ஆதிக்கம்‌ மேலோங்கி இருக்‌ கிறது. மந்திரிமார்கள்‌ பெரிதும்‌ செல்வவான்களும்‌, செல்வத்தைச்‌ சேர்க்கவேண்டும்‌ என்ற பேராசை உள்ளவர்களாகக்‌ காணப்படுகிறார்‌ கன்‌. அதோடு, செல்வவான்கன்‌ ஆட்சியில்‌ நல்ல அளவுக்குச்‌ செல்வாக்குப்‌ பெற்றவர்களாகவும்‌, தங்கள்‌ செல்வ விருத்தியை முன்னிட்டே காங்கிரசை ஆதரிப்பவர்களாகவும்‌ இருப்பதால்‌, ஒரேசமயத்தில்‌ இருவர்‌ எதிர்ப்பையும்‌ சமாரவிப்பது அரசாங்கதீதிற்குப்‌ பெருந்‌ தொல்லையாக இருக்கும்‌. www.thamizham.net - Free £ book No 3046 1956 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ ஆதலால்‌, நமது மேற்கண்ட இரு திட்டங்களும்‌ இன்று அரசியல்‌ திட்டங்களாக இருக்கும்‌ நேரதீதில்‌, நாம்‌ மற்ற நமது திட்டங்கள்‌ விஷயமாய்ப்‌ பிரசீசாரதீதிலும்‌, மாநாடு கூட்டுவதிலும்‌ லட்சியமாக இருக்கவேண்டியதுடன்‌, கிளர்சீசிக்காரர்களாக இருக்கவேண்டும்‌ என்று ஆசைப்படக்கூடாது என்பது எனது கருத்து நமது இயக்கத்‌ தோழர்கள்‌ இன்று எந்தகீ கிளர்சீசிக்கும்‌ தயாராயிருக்கிறார்கள்‌. என்பதும்‌, கிளர்ச்சி துவக்காத காரணத்தாலேயே என்மீது பலருக்குச்‌ சலிப்பு என்பதும்‌ எனக்குத்‌ தெரியும்‌. ஆனாலும்‌, நமக்கு அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுப்பதும்‌, ஆட்சியின்‌ சோஷ்யலிச திட்டநடப்புக்கு எதிராக ஏற்படும்‌ சமுதாய விரோதிகளின்‌ கிளர்ச்சிகளையும்‌. தொல்லைகளையும்‌ முற்‌ யடிப்பதுதான்‌ இன்று முக்கியமான காரியமாக இருக்கவேண்டும்‌. காங்கிரசுக்கு நம்மால்‌ கூடியவரை பலம்‌ ஏற்படும்படி செய்யவேண்டும்‌. தமிழர்களாகிய நமக்குப்‌ பெரிதும்‌ அவரவர்‌ சுயநலம்தான்‌ முக்கியமே தவிர இனநலம்‌ அலட்சியமாய்க்‌ கருதக்கூடியதாக இருந்து வருகிறது. ஏன்‌ இப்படிச்‌ சொல்லுகிறேன்‌ என்றால்‌, தமிழன்‌ என்ற உரிமையால்‌ பதவிக்கு வந்து, ஓட்டுக்‌ கொடுக்கும்‌ தமிழர்களில்‌ 100-கீகு 90 பேர்‌ அரசாங்க எதிரிகளாகவும்‌, எதிரிகளின்‌ கையாட்களாகவும்‌ இருக்கிறார்கள்‌. இன்று அரசாங்கதீதுக்குத்‌ தமிழர்களில்‌ படிதீதவன்‌ ஆதரவும்‌ இல்லை] பணக்காரன்‌ ஆதரவும்‌ இல்லை) பதவிபெற்று ஓய்வெடுதீதவர்கள்‌ ஆதரவுமில்லை. இதுமாதீதிரமல்லாமல்‌, அரசாங்கப்‌ பெரும்பதவி, சிறுபதவியில்‌ இருப்பவர்கள்‌ ஆதரவும்‌ இல்லை. நாம்‌ அப்படிப்‌ பிறவியாளர்‌களாக ஆகிவிட்டோம்‌. ஆனதனால்‌, நம்‌ தலையில்‌ விழுந்திருக்கும்‌ பொறுப்பு மகத்தானது. இன்னும்‌ சொல்லவேண்டுமானால்‌, அரசாங்கம்‌ நம்மை ஒரு நல்ல அளவுக்கு நம்பிதீதான்‌ இவ்வனவு தீவிர திட்டத்தில்‌ இறங்கி இருப்பதாக உணருகிறேன்‌. இப்போது நாம்‌ மேற்சொன்னபடி நிபந்தனை ௮ற்ற ஆதரவாளர்களாக இல்லையானால்‌, நாமும்‌ மேற்கண்ட தமிழர்‌ துரோகிகள்‌ கூட்டதீதில்‌ சேர்ந்தவர்கள்‌ ஆகிவிடுவோம்‌. இன்று தமிழர்‌ சமுதாயதீதிற்கு மாத்திரமல்லாமல்‌, ஏழைஎனியவர்கன்‌ சமுதாயதி திற்கும்‌ இரட்சகர்‌ என்கின்ற முறையில்‌ காமராசர்‌ இருநீது வருகிறார்‌. அவர்‌ இல்லாவிட்டால்‌, உள்ளது ஒன்றுமே இல்லை. இருக்கவேண்டியது ஒன்றுமே இல்லை என்பது மாத்திர மல்லாமல்‌, எல்லாக்‌ கேடுகளும்‌ நம்மைச்‌ சுற்றிக்கொண்டு இருக்கும்‌. எனவே, காமராசரை உற்சாகப்படுதீதும்‌ அளவுக்கு நமது ஆதரிப்பு ஆட்சிக்கும்‌ காங்கிரசுக்கும்‌ இருக்கவேண்டியது அவசியமாகும்‌ ; இன்றியமையாத அவசியமாகும்‌. இதுவரை நாம்‌ ஒன்றும்‌ செய்யவில்லை என்று கருதிவிடாதீர்கள்‌, அரசியல்‌ ரி தியில்‌. இன்று காங்கிரசுக்கு, காமராசருக்கு எதிர்ப்பு இல்லாமல்‌ ஆக்கியது, நமது இயக்கம்தான்‌ பார்ப்பான்‌ குள்ளநரி ஆகிவிட்டான்‌. முஸ்லிம்‌ லீக்‌ இன்று செல்லாக்‌ காசு ஆகிவிட்டது. * கண்ணீர்தீ துளி? நாட்டுக்கு நியூசென்சாகி விட்டது. இது யாரால்‌? இதற்குகி காங்கிரஸ்‌ என்ன பாடுபட்டது? ஆதலால்‌, நாம்‌ ஒன்றும்‌ செய்யவில்லை என்று கருதிவிடக்கூடாது. ஆகவே, நாம்‌ ஒன்றும்‌ செய்யவில்லை என்றோ, நமக்குத்‌ திட்டமில்லை என்றோ, கருதாமல்‌, சலிப்படையாமல்‌ நமது தோழர்கள்‌ கடவுள்‌, மத, சாஸ்திர, சம்பிரதாய ஒழிப்புக்‌ காரியங்களைத்‌ திட்டமாகக்‌ கொண்டு பிரச்சாரம்‌ செய்வது, மாநாடு கூட்டுவது ஆகிய காரியங்‌ கவில்‌ ஈடுபட்டுத்‌ தீவிரமாகக்‌ காரியங்கள்‌ செய்யவேண்டிக்கொள்ளுகின்றேன்‌. கழக ஸ்தாபனங்கள்‌, மாநாடுகள்‌ கூட்டவேண்டும்‌. கால்கிரஸ்காரர்களனை அவர்கள்‌ கலந்துகொள்ள ஆசைப்படும்‌ அளவுக்கு அழைக்கலாம்‌. நாமும்‌ அவர்கள்‌ விரும்பும்‌ அளவுக்குக்‌ கலந்துகொள்ளலாம்‌. நம்‌ தனிமையை எப்போதும்‌ மறந்துவிடாமல்‌ தொண்டாற்றலாம்‌. இதுதான்‌ என்‌ 86-ம்‌ ஆண்டு வேண்டுகோள்‌ செய்தியாகும்‌. [பிறந்த நாள்‌ விழா மலர்‌ 86—17-9-1964 www.thamizham.net - Free £ book 14௦ 3046 ) 4087 4. எனது தொண்டு நான்‌ 1925-ஆம்‌ ஆண்டில்‌ காங்கிரசிலிருந்து விலகியபின்‌, அரசியல்‌ என்பது நமது நாட்டைப்‌ பொறுத்தவரையில்‌ பார்ப்பன ஆதிக்கதீதிற்குப்‌ பார்ப்பனரால்‌ நடத்தப்படும்‌ போராட்டமேயொழிய, பொதுஜன நன்மைக்கேற்ற ஆட்சிமுறை வகுப்பதற்கோ அல்லது வேறு எந்தவிதமான பொதுநல நன்மைக்கேற்ற லட்சியதீதைக்‌ கொண்டதோ அல்ல என்பதைத்‌ தெளிவாக உணர்ந்து, அப்படிப்பட்ட பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பதையும்‌, எந்தக்‌ காரணம்‌ கொண்டும்‌ நமது நாட்டில்‌ இனியும்‌ பார்ப்பன ஆதிக்கம்‌ ஏற்பட இடம்‌ கொடுக்கக்கூடாது என்பதையும்‌ கருதி, பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஊற்றாக இருந்துவரும்‌. கடவுள்‌, மதம்‌, சாதித்‌ தத்துவங்களையும்‌, இந்தத்‌ தத்துவத்திற்கு இடமாகவிருக்கிற மூடநம்பிக்கையையும்‌, மூடநம்பிக்கையை அரசியல்‌, கடவுள்‌, மதம்‌, சாத்திரம்‌, தர்மம்‌ ஆகியவற்றின்‌ பேரால்‌ வளர்க்கும்‌ பார்ப்பன சமுதாயத்தையும்‌ ஒழிப்பது என்ற கொள்கை: மீது சுயமரியாதை இயக்கம்‌? என்பதாக ஒரு இயக்கத்தைத்‌ தோற்றுவிதீ.து, நானே தோற்று விதீதவனாகவும்‌, தொண்டாற்றுபவனாகவுமிருந்து பல தோழர்களின்‌ ஆதரவுபெற்று அதை நடதீதிவந்தேன்‌. இந்த நிலையில்‌ காங்கிரசானது, அரசியல்‌ ஆதிக்கதீதில்‌ பிரவேசிப்பதில்லை என்றும்‌, சமுதாயத்‌ தொண்டேதான்‌ காங்கிரசின்‌ பிரதான கொள்கை யென்றும்‌ சொல்லி, நிர்மாணதீ திட்டம்‌ என்னும்‌ பேரால்‌ பொய்‌ நடிப்பு நடிதீது மக்களை ஏமாற்றிவந்த (காங்கிரஸ்‌) தனது வேடத்தை மாற்றிக்கொண்டு, அரசியல்‌ ஆதிக்கத்தைக்‌ கைப்பற்றத்‌ துணிந்து, வெளிப்படையாகவே அரசியலில்‌ புகுந்து ஆட்சியைக்‌ கைப்பற்ற முன்வந்து விட்டதையும்‌ உணர்‌ ந்தேன்‌. பிறகு எனதுநிலை மேலே குறிப்பிட்டபடி கடவுள்‌, மதம்‌, சாதி, தர்ம, சாத்திர சம்பிரதாய, பார்ப்பன சமுதாய ஒழிப்பு வேலைகளுடன்‌; அரசியலில்‌ பார்ப்பனர்‌ நுழையாத படியும்‌, ஆதிக்கம்‌ பெறாமல்‌ இருக்கும்படியும்‌ தொண்டாற்றவேண்டிய அவசியத்திற்கு ஆளாக நேரிட்டுவிட்டது. அதாவது, இவ்வளவு துறையிலும்‌ பாடுபடவேண்டியதே எனக்குச்‌ சமுதாயத்தொண்டாக ஆகிவிட்டது. இதன்‌ பயனாய்‌ எனது வேலை இரட்டிதீது விட்ட துடன்‌, எதிர்‌ நீச்சல்போல்‌ மிகமிகக்‌ கஷ்டமான காரியமுமாகிவிட்டது. எப்படி எனில்‌, நான்‌ கடவுள்‌, மத; சாஸ்திர, சம்பிரதாய, சாதித்‌ துறையில்‌ பாடுபட்டால்‌ எதிரிகள்‌ (பார்ப்பனர்‌) அரசியல்‌ துறையில்‌ முன்னேறிவிடுகிறார்கள்‌. அரசியல்‌ துறையில்‌ பாடுபட்டால்‌ எதிரிகள்‌ கடவுள்‌, மத, சாஸ்திர, சம்பிரதாய, சசதிதீ துறையில்‌ முன்னேறி விடுகிறார்கள்‌. ஆதலால்‌, இரு துறைகளில்‌ மூடநம்பிக்கையுள்ள பாமர மக்கன்‌ இடையில்‌. வேலை செய்வதென்பது எனக்கு மேற்‌ சொன்னபடி மிகமிகக்‌ கஷ்டமாகவும்‌, காட்டு வெள்ளதீதில்‌ எதிர்நீச்சல்‌ போடும்‌ வேலைபோலும்‌ திணற வேண்டியதாகிவிட்டது. இதற்கிடையில்‌ எனக்கேற்பட்ட மற்றொரு மாபெரும்‌ தொல்லையென்னவென்றால்‌, என்‌ தொண்டுக்கு ஆதரவாகச்‌ சேர்த்து எடுத்து அணைத்துப்‌ பக்குவப்‌ படுதீதிவந்த தோழர்கள்‌ எல்லாம்‌ 100-க்கு 100 பேரும்‌ பக்குவம்‌ அடைந்தவுடன்‌; விளம்பரம்‌ பெற்றுப்‌ பொதுமக்கள்‌ மதிப்புக்கு ஆளானவுடன்‌ அத்தனைபேரும்‌ எதிரிக்குக்‌ கையான்களாகவே (எதிரிகளால்‌ சுவாதீனம்‌ செய்யப்பட்டு) எதிரிகளுக்குப்‌ பலவழிகளிலும்‌ பயன்படுபவர்களாகி விட்டதோடு, எனக்கும்‌ எனது தொண்டிற்கும்‌ எதிரிகளாக; முட்டுக்கட்டைகளாகப்‌ பலர்‌ விளங்க வேண்டியவர்களாகிவிட்டார்கள்‌. இதற்குக்‌ காரணம்‌ (பிரகலாதன்‌, விபீஷணன்‌. போல்‌) நமது சாதிப்‌ பிறவித்‌ தன்மைதான்‌ என்று சொல்ல வேண்டியதைத்‌ தவிர, எனது 40 வருட பொதுத்தொண்டின்‌ அனுபவத்தில்‌ வேறொன்றும்‌ சொல்லமுடியவில்லை. இந்த நிலையில்‌, நான்‌ 40 ஆண்டுகளாகதீி தொண்டாற்றிவந்து இன்றுள்ள நிலையில்‌ எனது தொண்டின்‌ பயனும்‌, நிலையும்‌ இருக்கிறதென்றால்‌ என்னைப்பற்றி அறிஞர்கள்‌ தரன்‌: விலைமதிக்க வேண்டும்‌, என்னைவிட்டு விலகி எதிரிகளானவர்கள்‌, எதிரிகளின்‌ கையான்களானவர்கள்‌-ஒழுகீ கத்தில்‌ என்மீது குற்றமிருந்து என்‌ நடத்தையில்‌ கோனாறு இருந்து விலகி இருப்பார்களே 1686—246 www.thamizham.net - Free E book No 3046 1958 பெரியார்‌ ஈ. வெ. ரா, சிந்தனைகள்‌ யானால்‌ அதற்காக நான்‌ வெட்கப்படவேண்டிய துதான்‌ நியாயமாகும்‌. ஆனால்‌, விலகிய வர்கள்‌ அத்தனைபேரும்‌ எதிரிகளோடு சேர்ந்தார்கள்‌ என்பது மாத்திரமல்லாமல்‌, எந்தக்‌ கொள்கைக்காக என்னுடன்‌ இருப்பதாக நடித்தார்களோ அதை அடியோடு விட்டுவிட்டு, நேர்‌ எதிரிடையான கொள்கையை மேற்கொண்டும்‌, அதற்கு ஆக்கமளித்தும்‌ எனக்கு முட்டுக்‌ கட்டை போட்டு வருவதுதான்‌ நமது சமுதாயத்திற்கென்றே ஏற்பட்ட கெட்ட வாய்ப்பாகும்‌ என்று மறுபடியும்‌ சொல்லவேண்டி இருக்கிறது. இந்த நிலை ஒரு புறமிருக்க, இந்தியாவிற்குச்‌ சமீபத்தில்‌ வநீதுபோன ஒரு ரஷ்யப்‌ பிரமுகரை ஒரு பார்ப்பனர்‌ ¢ இந்தியாவிற்கு யார்‌ வந்தாலும்‌ சங்கராசீசாரியாரைப்‌ பார்தீ.துவிட்டுப்‌ போவதுதான்‌ முக்கிய காரியம்‌? என்று சொல்லி, சங்கராசீசாரியாரிடம்‌ அழைத்துப்‌ போனாராம்‌ ! அந்த ரஷ்யர்‌ சங்கராச்சாரியாரிடம்‌ பல விஷயங்களைப்பற்றிப்‌ பேசிவிட்டுக்‌ கடைசியாக, உங்கள்‌: நாட்டில்‌ உங்கள்‌ மத சம்பிரதாயதீதிற்கும்‌ உங்கள்‌ சம்பிரதாயதீதிற்கும்‌ விரோதமாக பெரியார்‌ ஒரு இயக்கம்‌ நடதீதுகிறாரே, அதைப்பற்றி உங்கள்‌ கருத்து என்ன 4 என்று கேட்டாராம்‌. அதற்குச்‌ சங்கராச்சாரியார்‌ ¢ ஆமாம்‌. அப்படி ஒரு இயக்கம்‌ நீண்ட நாட்களாக நடந்து வருகிறது என்றாலும்‌ அது இன்றைக்குப்‌ பதினேமு வருடங்களுக்கு முன்‌ வரையில்‌ நாங்கள்‌ மிகக்‌ கவலை கொள்ளவேண்டிய அளவுக்கு நடந்த கட ஆனால்‌, இந்தப்‌ பதினேமு வருடமாக (1948-ல்‌ இருந்து) எங்களுக்கு அதைப்பற்றிக்‌ கவலைப்படவேண்டிய அவசியம்‌ இல்லாதநிலை ஏற்பட்டுவிட்டது. அதன்‌ பாட்டுக்கு அது நடைபெறுகிறது என்றாலும்‌ இன்று அதனால்‌ எங்களுக்கு எந்தவிதத்‌ தொந்தரவும்‌ கில்லை? என்று சொன்னாராம்‌. ¢ இப்படி அவர்‌ சொல்லக்‌ காரணம்‌ என்ன? என்று அந்த ரஷ்யர்‌ என்னிடம்‌ வந்து கேட்டார்‌. அவர்‌ இப்படி என்னைக்‌ கேட்கும்போது ஒரு பார்ப்பனரும்‌ கூட இருந்தார்‌. அதற்கு நான்‌ சொன்ன பதில்‌ : அது ஒரு நல்ல அளவுக்கு உண்மைதான்‌. எப்படியென்றால்‌, நம்‌ நாட்டிற்குச்‌ * சுதந்திரம்‌ ? வந்து 17 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அது பார்ப்பனருக்கு வந்த சுதநீதிரமேயாகும்‌ என்பதோடு, அதன்‌ பயனாய்‌ நம்மிலிருந்து விளம்பரம்‌ பெற்ற, மக்களிடம்‌ செல்வாக்குப்பெற்ற ஒரு கூட்டம்‌ பார்ப்பனருக்கு (நல்ல நிபந்தனையற்ற) அடிமைகளாகக்‌ கிடைத்துவிட்டது. இந்த இரண்டின்‌ ஆதரவில்‌, பார்ப்பனர்கள்‌ கிழந்ததை யெல்லாம்‌ பெற்றுக்கொண்டதோடு மேலேறவும்‌ அவர்களுக்கு நல்லவசதி ஏற்பட்டுவிட்டது. இதுமாதீதிரமல்லாமல்‌, நானும்‌ இப்படிப்பட்ட பார்ப்பன சுதந்திரத்தை எதிர்கீகும்‌ வேலையை விட்டு விட்டு, இராஜாஜியை ஆட்சியை விட்டு வெளியேற்றி விட்டோம்‌ என்ற ஆணவதீதாலும்‌, காமராசரிடத்தில்‌ வைத்த அளவுக்கு மீறிய நம்பிக்கையாலும்‌ சுதந்திரத்தை £, காங்கிரசை, அரசாங்கத்தை ஆதரிக்கும்‌ பணியில்‌ தீவிரமாக நிபந்தனை யற்றுப்‌ பாடுபட்டு வந்ததாலும்‌, காமராசர்‌ ஆட்சியை விட்டுப்போய்‌ விட்டதாலும்‌, அதற்குப்‌ பிறகு ¢ அசல்‌ பார்ப்பனிய? ஆட்சியே தங்குதடையின்றி நடந்து வருவதாலும்‌ இதன்‌: 'பயனாய்ச்‌ சமுதாயத்‌ துறையிலும்‌, மதத்‌ துறையிலும்‌, உதீதியோகதீ துறையிலும்‌, கல்விதீ துறையிலும்‌ யாதொரு குறைவு மில்லாமல்‌ மேலே போகும்படியான நிலையில்‌ அவர்கள்‌ போர்ப்பனர்கள்‌) நிலை இருப்பதாலும்‌ சங்கராச்சாரியார்‌ அவ்விதம்‌ கூறி இருக்கிறார்‌. மற்றும்‌, இன்றைய ஆட்சியின்‌ பயனாய்‌ நம்‌ சமுதாயத்திற்கு எவ்வளவு கேடும்‌ இழிவும்‌ ஏற்‌ பட்டாலும்‌ அதை மனதார வெளியில்‌ சொல்லி அழுது திருப்தி அடையக்கூட வாய்ப்பில்லாத நிலையில்‌, நான்‌ காங்கிரசை ஆதரிதீதுதீ தீரவேண்டியவனாய்‌ இருக்கிறேன்‌. இது பார்ப்‌ பனர்களுக்கு இலாபகரமான விஷயமாகி விட்டது* என்று பதில்‌ சொன்னேன்‌. ரஷ்யப்‌ பிரமுகர்‌ இிதுகேட்டுப்‌ புன்சிரிப்புடன்‌ பரிதாபப்பட்டார்‌. நிற்க, இன்றைய சுதந்திர? ஆட்சி ஒரு மதப்‌ பாதுகாப்பு ஆட்சியாகவே ஆட்சி நடத்துகிறது. இதைப்‌ பயனளிக்கும்படியான அளவுக்குக்‌ கிளர்ச்சி செய்யவோ, கண்டிக்கவோ, தக்கபடி எதிர்ப்‌ பிரச்சாரம்‌ செய்யவோகூட தொண்டாற்ற முடியவில்லை. பத்திரிகைகள்‌ யாவும்‌ கூண்டோடு பார்ப்பன ஆதிக்கப்‌ பிரச்சாரத்தில்‌ இறங்கிவிட்டனஃ ரேடியோ, சினிமா, ஜோசியம்‌, புராணம்‌, உற்சவம்‌, காலட்சேபம்‌ ஆகியவைகளையே ‘www.thamizham.net - Free £ book 14௦ 3046 செய்திகள்‌ 1959 விளம்பரம்‌ செய்யும்‌ சாதனங்களாக; ஒன்றுகூட விலகீகில்லாமல்‌, எல்லாப்‌ பதீதிரிகைகளும்‌ விளங்குகின்றன. இராஷ்டிரபதி, கவர்னர்‌ உட்பட எல்லா மந்திரிகளும்‌ கோவில்‌, பகீதி பிரச்சாரம்‌ செய்துவருகின்‌ றார்கள்‌ | அதிகாரிகள்‌ நியமனம்‌ பெறவும்‌, தங்கள்‌ குற்றங்களை: மறைதீதுக்கொள்ளவும்‌, பிரமோஷன்கள்‌ பெறவும்‌ மந்திரிகளையேதான்‌ பின்பற்று கிறார்கள்‌. காங்கிரசிலுள்ள மெம்பர்கள்‌, காங்கிரஸ்காரர்கன்‌ 100-க்கு 90-கீகு மேற்பட்ட வர்கள்‌ தங்களின்‌ உண்மை நிலையையும்‌, நிறத்தையும்‌ மறைதீதுக்கொள்ள மந்திரிகளைப்‌ பின்பற்றுவதுடன்‌ பக்தகோடிகளாக விளங்குகிறார்கள்‌. சமுதாய நலம்‌ காரணமாகவே பார்ப்பனர்கள்‌ கூண்டோடு காங்கிரசை ஒழித்துக்கட்ட, தோல்வியடையச்செய்யப்‌ பாடு பட்டாலும்‌, அப்‌ பார்ப்பன சமுதாய நலதீதிற்கேற்ப எல்லாக்‌ காரியங்களையும்‌ நமது ஆட்சி மூலம்‌ நிறைவேற்றிக்கொள்ள மந்திரிகளும்‌, அதிகாரிகளும்‌, காங்கிரஸ்காரர்களும்‌ தெரிந்தோ, தெரியாமலோ அவர்களுக்கு எல்லாவித உதவியான காரியங்களையும்‌ செய்து வருகிறார்கள்‌. இந்த நிலையில்‌ எனது தொண்டு இப்படிப்பட்ட காங்கிரசை--மநீதிரிகளை- அதிகாரிகளை பாதுகாப்பதற்கு? என்பதல்லாமல்‌ வேறு எதற்குப்‌ பயன்படக்கூடுமென்பது எனக்கு விளங்கவில்லை. இந்த நிலையில்‌ எனக்குள்ள ஆறுதல்‌ என்னவென்றால்‌, இவ்வளவு எதிர்ப்பிலும்‌, ஏமாற்றதீதிலும்‌ எனது தொண்டுக்குச்‌ சாதனமாகவிருக்கும்‌ சுய மரியாதை இயக்கத்திலும்‌, திராவிடர்கழகதீதிலும்‌ சுயநலமற்று தன்னலதீ தியாகதீதுடன்‌ எவ்விதப்‌ பிரதிபிரயோஜன தீதையுப்‌ எதிர்பாராமல்‌, ஒழுக்கம்‌, நாணயம்‌ என்பதில்‌ இருந்து ஒருசிறிதும்‌ வழுவாமல்‌, தமிழ்நாட்டில்‌ சென்னை முதல்‌ குமரிவரை ஒவ்வொரு குறிப்பிட்ட இடங்களிலும்‌ ஆர்வமும்‌ முயற்சியும்‌ உள்ன தோழர்கள்‌ நல்ல அளவுக்கு இருந்து எனக்கு ஆதரவளித்து உற்சாகமூட்டுவதுடன்‌, நெறி தவறாமல்‌, படிந்து தொண்டாற்றுவதுதான்‌ எனக்கு உயிரூட்டி, சலிப்படையாமல்‌ உழைக்கச்‌ செய்து வருகிறது. மேலும்‌, நமது இயக்கத்தால்‌, உழைப்பால்‌ மனித சமுதாயதீதின்‌ நடத்தையில்‌ பெரிய மாறுதல்‌ ஏற்பட்டு விடவில்லை என்றாலும்‌ பெருவாரியான மக்களுக்கு மனமாற்றம்‌ ஏற்பட்டிருப்பதை உணரு கிறேன்‌. மற்றும்‌, நம்‌ எதிரிகளான பார்ப்பனர்‌ எங்கள்‌ நிலைமை இப்போது சீரடைந்து விட்டது. இனிப்‌ பயப்படத்‌ தேவை இல்லை? என்று சொன்னாலும்‌ அது வாயளவில்‌ கொள்ளும்‌ தைரியமே அல்லாமல்‌ மன அளவில்‌ அவர்கள்‌ எந்த நிலையில்‌ இருக்கிறார்கள்‌ என்பதை அவர்கள்‌ நடத்தையில்‌, முயற்சியிலிருநீது தெரிநீதுகொள்ளலாம்‌. இன்று என்றுமில்லாத அளவுக்குக்‌ கோவில்‌ திருப்பணி, கோவில்‌ உற்சவம்‌, கோவில்‌ கும்பாபிஷேகம்‌, புதுக்கோவில்‌ உண்டாக்குதல்‌, புராணப்‌ பிரச்சாரம்‌ செய்தல்‌ ] கவர்னர்‌, மந்திரி முதலியவர்களை ஸ்தலயாதீதிரை செய்யச்‌ செய்தல்‌ ; இவைகளைப்‌ பற்றிய விளம்பரங்களைப்‌ பெரிய அளவில்‌ செய்தல்‌) பத்திரிகைகளில்‌ எல்லாம்‌ கடவுள்‌ பிரச்சாரம்‌, கடவுள்‌ கதைப்‌ பிரசீசாரம்‌, மதப்‌ பிரச்சாரம்‌, சாஸ்திர தர்மப்‌ பிரச்சாரம்‌, பஜனை, காலட்‌ சேபம்‌ செய்தல்‌ முதலிய காரியங்களில்‌ எப்போதையும்விட அதிகமாக--மிகமிக அதிகமாக ஈடுபட்டிருக்கிறார்கள்‌. அரசாங்கத்திலும்‌, கின்று மக்களின்‌ மூடநம்பிக்கையால்‌, முட்டாள்‌ தனதீதால்‌ சமுதாயத்தில்‌ மிகமிகச்‌ சிறுபான்மையராகிய ¢ பெரிய சாதியாரும்‌ ? பணக்காரர்‌: களும்‌ ₹ பெரிய படிப்புக்காரர்‌ ? என்பவர்களுமே சூழ்ச்சியால்‌ பெரிதும்‌ மந்திரிகளாக இருக்‌ கிறார்கள்‌. ஆனால்‌, இவர்களுக்கு ஓட்டுச்‌ செய்பவர்கள்‌ இவர்களைப்போல்‌ 30 பங்கு அதிகமான சமுதாயத்தில்‌ கீழ்நிலையிலிருக்கும்‌ மகீகளாக இருக்கிறார்கள்‌. ஆனதால்‌, மக்களை மூடநம்பிக்கையிலிருநீது ஈடேறாமல்‌ செய்து, மேலும்‌ மேலும்‌ மடையர்களாக ஆக்கி, இன்றுள்ள நிலைமையைக்‌ காப்பாற்றிக்‌ கொள்ளவேண்டுமென்பதற்காகவே செய்‌ கிறார்கள்‌ என்றால்‌, மேல்‌ நிலையிலுள்ள சிறுபான்‌ மையோருக்குப்‌ பயம்‌ வந்து விட்டது; பயத்தால்‌ துடிக்கிறார்கள்‌ என்றுதானே ஏற்படுகிறது. . நாட்டில்‌ படிகீகாத-நல்ல படிப்பு வாசனை அற்ற மக்கள்‌ 100-4g 80 பேர்‌ இருக்‌ கிறார்கள்‌, அதுபோலவே உழைப்பாளி, ஏழை மக்கன்‌ 100-க்கு 80 பேர்‌ இருக்கிறார்கள்‌, www.thamizham.net - Free £ book 14௦ 3046 1960 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ சமுதாயத்தில்‌ கீழ்சாதி மக்கள்‌ எனப்படுவோர்‌ 100-க்கு 90-கீகு மேற்பட்ட மக்கன்‌ இருக்‌ கிறார்கன்‌. இந்த நிலையில்‌ மேல்சரதிக்காரர்களும்‌, பணக்காரர்களும்‌, படித்தவர்கள்‌ என்று சொல்லப்படுபவர்களும்‌ ஆட்சியிலும்‌, ஆதிக்கதீதிலும்‌ இருக்கிறார்கள்‌ என்றால்‌ இந்த நிலையை ஜனநாயக சுதந்திரமென்றால்‌, மேலே குறிப்பிட்டபடி இதற்கு மக்களின்‌ முட்டான்‌ தனமும்‌ மூடநம்பிக்கையுமல்லாமல்‌ வேறு என்ன காரணம்‌ சொல்லமுடியும்‌? ஆதலால்தான்‌; மக்கன்‌ அறிவு பெற்றுச்‌ சுயமரியாதைகீகாரர்களாகி விட்டால்‌ தங்களின்‌ இன்றைய நிலை என்ன ஆவது என்கின்ற பயம்‌ ஆதிக்கக்காரர்களுக்கு ஏற்படும்‌ அளவுக்காவது நமது தொண்டு பயன்பட்டிருக்கிறது என்று சொல்லிதீதானாக வேண்டும்‌. என்றாலும்‌, செய்ய வேண்டிய அளவுக்கு நாம்‌ செய்யவேண்டியதைச்‌ செய்யவில்லை. இமயமலை பனிக்கட்டி யால்‌ குளிரில்‌ அவஸ்தைப்படுகிறது என்று கருதி சால்வையை மலைக்குப்‌ போர்த்து கிறவனைப்போல்‌, நாம்‌ காங்கிரசைக்‌ காப்பாற்றுகிற? வேலையில்‌ ஈடுபட்டு, சமயதீ துறையில்‌ பெரிய அளவுக்கு ஏற்பட்டிருக்கவேண்டிய நன்மையை-மாறுதலை கிழந்து விட்டோம்‌ என்பதை நாம்‌ ஒப்புக்கெொண்டுதானாகவேண்டும்‌. நாம்‌ காங்கிரசைக்‌ * காப்பாற்றும்‌? தொண்டில்‌ இறங்காமலிருநீது, Dps 10, 12 வருடத்தில்‌ காங்கிரசை எதிர்த்து கரண்டு மூன்று முறை பதினாயிரக்‌ கணக்கில்‌ சிறை சென்றிருந்தால்‌ ¢ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவ? முறையில்‌ கண்டிப்பாய்‌ நல்ல அளவிற்கு வெற்றி பெற்றிருப்போம்‌. கல்வித்‌ துறையில்‌ மேலும்‌ முன்னேறி இருப்போம்‌. சமுதாயத்‌ துறையில்‌ சுயமரியாதைத்‌ திருமணம்‌ சட்டப்படி செல்லும்படியாகவும்‌, முழு ஆலயப்‌ பிரவேசம்‌ முதலிய உரிமை பெறவுமான பல உரிமைகன்‌ பெற்றிருப்போம்‌. நிதித்‌ துறையில்‌ வக்கீல்களின்‌ தொல்லையை நல்ல அளவுக்குக்‌ குறைதீதுக்‌ கொண்டிருப்போம்‌. இந்தக்‌ காரியங்கள்‌ ஈடேறாமல்‌ இருப்பதற்குக்‌ காரணம்‌, நமது கவனத்தை வேறு வழியில்‌ திருப்பிக்கொண்டது பெரும்‌ காரணமாகும்‌. இப்போதும்‌ நாம்‌ இனியும்‌ ஒன்றரையாண்டு காலதீதிற்கு--18 மாதங்களுக்கு இந்தப்‌ போக்கி3லயே இருக்கவேண்டியவர்களாய்‌ இருப்ப தால்‌ அதற்குன்‌ நமது நலம்‌ வெகுதூரம்‌ பாதிக்கப்பட்டு, எதிரிகள்‌ மிகவும்‌ வளர்ந்து விடுவார்‌ களே என்று அச்சப்படவேண்டியவர்களாகதீதான்‌ இருக்கி3றாம்‌. நமது தொண்டுக்காக நமகீகு-நமது கிலட்சியதீதிற்குச்‌ செய்யாவிட்டாலும்‌, நன்றி காட்டாவிட்டாலும்‌ நமது இலட்சியத்திற்குக்‌ கேடுபயக்கும்‌ பணியையாவது காங்கிரஸ்‌ ஆட்சி செய்யாமல்‌ இருக்கலாம்‌. ஆனால்‌, அப்படிக்கல்லாமல்‌ நம்மால்‌ காங்கிரசுக்கு--ஆட்சிக்கு * ஒரு பயனுமே ஏற்பட வில்லை; தொல்லைகள்‌ தாம்‌ ஏற்படுகிறது? என்று காங்கிரஸ்‌ கட்சி கருதுகிற5பாது, நமது நிவர் தீதி இல்லாத முட்டான்‌ தனத்தைப்‌ பற்றி வெட்கப்பட வேண்டியதைத்‌ தவிர, வேறு என்ன செய்யமுடியும்‌ § இன்று காங்கிரசுக்கு எதிராக, எப்படியாவது காங்கிரசை--காங்கிரஸ்‌ ஆட்சியை ஒழித்துக்‌ கட்டுவது என்கின்ற இலட்சியத்தில்‌ பொதுமக்களுக்கும்‌ ஆட்சிக்கும்‌ எவ்வளவோ கொடுமைகளையும்‌, துரோகங்களையும்‌, நாசங்களையும்‌, நட்டதீதையும்‌ கொடுத்துவரும்‌ எதிர்க்கட்சிக்காரர்கள்‌ இந்த ஆட்சியினால்‌ மரியாதையும்‌ பெருமையும்‌ பெற்றுவருகிறார்கள்‌. பல வசதிகளையும்‌ நடப்புரிமைகளையும்‌ பெற்றுவருகிறார்கள்‌. எனவே, நமது தொண்டு-- எனது தொண்டு எதிரிகள்‌ நகைகீகும்படிதான்‌ பலனனித்தது என்று சொல்லி வெட்கப்‌ படுகிறேன்‌. ஆகவே, இனி நமது தொண்டு அடுதீதுவரும்‌ தேர்தலில்‌ காங்கிரசுக்கு நல்ல வெற்றி கிடைக்கும்படி செய்யவேண்டியது பெருங்‌ கடமையானாலும்‌ அதோடு அதைவிடப்‌ பெருங்‌ கடமையாகக்கொண்டும்‌ தொண்டாற்ற வேண்டியவனாக இருக்கி2றன்‌--இருக்கிறோம்‌ என்பதைக்‌ கழகத்‌ தோழர்களுக்குத்‌ தெரிவித்துக்‌ கொள்ளுகிறேன்‌. [பிறந்த நாள்‌ வீழா மலர்‌ 87—17-9-1965) www.thamizham.net - Free £ book 14௦ 3046 1961 5. எனது விருப்பம்‌ எனக்கு இன்று (17-9-1966) பராபவ புரட்டாசி 2-ம்‌ தேதி முதல்‌ 88 ஆம்‌ ஆண்டு பிறக்கிறது. நான்‌ பேராசைக்காரனாக இல்லாமல்‌, இயற்கையை ஓரளவுக்காவது உணர்‌ ந்தவனாக இருப்பவனானால்‌ உங்கள்‌ எல்லோரிடமும்‌ முடிவுப்‌ பயணம்‌ சொல்லிக்‌ கொள்ள வேண்டியவனேயாவேன்‌. அது மாத்திரமல்லாமல்‌, நான்‌ சிறிதாவது பகுதீதறிவு உடையவனாக இருந்தால்‌ என்‌: வாழ்வில்‌, எனது இலட்சியத்தில்‌ முழுதி திருப்தியடைந்து ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டியவனாவேன்‌. என்‌ உடலைப்‌ பற்றிய எவ்வித கவலையும்‌ இன்றி, நேர்‌ நீதபடி நடந்து, கிடைத்ததை எல்லாம்‌ நேர்‌ கூறு இன்றி உண்டு அனுபவித்து வந்த நான்‌ 87 ஆண்டு முடிந்து 88-ம்‌ வயதில்‌ புகுகின்றேன்‌ என்ற அதிசயத்தை நினைத்துத்தான்‌ இனிமேலும்‌ வாழ ஆசைப்‌ படுவது பேராசை என்று குறிப்பிட்டேன்‌. அதுபேலவேதான்‌, ஒரு சார்பும்‌ இல்லாதவனாகதீ தனித்து எந்த ஒரு ஆதரவும்‌ அற்றவனாகி, என்னையே எண்ணி நின்று, பாமர மக்களுடையவும்‌, படிதீதவர்களுடைய வும்‌, பிறவி ஆதிக்கக்காரர்களாகிய பாரீப்பனருடையவும்‌, சரீவ சக்தியுள்ள பதீதிரிகைக்காரர்‌ களுடைவும்‌ போதாக்‌ குறைகீகு அரசாங்கதீதாருடையவு: வெறுப்புக்கும்‌, அதிருப்திக்கும்‌, எதிர்ப்புக்கும்‌, விஷமப்‌ பிரசீசாரதீதிற்கும்‌, தண்டனை கண்டனைகளுக்கும்‌ ஆளாக இருந்து, எதிர்ப்பையும்‌ போராட்டங்களையும்‌ சூழ்ச்சிகளையும்‌ சமாளித்து, பொது மக்களால்‌ கனவு என்று கருதப்பட்ட எனது இலட்சியங்களை இவை கனவு அல்ல, உண்மை நினைவே, காரிய சாத்தியமே ? என்று கூறிவந்து, அவை (எனது இலட்சியங்‌) களின்‌ நடப்புகளையும்‌ நடப்புகீகு ஏற்ற முயற்சிகளையும்‌ நேரில்‌ கண்டு களிக்கிறேன்‌ என்ற கருதீதில்தான்‌ எனது இலட்சியத்தில்‌ என்‌ தகுதிக்கு ஏற்ற அளவில்‌ முழுத்‌ திருப்தி அடைகிறேன்‌ என்று குறிப்பிட்டேன்‌. நான்‌ காங்கிரசிலிருநீ.து விலகிய 1925 ஆம்‌ ஆண்டிலேயே அன்றைய நிலைமையைக்‌ கருதி ¢ இனி இந்தியாவின்‌ ஆட்சி ஜன நாயகமாகத்தான்‌ இருக்கவேண்டும்‌? என்று இந்த நாட்டில்‌ முதல்‌ முதல்‌ கருதியவன்‌ நான்தான்‌. அதற்கு ஆதாரம்‌, 1925-ல்‌ நான்‌ துவக்கிய பத்திரிகைக்கு * குடி அரசு? என்று பெயர்‌ வைத்து காங்கிரசை, காந்தியை, மதத்தை, கடவுளை, சாதியை, பார்ப்பனரை எதிர்ப்பதையே கொள்கையாகக்‌ கொண்டு நடத்தி வந்தேன்‌. ¢ ஜனநாயகம்‌ ? என்பது வடமொழி. அதற்கு நேரான தமிழ்‌ மொழிதான்‌ ¢ குடி அரசு? என்பது. காங்கிரசின்‌ கொள்கையெல்லாம்‌ 1885 முதல்‌ 1945 வரை-பிரிட்டிஷ்‌: ஆட்சியின்கீழ்‌ குடியேற்ற நாட்டு அந்தஸ்து. இதற்கு காந்தியார்‌ விளக்கம்‌ சொன்னபோது ¢ மக்கள்‌ இஷ்டப்படி பிரிட்டிஷ்‌ சர்க்கார்‌ ஆட்சி நடைபெறவேண்டும்‌? என்று கூறினார்‌, காங்கிரசில்‌ ஒரு சிறு சாரார்‌ தங்களைதீ தீவிரவாதிகளாக மக்கள்‌ கருதவேண்டும்‌ என்கிற கருத்தில்‌ ¢ இந்தியாவுக்கு வேண்டியது பூரண சுயராஜ்யம்‌? என்று சிலர்‌ கூறி வந்தார்கள்‌. கிவையெல்லாம்கூட குடி அரசு? பத்திரிகைப்‌ பிரச்சாரம்‌ ஆரம்பித்த 10, 15 ஆண்டுகளுக்குப்‌ பிறகுதான்‌. இந்தப்‌ பிரச்சினை அமுலுக்கு எடுதீதுக்கொள்ளப்பட்டதுபோல்‌ 1950 வாக்கில்‌ 6 இநீதிய ஆட்சி ஜனநாயக ஆட்சியாக இருக்க வேண்டும்‌? என்று பிரகடனப்படுதீதப்‌ பட்டுவிட்டது. குடி அரசு ஆட்சியின்‌ கொள்கை சமதர்மமாக கிருக்கவேண்டுமென்று 1927, 1928 ஆம்‌ ஆண்டிலேயே சுயமரியாதை இயக்க மாநாடுகளில்‌ தீர்மானங்கள்‌. நிறைவேற்றி 1930 ஆம்‌ ஆண்டு ஈரோடு மாநாட்டில்‌ சமதர்மதீதிற்கு விளக்கத்‌ தீர்மானங்களாக www.thamizham.net - Free £ book 14௦ 3046 1962 பெரியார்‌ ஈ. வெ. ரா, சிநீதனைகள்‌ ஒரு நபர்‌ ஒன்றுக்கு 5 ஏகீகர்‌ நிலதீதிற்குமேல்‌ இருக்கக்கூடாது என்றும்‌, அதுவும்‌ உழுகிறவனுக்குதீதான்‌ நிலம்‌ இருக்கவேண்டும்‌ என்றும்‌ தீர்மானங்கள்‌ நிறைவேற்றப்‌ பட்டிருக்கின்‌றன. 1934ஆம்‌ ஆண்டு சென்னை விக்டோரியா மண்டபத்தில்‌ நடந்த ஜஸ்டிஸ்‌ கட்சி மாநாட்டில்‌ சுயமரியாதை இயக்கத்‌ தீர்மானமாக சமதர்மதீ தீர்மானங்கள்‌ நிறை வேற்றப்பட்டிருக் கின்றன. அதோடு மாதீதிரமல்லாமல்‌, பொது உடைமைக்‌ கொள்கைகளும்‌ பிரச்சாரம்‌ செய்யப்‌ பட்டு வந்திருக்கிறது. இவற்றை ஏன்‌ இப்போது குறிப்பிடுகிறேன்‌ என்றால்‌, மேலே குறிப்பிட்ட எனது * கனவுகளை நினைவாக; நேரிடையாகச்‌ செயல்படவிருக்கும்‌ நிலையை மக்களுக்குதீ தெரிவிக்கவும்‌, இவைகள்‌ எனக்கு எதிர்காலதீதைப்பற்றித்‌ திருப்தி அளிக்கக்கூடியவை அல்லவா என்பதை விளகீகுவதற்குமேயாகும்‌. மற்றும்‌, பண்டங்கள்‌ உற்பதீதி செய்பவர்களுக்கும்‌, உபயோகிப்போருக்கும்‌ இடையில்‌ எந்த உருவதீ தரகர்களும்‌ இருக்கக்கூடாது என்பதும்‌ ஈரோட்டுதீ தீர்மான. மாகும்‌, அதுவும்‌ நல்ல அளவுக்கு அமுலில்‌ வர இருக்கிறது. கல்வி விஷயம்‌ எனது இலட்சியதீதிற்கு மேலாகக்கூடப்‌ போகும்போல்‌ இருக்கிறது. அதாவது, S. 8. L. C. அன்றைய பதீதாவது வகுப்பு-கன்றைய ¢ பதினொன்றாவது வகுப்பு வரைதான்‌ சர்க்கார்‌ அளிக்கும்‌ இலவசக்‌ கல்வியாக இருக்கவேண்டும்‌. மற்ற உயர்‌ தரக்‌ கல்வி L C. S., 1. A. 5. போல்‌ தேவை உள்ள ஆண்களுக்கு மாத்திரம்‌ சர்க்கார்‌ கல்வி அளித்துவிட்டு, பொ.து மக்களை (எல்லாச்‌ செலவும்‌) தங்கள்‌ தங்கன்‌ செலவிலேயே கற்று வரும்படி செய்யவேண்டும்‌. உயர்தரக்‌ கல்விக்கு (காலேஜ்‌ கல்விக்கு) சர்க்கார்‌: ஒரு காசும்‌ செலவு செய்யக்கூடாது! என்று சுயமரியாதை இயக்க மாநாடுகளில்‌ தீர்மானம்‌ நிறைவேற்றி இருக்கிறேன்‌. ஆனால்‌, அது இன்று எல்லா மக்களுக்கும்‌ எல்லாச்‌ செலவு களும்‌ சர்க்காரே ஏற்று கிலவசக்‌ கல்வியாக ஆக்கப்போவதாகத்‌ தெரிகிறது. எனவே, நான்‌ எனது இலட்சியதீதில்‌ மனக்‌ குறையடைய வேண்டிய நிலையில்லா தவனாக இருக்கிறேன்‌. இதை 4,5 மாதங்களுக்கு முன்‌ காமராசர்‌ மகிழ்ச்சியோடு வெளி யிட்டார்‌. அதாவது i— * பெரியாருக்கு இன்று என்ன குறை? அவர்‌ போட்ட பாதையில்தான்‌ இன்று காங்கிரஸ்‌ போய்க்கொண்டிருக்கிறது) அவர்‌ எதற்கும்‌ கவலைப்பட வேண்டியதில்லை ? என்பதாகப்‌ பேசினார்‌. இனி, எனக்கேதாவது குறை, கவலை இருக்குமானால்‌, அது மக்கள்‌ இடையில்‌ காணப்படும்‌ கவலையற்ற தன்மையும்‌, எதிரிகளின்‌ சூழ்ச்சிக்கு ஆளாகும்‌ தன்மையும்‌ பற்றித்தான்‌. இந்த நிலைமை, காரியத்தைக்‌ கெடுக்கும்படியான அவ்வனவு பலம்‌ அடைய என்றுமே முடியாது என்பதோடு, அதிக காலம்‌ நிலைக்கவும்‌ முடியாது. ஆகையால்‌, அதை ஒரு குறையாகக்‌ கருத வேண்டியதில்லை. ஆனால்‌, சண்டித்‌ தொல்லையாகக்‌ கருதுகிறேன்‌. மனிதன்‌ இன்பத்திற்கு ஆளாகாவிட்டாலும்‌ தொல்லைக்கு ஆளாவது சகஜம்தான்‌. எனது அருமைத்‌ தோழர்களுக்கு, தேர்தல்‌ முடியும்‌ வரை காங்கிரசை நிபந்தனை யின்றி ஆதரித்து, காங்கிரஸ்‌ முழு வெற்றியடையப்‌ பாடுபட வேண்டுமென்பதுதான்‌ எனது கட்டனை போன்ற விருப்பமாகும்‌. தேர்தலுக்குப்‌ பிறகு பெரிய புரட்சிப்‌ பணி நமக்கு: இருக்கறது. அதற்குள்‌ தோழர்கள்‌ தங்கள்‌ குடும்பப்‌ பணிகளையும்‌ முடித்துக்கொண்டு போர்முனைக்ீகுச்‌ செல்லும்‌ போர்வீரன்‌ போல்‌ தாய்‌, தந்தை, மனைவி, மக்களிடம்‌ பயணம்‌ சொல்லிக்கொள்ளதீ தயாராக இருக்கவேண்டும்‌. [பிறந்த நாள்‌ விழா மலர்‌ 88—17-9-1566) www.thamizham.net - Free £ book No 3046 : 1968 8. எனது விண்ணப்பம்‌ எனகீகு இன்று முதல்‌ 89-வது வயது தொடங்குகிறது. என்‌ வாழ்வு எவ்வனவோ கவலை, தொல்லை துன்பங்களுக்கு ஆட்பட்டதாய்‌ இருந்தாலும்‌, சராசரி மக்கள்‌ வாழ்க்கைக்குக்‌ குறைநீததாய்‌ இல்லாமல்‌ மேம்பட்ட வாழ்வரகவே நடந்திருக்கிறது. நான்‌ சிறுவயது முதற்கொண்டே சுதந்திர எண்ணமுடையவனாகவும்‌, நான்‌: சொல்கிறபடி மக்கள்‌ நடக்கவேண்டுமென்கின்ற உணர்ச்சியுள்ளவனாகவுமிருந்தே வாழ்ந்திருக்கிறேனே ஒழிய, மற்றொருவர்‌ சொல்கிறபடி நடக்கவேண்டுமென்கிற எண்ண மற்றவனாகவே இருந்திருக்கிறேன்‌. இன்றைக்கும்‌ அப்படியே இருக்கிறேன்‌. எனது சரிதீதிரதீதில்‌ எனகீகுதி தலைவனே இருந்ததில்லை. எனது பதீதாவது வயதில்‌ பிரைமரி நான்காவது வகுப்பு பாஸ்‌ செய்துவிட்டு வியாபாரத்‌ துறையில்‌ எனது தகப்பனார்‌ மண்டிக்‌ கடையில்‌ கையாளாக ஆகிவிட்டேன்‌. என்‌ குழந்தைப்‌ பருவதீதில்‌ என்‌ தாயாருக்கு உள்ள இரண்டு குழந்தைகவில்‌ நான்‌ இரண்டாவது குழந்தையாக இருக்கும்போது என்னை என்‌ தகப்பனாருடைய சிறிய தாயாருக்கு வளர்தீதுக்கொள்ளும்படி ¢ ததீது? போல்‌ கொடுதீதுவிட்டார்கள்‌. அதனால்‌ நான்‌ ஒரு அடங்காப்‌ பிடாரியாகவும்‌, தறுதலை என்று சொல்லும்படியாகவும்‌ சில சமயங்களில்‌ ஒருநாள்‌ இரண்டு நாள்கூட வீட்டுக்கு வராமல்‌ ஊர்‌ சுற்றிக்கொண்டு திரிபவனாகவும்‌ இருந்திருக்கிறேன்‌. அப்போது என்‌ வளர்ப்புதீ தாய்‌ நான்‌ என்னைப்‌ பெற்ற தாய்‌ வீட்டிற்குப்‌ போயிருப்பேனோ என்று தேடாமலும்‌ கவலைப்படாமலும்‌ இருநீதுவிடுவார்கள்‌ இப்படிப்பட்ட என்‌ சிறுவயதில்‌ இதுபோன்ற சில பையன்கள்‌ சேர்க்கை எனக்குண்டு. / அந்தச்‌ சேர்க்கைக்‌ கூட்டத்திற்கு நான்‌ தான்‌ மேலாளாக (தலைவனாக) இருப்பேன்‌. தெரு சுற்றிக்கொண்டு இருப்பதில்‌ சாதி பார்ப்பதோ, எச்சில்‌, சுதீதம்‌, அசுத்தம்‌ பார்ப்பதோ கிடையாது. எசீசில்‌ பீடியைப்‌ பொறுக்கிவந்து பீடி புகைப்போம்‌. அப்பொழுது குழந்தை களுக்குச்‌ சாந்தி கழிப்பது என்ற வழக்கம்‌ அதிகம்‌. அமாவாசை, ஞாயிற்றுக்கிழமை வரும்‌ அமாவாசை மற்றும்‌ சில * விசேஷ? நாட்களில்‌ சாந்தி கழித்து அந்தச்‌ சாந்திப்‌ பண்டங்களை முச்‌ சந்தியில்‌ கொண்டுவந்து கொட்டிவிட்டுப்‌ போய்விடுவார்கள்‌. நாங்கள்‌. அவைகளில்‌ உள்ள பண்டங்களைப்‌ பொறுக்கி எடுத்துவந்து பங்கு போட்டுக்கொண்டு | சாப்பிடுவோம்‌. பதீ. து வயதாகி கடைக்குக்‌ கையாளாக ஆனவுடன்‌ இந்த நேசமும்‌ பழக்கமும்‌ மறைந்துவிட்டது. என்றாலும்‌, கடைக்கு வருகிறவர்களுடன்‌ பெரிய வாயாடிபோல்‌ பேசி | அரட்டை அடிப்பதில்‌ பழக்கம்‌ அதிகமாகி, யாரும்‌ என்னை விரும்பும்படி ஆகிவிட்டேன்‌. கடை, வியாபாரம்‌ என்றால்‌ அது தரகுமண்டி வியாபாரம்‌. அதாவது, கிராமதீது மக்கள்‌, மிளகாய்‌, மஞ்சன்‌, மற்றம்‌ விளைந்த தானியங்கன்‌ முதலியவைகளைக்‌ கொண்டுவந்து எங்கள்‌ கடையில்‌ போட்டு விற்றுக்கொடுக்கச்‌ சொல்லுவார்கள்‌. இதுபோலவே, சில கிராம வியாபாரிகளும்‌, கிராமங்களிலும்‌, கிராமச்‌ சந்தைகளிலும்‌ வாங்கிய சரகீகுகளை எங்கள்‌ கடையில்‌ போட்டு விற்றுக்கொடுக்கச்‌ சொல்லுவார்கள்‌. இப்படியாக ஒருநாளைக்குச்‌ சராசரி \ இருபது பேர்‌, முப்பது பேர்‌ வருவார்கள்‌. :சிலநாளைக்கு அம்ம்பது பேர்கூட வருவார்கள்‌, | இவர்களிடம்‌ அரட்டை அடிப்ப.துதான்‌ என்‌ ஒழித்த8நர வேலை. இந்த அரட்டை எங்கள்‌ / கடைக்கும்‌, வீட்டிற்கும்‌ காசுபெற வரும்‌ பக்தர்கள்‌, புலவர்கள்‌, பாகவதர்கள்‌; சன்னியா சிகள்‌ இவர்களிடமும்‌ அவர்கள்‌ வேஷதீதையும்‌, அவர்கள்‌ பேசும்‌ விஷயங்களையும்‌ பற்றிக்‌ கேலி செய்யும்படியும்‌ வளர்‌ நீ.துவிட்டது இப்படிப்பட்ட அரட்டையும்‌, வாதமும்தான்‌ 1900-லேயே அதற்கு முன்பே என்னைப்‌ பகுதீதறிவுவாதியாக (நாத்திகனாக) ஆக்கிவிட்டது. அப்படியிரூநீதாலும்‌, ஆதீதிகமாண: காரியங்களில்‌ கலந்துகொள்வதில்‌ நான்‌ பின்வாங்குவதில்லை. அதில்‌ ஏற்படும்‌, அதனால்‌ வரும்‌ பெருமைகளை அடைவதில்‌ நான்‌ தவறுவதில்லை. www.thamizham.net - Free £ book 14௦ 3046 4964 பெறியரர்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ காரணம்‌, அக்‌ காலதீதில்‌ ஈரோட்டில்‌ எங்கள்‌ கடைதான்‌ பெரிய கடை. எங்கள்‌ வீடு தான்‌ பெரியவீடு. எங்கள்‌ தகப்பனார்தான்‌ ஊருக்குப்‌ பெரிய மனிதர்‌, ஒரு அளவுக்குப்‌ பணகீகாரருங்கூட. இந்த நிலையில்‌ எல்லாக்‌ காரியங்களிலும்‌ கலநீதுகொன்வதுபோல்‌ ஆதீதிகக்‌ காரியங்‌ கவிலும்‌ கலந்து கொள்வேன்‌. நான்‌ தேவஸ்தான கமிட்டி செகரட்டரியாக, தலைவனாக 15 ஆண்டு போல்‌ இருந்‌ திருக்கிறேன்‌. அந்தக்‌ கடமைகளிலும்‌ நான்‌ தவறவில்லை, ஆனாலும்‌, மக்கள்‌ மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமென்பதிலும்‌ மக்களைப்‌ பகுதீதறிவுவாதிகளாக ஆக்க வேண்டுமென்பதிலும்‌ எனக்கு 1925ஆம்‌ ஆண்டு முதல்‌ உறுதியான எண்ணமும்‌ ஆசையும்‌ உண்டு. இதற்குக்‌ காரணம்‌, ஆத்திகதீதினால்‌ (கடவுள்‌, மதநம்பிக்கை ஆதிக்கதீதால்‌) தான்‌ இந்த நாட்டில்‌ சாதி (பார்ப்பான்‌ ¢ பிராமணனாய்‌? வாழ்வதும்‌) அரசியல்‌, மத ஆதிக்கத்தில்‌ பார்ப்பான்‌ இருந்துகொண்டு சமுதாய வளர்சீசியையும்‌, அறிவு (விஞ்ஞான). வளர்ச்சியையும்‌ தடைசெய்துகொண்டு இருக்கிறான்‌ என்பதும்‌ எனது உறுதியாண எண்ணம்‌ என்பதோடு, நான்‌ எந்த ஸ்தாபனம்‌ வைத்திருந்தாலும்‌, எந்தக்‌ கட்சியை ஆதரித்தாலும்‌, யாரோடு சேர்ந்தாலும்‌, யாரை விரோதித்தாலும்‌ அவற்றிற்கெல்லாம்‌ இதுவே காரணம்‌. இப்போதும்‌ காங்கிரஸ்காரர்‌ பலரை வெறுக்கிறேன்‌ என்றாலும்‌ தி. மு. க.காரர்‌ பலரை நேசிக்கிறேன்‌ என்றாலும்‌ இதுவேதான்‌ காரணம்‌. இந்திய சரித்திரத்திலேயே புத்தன்‌, அசோகன்‌ ஆட்சிக்குப்‌ பிறகு நமது நாட்டுக்கு இன்றுதானே பகுத்தறிவாளர்‌ (நாதீதிகர்‌) ஆட்சி ஏற்பட்டிருக்கிறது. இதை ஆதீதிகர்‌ எதிர்க்கலாம்‌. ஆனால்‌, பகுத்தறிவாளர்‌ (நாத்திகர்‌) என்பவர்களின்‌ கடமை என்ன 8 அரசியல்‌ ₹ குற்றம்‌ குறை? என்பது யாருடைய ஆட்சியிலும்‌ எந்த அளவுக்காவது நடந்துதான்‌ தீரும்‌. அக காலதீதில்‌ ஜஸ்டிஸ்‌ (திராவிடர்‌ கழக) ஆட்சியைக்‌ காங்கிரஸ்காரர்கள்‌ எப்படி. யெப்படி எல்லாம்‌ எதிர்தீதார்களோ (6 தாலியறுதீதார்‌ இராமசாமி முதலியார்‌? என்று சொல்லி) அப்படி எல்லாம்‌ இப்போதும்‌ சொல்லுவார்கள்‌ 5 எதிர்ப்பார்கள்‌ 3 தப்புப்‌ பிரச்சாரம்‌ செய்வார்கள்‌ ] நல்ல காரியம்‌ எதையும்‌ செய்.துவிடாமல்‌ தடுப்பார்கள்‌ ] கலகம்‌, குழப்பம்‌ செய்வார்கள்‌. நமது மக்களுக்கு அவற்றை உணரும்‌ சக்தியில்லை ; இருக்காது. என்றாலும்‌ இதில்‌ சுயமரியாதை இயக்கதீதார்‌--திராவிடர்‌ கழகத்தார்‌ கடமை என்ன என்பதை நல்ல வண்ணம்‌ சிந்தித்து நடநீ.துகொள்ளவேண்டும்‌. இந்தியாவில்‌ சரிபகுதி காங்கிரசிற்கு எதிர்ப்பாகிவிட்டது. என்றாலும்‌, காங்கிரசார்‌ மகீகளைதீ தங்கன்‌ பக்கம்‌ திருப்ப மக்களிடம்‌ பிரசீசாரம்‌ செய்வதை விட்டுவிட்டு, எதிர்ப்பு ஸ்தாபனங்களை அழிக்கப்‌ பாடுபடுகிறார்கன்‌, இது ¢ தும்பை விட்டுவிட்டு, வாலைப்‌ பிடிக்கிற கதை யாகதீதான்‌ முடியும்‌. காங்கிரசார்‌ தங்களைப்‌ பகுதீதறிவுவாதிகள்‌ என்று காட்டிக்கொள்ளாதவரை நாம்‌ எப்படி கின்று காங்கிரசை ஆதரிக்க முடியும்‌? தி. மு. ககாரரும்‌ என்ன செய்தாவது பதவியைக்‌ காப்பாற்றிக்கொள்ள வேண்டு மென்கின்ற ஆர்வத்தில்‌, தாங்கள்‌ இருக்கும்‌ படகில்‌ ஓட்டை ஏற்படும்படி செய்துகொள்‌ வதும்‌ ஒரு வழியென்று நினைப்பார்களானால்‌ அது தங்களைக்‌ காப்பாற்றிக்‌ கொள்வ தாகாது$ மூழ்கடித்துக்‌ கொள்வதுதானாகும்‌. அவர்கள்‌ முயற்சியில்‌ கூடியவரை சுயமரி யாதைக்காரரையும்‌ திராவிடர்‌ கழகதீதாரையும்‌ விரோதித்துக்‌ கொள்ளாமல்‌ பார்த்துக்‌ கொள்ளவேண்டும்‌ ) தங்கள்‌ மக்களுக்கு அடக்கதீதைப்‌ போதிக்கவேண்டும்‌ ] சிறு தகராறு, கோளாறுகளைச்‌ சிறிது விட்டுக்கொடுத்தாவது பொறுமை காட்டி சரிப்படுத்திக்கொள்ள www.thamizham.net - Free £ book 14௦ 3046 e னை செய்திகள்‌ 1965 வேண்டும்‌. இன்னும்‌ இக்கூட்டதீதிலும்‌ தங்களை ஒருவருக்கொருவர்‌ விரோதிகள்‌ என்று எண்ணிக்கொண்டிருப்பவரிகள்‌ சிலர்‌ இருக்கிறார்கள்‌ ] அது தவறு. இன்று பார்ப்பனரும்‌ காங்கிரசாரும்‌ ஒன்றாகிவிடவில்லையா ? ஒருவருக்கொருவர்‌: எவ்வளவு சிபாரிசு ! எவ்வளவு ஆதரவு 1 அந்தப்‌ புத்தி நமகீகு வரவேண்டாமா தலைவர்களுக்கு மிக்க பொறுப்பு வேண்டும்‌. என்னைப்‌ பொறுத்தவரை நான்‌: அடக்கிக்கொண்டுதான்‌ வருகிறேன்‌. ஒருநாள்‌, கரண்டு நாள்‌ அலை. இன்னும்‌ நாலரை வருடம்‌ இருக்கிறது: அடுத்த எலகீஷன்‌ எப்படி ஆனாலும்‌ எனக்குக்‌ கவலையில்லை. அதுவரை தி. மு. & ஆட்சி நல்லபடி நடக்கவேண்டும்‌. பல அரிய காரியங்களைச்‌ செய்ய வேண்டும்‌. கட்டுப்பாடு, ஒற்றுமை, எதிர்க்‌ கட்சியாரிடம்‌ பொறுமை, அடக்கம்‌ வேண்டும்‌. நமது தோழர்கள்‌ இனி பகுதீதறிவுப்‌ பிரச்சாரதீதில்தான்‌ கவலை கொள்ளவேண்டும்‌. மக்களிடம்‌ இலட்சக்கணக்கில்‌ அவர்கள்‌ பகுதீதறிவுவாதிகள்‌ என்று கையொப்பம்‌ வாங்க வேண்டும்‌. கையொப்பம்‌ வாங்க அலவன்ஸ்‌ கொடுத்துத்‌ தொண்டர்களை நியமிக்க வேண்டும்‌. தங்களுக்கு வேலை இல்லை என்று யாரும்‌ நினைக்கக்கூடாது. இதுதான்‌ நமது நிர்மாணதீ திட்டம்‌. எனது காயலா சற்றுக்‌ கடினமான துதான்‌. எளிதில்‌ குணமாகாது. மூதீதிர வழியில்‌ கற்கள்‌ இருக்கின்றன. அவை கரைய மாதக்‌ கணக்கில்‌ காலமாகும்‌. ஒரு சமயம்‌ ஆபரேஷன்‌ (அறுவை சிகிச்சை) தேவை இருந்தாலும்‌ இருக்கலாம்‌. ஆனாலும்‌ நான்‌ பயப்படவில்லை. எதற்கும்‌ தயாராக இருக்கிறேன்‌. மணியம்மையார்‌ கவனிப்பும்‌ உதவியும்‌ அளவிடற்கரியது உங்கள்‌ கடமையிலிருந்து தவறாதீர்கள்‌ | [பிறந்த நாள்‌ விழா மலர்‌ 09-19-1967] 7. கழகத்‌ தோழர்களுக்கு சுயமரியாதை இயக்கத்தைச்‌ சேர்ந்தவர்களும்‌, திராவிடர்‌ கழதீதைச்‌ சேர்ந்தவர்‌ களும்‌, திஃமு.கவிலும்‌, காங்கிரசில்‌ உள்ளவர்களும்‌ பகுத்தறிவு, தமிழர்‌ இன உணர்ச்சி உள்ளவர்களும்‌, அரசியல்‌ அதிகாரிகளாய்‌, குமஸ்தாக்களாய்‌, பணியாளர்களாய்‌ உள்ளவர்‌. கனில்‌ தமிழர்‌ உணர்சீசியாளர்களாய்‌ இருப்பவர்களும்‌, தங்கள்‌ தங்கள்‌ வீட்டில்‌, தொழில்‌ மனைகளில்‌, வாகனங்களில்‌ உள்ள கடவுள்‌ மத; புராண; இதிகாசக்‌ கதைகள்‌ முதலியவை சம்பந்தமான உருவப்‌ படங்கள்‌ எதுவானாலும்‌, அவைகளை அப்புறப்படுதீதிவிட வேண்டும்‌. கண்டிப்பாய்‌ அப்புறப்படுத்தி விடவேண்டும்‌ என்று மிக்க மரியாதையாய்‌, வணக்கமாய்‌ வேண்டிக்கொள்ளுகிறேன்‌. அரசாங்கப்‌ பணிமனையில்‌ தொங்கும்‌ படங்களை எடுத்து விடுங்கள்‌ என்று சொன்ன. வுடன்‌ எல்லாப்‌ பரர்ப்பனர்களுக்கும்‌ எவ்வளவு ஆதீதிரம்‌ வந்தது8 நீங்கள்தான்‌ பரர்தீதீர்‌ களே, இராஜாஜி மிரட்டுகிறார்‌. * மிதீதிரன்‌ 9, ¢ தினமணி? ¢ இந்து 8, மெயில்‌ 1, ¢ எக்ஸ்‌ பிரஸ்‌? முதலிய பார்ப்பனப்‌ பத்திரிகைகள்‌ மிரட்டுகின்றன ] விஷமப்‌ பிரச்சாரங்கள்‌ செய்‌ கின்றன. இந்த ஒரு பிரச்சினையைக்‌ கொண்டே தி. மு. ௧. ஆட்சியையே கவிழ்க்கப்‌ பார்க்கின்றனர்‌. ஏன்‌ i தங்கள்‌ சாதி உயர்வும்‌, நம்‌ சாதி இழிவும்‌ அந்தப்‌ படங்கள்‌ தொங்குவதில்‌ உயிர்‌ வாழ்கின்றன. அவை (படங்கள்‌) போய்விட்டால்‌ உயர்வு-தாழ்வு போய்விடுமே என்கின்ற கவலைதானே ₹ மற்றபடி அப்‌ படங்களில்‌ என்ன இருக்கின்றது? அவர்கன்‌ சமுதாய உயர்வுக்கு அவர்கள்‌ (பார்ப்பனர்கள்‌) அவ்வளவு பாடுபடுகின்றார்கள்‌. நமக்கு புதீதி-மான ஈன உணர்ச்சி இருக்கவேண்டாமா? அந்தப்‌ படங்களில்‌ கடவுள்‌ இல்லை என்பதற்காக அவற்றை எடுத்து எறியாவிட்டாலும்‌ நமது ஈன நிலை, இழிவு நிலை பார்ப்பான்‌ உயர்வுநிலை அதில்‌ இருக்கிறது என்பதற்காகவாவது அவற்றை நமது: 1686—247 www.thamizham.net - Free E book No 3046 1966 பெரியார்‌ ஈட, வெ ரா. சிந்தனைகள்‌ அரசியல்‌ பணிமனைகலவிலிருந்தும்‌, அதைவிட நமது வீடுகளிலிருநீதும்‌, தொழில்‌ ஸ்தாபனங்களிலிருநீதும்‌ எடுதீது எறிய வேண்டாமா என்று கேட்கிறேன்‌. தோழர்களே ! இனியாவது செய்து நீங்கள்‌ இழி சாதி மக்கள்‌ அல்ல என்பதைக்‌ காட்டிக்கொள்ள வேண்டாமா ? உங்கள்‌ தாயார்‌, சகோதரி, மனைவி, மகள்கள்‌ பார்ப்பானுக்கு வைப்பாட்டி, காமக்‌ கிழத்தி ஆனவர்கள்‌ அல்ல, ஆகவேண்டியவர்கன்‌ அல்ல என்பதைக்‌ காட்டிக்கொள்ள வேண்டாமா ₹ இதற்காக நான்‌ 45 ஆண்டுகளாகப்‌ பாடுபட்டு வருகிறேன்‌. அதன்‌ பலன்‌ இது arsarag (இந்தப்‌ படங்களை அப்புறப்படுத்தவரவகு) பயன்பட்டது என்று இருக்க வேண்டாமா ₹ நம்‌ நல்வாய்ப்பாக தி. மு. & ஆட்சி ஏற்பட்டது. அதை ஒழியும்படி செய்தீர்கள்‌ ஆனால்‌ பிறகு உங்கள்‌ கதி என்ன ஆவது ₹ நானும்‌ இனியும்‌ (90-க்கு மேல்‌) வாழமுடியுமா? எனக்கு அப்புறம்‌ உங்களுக்கு இதை யார்‌ சொல்லுவார்கள்‌ ₹ தி.மு.க. ஆட்சிக்கு அப்புறம்‌ யார்‌ இந்த உத்தரவு போடுவார்கள்‌ ₹ எல்லோரும்‌ மாறான காரியத்தை அல்லவா செய்‌ வார்கள்‌ ! நீங்கள்‌ பழைய நிலைக்குத்தான்‌ போகவேண்டி இருக்கும்‌. ஆகவே எனக்கு 90-வது ஆண்டு பிறந்தநாள்‌ பரிசாக இதையாவது செய்யுங்கள்‌; செய்து காட்டுங்கள்‌ என்று வணங்கிக்‌ கேட்டுக்கொள்ளுகிறேன்‌. இது கிடைக்கப்பெற்ற ஒவ்வொருவரும்‌ இதை மற்றவருகீகுப்‌ படிதீதுக்‌ காட்டுங்கள்‌. [பிறந்த நான்‌ விழா மல்‌ 90--17-9-1968] 8. எனது நிலை எனது 90-வது ஆண்டு பிறந்த நான்‌ விழா? மலரில்‌ * எனது நிலை? என்கின்ற கட்டுரை எழுதும்போது, 91-வது ஆண்டு “பிறந்த நான்‌ விழா? மலருக்கு எனது நிலை? என்பதுபற்றி எழுதவேண்டிய வாய்ப்பு இருக்குமா என்ற சந்தேகத்தில்‌ எழுதினேன்‌. என்றாலும்‌ எப்படியோ 91-வது ஆண்டு * பிறந்த நான்‌ விழா? மலருக்கும்‌ எனது நிலை? என்பதுபற்றி எழுதும்படியான வாய்ப்பு எனக்கு ஏற்பட்டுவிட்டது. அதாவது 90-வது ஆண்டு * பிறந்த நாள்‌ விழா? மலரில்‌ எனது நிலை! என்ற கட்டுரையில்‌ *எனகீகு வயது 90 உடல்‌ நிலை மிகவும்‌ மோசம்‌ ) கைகால்‌ நடுக்கம்‌ அதிகம்‌ ; சிறுநீர்‌ கழிக்கும்போது சப்தம்‌ போட்டுக்கொண்டுதான்‌ கழிக்கிறேன்‌. அதாவது; அவ்வனவு வலி; தூக்கம்‌ சரியாய்‌ வருவது இல்லைஃ நினைத்தபோது உடலில்‌ ஏதாவது ஒரு பாகதீதில்‌ வலியேற்பட்டு சில ஏப்பமோ, காற்றுப்‌ பிரிவோ ஏற்பட்ட பிறகு நோய்‌ விலகுகிறது) உண்ட உணவு சரியானபடி ஜீரண மாவதில்லை$ முன்போல்‌ உணவும்‌ சரியாய்‌ உட்கொள்ள முடியவில்லை; எநீதக்‌ காரியம்‌ பற்றியும்‌, மனத்திற்கு உற்சாகம்‌ ஏற்படுவதில்லை) களைப்பு அடிக்கடி ஏற்படுகிறது 5 நெஞ்சில்‌ வலி திடீரென்று ஏற்படுவதும்‌ ஏப்பம்‌ வந்த பிறகு குறைவதுமாக இருக்கிறது ; எதைப்பற்றியும்‌ சலிப்பும்‌, வெறுப்பும்‌ ஏற்பட்டு விடுகிறது. சுருக்கமாகச்‌ சொல்லுவதானால்‌, வாழ்வே வெறுப்பாக இருக்கிறது. என்றாலும்‌ தற்கொலை செய்துகொள்ளமாட்டேன்‌. நினைத்தபடி நினைத்த ஊருக்கெல்லாம்‌ என்னை அழைக்காதீர்கள்‌. அந்தப்படி என்னை மக்கள்‌ அழைக்காமல்‌ இருப்பதற்காகவே எனது வழிச்செலவுத்‌ தொகையை ரூ. 100-இல்‌ இருந்து 150 ஆக ஏற்படுதீதிவிட்டேன்‌. ரூ. 100 எனக்கு வண்டிச்செலவு; ரிப்பேர்‌ செலவு, வைத்தியச்‌ செலவு முதலியவை களுக்கு அனேமாகச்‌ சரியாய்ப்‌ போய்விடும்‌. சில சமயங்களில்‌ போதாமல்‌ போகும்‌, ஒரு. தடவையில்‌ 2,3 பயணம்‌ ஏற்பட்டால்‌ ஒரு அனவு மீதியாகி, பிரச்சாரதீதிற்குப்‌ பயன்படும்‌. www.thamizham.net - Free £ book No 3046 செய்திகள்‌ 1967 எனக்கு இனிப்‌ பிரச்‌ சாரதீதில்‌ ஆசை இல்லை. ஒரு வாரப்‌ பத்திரிகை துவக்கி, அதற்கு ஆசிரியனாக இருந்து எழுதிக்கொண்டு இருக்கவேண்டும்‌ என்பதில்தான்‌ ஆசை அதிகமாக இருக்கிறது. மற்றும்‌ வெளியாக்கப்பட வேண்டிய விஷயம்‌ அதிகம்‌ இருக்கிறது. இதற்காக எளிதில்‌ காணமுடியாத ஒரு தனி இடத்திற்குப்‌ போகலாமா அல்லது ஈரோட்டிற்கே போய்விடலாமா என்றுகூட எண்ணுகிறேன்‌. இனி என்‌ ஆயுள்‌ எவ்வளவு இருக்கமுடியும்‌ என்பதில்‌ எனக்குக்‌ கவலை இல்லை. இருந்தவரை தொண்டு செய்யலாம்‌ என்றுதான்‌ திட்டம்‌ போடுகிறேன்‌. ஆனால்‌, எதிர்பாராத சம்பவங்கள்‌ நடப்பதும்‌, ஏற்படுவதும்‌ இயற்கையேயாகும்‌. அதுபோல்‌ என்‌ முடிவும்‌ இருக்கலாம்‌. பொதுவாக என்‌ மனம்‌ குழப்பமாக இருக்கிறது. துறவி ஆகிவிடுவேனோ என்னமோ 1 இந்தப்படி எழுதி இருக்கிறேன்‌. அதை ஊன்றிப்‌ படித்தாலே நான்‌ எழுதியதின்‌ தன்மை விளங்கும்‌. இப்போது எனக்கு 90 ஆண்டு முடிந்து 91-வது ஆண்டு நடக்கிறது என்றாலும்‌, 90-வது ஆண்டுக்கும்‌ 91-வது ஆண்டுக்கும்‌ கிடையில்‌ ஏற்பட்ட எனது உடல்நிலையின்‌ தன்மை 91-வது ஆண்டுபோல்‌ இல்லாமல்‌ 94, 95-வது ஆண்டு என்று கருதும்படி அவ்வளவு கிழதீதன்மை ஏற்பட்டுவிட்டது என்று ஆகிவிட்டது. இது உடல்நிலை மாதீதிரமல்லாமல்‌, பஞ்சேந்திரியங்களோடு புதீதி, மனது, சிந்தனா சகீதி முதலிய தன்மைகளும்‌ மிக்கக்‌ குறைந்து பலவீனப்பட்டு விட்டன. என்றாலும்‌, இவ்வோராண்டு நாட்டு நிகழ்ச்சிகளைப்‌ பார்தீதால்‌ எனக்கு மற்ற கருவி காரணாதிகளின்‌ பலக்‌ குறைவு எப்படி இருந்தாலும்‌ மனம்‌ உற்சாகம்‌ அடையும்படியான பல நிகழ்ச்சிகன்‌ காணப்படுகின்றன. முதலாவது நிகழ்ச்சி" நமது தி. மு. க, ஆட்சியில்‌ 13 மந்திரிகளில்‌ 13 பேரும்‌ தமிழர்கள்‌ என்பதோடு, 18 அய்கீகோரீட்‌ ஜட்ஐ-களில்‌ 14 பேர்கள்‌ தமிழர்கள்‌ (பார்ப்பண ரல்லா தவர்கள்‌), டெல்லி ஆதிக்கமில்லாத அதிகாரங்கவில்‌ 100-க்கு 50-க்கு மேல்‌ 75 வரை பார்ப்பனரல்லாதவர்‌ இருக்கும்படி ஆகிவிட்டது. அரசியலில்‌ ஆளும்‌ கட்சியிலும்‌, எதிர்க்‌ கட்சியிலும்‌ தலைவர்கள்‌, பணியாளர்கள்‌ யாவருமே 100-க்கு 100-ம்‌ தமிழரீகளேயாவார்கள்‌, இதை அனுசரித்தே மற்ற நிலைகளும்‌ மாற்றமடைந்து வருகின்றன. இவ்வளவுக்கும்‌ காரணம்‌ தி. மு. க. ஆட்சி என்றே சொல்லுவேன்‌. காங்கிரஸ்‌ மதீதிய ஆட்சி ஆதிக்கதீதிலும்‌, பச்சையாகப்‌ பார்ப்பனர்‌--பார்ப்பனரல்லா தார்‌ பிளவும்‌, வடநாடு-தென்னாடு என்கின்ற உணர்ச்சியும்‌ காணப்படும்‌ தன்மை உருவாகிவிட்டது. இவையெல்லாம்‌ நம்‌ தமிழர்‌ சமுதாய விடுதலைக்கும்‌, சுயமரி யாதைக்கும்‌ நல்ல வெற்றிவாய்ப்பு என்றே சொல்லதீ தக்கவையாகும்‌. மற்றும்‌, 90-வது * பிறந்த நான்‌ விழா? மலரில்‌ *எனது நிலை? கட்டுரையில்‌ நான்‌ குறிப்பிட்ட சலிப்புகன்‌ திப்போது எனக்குக்‌ குறைவென்றே சொல்லலாம்‌. உதாரணமாக, 90-வது பிறந்த நாள்‌ விழா? மலரில்‌ ¢ எனது நிலை? என்ற கட்டுரை முடிவில்‌ ¢ துறவியாய்ப்‌ போய்விடலாமா ? என்று எழுதி இருக்கிறேன்‌. இன்று எனகீகு அப்படி இல்லை. அந்த எழுத்தைப்‌ பார்தீது உயர்‌ காமராசரும்‌, அறிஞர்‌ அண்ணாவும்‌ எனக்குத்‌ தெரிவித்ததுபோல்‌, அதாவது ¢ இப்போது உங்களுக்கு www.thamizham.net - Free £ book 14௦ 3046 1968 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ எதற்காகக்‌ கவலை? நீங்கள்‌ நினைத்த காரியம்‌ எது நடவாமல்‌ இருக்கிறது ₹ கவலையை விட்டுவிடுங்கள்‌ ? என்று சொன்ன சொற்கள்‌ எனக்கு உற்சாகத்தைக்‌ கொடுக்கின்றன. இன்று எனக்குள்ள குறையெல்லாம்‌ தமிழர்‌ சமுதாயத்தில்‌ ¢ விபீஷணப்‌ பரம்பரை ’ வளர்ந்து வருவதுதான்‌, இது தமிழரில்‌ சில ¢ சாதிக்கு? (வகுப்புக்கு) இயற்கை என்றாலும்‌ இது வருந்தத்‌ மக்கதேயாகும்‌. ஆகவே, எனது 90-வது வயதைவிட 91-வது வயது திருப்தியையும்‌, மகிழ்ச்சியையும்‌ உற்சாகத்தையும்‌ கொடுக்கக்கூடியதாக இருக்கிறது என்பது கருதீதுஃ விபீஷணர்கள்‌ திருந்துவார்களாக தி. மு. க. ஆட்சி இனியும்‌ குறைந்தது 10 ஆண்டுகளுக்காவது இருக்கும்படி மக்கள்‌ பார்தீதுக்கொள்ளவேண்டும்‌. எனக்கு இதற்குமேல்‌ கருதீதும்‌ ஓடவில்லை$ எ ம்‌ முடியவில்லை. தவப்‌ மு [பிறந்த நாள்‌ விழா மலர்‌ 91--17-9-1969] 9. பிறந்தநாள்‌ செய்தி எனக்கு வயது 91. ஆண்டுகள்‌ 91 முடிந்துவிட்டன. 17-9-1970-வது நான்‌ முதல்‌ 92-வது ஆண்டு துவங்குகிறது 91-வது ஆண்டு எனக்கு உற்சாகமாகவே கழிந்ததுடன்‌, மனச்‌ சலிப்பு அடைய வேண்டிய அவசியமில்லாமல்‌ இருப்பது மாத்திரமல்லாமல்‌ இருப்பதுடன்‌, வாழ்நான்‌ நீண்டால்‌ மேலும்‌ பல முன்‌ னேற்றகரமான காரியம்‌ செய்ய வாய்ப்பு ஏற்படலாம்‌ போல்‌ எனக்குத்‌ தோன்றுகிறது. மக்களிடையில்‌ ஒரு மாறுதலைக்‌ காண்கிறேன்‌, அதுவும்‌ தீவிரமான மாறுதல்களுக்கு இணங்குபவர்கள்போல்‌ மக்களைக்‌ காண்கிறேன்‌. அதாவது, கடவுள்‌, மதம்‌, சாதி முதலிய விஷயதீதில்‌ மக்கன்‌ எந்த அளவுக்கு வேண்டுமானாலும்‌ மாறுதலடையப்‌ பக்குவமாய்‌ இருக்கிறார்கள்‌ என்றே காணுகிறேன்‌. இந்த நிலைதான்‌ எனது உற்சாகத்திற்கும்‌, மேலும்‌ இருந்து தொண்டு செய்யலாம்‌ என்ற நம்பிக்‌ கைக்கும்‌, அவரவுக்கும்‌ காரணமாகும்‌. இந்த நிலையில்‌, நான்‌ எனது 92-வது பிறந்தநாள்‌ சார்பாக மக்களுக்குத்‌ தெரிவித்‌ அக்கொள்வதெல்லாம்‌, மனம்‌ துணிந்து மேலும்‌ மாறுதலடையுங்கள்‌ என்பதேயாகும்‌. நான்‌ இந்த நிலை அடைந்ததற்கும்‌, மக்களை இந்த அளவுக்கு நான்‌ வேண்டு வதற்கும்‌ முக்கியமான காரணம்‌, இந்த இரண்டு மூன்றாண்டுகளாக நமது நாட்டில்‌ நடந்து வந்த ஆட்சியேயாகும்‌. நமது நாட்டு ஆட்சியானது பகுதீதறிவு ஆட்சி என்பதோடு, எந்தவித மாறுதலுக்கும்‌, எவ்வளவு தூரம்‌ துணிந்து செயலாற்றுவதற்கும்‌ துணிவுள்ள ஆட்சியேயாகும்‌. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு பொதுவாகவே மக்கள்‌ வாழ்வில்‌ சுபிட்சம்‌ ஏற்பட்டிருக்கிறது. இது இயற்‌ கையின்‌ காரணம்‌ என்றாலும்‌ மக்கள்‌ இன்பவாழ்வு வாழ்கிறார்கள்‌ என்று திருப்தியடையத்‌ீ தகீகதாகவே இருந்து வருகிறது. எண்ணத்தில்‌ பெருத்த முன்னேற்றத்தையும்‌ அடைந்து வருகிறார்கள்‌. இவற்றை ஏன்‌ பெருமையாகக்‌ குறிப்பிடுகிறேனென்றால்‌, பதவி வெறியால்‌ தூண்டப்‌ பட்ட எதிரிகள்‌, எதிர்க்‌ கட்சிகள்‌, ¢ தங்கள்‌ சமுதாயதீதிற்கு ஆபத்து வந்து விட்டது? என்று குருதிப்‌ பயந்து கிடக்கும்‌ நம்‌ பிறவி எதிரிகளாகிய பார்ப்பனர்கள்‌ இந்த ஆட்சியை அழிக்கச்‌ செய்த, செய்து வருகிற இமாலயப்‌ பிரயத்தனங்கள்‌ தவிடுபொடியாகி வருவதுடன்‌; எவ்விதத்‌ தடையுமின்றி ஆட்சியின்‌ காரியம்‌ வெற்றிப்‌ பாதையில்‌ சென்று கொண்டிருப்பதுதான்‌. www.thamizham.net - Free £ book No 3046 செய்திகள்‌ 1969 இந்த நிலையில்‌ நான்‌ எனது 92-வது ஆண்டு செய்தியாக மகீகளுக்குதீ தெரிவித்துக்‌ கொள்வது என்ன வென்றால்‌, இந்த ஆட்சியை இன்னும்‌ ஒரு பதீதாண்டுக்குப்‌ பாதுகாத்து வரவேண்டுமென்பதே ஆகும்‌. தேசம்‌ மிருகப்‌ பிராயதீதிற்குப்‌ போய்க்‌ கொண்டிருக்கிறது. யாரும்‌, எப்படிப்பட்ட வரும்‌ எந்த இழிவான காரியத்தைச்‌ செய்யவும்‌ பயப்படுவதில்லை. ஒழுக்கம்‌, நேர்மை, நாணயம்‌, அமைதி என்பது பெரும்பாலோரிடம்‌ காணமுடிவதில்லை. பொதுவில்‌ பார்தீதால்‌ நமது நாடுதான்‌ இந்தியாவிலேயே பாதுகாப்பான நாடு என்று கருதத்‌ தக்கதாய்‌ இருந்து வருகிறது. இதற்குக்‌ காரணம்‌, தி.மு.க. ஆட்சிதான்‌ என்று உறுதியாய்கீ கூறுகிறேன்‌. எனவே இதற்கு ஏதாவது மாற்றம்‌ ஏற்படுமானால்‌ அதை வேறு எந்த ஆட்சிவந்து மக்களை இன்றைய நிலைக்குக்‌ கேடில்லாமல்‌ ஆள முடியும்‌ ₹ சுருக்கமாகச்‌ சொல்ல வேண்டுமானால்‌, இந்த ஆட்சிக்கு மாற்றம்‌ ஏற்படுமானால்‌ அடுதீதுவர இருப்பது பார்ப்பன ஆட்சிதான்‌-அதாவது, வருணாசிரமதீதை நிலைநிறுதீதும்‌ ஆட்சிதான்‌. இது உறுதி; உறுதியேயாகும்‌. ஏனிப்படிச்‌ சொல்லுகிறேன்‌ என்றால்‌, இந்தியா முழுவதற்குமே இன்று வருணாசிரமப்‌ பாதுகாப்பு ஆட்சி, கட்சி, மக்கள்‌ என்பவர்கள்‌ அல்லாமல்‌ வேறு கட்சியும்‌ இல்லை, மக்களும்‌ இல்லை, கொள்கையும்‌ இல்லை. காமராசர்‌ பலமற்றுப்‌ போய்விட்டார்‌. அவரது எண்ணங்களும்‌ மாற்றமடைந்து வருகிறது) பார்ப்பனரை தீ தஞ்சமடைய வேண்டிய நிலைமைக்குப்‌ போய்கீகொண்டிருக்கிறார்‌. அவரது கட்சியும்‌ (காங்கிரசும்‌) உருக்‌ குலைந்துவிட்டது. அவருக்கு உதவியாளரும்‌ யாரும்‌ தகுதி யானவரில்லை. இவை மாதீதிரமா? நமது பொது எதிரியான பார்ப்பன தீ தலைவர்‌-நம்‌ சமுதாயத்தை அழித்து, ஒழிதீதுக்கட்டக்‌ கங்கணம்‌ கட்டிக்கொண்டிருக்கும்‌ இராஜாஜி பலம்‌ பெற்று வருகிறார்‌. இதற்குக்‌ காரணம்‌ காங்கிரஸ்‌ பிளவுபட்டதேயாகும்‌. இந்த நிலையில்‌ இன்றைய நமது நாட்டு ஆட்சிக்கு ஏதாவது மாறுதல்‌ ஏற்படு மானால்‌ காமராசர்‌ ஆட்சி ஒருநாளும்‌ அந்த இடத்திற்கு வராது) மற்றெது வருமென்றால்‌, பார்ப்பனர்‌ ஆட்சி-இராஜாஜி ஆதிக்க ஆட்சிதான்‌ வரும்‌, அதுவோ வேறு எதுவோ வந்தாலும்‌ பழிவாங்கும்‌ ஆட்சியாய்தீதானிருக்கும்‌. அல்லது அசல்‌ காலிதீதன, பலாத்காரதீ தாண்டவ ஆட்சியாகதீதானிருக்கும்‌. இதில்‌ யாருக்கும்‌ சந்தேகம்‌ வேண்டாம்‌. ஆகவே, எனது 92ஆம்‌ ஆண்டுச்‌ செய்தி என்பதாக எனது 91 ஆண்டு அனுபவ அறிவைக்கொண்டு சொல்லுகிறேன்‌. மக்கன்‌ எல்லோரும்‌ பகுதீதறிவுவா திகளாக மாறுங்கள்‌ | எப்பாடு பட்டாவது இன்றைய நம்‌ தி. மு. க. ஆட்சியை இனியும்‌ ஒரு பதீதாண்டுக்கு நல்ல பலம்‌ பொருந்திய ஆட்சியாக இருக்கப்‌ பாடுபடுங்கள்‌ என்பதுதான்‌. [பிறந்த நாள்‌ விழா மலர்‌ 92—17-9-1970) 40. தமிழர்களின்‌ தலையாய கடமை இன்றைய நிலையில்‌ தமிழர்கள்‌ (திராவிடர்கள்‌) ஒரு அளவு முன்னேற்றப்‌ பாதையில்‌ செல்லுகிறார்கள்‌. அவர்கள்‌ அடைய உரிமையுள்ள இடத்திற்குச்‌ சென்றுவிட்டதாகக்‌ கூறமுடியாது. சமுதாயத்‌ துறையில்‌ ஒரு அளவுக்குப்‌ பார்ப்பனரைப்‌ பகிஷ்கரிதீதிருக்‌ கிறார்கள்‌. என்றாலும்‌, அந்த அளவு பகுதிக்கும்‌ குறைவான அளவு என்றுதான்‌ சொல்ல வேண்டும்‌. கல்வித்‌ துறையில்‌ பார்ப்பனர்களுக்கு ஏகபோகம்‌ இல்லையென்றுதான்‌ சொல்லலாமே தவிர அவர்கள்‌ தங்கள்‌ விகிதாசார அளவுக்கு 100-க்கு 500 பங்கு முதல்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3046 1970 பெரியார்‌ ஈ, வெ. ரா, சிந்தனைகள்‌: 1000 பங்குவரை அதிகமாக அனுபவிதீது வருகிறார்கள்‌ என்றுதான்‌ சொல்லவேண்டும்‌. அந்த விகிதம்‌ ஒழிந்து அவர்கள்‌ தங்களுக்குள்ள உரிமையுடன்‌ இருக்கவேண்டுமானால்‌ டில்லி ஆதிக்கம்‌ ஒழிந்தே ஆகவேண்டும்‌. டில்லி ஆதிக்கம்‌ ஒழியும்வரை திராவிடர்கள்‌ 4-ம்‌ சரதி--இழிசாதி என்கிற கழிவும்‌ நீங்காது என்பது உறுதி. அரசியல்‌ தலைமைதி குறை, அமைச்சர்‌துறை ஆகியவற்றில்‌ அவர்களுக்கு இடமில்லாமல்‌ ஆகிவிட்டது என்றாலும்‌ அவர்கள்‌ அவற்றில்‌ இல்லாமலே அவர்களுக்கு வேண்டிய காரியங்களும்‌, நாம்‌ வளர்ச்சி அடைய முடியாமல்‌ இருகீகும்படியான காரியங்களும்‌ தாராளமாய்‌ அவர்களால்‌ செய்யமுடிநீ துதான்‌ வருகிறது. இவற்றிற்கெல்லாம்‌ அவர்களுகீகு ஆதாரமாக * சஞ்சீவி? மருந்தாக இருந்துவரும்‌ சாதனம்‌ பத்திரிகை உலகம்‌ 100-க்கு 100 அவர்களுடையதாகவும்‌, அவர்களுடைய அடிமை களுடையதாகவும்‌ இருநீதுவருவதேதான்‌. இந்தத்‌ துறையில்‌ தமிழர்‌ சிறிதுகூட சிந்தனை: செய்ததாகவே காணமுடியவில்லை. அந்த ஒரு காரியதீதில்‌ நாம்‌ முயற்சி எடுத்து நமது | மானாபிமானதீதைக்‌ காட்டாதவரையில்‌ வேறு எந்தக்‌ காரியதீதில்‌ நாம்‌ வெற்றிபெற்ற போதிலும்‌ அதன்‌ பயனை நாம்‌ அனுபவிக்கவே முடியாது என்பது மாதீதிரமல்லாமல்‌ நம்முடைய நாட்டிலே, அதிலும்‌ மொத்த ஜனத்தொகையில்‌ 100-கீகு 90-க்கு மேற்பட்ட வர்களாக இருக்கும்‌ நமது நாட்டிலே 100-கீகு 3 பேராய்‌ இருப்பவரும்‌, நமது பிறவி எதிரியும்‌, நமது கேட்டிற்கும்‌, அழிவிற்கும்‌, இழிவிற்குமாகவே உழைதீ.துவரும்‌ வெகு வெரு சிறு சசதியாரான இனதீதாரிடம்‌ நமதுநாட்டுப்‌ பத்திரிகைகளும்‌ பத்திரிகைகளின்‌ ஆதிக்க மும்‌ இருந்துவருவது என்றால்‌, இது நமது சமுதாயத்திற்கு எவ்வளவு இழிவானநிலை என்பதும்‌ யோசிக்கத்‌ தகீகதாகும்‌--என்பதோடு இது (நம்‌) போன்ற இழிவான; மானங்‌ கெட்ட சமுதாயம்போன்ற வேறு ஒரு சமுதாயம்‌ நானறிந்தவரை உலகதீதில்‌ வேறு எங்குமே இருப்பதாகத்‌ தெரியவே இல்லை | அது மாதீதிரமா? நமது பதீதிரிகை என்பவைகளை நமது மக்கள்‌ ஆயிரக்கணக்கில்‌ வாங்கிப்‌ படிக்கிறார்கள்‌ என்றால்‌ நமது எதிரிகளான பார்ப்பனருடையவும்‌, அவர்கள்‌ அடிமைகளுடையவும்‌, அவர்கன்‌ ஆதரவால்தான்‌--அவர்களுக்ீகு நல்லபிள்ளையாய்‌ இருந்தால்தான்‌ வாழமுடியும்‌ என்று கருதுபவர்களுடையவுமான பதீதிரிகைகளை லட்சக்‌ (1,00,000) கணக்கில்‌ நமது மக்கள்‌ வாங்கிப்‌ படிதீ.து ஈனமக்களாக ஆகிவருகிறார்கள்‌. சாதாரணமாகச்‌ சொல்லுவோமானால்‌ தமிழர்‌ நல்வாழ்வுக்காகவே, மான வாழ்வுக்‌ காகவே, வளர்சீசிக்ககவேயென்று 45 ஆண்டுகளுக்கு முன்பு நம்‌ நாட்டில்‌ சுயமரியாதை (சமூக முன்னேற்ற) இயக்கம்‌ என்பது ஆரம்பிக்கப்பட்டு, மூலை முடுகீகுகளெல்லாம்‌. பிரச்சாரம்‌ செய்யப்பட்டு வந்தும்‌, நம்‌ எதிரிகளை ¢ பிரரமணாள்‌ ? ¢ சாமி? என்றழைப்பது 100045 பதீ.துவீதமான மகீகளால்கூட நிறுத்தப்படவில்லை என்பதோடு, பத்திரிகை படிப்பவரீகளில்‌ 1000-கீகு ஒருவரால்கூட நம்‌ எதிரிகள.து பத்திரிகைகளை வாங்கிப்‌ படிப்பது நிறுத்தப்படவில்லையென்றால்‌ நம்‌ மக்கன்‌ தன்மைக்கு எந்தக்‌ குணத்தை உதாரணமாகக்‌ கூறுவது என்பது நமக்குப்‌ புரியவில்லை. அது மாதீதிரமா ₹ நமது கேட்டிற்கும்‌ இழிவிற்கும்‌, வளர்ச்சித்‌ தடைகீகும்‌ என்பதற்‌ காகவே நடதீதப்படும்‌ நம்‌ எதிரிகளுடைய பதீதிரிகைகளால்‌ எதிரிகள்‌ ஆண்டு ஒன்றுகீகு. ஒன்று, இரண்டு, மூன்று-ஏன்‌, அய்ந்து இலட்ச ரூபாய்கள்‌ வரை இலாப வருவாய்‌ சம்பா திதீதுக்‌ கொள்கிறார்கள்‌. ஆகவே, நமது கிழி நிலையானது நமது எதிரிகள்‌-மேல்‌ சாதியார்‌, பிரமணரன்‌, சாமி என்று நம்மாலேயே அழைப்பவர்களாகவும்‌, நமது செல்வத்தையே ஆண்டு ஒன்றுக்கு ஒன்று முதல்‌ அய்நீது இலட்ச ரூபாய்‌ வரை இலாப வருவாய்‌ உள்ளவர்களாக இருப்பதற்கு நாம்‌ இடம்‌ கொடுதீது வருகிறோம்‌) நாம்‌ ஆளாக இருந்து வருகிறோம்‌ என்றால்‌ மறுபடியும்‌ நமது நிலை எவ்வளவு இழிவானது என்பதைச்‌ சிந்தித்துப்‌ பார்க்கவேண்டுகிறேன்‌., www.thamizham.net - Free £ book No 3046 செய்திகள்‌. 1971 எனவே, நான்‌ எனது 92-வது ஆண்டின்‌ வேலைத்‌ திட்டமாக இந்தப்‌ பார்ப்பனப்‌ பதீதிரிகைகளை நம்‌ மக்கள்‌ பகிஷ்கரிக்கும்படி செய்யும்படியான. ஒரு இயக்கத்தைத்‌ துவக்கி நடத்தலாமென்று ஆசைப்படுகிறேன்‌ ) ஆதீதிரப்படுகிறேன்‌. இதற்காக மாநாடுகள்‌, பொதுக்‌ கூட்டங்கள்‌ நடத்திப்‌ பிரச்சாரம்‌ செய்யச்‌ செய்வது, கூடுமானவரை ஒவ்வொரு கிராமங்களிலும்‌ ¢ நம்‌ எதிரிகவின்‌ பதீதிரிகை பகிஷ்கார சங்கம்‌ ® என்பதாக ஸ்தாபனம்‌ ஏற்பாடு செய்வதும்‌, இந்தக்‌ காரியத்திற்காக ஒரு இலட்ச ரூபாய்‌ நிதி திரட்டி, பல தொண்டர்களை முழுநேர வேலைக்காரர்களாக ஏற்படுத்தி, நாடெல்லாம்‌ தொண்டாற்றச்‌ செய்யவும்‌ செய்யவேண்டும்‌ என்று திட்டமிட முடிவு செய்திருக்கிறேன்‌. நன்கொடையாளர்கள்‌ பெயர்கள்‌ தெரிவிக்கப்படமாட்டா து. கண்டிப்பாய்‌ ஒவ்வொரு: வரும்‌ இதற்கு நன்கொடை அளித்தாகவேண்டுமென்று வேண்டிக்கொன்கிே றன்‌ அதிகாரிகளும்‌, அமைச்சர்களும்‌ உதவவேண்டும்‌. அவர்களுக்கு இதனால்‌ ஏரான மான பலனுண்டு. மற்ற தலைவர்களும்‌, வியாபாரிகளும்‌ அவசியம்‌ உதவவேண்டுமென்றும்‌ வேண்டிக்‌ கொள்கிறேன்‌. பொது மக்களும்‌ இதற்கு .நல்லவண்ணம்‌ ஆதரவளிக்க வேண்டும்‌. இந்தப்‌ பணியானது கடவுளை, மதத்தை ஒழிக்கும்‌ பணியைவிட, கோவில்களை: இடிக்கும்‌ பணியைவிட முக்கியமானதும்‌, பயன்‌ அளிக்கத்‌ தக்கதுமான பணி என்பது எனது உறுதியான எண்ணமாகும்‌. எனவே, மளமளவென்று நன்கொடை வரவேண்டுமென்றும்‌--என்றும்‌ உறுதியும்‌ தகுதியும்‌ உள்ளவர்கள்‌ முன்வரவேண்டுமென்றும்‌ வேண்டிக்கொள்வதோடு, நன்கொடை அளிப்பவர்களை நண்பர்‌ வீரமணி அவர்களிடம்‌ கொடுத்தருளவேண்டும்‌ என்றும்‌ வேண்டிக்‌ கொள்கிறேன்‌. விஷயம்‌ மிக முக்கியமானதும்‌, செய்து தரப்படவேண்டியதுமான இன்றி யமையாத பணி என்றும்‌ விண்ணப்பித்துக்‌ கொள்கிறேன்‌. இந்தக்‌ காரியத்தை நான்‌ செய்வதால்‌ எனது வாழ்நாளில்‌ ஒருபயனுள்ள காரியத்தைச்‌ செய்ததாக நான்‌ கருதிக்கொண்டு முடிவடைவேன்‌. [பிறந்த நாள்‌ விழா மலர்‌ 92 — 17-9-1970] 11. எனது வேண்டுகோள்‌ சென்ற ஆண்டுக்கு முன்‌ வரையில்‌ எனது நிலை எனக்கே பெரும்‌ வெறுப்புக்‌ கொடுப்பதாகவே இருந்துவந்தது. உலகதீதை வெறுத்துத்‌ துறவியாய்‌ விடுவேனோ என்று கூட, எனது வாழ்வு நாட்டுக்கு மனித சமுதாயத்திற்குப்‌ பயன்படவில்லையே என்ற கவலையுடன்‌--மகீகளிடம்‌ வெறுப்பு இருப்பதுபோலவே எனக்குக்‌ காணப்பட்டது. எனது வாழ்க்கைச்‌ சலிப்பைப்பற்றி என்னிடம்‌ அன்புகொண்ட உயர்திரு. காமராசர்‌ அவர்களும்‌, அறிஞர்‌ அண்ணா அவர்களும்‌, குன்றக்குடி அடிகளாரும்‌ நான்‌. சலிப்படையவேண்டிய தில்லை என்றும்‌, என்‌ உழைப்பு வீணாகவில்லை என்றும்‌, நல்ல அளவுக்குச்‌ சமுதாயம்‌ திருந்தி வருகிறதென்றும்‌ கூறி, எனக்கு உற்சாகமவிதீதார்கள்‌. என்றாலும்‌, நான்‌ ஒரு நல்ல அளவுக்குச்‌ சலிப்படைந்துதான்‌ இருந்தேன்‌. அறிஞர்‌ அண்ணா மறைந்தவுடன்‌ தி. மு. க, ஆட்சி என்ன ஆகுமோ என்று பயந்து, கோபுரம்‌ தாங்கும்‌ பொம்மை போல்‌-எல்லாப்‌ பொறுப்பும்‌ என்‌ மேலேயே இருப்பதுபோல்‌ நானே நினைத்துக்கொண்டு, எப்படியோ என்று நாம்‌ போய்விடக்கூடாதே ) இந்த ஆட்சி நிலைக்கவேண்டுமே என்று கவலைப்பட்டுக்கொண்டு, துறவற ஆசையை மறந்து, பெரிய குடும்பஸ்தனைப்போல்‌ கவலை கொண்டு வாழ ஆசைப்பட்டுவிட்டேன்‌ ; ஆசைப்பட்டாலும்‌ முடிவு சமீபித்துக்கொண்டு வருகிறது. அதற்குன்‌ ஏதாவது செய்தாக வேண்டுமே என்ற www.thamizham.net - Free £ book 14௦ 3046 1972 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌ பேராசையோடு சற்றுத்‌ தீவிரமான சொற்களை, கருதீதுக்களை துணிவாகப்‌ பேசவும்‌, எழுதவும்‌ துவக்கினேன்‌. அப்போதுதான்‌ பொதுமக்கள்‌ நிலையும்‌, நமது கழகத்‌ தோழர்கள்‌ நிலையும்‌ எனக்கு நல்ல வண்ணம்‌ துலங்கியது. அதாவது, தீவிரமான கருதீது வெளியீட்டிற்கு நல்ல வரவேற்பு இருந்ததோடு, மாறுபாடு கருதீதுக்கொண்டவர்களாக இருந்த பொதுமக்கள்‌ இடையிலும்‌ எனிதில்‌ மாற்றம்‌ ஏற்பட்டு வருவதையும்‌ அறிய முடிந்தது. அது மாத்திரமல்லாமல்‌, பல காரணங்களால்‌ விரிந்து கிடந்த தமிழ்‌ மக்கள்‌ தங்களது பிரிவை உணர்ந்து ஒன்றுசேர வேண்டுமே என்ற உணர்ச்சி கொண்டு, ஊடலில்‌ வேறுபட்‌ டவர்கள்‌ உணர்ச்சி வசத்தால்‌ * யார்‌ முதலில்‌ நெருங்குவது? என்ற * மானதி தன்மை 3 பாரசமல்‌ ஆளுக்கு ஆள்‌ முந்தி ஒருவரை ஒருவர்‌ அணைத்துக்கொள்ள முயற்சிப்பவர்‌ போல்‌ நம்‌ மக்கள்‌ ஒன்றுசேர ஆர்வம்‌ கொள்வது எனக்கு நன்றாய்த்‌ தெரிந்தது. இதிலிருந்து நம்‌ மக்களில்‌ ஒன்றுசேர, ஒற்றுமைப்பட ஆசைப்பட்ட மக்கன்‌ அத்தனைபேருக்கும்‌ என்றில்லாவிட்டாலும்‌ பெரும்பாலோருக்கு * பகுதீதறிவு உணர்ச்சியும்‌ தாரான நோக்கமும்‌ இல்லாததால்தான்‌ நாம்‌ இின உணர்ச்சி அற்றுப்‌ பிரிந்து இருக்க நேர்ந்தது? என்று கருதவும்‌ முடிந்தது. இந்த முடிவை நரன்‌ கலநீதுகொண்ட அதிகாரிகள்‌ கூட்டம்‌, படித்தவர்கள்‌ கூட்டம்‌, பெரிய செல்வவான்கள்‌ கூட்டம்‌, பலப்‌ பல பாமர மக்கன்‌ கூட்டம்‌ முதலியவைகளில்‌ பல பெண்களிடத்தில்‌ உள்பட அறிந்தேன்‌. இந்த நிலை எனக்குப்‌ பெரிய தெம்பையும்‌ ஊக்கத்தையும்‌ கொடுத்ததோடு, இன்னும்‌ கொஞ்ச காலத்திற்கு நாம்‌ வாழ்ந்திருக்க வேண்டும்‌. இது * வெண்ணெய்‌ திரளுகின்ற? பருவமாயிருக்கிறது என்று பேராசை ஏற்பட ஏ.துவாயிருக்கிறது. அய்க்கோர்ட்‌ நீதிபதிகள்‌ பலர்‌ உட்பட, பெரிய அய்‌. ஏ. எஸ்‌. அதிகாரிகள்‌ உட்பட, மற்ற பெரிய அதிகாரிகள்‌ என்பவர்களும்‌, என்‌: ஜி. ஓ-க்கள்‌ என்பவர்களும்‌ 100-கீகு 75 பேர்களுக்கு மேல்‌ பகுத்தறிவுவாதிகள்‌ என்று சொல்லதீதக்க நிலைக்கு வந்துகொண் டிருக்கிறார்கள்‌. ஒவ்வொரு பெரிய நகரங்களிலும்‌, பொது மக்களும்‌, மாணவர்களும்‌, அதிகாரிகளும்‌, பெரிய பண்டிதர்கள்‌ என்பவர்களும்‌ முன்வந்து * பகுத்தறிவு சங்கம்‌? என்றும்‌, *சிந்தனை: யாளர்‌ கழகம்‌? என்றும்‌, மற்றும்‌ பல பெயர்களால்‌ அரசியல்‌ சம்பந்தமற்ற சங்கங்கனை ஏற்படுத்திக்கொண்டு, மாதந்தோறும்‌ கூடுவதும்‌, சிலர்‌ வாரந்தோறும்‌ சொற்பயிற்சி நடத்துவதுமாய்‌ இருப்பதோடு, கயச்கதீ தோழர்கள்‌ ஒவ்வொருவரும்‌ குடும்பத்தோடு ஒரு குறிப்பிட்ட இடத்திற்குவந்து ¢ சுயமரியாதை குடும்ப விருந்து? என்னும்‌ பேரால்‌ விருந்து நடத்தி, விருந்துண்டு; பகுத்தறிவுச்‌ சொற்பொழிவு நடத்தி மகிழ்வதுமாக இருக்கிறார்கள்‌. இவை எல்லாம்‌ எனது சலிப்பு, வெறுப்பு உணர்ச்சியைப்‌ பெரும்‌ அளவுக்கு மாற்றிவிட்ட தோடு, மேலும்‌ மேலும்‌ உழைக்கவேண்டுமென்கிற உற்சாகத்தை உண்டாகீகிவிட்டது என்று திரும்பத்‌ திரும்பக்‌ கூறுகிறேன்‌. மேலும்‌, இந்த நிலையில்‌ நான்‌ நமது தமிழர்‌ சமுதாய மக்களிடம்‌ காணுவது என்ன வென்றால்‌, அரசியலில்‌ போதிய அளவு இல்லாவிட்டாலும்‌ நல்ல அளவுக்கு நம்‌ மகீகள்‌ அதிகாரிகளாகவும்‌ நல்ல பதவிகளில்‌ உள்ளவர்களாகவும்‌ இருகீகிறார்கள்‌. நம்‌ பிள்ளைகள்‌ தாராளமான அளவுக்குப்‌ படிக்கிறார்கள்‌; படிதீதவர்களாகவும்‌ இருக்கிறார்கள்‌. பெண்களும்‌ ஒரு அளவுக்கு மனித உணர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள்‌. அரசாங்கமும்‌ துணிந்து பல முற்போக்கான காரியங்களைச்‌ செய்பவர்களாக இருக்கிறார்கள்‌. எனவே, மேலும்‌ நமக்கு வேண்டியதெல்லாம்‌ மேலும்‌ பகுதீதறிவும்‌ ஒற்றுமையும்‌, இன: உணர்ச்சியும்‌ என்பதோடு அதிகாரிகளும்‌, ஆட்சிச்‌ சிப்பந்திகளும்‌ பொதுமக்களும்‌ தங்கள்‌ சுயநலங்களில்‌ சிறிதுவிட்டுக்கொடுத்தாவது ஆட்சிக்கு நிர்வாகிகளாக இருந்து www.thamizham.net - Free £ book 14௦ 3046 செய்திகள்‌. 1973 தமிழர்க்கான பொதுவான நல்வாழ்வுக்காக ஆட்சியை ஆதரிக்கவேண்டியது என்பது எனது தாழ்மையான வேண்டுகோளாகும்‌. நாடுமுற்றும்‌ ஒவ்வொரு நகரதீதிலும்‌, கிராமத்திலும்‌ தமிழர்களில்‌ ஒற்றுமை ஏற்படுத்துவது என்பதாகப்‌ பகுதீ தறிவு சங்கம்‌ ஏற்படுத்தி, மூடக்‌ கொள்கைகளை ஒழிக்கவும்‌ இன உணர்ச்சி ஏற்படவும்‌ பாடுபடவேண்டும்‌. இயகீகதீதோழர்கன்‌ இவை ஏற்பட முயற்சி செய்யவேண்டும்‌. [பிறந்த நாள்‌ விழா மலர்‌ 92--17-9-1970] 42. எனது சிந்தனை எனது 99-வது ஆண்டு பிறநீதநான்‌ மலருக்கு ஒரு செய்தி வேண்டும்‌ என்று நண்பர்‌: திரு. வீரமணி அவர்கள்‌ கேட்டார்‌, சற்றேறக்குறைய 10 ஆண்டுகளாகவே எனது பிறந்த நாள்‌ மலருக்குச்‌ சேதி கொடுதீ.துக்கொண்டுதான்‌ வருகிறேன்‌. முதலாவதாக எனது பிறந்த நாள்‌ என்பது எனது பிரசீசாரதீதிற்கு ஒரு சாதனமாக--ஒரு ஆதாரமாக விளங்குகிறது என்பது ஒரு கல்லுப்‌ போன்ற செய்தியாகும்‌. நான்‌ சமுதாய சமதீதுவதீதிற்குப்‌ பாடுபடுகின்ற ஒரு தொண்டனரவேன்‌. அதாவது, சாரதி அமைப்பை அடியோடு ஒழிக்கப்‌ பாடுபடுபவன்‌, சாதி அமைப்பு என்பது ¢ கடவுள்‌, மதம்‌? மற்றும்‌ அவைகள்‌ சம்பந்தமான எதையும்‌ ஒழித்தாக வேண்டும்‌ என்று கருதி அவைகளை ஒழிக்கப்‌ பாடுபடுகிறவன்‌. அதில்‌ எந்த அளவும்‌ மக்களுக்குச்‌ சந்தேகமில்லாமல்‌ நடந்தும்‌ வருகிறேன்‌. மக்களோ பெரும்பாலும்‌ கடவுன்‌ நம்பிக்கை உடையவர்கள்‌ ஆவார்கள்‌. கடவுள்‌ ஒழிப்பு என்பது மக்களுக்கு ஆதீதிரதீதையும்‌ கோபத்தையும்‌ உண்டாக்கக்‌ கூடியதாகும்‌. இது மாத்திரமல்ல) நம்மைச்‌ சபிக்கவும்‌ கூடியதாகும்‌, ஆகையால்‌, சபிக்கப்பட்டும்‌ வருகின்றேன்‌. சபிக்கும்‌ மக்களோ கடவுளைச்‌ சர்வசக்தி உடையவர்‌ என்று பலமாக நம்புகின்றவர்கள்‌. அவர்கள்‌ சாபம்‌ பலிக்காவிட்டாலும்‌ கடவுன்‌ என்னைச்‌ சும்மா விட்டுக்கொண்டு இருக்கமாட்டார்‌ என்றும்‌ நம்புகிறவர்கள்‌ ஆவார்கள்‌. நானோ எனது பிரசீசாரதீதில்‌ கடவுனே இல்லை என்று சொல்லுவதற்காகவே சிறுமைப்‌ படுத்தி, இழிவு படுதீதி-செய்கையாலும்‌ காட்டிக்கொண்டே, நடந்துகொண்டே வருபவன்‌, இந்த நிலையில்‌ எனது 92-வது வயதில்‌ கடவுள்‌ நம்பிக்கை ஒரு மூட நம்பிக்கையில்‌ பட்டதென்பதை நல்லவண்ணம்‌ மக்களுக்கு விளங்கும்படி, ¢ கடவுளைச்‌ செருப்பால்‌ அடிக்கும்படி ? நான்‌ சொல்லும்‌ அளவுக்கு ஆளாகி இருக்கின்றேன்‌. இந்த நிலையில்‌, எனது 92-வது வாழ்நாள்‌ முடிந்து 93-வது வாழ்நான்‌ தோன்றி விட்டது என்றால்‌, கடவுன்‌ இருந்தால்‌ இப்படி நடக்குமா ₹ விட்டுக்கொண்டு இருப்பானா i— என்று எந்த, எப்படிப்பட்ட கடவுள்‌ நம்பிக்கை பக்தனும்‌ நினைதீது--அவனுக்கு ஒரு சிறு அறிவிருந்தாலும்‌, *கடவுளாவது வெங்காயமாவது! என்று கருதி, ஓரளவுக்காவது தெளிவு பெற முடியும்‌ என்பது எனது கருத்து. அதனாலேயே, எனது 93-வது வருஷப்‌ பிறப்பு என்பது எனது பிரச்சாரத்திற்கு ஆதாரம்‌ என்று கருதுகிறேன்‌. சென்ற எனது 92-ம்‌ ஆண்டு மலருகீகு நான்‌ எழுதிய எனது பிறந்தநாள்‌ செய்தியில்‌ * எனது 91-வது ஆண்டு எனக்கு உற்சாகமாகவே கழிந்தது. மனச்‌ சலிப்பு அடைய வேண்டிய அவசியம்‌ இல்லாமல்‌ இருப்பது மாதீதிரம்‌ அல்லாமல்‌, கிதுபோல்‌ வாழ்நான்‌ நீண்டால்‌ மேலும்‌ பல முன்னேற்றகரமான காரியம்‌ செய்ய வாய்ப்பு ஏற்படலாம்‌ என்று தோன்றுகிறது. மற்றும்‌, மக்களிடையில்‌ ஒரு மாறுதலைக்‌ காண்கின்றேன்‌. அதுவும்‌ தீவிரமான மாறுதலுக்கு இிணங்குபவர்கள்போல மக்களைக்‌ காண்கின்றேன்‌. 1686-28 ‘www.thamizham.net - Free £ book 14௦ 3046 1974 பெரியார்‌ ஈட வெ. ரா சிந்தனைகள்‌ கடவுள்‌, மதம்‌, சதி முதலிய விஷயங்களால்‌, மக்கள்‌ எந்த அளவுக்கு வேண்டு மானாலும்‌ மாறுதல்‌ அடையப்‌ பக்குவமாய்‌ இருக்கிறார்கள்‌ என்றே காண்கின்றேன்‌. இந்த நிலைதான்‌ எனது உற்சாகதீதிற்கும்‌, மேலும்‌ இருந்து தொண்டு செய்யலாம்‌ என்ற நம்பிக்கைக்கும்‌ அவரவிற்கும்‌ காரணமாகும்‌.” இந்தப்படி எழுதிய நான்‌; முந்திய ஒரு ஆண்டில்‌ எனக்கு மனசி சலிப்பு ஏற்பட்டு ¢ நான்‌ ஏன்‌ இருக்கவேண்டும்‌ என்று எனக்குத்‌ தோன்றிற்று ! என்று எழுதிச்‌ சலிப்படைந்து இருக்கின்றேன்‌. இந்தச்‌ சலிப்பைக்‌ கண்டு காலஞ்சென்ற மாண்புமிகு அறிஞர்‌ அண்ணா அவர்களும்‌ திரு. காமராசர்‌ அவர்களும்‌ எனகீகு ஆறுதல்‌ எழுதி உற்சாகமூட்டினர்கள்‌. அறிஞர்‌ அண்ணா, கலைஞர்‌ கருணாநிதி ஆகியவர்கள.து ஆட்சி ஏற்பட்டதற்குப்‌ பிறகுதான்‌ நான்‌ உண்மையிலேயே நம்பிக்கையும்‌ உற்சரகமும்‌ அடைந்தேன்‌. உண்மையில்‌ எனது தொண்டு சாதி ஒழிப்புத்‌ தொண்டுதான்‌ என்றாலும்‌, அது நமது நாட்டைப்‌ பொறுத்தவரையில்‌ கடவுள்‌, மதம்‌, சாஸ்திரம்‌, பார்ப்பனர்‌ ஒழிப்புப்‌ பிரச்சார: மாகதீதான்‌ முடியும்‌. இந்த நான்கும்‌ ஒழிந்த இடம்தான்‌ சாதி ஒழிந்த கிடமாகும்‌. இவற்றில்‌ எது மீதி இருந்தாலும்‌ சாதி உண்மையிலேயே ஒழிந்ததாக ஆகாது, ஏன்‌ எனில்‌, சாதி என்பது இந்த நான்கில்‌ இருந்தும்‌ ஆக்கப்பட்டதே ஆகும்‌. இப்போதும்‌ சொல்லுவேன்‌ $ நாகரிகதீதிற்காகச்‌ சிலர்‌ சாதி ஒழியவேண்டும்‌ என்று கூறுகின்றார்கள்‌. ஆனால்‌, அவர்கள்‌ மேற்கண்ட நான்கையும்‌ ஒழிக்கத்‌ துணிவு கொள்ள மாட்டார்கள்‌. அப்படிப்பட்டவர்களால்‌ நமக்கு ஒரு பயனும்‌ ஏற்படாது. சில சமயங்களில்‌. அவர்கள்‌ நமகீகு எதிரிகளாகவும்‌ ஆகக்கூடும்‌. மனிதனை மடையனாக, அடிமையாக ஆக்கப்பட்ட பின்புதான்‌ சாதி புகுதீதப்பட்டதாகும்‌. சுதந்திர உணர்ச்சியும்‌, அறிவும்‌ ஏற்படாமல்‌ சாதியை ஒழிக்கமுடியாது. மடமைக்கும்‌ அடிமைத்‌ தன்மைக்கும்‌ ஆக்கம்‌ அவிதீதுச்‌ சாதியை நிலை நிறுதீதுவதுதான்‌, சாதியை ஒழியாமல்‌ பாதுகாப்பதுதான்‌. கடவுள்‌, மதம்‌, சாஸ்திரம்‌ பார்ப்பனர்‌ என்பவைகளாகும்‌. உண்மையில்‌ சாதி ஒழியவேண்டும்‌ என்று கருதுபவர்கள்‌; இந்த நான்கு ஒழிப்புகீகும்‌ சம்மதித்தவர்களாகவேதான்‌ இருப்பார்கள்‌. நமது மக்களில்‌ பெரும்பாலோர்‌ இன்று அப்படி ஆகிவிட்டார்கள்‌ என்பதுதான்‌ எனது உற்சாகதீதிற்கும்‌ காரணமாகும்‌. எதனால்‌ இப்படிச்‌ சொல்கிறேன்‌ என்றால்‌, சேலம்‌ மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டையும்‌, அதனை அடுதீது நடந்த நமது தி. மு. க தேர்தலையும்‌ (பொதுத்‌ தேர்தலையும்‌) கொண்டுதான்‌ இப்படிச்‌ சொல்லுகின்றேன்‌. அதாவது, * கடவுளைச்‌ செருப்பால்‌ அடித்ததாக? 10 இலட்சக்‌ கணக்ீகாண பதீதிரிகைகள்‌, 10 இலட்சக்‌ கணக்கான தண்டுப்‌ பிரசுரங்கள்‌, மாணவர்கள்‌, வக்கில்கள்‌, அதிகாரிகள்‌, சில பெண்கள்‌, மற்றும்‌ காங்கிரஸ்‌ இயக்கம்‌, சுதந்திரா இயக்கம்‌, ஜனசங்க இயக்கம்‌ முதலிய-சாதிதீ துவேஷமற்ற தமிழ்‌ உணர்ச்சிக்கு மாறான பல இயக்கங்களும்‌ எதிராகப்‌ பாடுபட்டு--230 இடங்களில்‌ சுமார்‌ 200 இடங்களுக்கு மேல்‌ (தி. மு.க) வெற்றி பெறநேர்‌ ந்தது என்றால்‌, சென்ற ஆண்டு பிறந்தநாள்‌ செய்திக்கு நான்‌ கொண்ட கருதீ.து-- அதன்‌ அளவுக்குமேல்‌ மெய்யாகி வெற்றிபெற்றது என்பது யாருக்கும்‌ விளங்கும்‌. இனி, நமது சாதி ஒழிப்புக்கு மக்களில்‌ யாரும்‌ எதிர்ப்பு கில்லை என்பது உறுதியான செய்தியாகிவிட்ட குட இந்த நிலையில்‌, நான்‌ நமது மக்களை அடிபணிந்து வேண்டிக்கொள்வதெல்லாம்‌- கோயில்களுக்குப்‌ போகாமல்‌ இருக்கவேண்டும்‌) உற்சவங்களில்‌ கலவாமல்‌, மதப்‌ பண்டிகைகள்‌ கொண்டாடாமல்‌, நெற்றிக்‌ குறி அணியாமலும்‌ இருக்கவேண்டும்‌ என்பதே யாகும்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3046 செய்திகள்‌ 1978: மற்றும்‌ நான்‌ நினைக்கின்றேன்‌) அண்மையில்‌ ஓர்‌ மாநாடு கூட்டி, கோயில்களுக்குப்‌ போகிறவர்களை அடிபணிந்து வேண்டிக்கொள்வது மூலம்‌ போகாமல்‌ இருக்கச்‌ செய்யலாமா என்று, யோசனை கேட்டுக்‌ காரியத்தில்‌ தொடரலாமா என்று சிந்திக்கிறேன்‌. இதுதான்‌ எனது 93-வது பிறந்த நான்‌ விண்ணப்பம்‌. [பிறந்த நாள்‌ விழா மலர்‌ 93—17.9-1971) 318. எனது அச்சம்‌ எனக்கு (நான்‌ பிறந்து) நாளது செப்டம்பர்‌ மாதம்‌ 17ஆம்‌ தேதியோடு 93 ஆண்டு முடிவடைந்து 94-ம்‌ ஆண்டு முதல்‌ நாள்‌ தோன்றிவிட்டது. 93 ஆண்டு என்றால்‌, நான்‌ பிறந்து, மாதங்கவில்‌ 1116 மாதங்கள்‌, நாட்களில்‌ 34045 நாட்கள்‌, பிறைகளில்‌ (அமாவாசைகளும்‌) 1635 ஏற்பட்டு மறைந்துவிட்டன. இனிமேலும்‌ எத்தனை காலத்துக்கு வாழ்ந்தாலும்‌, வாழ்வில்‌ தேய்மானம்தான்‌. காணமுடியுமே ஒழிய வளர்ச்சி காண்பது என்பது (இயற்கையில்‌) முடியாத காரியமேயாகும்‌. என்‌ வாழ்நாவில்‌ நான்‌, மற்றவர்‌ (அனேகர்‌) கடவுள்‌, மதம்‌, சாஸ்திரம்‌, முன்னோர்கள்‌ கருதீது என்பவைகவில்‌, யாரும்‌ நினைக்காததும்‌, நினைத்தாலும்‌ வெளியில்‌ சொல்லப்‌ பயப்‌ படுவதும்‌, துணிந்து சொன்னாலும்‌ செய்கையில்‌ நடவாததும்‌ நடத்திக்காட்ட முடியாதது மான காரியத்தை, எனிதாய்‌ நினைதீது, வெளியில்‌ எடுத்துச்‌ சொல்லி (பிரச்சாரம்‌ செய்து) காரியத்திலும்‌ நடந்து வந்ததோடு, ஓரளவுக்கு மற்றவர்களுக்கும்‌ தெரியும்படி--விளங்‌ கும்படி, ஓரளவுக்கு நடதீதிக்காட்டியும்‌ வந்திருக்கிறேன்‌. இந்த நிலை உலகெல்லாம்‌ பரவவேண்டும்‌ என்ற எண்ணங்கொண்டு அதற்காக வாழ்‌ கிறேன்‌--என்ற எண்ணத்தில்‌ இருந்து வருகிறேன்‌. அப்படிப்பட்ட காரியம்‌ (எண்ணம்‌) என்னவென்றால்‌, தெய்வம்‌ இல்லை, தெய்வ சக்தி என்பதாக எதுவும்‌ இல்லை, மனிததி தன்மைக்கு மேற்பட்ட தெய்வ சகீதி--தெய்வீகதி தன்மை என்பதாக எதுவுமில்லை 3 அப்படிப்பட்ட தெய்வீகதீதனம்‌ கொண்டவர்கள்‌ என்பதாக யாருமே இல்லை; அப்படிப்பட்ட காரியம்‌ என்பதாகவும்‌ எதுவுமே இல்லை என்றும்‌ திண்ணமாய்க்‌ கருதி, உறுதியான பணி யாற்றியும்‌ வந்திருக்கிறேன்‌--வருகிறேன்‌. இந்த எனது நிலையில்‌, எனது 93 ஆண்டு வாழ்நாளில்‌ எனகீகு யாதொரு குறைவும்‌ சங்கடமும்‌, மனக்‌ குறைவோ, அதிருப்தியோகூட ஏற்பட்டதேயில்லை. மேற்கண்ட எல்லாக்‌ காரியங்களிலும்‌ மற்றவர்கள்‌ எளிதில்‌ பெறமுடியாத அனேக ஏற்றங்களைச்‌ சசதாரணமாகப்‌ பெற்றிருக்கிறேன்‌ ) மக்களால்‌ நல்ல அளவுக்கு மதிக்கப்பட்டும்‌, பாராட்டப்பட்டும்‌, விரும்பப்‌ பட்டும்‌ போற்றப்பட்டும்‌ வந்திருக்கிறேன்‌. இதனால்‌ உலகுகீகு--மகீகளுக்கு யாதொரு கெடுதியும்‌ ஏற்பட்டதில்லை என்பதோடு நாட்டுக்கும்‌, மக்களுக்கும்‌, பிற்படுதீதப்பட்ட-தாழ்தீதப்பட்ட மக்கள்‌ யாவருக்குமே நல்ல வளர்ச்சியும்‌, முன்னேற்றமும்‌ ஏற்பட்டு வருகின்றன என்றே சொல்லலாம்‌. நமது கருதீது வெளியீடும்‌ பிரசீசாரமூம்‌ துவக்கப்பட்ட காலத்தில்‌, நமது மகீகளின்‌: சராசரி ஆயுள்‌ (வாழ்நாள்‌) பதீது ஆண்டேயாகும்‌. கல்வியில்‌ நமது மக்கள்‌ 100-க்கு 8 பேர்‌. 10 பேர்‌ என எழுதப்‌ படிக்கத்‌ தெரிந்தவர்கள்‌ ஆவார்கள்‌. ஏராளமான நோய்‌ நலிவுகள்‌ 3 அவற்றுன்‌ பரிகாரம்‌, சவுக்கியம்‌ செய்ய முடியாத நோய்கள்‌ அதிகம்‌. காலரா: (வாந்திபேதி) வந்தால்‌ 100-க்கு 90 பேர்‌ சாவார்கள்‌ ) பிளேக்‌ வந்தால்‌ 100-க்கு 100-ம்‌ சாவார்கள்‌ $ இருமல்‌ (க்ஷயம்‌) வந்தால்‌ 100-க்கு 80 பேர்‌ சரவார்கன்‌) அம்மை (வைசூரி) வந்தால்‌ 100-கீகு 50 பேர்‌ களுக்கு மேல்‌ சாவார்கள்‌. தொதீது நோய்களும்‌ பல ; குழந்தைச்‌ சாவுகளும்‌ ஏராளம்‌. கர்ப்ப ஸ்திரீகள்‌ சாவுகளும்‌ ஏராளம்‌ இருந்தன. இதற்கு ஏற்ப ஏழ்மையும்‌ கீழ்த்தரமான. வாழ்க்கை நிலையும்‌ இருநீ.து வந்தன. www.thamizham.net - Free £ book 14௦ 3046 1976 பெரியார்‌ ஈ, வெ. ரா சிந்தனைகள்‌ அரசியலில்‌ அன்னிய ஆதிக்கம்‌, பார்ப்பன ஆதிக்கம்‌ தலைவிரிதீதாடின. அது போலவே உதீதியோகதீ துறையிலும்‌ பார்ப்பன மயமும்‌ முன்னேற்ற வகுப்பார்‌ ஆதிக்கமும்‌ இருந்.துவந்தன. முதலாளிகள்‌ ஆதிக்கமும்‌, எஜமான்‌-அடிமைத்‌ தன்மையும்‌ கியற்கை என்று சொல்லும்‌ தன்மையில்‌ தாண்டவமாடின. செல்வ நிலையோ, ஒரு லட்சம்‌ என்பது தான்‌ உயரீந்தநிலை. 10 லட்சம்‌ என்பது மிகமிக உயர்ந்த நிலையாய்‌ இருந்தது. மற்றும்‌ எவ்வளவோ கீழ்நிலைக்கு ஆளாகி இருந்தது மாத்திரமல்லாமல்‌ அந்‌ நிலைபற்றி வெட்கப்‌ படாமலும்‌ கவலைப்படாமலும்‌ வாழ்ந்து வந்தோம்‌. இப்படிப்பட்ட நிலையில்‌, இந்த நிலைபற்றி யாருமே கவலைப்படாமல்‌--இவறீறின்‌ விளைவுபற்றி யாருமே கவலைப்படாமல்‌, *எல்லாம்‌ கடவுள்‌ செயல்‌, நம்மாலாவது ஒன்றுமே இல்லை!--என்று கருதி, நிம்மதியுடன்‌ மக்கள்‌ இருந்த காலதீதில்‌ நான்‌ ஒருவன்‌: மாதீதிரமே தீவிரமாய்ச்‌ சிந்தித்து, இந்த நிலைக்குக்‌ காரணம்‌ நமது முட்டான்‌ தனமும்‌, இதுவரை சிந்திக்காததுமேதான்‌ என்று கருதி, அணிந்து கடவுளையும்‌, மததீதையும்‌ சாஸ்திரங்களையும்‌ முன்னோர்‌ கூற்றையும்‌ அழித்து, ஒழித்துக்கட்டி, மக்களுக்குப்‌ புது எண்ணங்களை--அறிவை உண்டாக்கவேண்டும்‌ என்று பாடுபட்டு வந்ததே இம்‌ மாற்றங்‌ களுக்கு வழியேற்படக்‌ காரணமாயிற்று. கடவுள்‌, மதம்‌, சாஸ்திரம்‌, முன்னோர்கூற்று ஆகியவைகளை எதிர்கீகவும்‌, அழிக்கவும்‌ துணிவு எனக்கு எப்போது, ஏன்‌ வந்தது, எப்படி வந்தது என்றால்‌, மேற்கண்ட அவை எல்லாம்‌ மனித சமுதாயத்தின்‌ காட்டுமிராண்டிக்‌ காலமான சுமார்‌ 2000, 3000 ஆண்டு களுக்கு முந்தின மிருகப்‌ பிராயத்தில்‌ ஏற்பட்டவைகளே: அக்‌ காலம்‌ அறிவில்லாத காலம்‌ என்பது மாத்திரம்‌ அல்லாமல்‌, தாய்‌-மகன்‌, தந்தை-மகள்‌, அண்ணன்‌-தங்கை என்பவை களான முறைபேதங்கள்‌ இல்லாத காலம்‌$ அவை மாத்திரமா? பகுத்தறிவு, சிந்தனை அற்றகாலம்‌ ; வளர்ச்சி என்பதாக ஒரு தன்மை இருக்கிறது என்பதே தெரியாத காலம்‌. சாதாரணமாக, கந்த புராணம்‌, வாயு புராணம்‌, பாரத புரரணம்‌, இராமாயண புராணம்‌ முதலிய கடவுள்‌ சம்பந்தமான; மத சம்பந்தமான, சாஸ்திர புராண இதிகாசங்களையும்‌, சிவ புராணம்‌, விஷ்ணு புராணம்‌, பாகவதம்‌, வெகு! சமீபத்தில்‌ ஏற்படுத்தப்பட்ட பக்த விஜயம்‌, திருவிளையாடல்‌ புராணம்‌, பெரிய புராணம்‌ முதலிய ஆதாரங்களையும்‌, இலக்கி யங்களையும்‌ பாரீதீதாலே நல்லவண்ணம்‌ உண்மை விளங்கும்‌. மற்றும்‌, இந்த மடமைக்‌ கூளங்களை இன்றைய தினத்திலேயே நம்மில்‌ 100-கீகு 90-க்கு மேற்பட்ட மக்கள்‌, அதிகம்‌ புலவர்‌, பண்டிதர்‌, விதீவான்‌, மகாமகோபாதீதியாய, பி. ஏ; எம்‌. ஏ, டாக்டர்‌ பட்டம்‌ பெற்ற பெரிய படிப்பாவி, அறிவாளிகள்‌ என்பவர்களெல்‌ லாம்கூட நம்பி, அதன்படி நடக்கத்‌ துணிந்தவர்களும்‌ இருக்கிறார்கள்‌ என்றால்‌, பக்தி என்றாலே, இந்த காட்டுமிராண்டிக்‌ காலதீதியக கற்பனையை நம்புவதும்‌, நடிப்பதும்‌, அதற்கேற்ற கோயில்‌, குளம்‌, உற்சவம்‌, பண்டிகைகள்‌ ஆகியவைகளை ஏற்படுத்தி, பரப்பி, கொண்டாடி வந்தனர்‌ என்றால்‌, அறிவிலிகள்‌ எவ்வளவு மோசமாக ஏற்பட்டவர்களாக-- காட்டுமிராண்டிகளாக இருநீதிருக்கமாட்டார்கள்‌ 9 அவ்வளவு ஏன்‌, கிரணங்களை நம்புகிறவர்கள்‌ எத்தனை பேர்‌? இன்றுகூட சாதாரணமாகச்‌ சொல்லவேண்டுமானால்‌ இந்தியாவுக்கு அப்பால்‌ உலகம்‌ இருப்பதாகவே தெரியாதோர்‌ எதீதனை? இன்றைக்கு 150, 200, 300 ஆண்டுகளுக்கு முன்‌ நம்‌ நிலை என்ன என்று பார்ப்போமானால்‌--நெருப்புக்‌ குச்சி ஏது? இரயில்‌, கார்‌, கப்பல்‌, ஆகாயக்‌ கப்பல்‌ ஏது? நடக்க நல்ல பாதை ஏது? இந்த நிலையில்‌ உள்ள மக்களின்‌ மூட-காட்டு மிராண்டி நம்பிக்கையான--அதன்‌ தோற்றங்களான கடவுள்‌, மதம்‌, சாஸ்திரம்‌, பெரியோர்‌ கருத்து என்பவைகளை ஒழிக்க ஒரு மனிதன்‌ துணிவு கொன்வானானால்‌, அத்‌ துணிவில்‌ அதிசயம்‌ ஏ.து எப்படி இருக்கமுடியும்‌ www.thamizham.net - Free £ 5௦011௦ 3046 செய்திகள்‌ 1077 பகுதீதறிவுன்ன மனிதனாக இருந்து கொண்டு, கடவுள்‌, மதம்‌, சாஸ்திரம்‌, பெரியோர்‌ கருதீது என்பனவாகியவைகளை நம்புவதும்‌; அழிக்காமல்‌ ஒழிக்காமல்‌ இருப்பதும்‌, பின்‌ பற்றுவதும்தான்‌ முட்டாள்‌தனமான-காட்டுமிராண்டித்தனமான துணிவுகொண்ட தன்மை யாகும்‌ என்று சொல்லலாம்‌. நிற்க, மேலேகண்ட எனது துணிவான கருத்துக்களால்‌, பிரசீசாரதீதால்‌ இவ்வய்ம்பது ஆண்டுகளுக்கப்பால்‌ நம்‌ நாட்டாருக்கு, மனித சமுதாயத்துக்கு ஏற்பட்ட தீமை என்ன, கேடு என்ன என்று பார்தீதால்‌) ஒரு சாதாரண மனிதனுக்கும்‌, அவன்‌ கடுகளவு சிந்தனையாளனாக இருந்தால்‌ ஒன்றும்‌ ஏற்படவில்லை என்பதோடு, மேலே காட்டப்பட்ட அனேக நன்மைகள்‌ ஏற்பட்டிருப்பது தெரியாமல்‌ போகாதே! அது மாதீதிரமா ? இந்தக்‌ கடவுள்‌; மதம்‌, சாஸ்திரம்‌, முன்னோர்‌ கருதீது என்பவை களால்‌ நாட்டுக்கு--மனித சமுதாயத்துக்கு ஏற்பட்ட கேடுகளும்‌, வளர்ச்சித்‌ தடைகளும்‌ எப்படிப்பட்ட மூடனுக்கும்‌ புரியாமல்‌ போகாது. எனவே, நான்‌ 93 ஆண்டுகள்‌ வாழ்ந்ததை வீண்வாழ்வு என்று கருதவில்லை. என்‌ பணிகளை வீண்பணி என்றும்‌ கருதவில்லை. இனிமேலும்‌ வாழ்வதைத்தான்‌ கஷ்டமாகக்‌ கருதுகிறேன்‌. என்‌ உடல்‌ நிலைமை மிக மோசமாகிவிட்டது. நினைவு சரியாக இல்லை. மறதி அதிகம்‌. கண்‌; காது சரியாக இல்லை. கால்கள்‌, நடக்கவே முடிவதில்லை. அசதி அதிகம்‌. இப்படிப்பட்ட நிலையிலும்‌ சற்று மகிழ்ச்சி, உற்சாகம்‌ கொள்ளுகிறேன்‌ என்றால்‌, இன்று நமக்கு வாய்தீதிருக்கும்‌ தி. மு. & ஆட்சிப்‌ பணிகளால்தான்‌ காரணம்‌ என்னவென்றால்‌, இதன்‌ முன்னர்‌ இருந்த ஆட்சியின்‌ யோகீகியதைகளை அவைகளால்‌ நாட்டுக்கு-சமுதாயத்திற்கு ஏற்பட்ட கேடுகளை ஒழிதீதுக்கட்டாததால்‌ சமுதாய விஷயத்தில்‌, சாதி அமைப்பு விஷயத்தில்‌, கல்வி விஷயத்தில்‌ எப்படி நடந்து கொண்டார்கள்‌ ] என்ன கொள்கை மேற்கொண்டார்கள்‌ என்பவைகளைச்‌ சிந்தித்தால்‌ தெரியவரும்‌. ஏதாவது பொல்லாத வாய்ப்பால்‌ இப்போதைய இந்த தி. மு. ௧: ஆட்சிக்கு ஏதாவது மாறுதல்‌ காலம்‌ ஏற்பட்டால்‌, வேறு எந்த ஆட்சி வரும்‌, அதன்‌ பலன்‌ என்ன ஆகும்‌ என்பவைகளைச்‌ சிந்திதீதால்‌ பெரும்‌ பயம்‌ ஏற்படுகிறது. மற்றபடி மகிழ்ச்சியோடு இதை முடிக்கிறேன்‌. [பிறந்த நாள்‌ விழா மலர்‌ 98--17-9.-1972] 14. சுதந்திரமும்‌ சமுதாயமும்‌ நம்‌ தேசம்‌-நாடு சுதந்திரம்பெற்று இன்றைக்கு இருபத்தைந்து (25) ஆண்டுகள்‌ ஆகின்றன என்றாலும்‌, இந்தக்‌ கால்நூற்றாண்டில்‌ அரசியலில்தான்‌ மாறுதல்பெற்று வருகிறோமேயொழிய, சமுதாய அமைப்பில்‌, கல்வியில்‌, கீழ்நிலையில்‌--மிகமிகக்‌ கீழ்‌ நிலையில்‌ இருநீதுவருகிறோம்‌. அரசியலில்‌ நாம்பெற்ற மாறுதல்‌ என்பது கெட்டதிலிருந்து கழிசடைக்கு (Frombad 4௦ ௩௦ worse) சென்று கொண்டிருக்கிறோம்‌. ஒரு எடுத்துக்காட்டு வாக்கியம்‌ சொல்ல வேண்டுமானால்‌, ¢ அவன்‌ போனால்‌ கலகமாகிவிடும்‌ ) நான்‌ போய்ச்‌ செருப்பாலடிதீதுவிட்டு வந்துவிடுகிறேன்‌ ? என்று, ஒரு சமாதானம்‌ செய்யவருகிறவன்‌ சொன்னானாம்‌. அதுபோல்‌ இருக்கிறது நமது அரசியல்‌ வளர்சீசிஃ நம்நாட்டு அரசியலில்‌ வளர்‌ ந்‌. துவரும்‌ மானங்கெட்ட, அயோக்கிய காலிதீதனங்களும்‌, கூலித்தன்மைகளும்‌ யோக்கியப்‌ பொறுப்பற்ற தன்மைகளும்‌ வேறு எங்கும்‌, எந்த நாட்டிலும்‌ கில்லை என்கின்ற தன்மையில்தான்‌ இருந்தும்‌, வளர்ந்தும்‌ வருகிறது. நமது www.thamizham.net - Free £ book No 3046 1978 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ சுதந்திரமானது ஒரு யோகீகியன்‌, ஒரு பெரிய மனிதன்‌ என்று சொல்லுவதற்கு ஒரு ஆண்‌ கூட நமது தேசத்தில்‌, நாட்டில்‌ இல்லாமல்‌ செய்துவிட்டது. அது மாத்திரமா? நம்‌ நாட்டில்‌ காலிதீதனம்‌, அயோக்கியதீதனம்‌, கயவாளிதீதனம்‌, புரட்டு, பித்தலாட்டம்‌, மோசடி, துரோகம்‌, வஞ்சனை முதலிய குணங்கள்‌, தன்மைகள்‌ இல்லாத மக்களையோ, அரசியல்‌ கட்சிகனையோ, தலைவர்களையோ, அரசியல்வாதிகளையோ காண முடியவே முடியாதபடி செய்துவிட்டது. பெரிய பிதீதலாட்டம்‌, துரோகம்‌, வஞ்சனை இவைகளில்‌ தேர்ச்சிபெற்றவர்கள்‌தான்‌ தலைவர்களாகிறார்கள்‌ ; தேசியவாதிகளாகிறார்கள்‌ $ தேசபக்தர்களாகிறார்கள்‌. இவை வரவர நம்‌ நாட்டுப்‌ பெண்களையும்‌ தமுவிக்கொள்ளும்‌ நிலை வளர்கிறது. அவ்வளவு மாத்திரமா? மாணவர்களையும்‌ இழுதீதுக்கொள்ளும்‌ என்பதோடு அதிகாரி களையும்‌, அரசியல்‌ சிப்பநீதிகளையும்‌ சூழ்தீதுகொள்ளும்‌ என்று உறுதிகொன்ள வேண்டிய அளவுக்கு வளர்ந்‌ துவருகிறது. பொதுவாகச்‌ சொல்லவேண்டுமானால்‌, மக்களுக்கு இருக்கவேண்டிய மானம்‌, அவமானமற்ற தன்மை, கண்ணியம்‌, நேர்மை முதலிய சாதாரண குணங்களை நமது சுதந்திரம்‌ எரிதீ.துச்‌ சசம்பலாக்கி வருகிறது. சுருக்கமாகச்‌ சொல்லவேண்டுமானால்‌, இந்தச்‌ சுதந்திரம்‌ உள்ளவரை மகீகவில்‌ நேர்மையுள்ள யோக்கியன்‌ இருக்கமாட்டான்‌ என்பதோடு, தோன்‌ றவேமாட்டான்‌ என்றுதான்‌ சொல்லவேண்டும்‌. ஏனென்றால்‌, இந்தச்‌ சுதந்திரம்‌ ஏற்பட்டதே பிதீதலாட்டக்காரர்கள்‌, நாணயமற்றவர்கள்‌, மக்களை ஏமாற்றி, வஞ்சிதீதுப்‌ பழக்கப்பட்டுத்‌ தேறினவர்கள்‌, பொறுப்பற்ற காலிகள்‌ முதலியவர்களது முயற்சியினால்‌, தந்திரதீதினால்‌ என்றால்‌ இதில்‌ யோக்கியம்‌, நேர்மை, உண்மை எப்படி இருக்கமுடியும்‌ 8 ஒரு சிறு உதாரணம்‌ சொல்லுகிறேன்‌. ஒரு கல்‌லுருவதீதிற்கும்‌ அயோக்கியதீதனங்‌. களைப்‌ பரப்பும்‌ ஸ்தாபனமான ஒரு கோவிலுக்கும்‌, ஒரு மடதீதிற்கும்‌, ஒரு சபையாருக்கும்‌, ஒரு சாமியாருக்கும்‌, சங்கராச்சாரியாருக்கும்‌ ஒரு கோடி ரூபாய்‌ வருமானமிருந்தாலும்‌, சொதீது இருந்தாலும்‌, வரவு-செலவு இருந்தாலும்‌ அனுமதிக்க வேண்டியது) கணக்கு; வரி கேட்கக்கூடாது. ஆனால்‌, உழைதீதுப்‌ பாடுபட்டு, திருடாமல்‌-ஏமாந்றாமல்‌ தேடிய சொத்துக்களுக்கு அளவு-அதாவது ஒருவனுக்கு இவ்வளவுதான்‌ உரிமை என்பது ஆட்சிக்‌ கொள்கைத்‌ திட்டம்‌ என்றால்‌ இந்த ஆட்சியின்‌ தன்மை எப்படிப்பட்டது? மூன்னவன்‌ செல்வம்‌ எப்படி நாசமாகிறது 1 யாருக்குப்‌ பயன்படுகிறது? பின்னவன்‌ செல்வம்‌ யாருக்குப்பபயன்படுகிறது? கார்தீதிகை என்கிறான்‌ $ குடம்குடமாய்‌, பீப்பாய்‌ பீப்பாயாக நெய்‌, வெண்ணெய்‌, எண்ணெய்‌ பாழாகிறது. இலட்சதீபம்‌ என்கிறான்‌) டின்‌ ஒன்னாக எண்ணெய்‌ பாழாகிறது. அபிஷேகம்‌ என்கிறான்‌ ) நெய்‌, எண்ணெய்‌, பால்‌, தயிர்‌ படிபடியாக ஜலதாரைக்குப்‌ போகிறது. மற்றும்‌ கவை போன்‌ றவைகளுக்கெல்லரம்‌ கேள்வி கேட்பரரே கிடையாது. இந்தப்‌ பார்ப்பனர்‌ வாழும்‌ நாட்டைவிட வேறு எந்த நாட்டிலும்‌ இப்படிப்பட்ட பழக்கமோ, வழக்கமோ, சர்க்கார்‌ அனுமதியோ கிடையாதே! இங்கு சுதந்திரத்தில்‌ கேள்வி கேட்பாரும்‌ கிடையாது. ஆனால்‌, மனித சமுதாயதீதில்‌ உலகதீதிற்கே மாறுதலாக நம்நாடு, தேசம்‌ தவிர வேறு எந்த நாட்டிலும்‌ தேசதீதிலுமில்லாத மாதிரி மனிதனில்‌ முதல்வன்‌: (பார்ப்பான்‌), நாலாதவன்‌ (சூதீதிரன்‌), அய்ந்தாமவன்‌ (பஞ்சமன்‌) என்கின்ற பிரிவு கடவுளின்‌ மதத்தில்‌ உள்ள ஆதாரங்களின்‌ பெயரால்‌, அதாவது சமுதாயத்தில்‌ 100-க்கு 97 பேர்‌ 4ஆம்‌ 5ஆம்‌ சாதி, 100-கீகு மூன்றேபேர்‌ ஒன்னாம்‌ சாதிஎன்று பிரிக்கப்பட்டு, அதைக்‌ காப்பாற்று வதே சுதந்திரத்தின்‌ சட்டம்என்றும்‌ ஏற்பாடு செய்து, சுதந்திர ஆட்சியும்‌ சட்டமும்‌ அமுல்‌ செய்து ஆதரித்து வருகிறது. இதற்குப்‌ பெயர்‌ சுதந்திர ஆட்சியா, கொடுங்கோன்மை ஆட்சியா என்று கேட்கிறேன்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3046 செய்திகள்‌ 1979 அது மாதீதிரமா? கீழ்மக்கள்‌ என்று சொல்லப்படுகிற, சமுதாயதீதில்‌ 100-க்கு 97 பேர்‌ இருக்கும்‌ நாட்டில்‌ மேன்‌ மக்கள்‌ என்று சொல்லப்படுகிற, 100-க்கு 3 பேரையே கொண்ட முதலாவது? சமுதாயமாகிய ஒரு பார்ப்பனப்‌ பெண்ணின்‌ ஆட்சியில்‌ சமூதாய அமைப்பைக்‌ காப்பாற்றுகிற சட்டத்தை வைத்து ஆளுகிற ஆட்சியில்‌ குடிகளாயிருப்பது என்பது சுதந்திர ஆட்சியா ₹ கொடுங்கோன்மை ஆட்சியில்‌ மானங்கெட்டு, ஈனதீதனமாகக்‌ குடிகளாக இருக்‌ கிறோம்‌ ) இருக்கவேண்டும்‌ என்பதும்‌ ஈன அடிமைத்தன்மை ஆட்சியா, இல்லையா என்று கேட்கிறேன்‌. சுதந்திரம்‌ கிடைதீதவுடனே பார்ப்பான்‌ சட்டம்‌ செய்தான்‌. அந்தச்‌ சட்டப்படியே தேர்தல்‌ வைதீதான்‌. யார்‌ வெற்றி பெற்றாலும்‌ அந்தச்‌ சட்டப்படியே ஆளவேண்டும்‌ என்று அமுல்படுத்தி விட்டான்‌, பரம்பரையாய்ப்‌ பார்ப்பானே ஆட்சித்‌ தலைவராய்‌ வரும்படி. ஆட்சி அமைப்பைச்‌ செய்து கொண்டான்‌. தேசதீதில்‌ உள்ள மற்ற மக்கள்‌ ஒன்றுசேர முடியாத நிபந்தனைகளைக்‌ கட்டாயச்‌ சட்டமாக ஆக்கிக்‌ கொண்டான்‌. 50 கோடி மக்கள்‌ உள்ள தேசம்‌ ஒன்று சேராதபடி 16 பிரிவு களாகப்‌ பிரிதீது, இது உலகம்‌ உள்ளவரை நிரந்தரமாகப்‌ பிரிந்திருக்கவேண்டும்‌ என்று நிர்ப்‌ பந்தமும்‌, பிரிநீதுகொள்ள விரும்புகிறவனுக்குப்‌ பிரதிநிதித்துவ உரிமை இல்லை என்றும்‌ கிரிமினல்‌ தண்டனை என்றும்‌ ஆக்கிக்‌ கொண்டு, மேல்‌ சாதியானுடைய சர்வாதிகார ஆட்சியை ஏற்படுதீதிக்கொண்டு, பரம்பரை உரிமைபோல்‌ நடதீதப்பட்டுவரும்‌ ஆட்சியில்‌. இருக்கிறோம்‌. இதை அடிமை ஆட்சி என்றோ, அன்னிய ஆட்சி என்றோ சொல்லக்கூடாத நிலையில்‌ இருக்கிறோம்‌. மற்றும்‌, இதில்‌ குறிப்பிடத்தக்க விஷயம்‌ என்னவென்றால்‌, ௬தந்திரம்‌ கிடைத்து 25 ஆண்டு ஆன பின்பும்‌ நம்‌ நாட்டில்‌ எழுதப்‌ படிக்கதி தெரிந்த மக்கள்‌, வெறும்‌ கையெழுத்து மாத்திரம்‌ போடதீதக்க மக்களையும்‌ சேர்த்து எண்ணிப்‌ பார்தீதால்‌ 100-க்கு 39 மக்கனே இருக்கிறார்கள்‌. அதாவது, இன்னும்‌ 100-க்கு 61 மக்களுக்கு எழுத்து வாசனையே இல்லை, அதாவது, இந்த 39 பேர்‌ பெரிதும்‌ நகரவாசிகளேதான்‌, அதிலும்‌, பெண்கள்‌ சமுதாயத்தில்‌ 100-க்கு 27 பெண்கள்‌ தான்‌ படிக்கதீதெரிந்தவர்கள்‌. அப்படியானால்‌, இனியும்‌ நமதுநாட்டில்‌ பெண்கள்‌ 100-க்கு 73 பேர்‌ படிக்கத்‌ தெரிய வேண்டியவர்கள்‌ ஆவார்கள்‌. இவர்களும்‌ கிராமங்களில்‌ 100-க்கு 90-கீகு மேற்பட்ட பெண்கள்‌ எழுதப்‌ படிக்கத்‌ தெரியாதவர்கள்‌ என்றே சொல்லலாம்‌. இந்த இலட்சணதீதில்‌, இந்த நாட்டு மக்களாகிய நாம்‌, நமக்கு வேண்டிய ஒரு நீதிபதியை நியமிதீதுக்கொள்ள உரிமை இல்லை. பார்ப்பரனாகவும்‌, பார்ப்பானுக்கு 'வேண்டியவனாகவும்‌ மூடநம்பிக்கையில்‌ ஈடுபட்டுப்‌ பார்ப்பானுக்கு அடிமையாய்‌ இருப்ப வனாகவும்தான்‌ நியமிக்கப்பட முடியும்‌ உதாரணம்‌ வேண்டுமானால்‌, இந்தநாட்டு நீதிபதிகளிடம்‌ பார்ப்பனருக்கு நம்பிக்கை இல்லாமலே போய்விட்டது. தொட்டதற்கெல்லாம்‌ சுப்ரீம்‌ கோர்ட்டுக்கே போய்‌ பிராது கொடுக்கிறார்கள்‌. வேறு மாகாணதீதுக்கு மாற்றுதல்‌ கேட்கிறார்கள்‌, யார்‌ என்றால்‌ சாதி, மதம்‌ முதலிய மூடநம்பிக்கைச்‌ சலுகையால்‌ வாழ்பவர்கள்‌. எனவே, நம்‌ நாட்டின்‌ சுதந்திரத்தின்‌ யோக்கியதை இந்த நிலையில்‌ இருக்கிறது. என்பதுடன்‌ நமக்கு உண்மையான சுதந்திரம்‌ வேண்டுமானால்‌, பார்ப்பனர்‌ கருதுவது போலவே, தமிழ்நாடு தனிதீத ஏகபோக ஆட்சியாய்‌ இருக்கவேண்டும்‌. அப்படிக்கு இல்லை. யானால்‌, அதுமுடியாது என்பதானால்‌ அன்னிய தேசதீதான்‌ ஆட்சிதான்‌ வேண்டும்‌ என்று நினைக்கக்‌ கட்டாயப்படுத்தப்படுகிறோம்‌. கி.துதான்‌ நமது இன்றைய சுதந்திரம்‌. [பிறந்த நாள்‌ விழா மலர்‌ 94—17.9-1972) www.thamizham.net - Free £ book 14௦ 3046 163 v , 18. நமது இலட்சியம்‌ எனது 95ஆம்‌ ஆண்டு பிறந்த நாள்‌ துவக்கதீ துக்கு வழமைபோல்‌ ஆண்டு மலரில்‌ ஒரு கட்டுரை எழுதவேண்டி இருக்கிறது. அதை முன்னிட்டு இக்‌ கட்டுரை எழுதுகிறேன்‌. அப்படி எழுதப்படும்‌ இக்‌ கட்டுரை என்னால்‌ ஆண்டு மலர்களுக்கு எழுதப்படும்‌ கட்டுரை களில்‌ இதுவே கடைசியான கட்டுரையாக இருந்தாலும்‌ இருக்கலாம்‌. ஏன்‌ இப்படி எழுது கிறேன்‌ என்றால்‌, அடுத்த ஆண்டு மலர்‌ எழுதப்படவேண்டிய காலத்தில்‌ நான்‌ இருப்பேனோ? இல்லையே என்கிற பிரச்சினை மாதீதிரமல்லாமல்‌, எழுதும்படியான வாய்ப்பு கிருக்குமோ இருக்காதோ என்பதே முக்கிய காரியமாகும்‌. ஏனெனில்‌, இன்னும்‌ நாம்‌ இருப்பதுபோலவே அதாவது, இந்திய ஆட்சி என்பதற்‌ குன்‌ பிரஜையாகவும்‌, சமுதாயதீதில்‌ நாலாஞ்சாதி (சூத்திர மகனாகவும்‌) சட்டப்படி, சாஸ்‌ திரப்படி பார்ப்பானின்‌ தாசிமகன்‌ என்னும்‌ பெயருடன்‌, நமது தாய்மார்கள்‌ பார்ப்பானின்‌ தாசிகளாகவும்‌ இருக்கும்‌ தன்மையாலேயே இருப்போமோ என்கின்ற கருத்தைக்கொண்டே இப்படி எழுதுகிறேன்‌. இந்திய அரசியல்‌ சட்டப்படி நாம்‌ இந்திய ஆட்சியில்‌ பிரஜையாய்‌ இருக்கும்வரை இந்.துவாய்‌, அதாவது, கிறிஸ்தவனாகவோ, முஸ்லிமாகவோ நாம்‌ மதம்மாற்றிகீகெொள்ளாத வரை; நாம்‌ நமது பண்டார சன்னதிகள்‌ உட்பட பவுத்தனுக்கும்‌-ஜெயின னுக்கும்‌ சமானமாக இருக்கும்படியாக இருந்தாலும்‌, பகுதீதறிவுவாதியாக இருந்தாலும்‌, வேறு எந்தப்‌ பெயரில்‌ வாழ்ந்துவருபவனாக இருந்தாலும்‌ சூதீதிரனாகதீதான்‌--பார்ப்பானின்‌ தாசிமகனாகதீதான்‌ இருந்தாகவேண்டும்‌. இதுதான்‌ இன்றைய இந்திய அரசியல்‌ சட்டமாகும்‌. இந்தச்‌ சட்டதீதைதீ திருதீதவோ, மாற்றவோ நம்‌ மக்களுக்கு ஒருநாளும்‌ சக்தியோ, உரிமையோ ஏற்படும்‌ என்று கருதவே முடியாத நிலையில்‌ இருக்கிறோம்‌. அது மாத்திரமல்லாமல்‌, இந்திய ஆட்சியில்‌ இருந்து தமிழ்நாட்டை விலக்கிக்கொள்ள முயற்சிசெய்தே ஆகவேண்டிய ஒரு கட்டரயமான--நிர்ப்‌ பந்தமான நிலையில்‌ இருக்கிறோம்‌. இந்த முயற்சியில்‌ நாம்‌ இந்திய ஆட்சியிலிருந்து விலகிக்கொள்ளும்‌ வாய்ப்பு ஏற்படுமா என்பதுபற்றி நமகீகு முடிவு செய்துகொள்ள முடியா மல்‌ இருந்தாலும்‌, இம்‌ முயற்சியில்‌ நாம்‌ பலர்‌ சிறையில்‌ இருக்க நேரிடலாம்‌ என்கிறதாலேயே தான்‌ இந்தப்படி எழுதுகிறேன்‌. நமகீகு கின்றைய இந்திய ஆட்சியில்‌ அரசியல்‌ பிரச்சினை எப்படி இருந்தாலும்‌, சமுதாயப்‌ பிரச்சினையில்‌ நாம்‌ இன்று இருக்கும்‌ இிழிதன்மையில்‌ இருந்து, அதாவது சூதீதிர னாக, தாசிமகனாக நம்‌ தாய்மார்கள்‌ தாசிகளாக சட்டப்படி, சாஸ்திரப்படி இருக்கும்‌ நிலைமையை மாற்றிக்கொள்ள முயற்சிக்காமல்‌ நாம்‌ இருக்கமுடியுமா? இந்தியாவில்‌ நாம்‌ இருக்கும்வரை இந்துவாகதீதானே இருந்து ஆகவேண்டும்‌. இந்து என்றாலே முஸ்லிம்‌, கிறிஸ்தவம்‌ தவிர மற்ற யாவருமே சூத்திரர்‌, தாசிமகீகள்‌ தாண்‌ என்று இருப்பதால்‌ ஏதாவது முயற்சி செய்துதான்‌ ஆகவேண்டும்‌. நம்‌ மக்கன்‌ எனிதில்‌ மதம்‌ மாறமாட்டார்கன்‌. மதம்‌ மாறுவதை இழிவாய்க்‌ கருது பவர்களாவார்கள்‌. . ஆதலால்‌, நாம்‌ et erqurs விடுதலை, அதாவது இந்தியக்‌ கூட்டாட்சியிலிருந்து விலகி, சுதந்திரத்‌ தமிழ்நாட்டை உருவாக்கும்‌ முயற்சியில்‌ ஈடுபட்டாகவேண்டியவர்களாக இருக்கிறோம்‌, இம்‌ முயற்சிக்கு இன்றைய தி. மு. & ஆட்சி இணங்கும்‌ என்று கருத முடியாது. ஏனெனில்‌, தி. மு. க ஆட்சி விரும்புவதெல்லாம்‌ இந்தியக்‌ கூட்டாட்சி ஆதிக்கதி திற்கு உள்பட்ட மாகாண சுயாட்சிதான்‌ அது விரும்புகிறது. மாகாண சுயாட்சி என்றால்‌, அரசியலில்தான்‌ ஏதோ சில மாறுதல்களைச்‌ செய்து கொள்ள முடியுமே தவிர, சமுதாயத்‌ துறையில்‌ அரசியல்‌ சட்டத்திற்கு விரோதமாக ஒரு காரியமும்‌ செய்ய முடியாது. www.thamizham.net - Free £ book 14௦ 3046 செய்திகள்‌. 1981 இந்திய அரசியல்‌ சட்டத்தில்‌ சமுதாய (மத) சம்பந்தமான காரியங்களைப்பற்றி பழைய மனுதர்ம நிலையை மிகமிகப்‌ பலப்படுத்திக்கொண்டபடி இருக்கிறது. உதாரணமாகச்‌ சொல்ல வேண்டுமானால்‌, கர்ப்பக்‌ கிரகதீதிற்குள்‌ சூத்திரன்‌, அதாவது பண்டார சன்னதி உட்பட இந்து என்ற தலைப்பில்‌ வரும்‌ எவருமே, பார்ப்பான்‌ தவிர்‌ தீது எவருமே செல்ல முடியாதென்று உயர்நீதி (சுப்ரீம்‌) மன்றத்‌ தீர்ப்பு இருப்பதினாலும்‌, இன்னும்‌ கோவிலுக்கு சாமி தரிசனதீதிற்கென்று போகும்‌ யாருமே தீண்டத்‌ தகாதவர்கள்போல்‌ வாயில்படிக்கு வெளியில்தான்‌ எட்டி நிற்க வேண்டும்‌ என்றால்‌, மற்றபடி எதில்‌ நாம்‌ மாறுதலைக்‌ காண முடியும்‌ ? இன்று அமுலில்‌ இருக்கும்‌ ¢ இந்து லா? என்னும்‌ சட்டதீதிலும்‌, பல உயர்‌ நீதி மன்றங்‌ களின்‌ தீர்ப்பிலும்‌, பார்ப்பனரல்லாத இந்து மக்கன்‌ என்பவர்களை மிக மிக இழிவாகக்‌ கூறி நிலை நிறுதீதப்பட்டிருக்கிறது. இந்து என்னும்‌ சொல்லுக்கு சட்டத்தில்‌ கொடுத்திருக்கும்‌ விளக்கம்‌ என்னவென்றால்‌, ¢ கிறிஸ்தவர்கள்‌-முஸ்லிம்கள்‌ தவிர்தீத இந்தியாவில்‌ உள்ள மக்கள்‌ அனைவருமே இந்துக்கள்‌ ஆவார்கள்‌ 7, இதன்படி நாதீதிகன்‌, பகுத்தறிவுவாதி, பரதேசி முதலிய சகலரும்‌ இந்துக்கள்‌ ஆகி சூதீதிரர்‌, பார்ப்பானின்‌ தாசி மகன்‌ என்று ஆகிவிடுகிறார்கள்‌, நான்‌ முதலில்‌, நான்‌ இந்து அல்ல என்று சொல்லிவிட்டால்‌ இழிவு நீங்கிவிடும்‌ என்றுதான்‌ கருதினேன்‌. பிறகு சட்டங்களைப்‌ பார்க்க ஆரம்பித்த பிறகு கிறிஸ்தவர்கள்‌, முஸ்லிம்கள்‌ தவிர்த்த, இந்தியாவில்‌ உள்ள மக்கள்‌ அனைவரும்‌ இந்துக்கள்‌--இந்துக்கள்‌ என்றால்‌ சூதீதிரர்கன்‌, வேசி மக்கன்‌ என்று பல இடங்களில்‌ காணப்படுகின்றன. ஆதலாலேயே தீவிர முயற்சி எடுக்கவேண்டும்‌ என்று தோன்றுகிறது. இன்று நம்‌ நாட்டில்‌ இநீதுக்கள்‌ எல்லோருக்குமே அரசியலில்தான்‌ முக்கிய கவனம்‌ இருக்கிறது. அன்றியும்‌, நாட்டுப்‌ பிரிவினை என்றால்‌, எல்லா மக்களுமே பயப்படுகிறார்கள்‌, காரணம்‌, பதவி கிடைக்காதே என்கின்ற காரணம்‌ மாதீதிரமல்லாமல்‌, சிறைக்குச்‌ செல்ல வேண்டுமே என்றும்‌ பயப்படுகிறார்கள்‌. 50 வருஷ காலமாகச்‌ சுயமரியாதை இயக்கம்‌ சாதித்தது என்ன என்று பார்தீதால்‌, சிறிது படிப்பு--பல பதவி உத்தியோகம்‌ பெற நேர்‌ ந்ததோடு, அரசியலில்‌ பார்ப்பனர்‌ கொட்டத்தை நல்ல அளவுக்கு அடக்கிற்று என்பதல்‌ லாமல்‌ சமுதாயத்‌ துறையில்‌ உள்ள அடிப்படை கிழிவு நல்ல அளவுக்குப்‌ பலம்‌ பெற்றுவிட்டது என்றுதான்‌ சொல்லவேண்டும்‌. எனவே, நாம்‌ சட்டதீதைப்பற்றிப்‌ பயப்படாமலும்‌, பதவி கிடைக்காதே என்று கவலைப்படாமலும்‌ சுதந்திரத்‌ தமிழ்நாடு பெற ஒவ்வொருவரும்‌ முடிவு செய்துகொண்டு முன்‌ வரவேண்டியது ஒவ்வொரு தமிழனுக்கும்‌ அவசியமான காரியம்‌ என்பதைப்‌ பணிவோடு தெரிவித்‌ துக்கொள்கி2 றன்‌. £ சுதந்திரத்‌ தமிழ்நாடு--எனது இலட்சியம்‌? என்ற சொற்களை ஒவ்வொருவரும்‌ இலட்சியச்‌ சொல்லாகக்‌ கொள்ளவேண்டும்‌ என்று விரும்புகிறேன்‌. பதினாயிரக்‌ கணக்கில்‌ பாட்ஜுக்கு ஆர்டர்‌ கொடுத்துதீ தயார்செய்து மக்களுக்கு வினியோகிக்க ஆசைப்படுகிறேன்‌. பொது மக்களுக்கும்‌ இதுவே இலட்சியச்‌ சொல்லாக (கூப்பாடாக) இருக்கவேண்‌றம்‌ என்று ஆசைப்படுகிறேன்‌. பொது மக்களே! இளைஞர்களே ! பள்ளி, கல்லூரி மாணவர்களே | மாணவிகளே ! உறுதி கொள்ளுங்கள்‌ | உறுதி கொள்ளுங்கள்‌ | உறுதி கொள்ளுங்கள்‌ | [பிறந்த நாள்‌ விழா மலர்‌ 95—17-9-1973) 1686—249 www.thamizham.net - Free E book No 3046 www.thamizham.net - Free E book No 3046 ugfiVI 2 _NHBD www.thamizham.net - Free E book No 3046 book No 3046 1. இவிவரும்‌ உலகம்‌ 1. இலங்கை உபநீ்யாசம்‌ அன்புள்ள தலைவர்‌ அவர்களே 1 வீரமும்‌, எழுச்சியும்‌, சுயமரியாதை உணர்ச்சியும்‌ உள்ள வாலிபர்களே 1 தலைவரின்‌ முன்னுரையிலும்‌ உபசாரப்‌ பதீதிரங்களிலும்‌, மற்றும்‌ பேசியவர்களும்‌ அளவுக்கு மீறி என்னைப்பற்றியும்‌, எனது சிறு தொண்டைப்பற்றியும்‌ புகழ்ந்து கூறியிருக்‌ கிறீர்கள்‌. அப்படிப்பட்ட புகழ்ச்சிகளுகீகு நான்‌ சிறிதும்‌ தகுதியுடையேன்‌ அல்லன்‌ என்பதை முதலில்‌ தெரிவித்துக்‌ கொள்ளுகிறேன்‌. அதோடு கூடவே, இதன்மூலம்‌ நீங்கள்‌ எனது கொள்கைகளையும்‌, தொண்டையும்‌ ஆதரிக்கிறீர்கள்‌ என்பதை உணர்ந்து மகிழ்ச்சி அடைகிறேன்‌. தோழர்களே! எனது அபிப்பிராயதீதிற்கும்‌, முயற்சிக்கும்‌ குறிப்பிடத்‌ தகுந்த வளவு எதீர்ப்பு இருக்கின்றது என்பதை நான்‌ அறியாமலோ, அல்லது அறிந்தும்‌ அவை களை மறைக்க முயலவோ இல்லை. யார்‌ எவ்வளவு எதிர்தீத போதிலும்‌, யார்‌ எவ்வளவுக்கு தூஷிதீது விஷமப்‌ பிரச்சாரம்‌ செய்த போதிலும்‌, யார்‌ எவ்வளவு எனது அபிப்பிராயம்‌ வெளியில்‌ பரவாமல்‌ இருக்கும்படி சூழ்ச்சிகள்‌ செய்து மக்களின்‌ கவனத்தை வேறு: பக்கம்‌ திருப்பிய போதிலும்‌, உலகத்தில்‌ எல்லாப்‌ பக்கங்களிலும்‌ வேத புராண சரித்திர காலம்‌ முதல்‌ இன்றைய வரையிலும்‌ மனித சமூகமானது கடவுள்‌, சாதி, மதம்‌, தேசம்‌ என்னும்‌ பேர்களால்‌ பிரிவுபட்டு, உயர்‌ நீதவன்‌-தாழ்நீதவன்‌, ஏழை-பணக்காரன்‌, முதலாளி- தொழிலாளி, அரசன்‌-பிரஜைகள்‌, குரு-சிஷ்யன்‌ என்பனவாகிய பல தன்மையில்‌ வகுப்பு வித்தியாசங்களுக்காளாகி மேல்கீழ்தரத்தோடு கட்டுப்பாடான சமுதாயக்‌ கொடுமைகளாலும்‌, அரசாங்கச்‌ சட்டங்களாலும்‌, கொடுமைக்குள்ளாகி வந்திருக்கின்ற து-வருகின்றது என்பதை மாதீதிரம்‌ யாராலும்‌ மறுக்கவும்‌, மறைக்கவும்‌ முடியாது என்று உறுதியாய்ச்‌ சொல்லுவேன்‌. இவ்‌ வகுப்புப்‌ பேதங்களால்‌ மக்கள்படும்‌ துன்பத்தையும்‌, அனுபவிக்கும்‌ இழிவையும்‌ அல்லும்‌ பகலும்‌ காடுகளிலும்‌, மேடுகளிலும்‌, தொழிற்சாலைகளிலும்‌ கஷ்டமான வேலை களைச்‌ செய்தும்‌, வயிறாரக்‌ கஞ்சி இல்லாமலும்‌ எத்தனை பேர்‌ அவதிப்படுகின் றார்கள்‌ என்பதைச்‌ சிந்திதீ.துப்‌ பாருங்கள்‌. அவர்களது நிலைமையை உங்கள்‌ மனத்தில்‌ உருவகப்படுதீதிப்‌ பாருங்கள்‌எ இந்தக்‌ கொடுமைகள்‌ எத்தனை காலமாக இருந்து வருகின்றன ₹ இன்றா, நேற்றா1 இது அன்னிய அரச ஆட்சியாலா ? குடியாட்சி இல்லாததால? தர்ம தேவதை ஆட்சி, அவதார ஆட்சி, தெய்வாம்ச ஆட்சி இல்லாததாலா என்பதையும்‌ சிந்திதீதுப்‌ பாருங்கள்‌] உலக சரித்திரம்‌ கிடைத்தது முதல்‌, உலகத்தில்‌ எந்தப்‌ பாகத்தில்‌ எந்த ஆட்சியால்‌ என்றைய தினம்‌ இந்தக்‌ கொடுமைகள்‌ இல்லாதிருந்தன என்பதைச்‌ சற்று நினைவுக்குக்‌ கொண்டுவந்து பாருங்கள்‌ 1 தோழர்களே ! இனி இதற்கு அடிப்படையாகவும்‌, அரணாகவும்‌ இருந்துவரும்‌ காரணங்கள்‌ எவை என்பதை நீங்கள்‌ சற்று நடுநிலையிலிருந்து சிந்தித்துப்‌ பார்‌ தீதீர்க எானால்‌, இக்‌ கொடுமைகளுக்கு முக்கிய காரணம்‌ முற்கூறிய கடவுள்‌, மதம்‌, சாதியம்‌, தேசியம்‌ என்பவையாகிய மயக்க உணர்வை மக்களுக்கு ஏற்றி--அதன்‌ பயனாகப்‌ பெரும்‌ பான்மையான மனித சமூகதீதை மடமையாக்கி--ஏய்தீ.து, அடிமைப்படுதீதிதீ தங்கள்‌ சுய நலமே பிரதானமெனக்‌ கருதிச்‌ சோம்பேறிகளாய்‌ இருந்துகொண்டு சுகம்‌ அனுபவித்து வரும்‌ ஒரு சிறு கூட்ட மக்கவின்‌ சூழ்ச்சியே யொழிய வேறில்லை என்பதைத்‌ தெள்ளதி தெளிய உணர்வீர்கள்‌ 1 www.thamizham.net - Free £ book No 3046 1986 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌ இந்தச்‌ சூழ்சீசிகளை யாராவது வெளிப்படுத்தக்‌ கிளம்பி விட்டாலோ, உடனே அப்படிப்பட்ட காரியதீதை--நாதீதிகம்‌ என்றும்‌, மதத்‌ துரோகம்‌ என்றும்‌, தேசத்‌ துரோகம்‌ என்றும்‌, தேசியத்திற்கு விரோதமென்றும்‌ சிலர்‌ செல்லி அடக்கிவிடப்‌ பார்க்கிறார்கள்‌. இப்படிச்‌ சொல்லி அடக்குகின்‌ றவர்கள்‌ யார்‌ என்று பார்‌ தீதாலோ அவர்கள்‌ பெரிதும்‌ மேல்‌ நிலையிலிருந்து கொண்டும்‌, சரீரதீதினால்‌ சிறிதும்‌ பாடுபடாமல்‌ சோம்பேறி வாழ்க்கையில்‌ இருந்து கொண்டும்‌ அன்னியன்‌ உழைப்பில்‌ சுகமனுபவிக்கும்‌ ஒரு சிறு கூட்டத்தாரும்‌, மற்றும்‌ அவர்களால்‌ தங்கன்‌ நிலைமையைக்‌ காப்பாற்றிக்கொன்ளுவதற்காக என்று ஏற்படுதி தப்பட்டிருக்கும்‌ அவர்களது கூலிப்‌ பிரச்சரரகர்களுமேயாவார்கள்‌. அதோடு, ஈன சாதிய ராயும்‌, ஏழைகளாயும்‌, தொழிலாளர்களாயும்‌, கூலிகளாயும்‌ கருதப்பட்டும்‌, கீழ்‌ நிலை யிலிருந்து வெகுகாலமாய்தீி தலைமுறை தலைமுறையாக இழிவு படுதீதப்பட்டும்‌ அரைப்‌ பட்டினி கிடந்து உழலும்‌ மக்களிலும்‌ சிலர்‌ அவர்களுடன்‌ சேர்‌ நீ துகொண்டு மேற்கண்டபடி கூப்பாடு போடுவதையும்‌ பார்க்கலாம்‌. இதற்குச்‌ சமாதானம்‌ சொல்லுவதென்பது சிலருக்குச்‌ சற்று கஷ்டமான தாகக்‌ காணப்பட்டாலும்‌, கூர்‌ நீது கவனிதீதால்‌ மேற்கண்ட உயர்நிலையை நிரந்தரமாய்க்‌ காப்பாற்றிக்கொள்ளவேண்டும்‌ என்கின்ற கருதீதின்மீ து செய்துகொண்‌: டிருக்கும்‌ ஏற்பாடுகளான கடவுள்‌, மதம்‌, தேசியம்‌, தேசம்‌ ஆகியவற்றின்‌ ஸ்தாபனங்களும்‌, அவற்றுக்குள்ள கவசமும்‌; காப்பும்‌ அவை சம்பந்தமான பிரச்சாரங்களுமேதான்‌ காரணம்‌ என்பது தெளிவாய்‌ விளங்காமல்‌ போகாது. ஆகையால்‌, மேற்கண்ட கஷ்டப்படும்‌ மக்களுக்கு விடுதலையும்‌ சமதீதுவமும்‌ வேண்டுமானால்‌ முதலில்‌ அக்‌ கவசங்களையும்‌, காப்புகளையும்‌ உடைதீதெறியவேண்டும்‌. அவற்றின்‌ பிரச்சாரங்களையும்‌ முறியடித்துதீ துரதீதவேண்டும்‌. அதில்லாமல்‌ வேறு எவ்வளவு பாடுபட்டபோதிலும்‌, கஷ்டப்படும்‌ மக்கன்‌ ஒரு நாளும்‌ விடுதலை அடைய முடியாது. 84 காரியம்‌ செய்வதென்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. செய்பவர்‌ களுக்கு மகதீதான உறுதியும்‌, தன்னல மறுப்பும்‌ வேண்டும்‌. அனேக துன்பங்களுக்கும்‌, தொல்லைகளுக்கும்‌, பழிப்புகளுக்கும்‌, நஷ்டங்களுக்கும்‌ ஆளாகதீ தயாராயிருக்கவேண்டும்‌. *ஊரார்‌ நம்மைப்பற்றி என்ன சொல்லுகிறார்கள்‌--சொல்லுவார்கள்‌ ? என்பதைப்பற்றிச்‌ சிறிதும்‌ சிந்திக்கக்கூடாது. போலி மானாபிமானங்களையும்‌, கவுரவங்களையும்‌, வசவு களையும்‌ துச்சமாய்க்‌ கருதவேண்டும்‌. பாமர மக்களால்‌, சுயநல சூழ்ச்சிக்காரர்களால்‌ வசவு கேட்கவும்‌, உயிர்‌ விடவுங்கூடதீ தயாராயும்‌ இருக்கவேண்டும்‌. இந்த நிலையில்‌ உன்ன வர்களால்‌ அல்லாமல்‌ வேறு யாராலும்‌ இகீ காரியங்கள்‌ ஒரு சிறிதும்‌ செய்ய முடியாது என்பதை ஞாபகதீதில்‌ வையுங்கள்‌. தோழர்களே ! கடவுள்‌, மதம்‌, சாதியம்‌, தேசியம்‌, தேசாபிமானம்‌ என்பவைகள்‌: எல்லாம்‌ மக்களுக்கு இயற்கையாக--தானாக ஏற்பட்ட உணர்ச்சிகள்‌ அல்ல ] சகல துறைகளி லும்‌ மேல்படியிலுள்ளவர்களன்‌ தங்கள்‌ நிலை நிரந்தரமாயிருக்க ஏற்படுத்திக்கொண்டிருக்கும்‌ கட்டுப்பாடான ஸ்தாபனங்கவின்‌ மூலம்‌ பாமர மக்களுக்குள்‌ புகுதீதப்பட்ட உணர்ச்சிகளே யாகும்‌. இவ்வாறு புகுதீதப்படவேண்டிய அவசியமும்‌, காரணமும்‌ என்னவென்று பார்‌ தீதால்‌ அவை முற்றும்‌ பொருளாதார உன்‌ எண்ணதீதையும்‌, அன்னியர்‌ உழைப்‌ பாலேயே வாழவேண்டும்‌ என்கின்ற உன்‌ எண்ணத்தையும்‌ கொண்ட பேராசையும்‌, சோம்பேறி வாழ்க்கைப்‌ பிரியமுமேயாகும்‌. ஆதியில்‌, மனிதர்கள்‌ காடுகவில்‌ தனிமையாய்‌, சுயேச்சையாய்த்‌ திரிநீத--இயற்கை வாழ்விலிருந்து சமூகக்‌ கூட்டு வாழ்க்கைக்கு வரும்போது, அவனவன்‌ தனகீகு வேண்டிய சகல காரியங்களையும்‌ தானே செய்துகொண்டும்‌, அவசியமான பரஸ்பர உதவிகளை வாங்கிக்கொண்டும்‌ ஒரே சமூகமாய்‌, சமதீதுவமாய்‌ வாழலாம்‌ என்று எண்ணியே நடந்தானே ஒழிய--மற்றபடி மற்றொருவனை அடிமைப்படுத்தி அவனிடம்‌ தனக்கு வேண்டிய எல்லா வேலையையும்‌ வாங்கிக்கொண்டு ஏய்தீது, அவனை உலக சுகபோகங்‌ களில்‌ பட்டினி போட்டு, தான்‌ மாதீதிரம்‌ சோம்பேறியாய்‌ இருந்து வாழ்நீதுகொண்டு எல்லர www.thamizham.net - Free £ 5௦011௦ 3046 உலகம்‌ 1987 சகபோகங்களையும்‌ தானே அனுபவிதீதுக்கொண்டு இருப்பதற்கோ, அல்லது மற்றவனுக்கு அடிமையாய்‌ இருந்து கஷ்டப்பட்டு உழைதீது அவ்வுழைப்பின்‌ பெரும்‌ பயனை மற்றவன்‌ அனுபவிக்க விட்டுவிட்டு, தான்‌ பட்டினி கிடப்பதற்கோ அல்ல என்பது நேர்மையுள்ள மனிதரி யாவரும்‌ ஒப்புக்கொள்ளதீதக்க விஷயமாகும்‌. ஆனால்‌, நான்‌ ஏற ஏற மக்களுக்குள்‌ சிலருக்குப்‌ பேராசையும்‌, பொறாமையும்‌, சோம்பேறித்தனமும்‌ வலுக்க வலுக்க--இவற்றிலிநுந்து செல்வனும்‌, அரசனும்‌, குருவும்‌ ஏற்பட்டுப்‌ பிறகு அவற்றை நிலைநிறுத்த ஆதீமா, கடவுள்‌, வேதம்‌, ரிஷிகள்‌, மகாதீமாக்கள்‌ ஆகியவைகளைக்‌ கற்பிதீ.து--பிறகு அவைகள்‌ மூலம்‌ கடவுள்‌ செயல்‌, முன்‌ ஜென்மம்‌, பின்‌ ஜென்மம்‌, கர்மம்‌, பாவம்‌, புண்ணியம்‌, மேல்‌ உலகம்‌, கீழ்‌ உலகம்‌, தீர்ப்பு நான்‌, மோட்சம்‌, நரகம்‌ ஆகியவைகளும்‌ கற்பிக்கப்படவேண்டியதாய்விட்டது. இந்தக்‌ கற்பனைகளின்‌ பயன்தான்‌ பெரும்பான்‌மையான மக்கள்‌ பரமரரீகளாகவும்‌, ஏமாற்றப்படவும்‌, கொடுமைக்குள்ளாகவும்‌-மற்றவர்களுக்கு அடிமையாகி உழைக்கவும்‌ உழைத்தும்‌ சரியான கூலி கிடைக்காமல்‌ பட்டினி கிடந்து உழல்வதைப்‌ பொறுமையுடன்‌ பொறுத்துக்கொள்ளவுமான காரியங்கள்‌ நடந்துவருவதுடன்‌ அவை எங்கும்‌, என்றும்‌ நிலைத்தும்‌ நிற்கின்றன. எப்படியாயினும்‌ இந்த நிலை அடியோடு அழிபட வேண்டும்‌ $ அதற்காக அதன்‌ காப்புகளான மேற்குறிப்பிட்ட கடவுள்‌, மதம்‌, தேசியம்‌, சாதியம்‌ என்பவைகளும்‌ அவற்றின்‌ பேறுகளான ஆதீமா, முன்‌ ஜென்மம்‌, கர்மம்‌, தீர்ப்பு, மோட்ச நரகம்‌, பாவ புண்ணியம்‌ ஆகியவைகளாகிய போலி உணர்ச்சிகளும்‌, அவற்றின்‌ ஸ்‌தாபனங்‌ களும்‌ உடைதீதெறியப்பட வேண்டும்‌. கஷ்டப்படுகிற மனிதர்கள்‌ தாங்கள்‌ பாடுபட்டும்‌ பட்டினி இருக்க நேருவதையும்‌, ¢ யேோகீகியமாய்‌ 2, ¢ நாணயமாய்‌? நடந்தும்‌ ¢ இழிவாய்‌?, * கீழ்‌ மக்களாய்‌ ?க்‌ கருதப்படு வதுமான தங்களது கொடுமையின்‌ நிலைமைக்கு மற்றவர்களால்‌ தாங்கள்‌ ஏமாற்றப்படு வதுதான்‌ காரணம்‌ என்பதை உணராமல்‌ தங்களுடைய முன்ஜென்ம கர்ம பலன்‌--தலை விதி--கடவுள்‌ செயல்‌ என்பதாகக்‌ கருதிக்கொண்டு சிறிதும்‌ முன்னேறுவதற்கு முயற்சி செய்யாமலும்‌ சூழ்ச்சியின்‌ தன்மையை உணராமலும்‌ இருப்பதோடு, தங்கள்‌ நிலைமை யைப்பற்றிச்‌ சிறிதும்‌ அதிருப்திகூட அடையக்‌ கூடாதென்று கருதி தங்கள்‌ நிலையைப்‌ பற்றித்‌ தாங்களே சமாதானமும்‌ சாந்தமும்‌ அடைந்துகொள்ளுகிறார்கள்‌ ] வெளியில சொல்லிக்கொள்ளக்கூட வெட்கப்படுகிறார்கள்‌. ஏனெனில்‌, கஷ்டப்படுகின்ற மக்களுக்குக்‌ கடவுள்‌ உணர்ச்சியும்‌ மதமும்‌ கிதைத்தான்‌ போதிக்கின்றது. எப்படியென்றால்‌, 6 ஓ கஷ்டப்படுகின்ற மனிதனே ! கஷ்டப்பட்டும்‌ பட்டினி கிடக்கின்ற, இளைத்த ஏழை மனிதனே ! நீ உனது முன்‌ ஜென்ம பாப கர்ம பலதீதினால்‌--தலை o Jurd— கடவுள்‌ சித்தத்தால்‌, இம்‌ மாதிரித்‌ துன்பத்தை அனுபவிக்கின்றாய்‌. இந்த ஜென்மத்தில்‌ நீ உனக்கேற்பட்ட இந்த நிலைமையைப்‌ பொறுமையுடன்‌ ஏற்றுச்‌ சமாதானமும்‌ சாந்தமும்‌ அடைந்திருப்பாயாகில்‌, அடுத்த ஜென்மத்தில்‌ சுகப்படுவாய்‌ ) மேலான பிறவி பெறுவாய்‌ ; அல்லது மேல்‌ உலகில்‌ மோட்சம்‌ என்னும்‌ மேன்மையை அடைவாய்‌--கடவுள்‌ சன்மானம்‌ அருளுவார்‌ ? என்கின்ற உபதேசமேயாகும்‌. இந்தப்‌ பொறுமை உபதேசமும்‌, சாந்த உபதேசமும்‌, * சமாதான உபதேசமும்‌ --மக்களைக்‌ கோழைகளாகவும்‌, முற்போகீகற்றவர்களாகவும்‌ செய்து, அவர்கள்‌ கஷ்டத்திலிருந்தும்‌ இழிவிலிருந்தும்‌ முன்னேற முடியாமலும்‌, விடுபட முடியா மலும்‌, சுயமரிதை உணர்ச்சி பெறாமலும்‌ இருந்து. உயிர்‌ வாழும்படி செய்து வந்திருக்கின்‌றனஃ இவ்வளவு மாதீதிரநீதானா? இந்தக்‌ கடவுன்‌ உணர்ச்சியும்‌ மதமும்‌--செல்வந்தர்‌ களுக்கும்‌, மிராசுதார்களுக்கும்‌, மற்றும்‌ உத்தியோகம்‌, வியாபாரம்‌, லேவாதேவி என்ற பேர்களால்‌ ஏழைகளிடமிருந்து பெரும்‌ பணம்‌ கொள்ளைகொண்டு மற்றவர்களைப்‌ பட்டினி www.thamizham.net - Free £ book 14௦ 3046 1988 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌. போட்டுப்‌ பெரும்‌ பணம்‌ சேர்க்கும்‌ பணகீகாரர்களுக்கும்‌ போதிப்பது என்ன என்பதைப்‌ பார்‌ தீதாலோ---அது, ‘@ பிரபுக்களே 1 செல்வவான்களே ! ஏராளமாக மேலும்‌ மேலும்‌ பணம்‌ சேர்க்கும்‌ பணக்காரர்களே ! இலட்சுமி புத்திரர்களே ! நீங்கள்‌ முன்‌ ஜென்மத்தில்‌ செய்த புண்ணிய கரீமங்களால்‌--கடவுள்‌' உங்கள்மீது வைத்த கருணையினால்‌ இவ்வுயர்‌ நிலையை அடைந்‌ திருக்கிறீர்கள்‌ 1! இவ்வேராளமான பணவருவாய்கள்‌, உங்களுக்கு ஏற்பட்டிருக்கும்‌ இச்‌ ௬௧ போகம்‌ உங்களுச்குக்‌ கிடைத்ததற்குக்‌ காரணம்‌ கடவுள்‌ சித்தமேயாகும்‌. ஆதலால்‌, நீங்கன்‌ கடவுள்‌ பக்தி உள்ளவர்களாக இருந்து கடவுளுக்குக்‌ காணிக்கை செலுத்துவதன்‌ மூலமும்‌, கடவுளுக்குக்‌ கோயில்‌ கட்டுவதன்‌ மூலமும்‌ கடவுள்‌ பக்தர்களான பாதிரி, குரு, பிராமணர்‌ முதலியவர்களுகீகு மரியாதைசெய்து சத்திரம்‌, மடம்‌ முதலிய உதவி அளிப்பதன்‌ மூலமும்‌ நன்றி செலுத்தி, இந்‌ நிலையை நிலை நிறுத்திக்கொள்வதுடன்‌-மோட்ச லோகத்திலும்‌ சுலபமாக இடம்‌ சம்பாதித்துக்‌ கொள்ளுங்கள்‌ !* என்பதேயாகும்‌. ஆகவே, தோழர்களே 1 இந்தக்‌ காரணங்களாலேயே மக்களில்‌ உயர்வு-தாழ்வும்‌, எஜமான்‌-அடிமையும்‌, முதலாளி-தொழிலாளியும்‌, அரசன்‌-குடிகளும்‌, குரு-சிஷ்யனும்‌ ஏற்பட்டிருக்கின்‌றன என்பதை இப்போதாவது உணருகிறீர்களா? உலகிற்கு அரசன்‌ அரசாட்சி என்பதாக ஒருவகை இருநீதுவருவதின்‌ காரண மெல்லாம்கூட, செல்வவான் களின்‌ செல்வங்களைக்‌ காப்பாற்றவும்‌, சோம்பேறி வாழ்க்கை களையும்‌, அவர்களது ததீதுவங்களையும்‌ பிறர்‌ இகழாமல்‌ இருக்கவுமே ஒழிய-மற்றபடி மகீகள்‌ சமூகம்‌ துன்பப்படாமலோ, மற்றவர்களால்‌ கொடுமைப்படுத்தப்படாமலோ, சகல துறைகளிலும்‌ உயர்வு தாழ்வு கொடுமை இல்லரமலோ, இருப்பதற்காக அல்லவே அல்ல என்பதை நீங்கள்‌ உறுதியாய்‌ நம்புங்கள்‌. இதுபோலவேதான்‌, முன்‌ குறிப்பிட்ட கடவுன்‌ மத உணர்ச்சி கற்பிக்கப்படுவதும்‌-- ஏழைகள்‌ தாங்கள்படும்‌ கஷ்டங்களுக்குக்‌ காரணம்‌ முதலாளிகளின்‌: சூழ்ச்சியும்‌, சோம்பேறி கவின்‌ ததீ.துவங்களும்‌ என்பதை உணராமல்‌ இருப்பதற்காகவே ஒழிய வேறில்லை, உதாரணம்‌ வேண்டுமானால்‌, இன்றைய தினம்‌ கஷ்டப்படுபவராகவும்‌, இழிவு படுத்தப்பட்டவராகவும்‌, பட்டினிகிடந்து துன்பப்படுபவர்களசகவும்‌, ஏழைகளாகவும்‌, காணப்படும்‌ மக்களில்‌ அனேகரை அணுகி, அவர்களது இவ்விதக்‌ கஷ்டநிலைக்குக்‌ காரணம்‌ என்ன என்று கேட்டுப்‌ பாருங்கள்‌ | உடனே; அவர்கள்‌ சற்றும்‌ தயக்கமின்றி, தங்களின்‌ கஷ்ட நிலைக்குக்‌ காரணம்‌ தங்கள்‌ ¢ தலைவிதி? என்றும்‌, ¢ முன்‌ஜன்ம கர்மபலன்‌ 7 என்றும்‌, *கடவுள்‌ சிதீதம்‌ ? என்றும்‌, ¢ ஆண்டவன்‌ கட்டளை ? என்றுந்தான்‌ பதில்‌ சொல்லுவார்களே யொழிய, பிற மனிதர்களால்‌--அரசாங்கச்‌ சட்டத்தால்‌-செல்வவான்‌ களின்‌ சூழ்ச்சியால்‌, சோம்பேறிகளின்‌ தந்திரத்தால்‌, தாங்கள்‌ ஏமாற்றப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்டு, அவதிப்‌ படுவதாக ஒரு நாளும்‌ சொல்லமாட்டார்கன்‌, அதனால்தான்‌, ஏழைகளின்‌ கஷ்டங்களை விலக்க வேண்டுமென்பவர்கன்‌ முதலில்‌ அதற்கு அஸ்திவாரமான காரணகாரியங்களைக்‌ கண்டுபிடித்து அழித்தெறிய வேண்டும்‌ என்று சொல்லவேண்டி இருக்கின்றது. கடவுள்‌ என்பது அர்தீதமும்‌ குறிப்பும்‌ அற்ற வார்த்தையாய்‌ இருந்து வந்த போதிலும்‌, அது, மனித சமூகத்தில்‌ 100-க்கு 99 மக்களைப்‌ பிடித்துத்‌ தன்வயப்படுத்தி, மடமையாக்கி ஆதிக்கம்‌ செலுத்தி வருகின்றது. கடவுள்‌ என்ற வார்த்தை கற்பிக்கப்பட்டுப்‌ பல ஆயிரக்கணக்கான வருஷங்கள்‌ ஆகியிருத்த போதிலுங்கூட, * கடவுன்‌ என்பது இன்னது? என்று குறிப்பாக, குளறுபடி இல்லசமல்‌--தெளிவுபட உணர்‌ தீதியவர்களோ, உணர்‌ ந்தவர்களோ, இதுவரையில்‌ காணக்‌ கிடைக்கவில்லை. பொதுவாக அந்தப்படி ஒரு உணர்ச்சியை மக்களுக்குள்‌ எப்படியாவது புகுத்தி, அவர்களைப்‌ பயப்படுத்தி வைக்க வேண்டும்‌ என்கின்ற அவசியத்தினால்‌ அதற்கு என்று வேறொரு (மானச) உலகத்தையும்‌, பாவ புண்ணியத்தின்‌ பயனையும்‌, மோட்ச நரகத்தையும்‌, கற்பித்து அதைப்‌ பரப்பப்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3046 உலகம்‌ 1989 பலவித ஸ்தாபனங்களையும்‌ உண்டாக்கி--அதன்‌ பிரசீசாரதீதின்‌ பேரால்‌ பிழைக்க ஒரு கூட்டத்தையும்‌ ஏற்பாடு செய்து, அக்கூட்டத்திற்கு அதிலேயே பிழைத்துத்‌ தீர வேண்டியதான நிலைமையையும்‌ ஏற்படுத்திவிட்டதால்‌ வெகு சுலபமாகவும்‌ செல்வாக்‌ காகவும்‌, அதன்‌ பிரச்சாரம்‌ நடக்கவும்‌ மக்களைத்‌ தன்வயப்படுதீதவும்‌ ஆன காரியங்கள்‌ நடந்துகொண்டே வருகின்றன. * கடவுள்‌ என்றால்‌ என்ன ₹ என்பதை உணருவதற்‌ கிலலாமல்‌--உணர வேண்டும்‌ என்று நினைப்பதற்கில்லாமலும்‌ இருந்துவருகிறது. யாராவது, கடவுளைப்பற்றி நெருக்கிப்‌ பிடிதீதுக்‌ கேட்டால்‌ அது முழுவதும்‌ முன்னுக்குப்‌ பின்‌ முரணான கருதீதுக்களையும்‌ செய்கைகளையும்‌ கொண்டிருப்பதும்‌, ஆளுக்கொருவித வியாக்கியானம்‌ கூறுவதுமாய்‌ இருப்பதோடல்லாமல்‌ வேறுவிதமாய்‌, குறிப்பான பதில்‌ கிடைப்பது என்பது அரிதாகவே இருக்கிறது. கடவுள்‌ என்பது சர்வ வல்லமையும்‌, சரீவ வியாபகமும்‌, சரீவ சக்தியும்‌ கொண்ட ஒரு ஒப்பற்ற தனிப்பொருளென்று சொல்லப்பட்டுவிட்டு--உடனேயே, * அது கண்ணுக்குதீ தெரியாதது! என்றும்‌, 'மனதீதிற்குதி தோன்றாதது? என்றும்‌ சொல்லப்படுவதோடல்‌ லாமல்‌-அதற்கு உருவம்‌ இல்லையென்றும்‌, குணம்‌ இல்லையென்றும்‌, கன்ன தன்மையது என்று விளக்கமுடியாதது என்றும்‌ சொல்லப்பட்டுவிடுகின்றதுஃ இவற்றுள்‌ மற்றொரு வேடிக்கை என்னவென்றால்‌, இப்படிப்பட்ட ஒரு கடவுள்‌ தன்மையை-அதாவது, *₹ சர்வ சக்தியும்‌, சர்வ வியாபகமும்‌ உடையதும்‌, கண்ணுக்கும்‌ மனத்திற்கும்‌ தென்படாததும்‌, குணமும்‌, உருவமும்‌ இன்ன தன்மையென்று குறிப்பிடக்‌ கூடிய தன்மையும்‌ இல்லாதது?மான ஒரு கடவுளை நிலை நிறுதீதவும்‌-அதைப்பற்றி மக்கள்‌ நம்பிக்கை கொள்ளவும்‌, * கடவுளால்‌ உண்டாக்கப்பட்ட ? மக்களிலேயே பலர்‌ வக்காலதீது பெற்றுக்‌ கடவுளை நிரூபிக்க, ஒழுங்கற்ற முறையிலும்‌ ஒழுக்க ஈனமான முறையிலும்‌ எவ்வனவோ பாடுபட வேண்டியிருப்பதுமேயாகும்‌. மற்றும்‌, அப்படிப்பட்ட வகீகாலதீதுக்காரர்கள்‌-தங்கள்‌ சொந்த நிலையில்‌, தங்களால்‌ செய்யப்படும்‌ ஒவ்வொரு காரியத்தையும்‌ தாங்களே செய்வதாகவும்‌--தங்களால்‌ சொல்லப்‌ படும்‌ ஒவ்வொரு விஷயமும்‌ தாங்களே அறிந்து சொல்லுவதாகவும்‌ நினைத்தே, பேசியும்‌ நடந்தும்‌ வருகிறார்கள்‌, அதுமாதீதிரமல்லாமல்‌, மற்றவர்களால்‌ செய்யப்படும்‌--சொல்லப்‌ படும்‌ ஒவ்வொரு விஷயத்தையும்‌ மற்றவர்கள்‌ தங்களுக்குச்‌ செய்வதாகவும்‌, சொல்லுவ தாகவும்‌, எழுதுவதாகவும்‌ கரு.துவதுடன்‌, மற்றவர்கள்‌ மீது துவேஷமும்‌ வெறுப்பும்‌, விருப்பும்‌ கொண்டு அவர்களை இன்ன இன்னபடி நடவுங்கள்‌ என்றும்‌, தங்களுக்கு இன்ன. இன்ன காரியங்களைச்‌ செய்து கொடுங்கள்‌ என்றும்‌ கோருகிறார்களே யல்லாமல்‌, ¢ இவை யெல்லாம்‌ சர்வ வல்லமை உள்ள கடவுள்‌ செயலால்தான்‌ நடக்கின்‌ றன-நடந்துவிடும்‌ ? என்ற நம்பிக்கையும்‌ உறுதியும்‌ தைரியமும்‌ இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்‌. மற்றொரு சாரார்‌ ¢ கடவுளைப்‌ பார்க்காவிட்டாலும்‌, உணராவிட்டாலும்‌ உலகப்‌ படைப்புக்கும்‌ நடப்புக்கும்‌ ஏதாவதொரு கர்தீதாவோ காரணமோ இருக்க வேண்டாமா? அப்படிப்பட்ட கர்தீதாவோ, காரணமோதான்‌ கடவுள்‌? என்று சொல்லுகிறார்கள்‌. மற்றொரு சாரார்‌, ₹ உலகத்‌ தோற்றதீதிற்கும்‌, நடப்புக்கும்‌ ஏதாவது ஒரு சகீதி (Force) ஆவது இருக்குமல்லவா i அதுதான்‌ கடவுள்‌ ? என்கிறார்கள்‌. மற்றொரு சாரார்‌, ¢ இயற்கையே--அழகே--அன்பே--சதீதிபமே கடவுள்‌ ? என்றும்‌, இன்னும்‌ பலவாறாகச்‌ சொல்லுகிறார்கள்‌. ஆனால்‌, நமது நாட்டைப்‌ பொறுதீத மகீகள்‌, கடவுளுக்கு மனித உருவம்‌ கற்பித்து, சாதாரண மனித வாழ்க்கையிலுள்ள பெண்டுபின்ளை முதலியவைகளைக்‌ கற்பித்து, செல்வவானுக்குள்ள குணங்களையும்‌ சுகபோகங்களையும்‌ கற்பித்து அதற்குக்‌ கோயில்‌, பூசை, உற்சவம்‌, கலியாணம்‌, சாந்தி முகூர்‌ தீதம்‌ முதலியவை களைக்‌ கற்பித்து, வணக்கத்திற்காக வென்று கோடானகோடி ரூபாய்களைச்‌ செலவுசெய்யச்‌ 1686—250 www.thamizham.net - Free E book No 3046 1990 பெரியார்‌ ஈ. வெ. ரா. சிந்தனைகள்‌ செய்து--அதுவும்‌ ஏழை மக்களை வாட்டி வளைவெடுதீது தொல்லைப்படுதீதியும்‌ வருகிறார்கள்‌. இப்படியாகக்‌ கடவுளைப்பற்றி இன்னும்‌ பலவிதமாய்‌ அபிப்பிராயங்கள்‌ சொல்லப்படும்‌ காரியத்திலும்‌, பல செய்யப்பட்டும்‌ வருகின்‌றன. இந்த விதமான கடவுளைப்‌ பற்றி அர்‌ தீதமற்ற, குறிப்பற்ற, பரிகாசதீதிற்கும்‌ முட்டாள்‌ தனதீதிற்கும்‌ இடமான அபிப்‌ பிராயங்களும்‌ மற்றும்‌ பாமர மக்களைத்‌ தந்திரக்காரர்கள்‌ ஏமாற்றுவதற்கான முறைகள்‌ கொண்ட கருதீதுக்களும்‌ விவகாரங்களும்‌ இன்றோ, நேற்றோ அல்லாமல்‌, வெகு காலமாகவே இருந்துவருகின்றன. அன்றியும்‌, இக்‌ கருதீ.துக்கள்‌ மதக்கொள்கைகள்‌ என்பவற்றின்‌. மூல மாகவும்‌, அரசாங்கச்‌ சட்டங்களின்‌ மூலமாகவும்‌ வெறுதீதுப்பேச இடங்கொடுக்கப்படாமலும்‌- மீறிப்‌ பேசினால்‌ தண்டிதீதும்‌ மதவெறியால்‌ என்றும்‌ கொடுமைப்‌ படுதீதியுந்தான்‌ காப்‌ பரற்றப்பட்டும்‌ நிலைநிறுதீதப்பட்டும்‌ வந்திருக்கின்‌றன. இன்றும்கூட, நமது இயக்கப்‌ பிரசீசாரங்களினால்‌ அவற்றின்‌ கொள்கைகளைப்பற்றி ஆட்சேபிக்கக்கூடிய வகை சுலபத்தில்‌ இல்லாமலிருப்பதால்‌ வேறு வழியில தந்திரமாய்‌: அதாவது, * சுயமரியாதை இயக்கக்‌ கொள்கைகள்‌ எல்லாம்‌ சரி) அது ஏழை மக்களுக்குதீ தான்‌ பாடுபடுகின்றது$ ஏழை-பணக்காரன்‌ என்ற வித்தியாசம்‌ கூடாதென்கிறது$ ஆனால்‌, அது கடவுன்‌ இல்லை என்று சொல்லுகின்றது) மதத்தை அழிக்கின்றது; மக்களை நாதீதிகமாக்குகின்றது) அதுதான்‌ எமக்குப்‌ பிடிக்கவில்லை) ஆதலால்‌ அதை வளனரவிடக்கூடா து! என்று சொல்லுவதன்‌ மூலம்‌ நமக்கு எதிர்ப்‌ பிரச்சாரம்‌ செய்கின்றார்கள்‌. மற்றும்‌ பல இடங்கவில்‌ நாம்‌ போகு முன்பே, ¢ நாதீதிகன்‌ வந்துவிட்டான்‌ ) மதத்‌ துரோகி வந்துவிட்டான்‌ ? என்று விஷமப்‌ பிரச்சாரம்‌ செய்து மக்களை--நமது பிரசங்கதீதை--நான்‌. என்ன சொல்லுகிறேன்‌ என்பதைக்‌ கேட்க அனுமதிக்கக்கூட மறுக்கின் றார்கள்‌. மற்றும்‌ சில இடங்களில்‌ பலாத்கார முறையில்‌, காலிதீதனமான முறையில்‌ பிரசங்கத்தைக்‌ கலைக்க முயற்சிக்கிறார்கள்‌. இதன்‌ காரணம்‌ என்னவென்று பார்கீகப்பேோனால்‌, கண்டுபிடிப்பது மிகவும்‌ சாதாரணமான விஷயமேயாகும்‌. அதாவது அவர்களது, * எங்கும்‌ நிறைந்த, எல்லாம்‌ வல்ல, ¢ அவனன்றி ஓரணுவும்‌ அசையாததான ? கடவுன்‌ நம்பிக்கையும்‌, அப்படிப்பட்ட கடவுளின்‌ அவதாரங்களாலும்‌, கடவுள்‌ அம்சம்‌ பெற்றவர்களாலும்‌ கடவுள்‌ குமாரராலும்‌ உண்டாக்கப்பட்ட மத நம்பிக்கையுமேயொழிய வேறில்லை என்று சொல்லப்படுகிற துஃ ஆகவே இதன்‌ கருதீது என்னவென்றால்‌, எல்லாம்‌ வல்ல- எங்கும்‌ நிறைந்த கடவுள்‌: உணர்ச்சியும்‌, ததீ.துவமும்‌ ஒரு சாதாரண மனிதனால்‌ அழிக்கப்பட்டுவிடும்‌ என்றும்‌ ; கடவுன்‌ அவதாரம்‌, அம்சம்‌, குமாரன்‌, தூதன்‌ ஆகியவர்கள்‌ மூலம்‌ உபதேசிக்கப்பட்ட மத மானது ஒரு சாதாரண மனிதன்‌ முயற்சியால்‌ அழிக்கப்பட்டு விடுமென்றும்‌ ; இதனால்‌ மனித சமூகத்தின்‌ மேன்மை போய்விடுமென்றும்‌ பயந்தே இம்‌ மாதிரி விஷமப்‌ பிரச்சாரம்‌ செய்வ தாயும்‌, பலாத்காரச்‌ செயல்கள்கூடச்‌ செய்யவேண்டியிருப்பதாயும்‌ தீர்மானிக்கவேண்டி. யிருக்கிறது. இவ்விதமாக, கடவுள்‌ நம்பிக்கையின்‌ பேரால்‌, மத நம்பிக்கையின்‌ பேரால்‌. பலாதீகாரச்‌ செயல்‌, எதிர்ப்‌ பிரச்சாரம்‌, விஷமப்‌ பிரசீசாரம்‌ ஆகியவைகள்‌ செயல்படுவது பெரிதும்‌ அறியாமையால்‌ என்றோ; மதத்தையும்‌ கடவுள்‌ தன்மையையும்‌ சரவர: உணராத தினால்‌ என்றோ, அல்லது மதவெறி கடவுள்வெறி என்றோ சொல்லிவிட முடியாது. ஏனெனில்‌, கடவுளும்‌ மதமும்‌ உலகில்‌ மக்கள்‌ தோன்றிய காலம்‌ முதலே-- அவற்றிற்கு எதிரிடையான கருதீதுடையவர்களையும்‌, அவற்றை ஒப்புக்கொள்ளாதவர்களையும்‌ அரசாங்கமும்‌, மத ஸ்தாபனக்காரர்களும்‌ கொன்றும்‌, சித்திரவதை செய்தும்‌, தண்டிதீதும்‌, கொடுமை செய்தும்‌ வநீதிருப்பதானது கடவுள்‌ மதம்‌ சம்பந்தமான சரிதீதிரங்களாலும்‌, பிரச்சார முறைகளாலும்‌ நன்றாய்‌ உணரலாம்‌. இக்‌ கொள்கையை--முறையை இன்றும்‌ சில சமயக்காரர்கன்‌ கையாண்டு வருவதையும்‌ நம்‌ போன்றவர்கள்‌ கடவுள்‌, மத நம்பிக்கைக்‌ காரர்கள்‌ என்பவர்களால்‌ நடத்தப்படுவதையும்‌ கொண்டு உணரலாம்‌. ஆகவே, இதன்‌ கருதீது சுயநலமும்‌ சோம்பேறி வாழ்க்கைப்‌ பிரியமுமே ஒழிய வேறில்லை. www.thamizham.net - Free £ book 14௦ 3046 உலகம்‌ 1991 மதம்‌ என்பதும்‌--6 சர்வ வல்லமையும்‌). ¢ சர்வ வியாபகமும்‌ ? உள்ளதாகச்‌ சொல்லப்‌ படும்‌ கடவுள்‌ உணர்ச்சியை மக்களிடம்‌ பெருக்கவும்‌, அதை நிலை நிறுத்தவும்‌ ஏற்பட்ட ஸ்தாபனங்களாய்‌ இருந்து வருகின்றறவேயொழிய--மற்றபடி எந்த மததீதாலாவது, அதைச்‌ சேர்ந்த உலக மக்கள்‌ வாழ்க்கையிலோ பொருளாதாரதீதிலோ சுதந்திரமோ, சமதீதுவமோ பெற்று, கேவலம்‌ ஜீவனதீதிற்காக மற்ற மனிதனுக்கு அடிமையாகாமல்‌ வாழ்வதற்கு இடமளிதீதிருப்பதாய்க்‌ காணமுடியவில்லை. ஒரு மதக்காரனே தன்‌ மததீதைச்‌ சேர்ந்த மற்றொருவனை அடிமை கொண்டிருக்கிறான்‌. ஆனால்‌, அவன்‌ மத நம்பிக்கை என்பது, * மகீகள்‌ யாவரும்‌ கடவுள்‌ பிள்ளைகள்‌,” ¢ எல்லோரும்‌ சமமானவர்கள்‌ ? என்று போதிப்ப தாகதீதான்‌ சொல்லுகிறான்‌. ஆனால்‌ ஏழை-பணகீகாரன்‌, கூலிக்காரன்‌-எஜமான்‌. என்கின்ற விதீதியாசம்‌ எப்படி ஏற்பட்டது என்பதைப்பற்றி மாத்திரம்‌ உணரும்போது-- எல்லாம்வல்ல கடவுள்‌ சக்தியையும்‌, சமதீதுவ மதபோதனையையும்‌ மறந்துவிடுகிறான்‌. மதம்‌ என்பது ஒரு போதை தரும்‌ (வெறி உண்டாகீகும்‌) வஸ்து என்று பல அறிஞர்கள்‌ கூறியிருப்பதுபோல்‌, மததீதின்‌ ஆதிக்கத்தில்‌ கட்டுண்டு இருப்பவர்களுக்கு ஆவேசமும்‌ வெறியும்‌ உண்டாவதுதான்‌ முக்கிய பலனாக இருக்ீகிறதேயொழிய--அது கஷ்டப்படுகின்‌்ற;) ஒரு பாவமுமறியாத பாமர மக்களுக்குக்‌ காரியதீதில்‌ இன்று என்ன நன்மை செய்திருக்கிறது 8 செய்கிறது? மதத்தால்‌ மக்களுக்கு என்ன ஒழுக்கம்‌ ஏற்பட்‌ டிருக்கிறது ? என்ற கேள்விகளுகீகு 6 இது மதத்‌ துரோகமான கேள்வி? என்று சொல்லுவ தல்லாமல்‌ வேறு எவ்விதமான பதிலும்‌ சொல்லுவதற்கு கிடம்‌ காணவில்லை. எல்லா மதங்களும்‌ கடவுன்‌ அருளால்‌, கடவுள்‌ அம்சம்‌ பெற்றவர்களால்‌, அவரால்‌ அனுப்பப்பட்டவர்களால்‌ ஏற்பட்டதாகச்‌ சொல்லப்பட்டாலும்‌ ஒரு மததீதிற்கும்‌, மற்றொரு மதத்திற்கும்‌ நடப்பு, வேஷங்கள்‌, சடங்குகள்‌ ஆஇியவைகளுடன்‌ மற்றும்‌ பல முக்கிய விஷயங்களில்‌ பெருத்த மாறுபாடும்‌, துவேஷமும்‌, வெறுப்பும்‌ சிறிதாவது காணப்படு வரனேன்‌ என்பதைப்‌ பார்த்தால்‌, மதங்களைத்‌ தோற்றுவித்த கடவுள்‌ ஒன்றா? பதீது மதங்கள்‌ இருந்தால்‌--அவற்றுள்‌ ஒன்று உண்மைபோக--பாக்கி ஒன்பது மதங்கள்‌ பொய்‌: யாகதீதான்‌ இருக்கவேண்டும்‌ ] அல்லது ஒவ்வொரு மதமும்‌ வெவ்வேறு கடவுள்‌ அருளால்‌ ஏற்பட்டதாக இருக்கவேண்டுமே ஒழிய--ஒரே கடவுள்‌ அருளால்‌ ஏற்பட்டதாயிருக்காதுஃ எப்படியிருந்தாலும்‌, சர்வ சக்தி, சர்வ வல்லமை, சர்வ வியாபகம்‌ உள்ள ஒரு கடவுள்‌ அருளால்‌ எந்த மதமாவது ஏற்பட்டது என்று சொல்வது பகுதீதறிவுக்கும்‌, விவகாரதீதிற்கும்‌ நிற்காத காரியமேயாகும்‌. அன்றியும்‌, ஒரே மதத்தை அனுசரிக்கிற மக்கள்‌ எல்லோரும்‌ ஒரே மாதிரி நடக்கிறார்கள்‌ என்று சொல்வதற்கோ, அல்லது மத சக்தியானது மக்கள்‌ யாவரும்‌ ஒரே மாதிரி நடதீதப்படப்‌ பயன்படுகின்‌ றது என்று சொல்லுவதற்கோ கிடமில்லர மல்தான்‌ எல்லா மதங்களும்‌ இருந்து வருகின்றன. ஏனெனில்‌, ஊருக்கு ஒருவிதம்‌, வருப்புக்கு ஒருவிதம்‌ நடப்பதுடன்‌ வெனிப்படையாகவே--ஒரே ஊரில்‌ ஒரே மதக்கொன்‌: கைக்குப்‌ பலவித வியாக்கியானங்களும்‌ ஏற்பட்டு இருப்பதுடன்‌ நடப்புகளும்‌, எண்ணங்‌ களும்‌ வேறுபட்டிருக்கின்றன. ஒருசமயம்‌ இப்படி மாறுபட்டு நடப்பவர்கள்‌ எல்லோரும்‌ மூடமக்கன்‌ என்றும்‌, மதத்தைச்‌ சரிவர உணராதவர்கள்‌ என்றும்‌ சுலபமாய்ச்‌ சொல்லிவிடலாம்‌. ஆனாலும்‌ அந்த மதத்தை நம்பி, அதைத்‌ தலைமுறை தலைமுறையாகப்‌ பின்பற்றி வந்த மகீகவின்‌ கதி அதுதானா என்பதும்‌, ௮ம்‌ மததீதிற்கு உள்ள சதீதி அவ்வளவுதானா என்பதுமாவது யோசிக்கவேண்டிய முக்கிய விஷயமல்லவா என்று கேட்கிறேன்‌. எது எப்படியிருந்த போதிலும்‌, முன்‌ குறிப்பிட்ட--அதாவது, * சர்வசகீதி-சர்வ வியாபகம்‌-சர்வ தயானதீ.துவம்‌ கொண்ட கடவுளால்‌ ? சிருஷ்டிக்கப்பட்டவர்களாகவும்‌ ¢ சர்வ சமரசம்‌ கொண்ட மதத்தைப்‌ பின்பற்றியவர்களாகவும்‌ உள்ள மக்களுக்குள்‌ ஒருவன்‌ ரிக்ஷா வண்டி இழுதீதுக்‌ கஷ்டப்படவும்‌, ஒருவன்‌ அதன்மேல்‌ சுகமாய்‌ உட்கார்ந்து சவாரி www.thamizham.net - Free £ book No 3046 1992 பெரியார்‌ ஈ. வெ. ரா. சிந்தனைகள்‌ செய்யவும்‌ ; ஒருவன்‌ கிரீடதீதை அணிந்து பல்லக்கில்‌ சவாரி செய்யவும்‌, 16 பேர்கள்‌ மூகீகி முக்கி அதனைச்‌ சுமந்து செல்லவும்‌ அக்‌ கடவுளும்‌ மதமும்‌ எப்படி அனுமதிதீதன என்ற கேள்விக்கு-- அது நமக்குத்‌ தெரியாது; சர்வசக்தி உள்ள கடவுன்‌ செயல்‌? என்பதைத்‌ தவிர, இதுவரை எந்தக்‌ கடவுள்‌ நம்பிக்கைக்காரரும்‌, மத நம்பிக்கைக்காரரும்‌ வேறு பதில்‌ சொன்னதாகத்‌ தெரியவில்லை. ஒரு சமயம்‌ இச்‌ செய்கைக்கு முறையே, ஒருவனின்‌-- அதாவது, ரிக்ஷா வண்டியிமுப்பவனின்‌ முட்டாள்‌ தனமும்‌, சவாரி செய்பவனின்‌ அயோக்‌ கியதீதனமும்‌ காரணமாகும்‌ என்று பதில்‌ சொல்லக்‌ கூடுமானாலும்‌, சர்வ சக்தியும்‌ சர்வ வியாபகமும்‌ சர்வ தயரபரதீதுவமூம்‌ உள்ள கடவுளுக்கும்‌--சர்வ மனித சமூக சமதீதுவ மாகிய மததீதிற்கும்‌ தம்மை ஏற்றித்‌ துதிதீதுப்‌ பின்பற்றும்‌ மக்களின்‌ இம்‌ மடமையையும்‌, அயோக்கியத்தன த்தையும்‌ நிறுத்த முடியவில்லை என்பதாவது விளங்குகின்றதா, இல்லையா என்பதைப்‌ பொறுமையோடு-பகுதீதறிவுடன்‌ நடுநிலைமையில்‌ இருந்து யோசசிதீதுப்‌ பாருங்கள்‌. தோழர்களே ! இங்குச்‌ சற்றுக்‌ கவனியுங்கள்‌. மேற்சொன்ன கடவுள்‌ உணர்ச்சியும்‌, மத உணர்ச்சியும்‌--மேற்சொன்ன மடமையையும்‌, அக்கிரமத்தையும்‌ ஒழிப்பதற்குச்‌ சிறிதும்‌ பயன்படசமலிருப்பதோடு, அம்‌ மடமையையும்‌, கொடுமையையும்‌ நிலைநிறுதீ துவதற்கும்‌, அமுல்‌ நடத்துவதற்கும்‌ பயன்பட்டு வருகின்றனவா, இல்லையா என்பதைப்‌ பரிசுத்த நிலையிலிருந்து யோசித்துப்‌ பாருங்கள்‌. கடவுள்‌, மத உணர்சீசியானது மக்களின்‌ சுதநீதிரதீதிற்கும்‌, சமத்துவ வாழ்விற்கும்‌, இவ்வளவு இடையூறுகளுக்கும்‌, தாரதம்மியங்களுக்கும்‌ இடந்தராதிருக்கு மானால்‌--நான்‌ அவைகளைப்பற்றி இவ்வளவு கவலை எடுத்‌துக்கொள்ள வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. கடவுள்‌, மதப்‌ பிரச்சாரத்தின்‌ பேரால்‌ வயிற்றுப்‌ பிழைப்பு நடதீ.துபவர்களின்‌ பரிதாபதீதிற்காகவாவது நான்‌ சும்மா விட்டுவிடுவேன்‌ என்பதை நம்புங்கள்‌. ஏனெனில்‌, ஒரு மனிதன்‌ அனாவசியமாய்‌--அர்‌ தீதமும்‌ குறிப்பும்‌ அற்ற வார்தீதைக்காக, பைதீதியம்‌ பிடிதீதிருந்தாலொழிய போராடிக்கொண்டிருக்க முடியாது. ஆனால்‌, அதனால்‌ பாமர மகீகள்‌ சமூகத்திற்கு விளையும்‌ கெடுதியைப்‌ பார்க்கும்போது, உண்மையான உணர்ச்சியுன்ளவன்‌ அதை ஒழிக்கப்‌ போராடாமல்‌ இருக்க முடியாது. கடைசியாக, ₹ உலக உற்பதீதிக்கும்‌, இயற்கைத்‌ தோற்றங்களுக்கும்‌ நடப்புக்கும்‌ ஏதாவது ஒரு காரணப்‌ பொருள்‌ இருக்கவேண்டாமா ₹ என்று கேட்பதின்‌ மூலம்‌--எப்படி யாவது; * ஒரு சக்தி உண்டு? என்பதை ஒப்புக்கொன்ளச்‌ செய்து, அதிலிருந்தே ஒரு கடவுளைக்‌ கற்பிக்க முயற்சிகன்‌ செய்யப்படுவதையும்‌ அத்தோடேயே சர்வ சக்தி-சர்வ வியாபகக்‌ கடவுள்‌ நம்பிக்கைக்காரர்கள்‌ திருப்தி அடைந்து விடுவதையும்‌ பிறகு அதை அஸ்திவாரமாக வைத்துப்‌ பெரிய ஆகாயக்‌ கோட்டைகள்‌ கட்டுவதையும்‌ பாரீதீதிநுக்கி3றன்‌. உலக உற்பத்திக்கும்‌, அதில காணப்படும்‌ தோற்றங்களுக்கும்‌ நடப்புகளுக்கும்‌ விஞ்ஞானம்‌ என்னும்‌ ¢ சயின்சை? தொடர்ந்துகொண்டே போனார்‌, சமாதானம்‌ கிடைக்கலாமானாலும்‌ பிறகு, ¢ சயின்ஸ்சுக்கு யார்‌ கர்த்தா? என்கின்ற கேள்வியும்‌ பிறக்கும்‌. அதை கிதுவரை எந்த அறிவாளியும்‌ கண்டுபிடிக்கவில்லை என்று பதில்‌ சொன்னால்‌, * அதுதான்‌ கடவுள்‌? என்று சொல்லித்‌ திருப்தி அடைவார்கள்‌. அப்படியானால்‌, ¢ அந்தக்‌ கடவுளுக்கு யார்‌ கர்தீதார அவர்‌ எப்படி உண்டானார்‌ ? அவரின்‌ நடவடிக்கைக்கு என்ன காரணம்‌? என்பதான கேள்விகளை, முன்னைய விஷயங்களுக்குப்‌ போடப்பட்ட கேள்விகளைப்போலவே போட்டோமானால்‌, அப்படிப்‌ பட்ட கேள்வி கேட்கக்‌ கூடாது என்றும்‌, கடவுளும்‌ சகீதியும்‌ தானாக உண்டானவை யென்றும்‌, அதற்குக்‌ காலவரை இல்லையென்றும்‌ சொல்லுவார்கள்‌, அச்‌ சமாதானதீதால்‌ நாம்‌ திருப்தியடையாவிட்டரல்‌ அல்லது, * இது உங்களுக்கு எப்படித்‌ தெரிந்தது என்று கேட்டால்‌ அல்லது, * கடவுன்‌ தானாக உண்டாகும்போது உயற்கை தானாக உண்டா www.thamizham.net - Free £ book No 3046 உலகம்‌ 1993 argr? என்று கேட்டால்‌--உடனே; நம்மை, ¢ நாதீதிகன்‌? என்று சொல்லிவிடுவார்கள்‌, இந்த மாதிரி நிலையில்தான்‌, ஏதோ யூகதீதின்மீ து, அதுவும்‌ * ஏதாவது ஒரு காரணம்‌ இருக்க வேண்டாமா ₹ என்கின்ற யூக;$தின்மீரத ¢ இதுவாயிருக்கலாம்‌ அல்லது அதுவா யிருக்கலாம்‌? என்கின்ற பொறுப்பற்ற நிலையில்‌ கற்பிக்கப்பட்ட ஒரு கடவுள்‌ என்பதைப்‌ பற்றி நாம்‌ சிறி.கும்‌ கவலைப்படுவதில்லை. ஆனால்‌, அப்படிப்பட்டதன்மீ.து, மனித வாழ்க்கையின்‌ பொறுப்புக்களைச்‌ சுமத்து வதும்‌, அதை வணங்குவது, தொழுவது, பிரார்த்தனை செய்வது என்பதும்‌) அதை வணங்கினால்‌, பிரார்த்தித்தால்‌, தொழுதால்‌ அதற்காக நேரத்தையும்‌ அறிவையும்‌ பணத்தை யும்‌ செலவு செய்தால்‌ பயன்‌ பெறலாம்‌ என்பதும்‌; பிரதி பலன்‌ உண்டென்பதும்‌, பாவங்கள்‌ மன்னிக்கப்படுமென்பதும்‌, மற்றும்‌ மனிதனால்‌ தன்‌ சுயநலதீதிற்காகவும்‌ சோம்பேறி வாழ்க்கைப்‌ பிரியதீதிற்காகவும்‌ பிறருக்குச்‌ செய்யப்படும்‌ சூழ்ச்சிக்கும்‌ அக்கிரமத்திற்கும்‌ கடவுள்‌ செயலே காரணம்‌ எனச்‌ சொல்லி ஏமாற்றுவதைப்‌ பார்தீதால்‌--பிறகு எப்படிப்பட்ட கடவுன்‌ உணர்ச்சியானாலும்‌ அது எங்கிருந்தபோதிலும்‌ அதை அழித்தே தீரவேண்டி யிருக்கிறது. அன்றியும்‌, திருடப்‌ போகிற ஒரு திருடன்‌, தான்‌ திருடப்‌ புறப்படுமுன்‌ தனக்கு, நல்ல திருட்டு கிடைக்கவேண்டும்‌ என்று கடவுளைப்‌ பிரார்தீதிதீ.துவிட்டுப்‌ புறப்படுகிறான்‌. நல்ல திருட்டு கிடைத்தவுடன்‌, அதில்‌ ஒரு பாகத்தைக்‌ கடவுளுக்கும்‌, அதன்‌ திருப்பணி களுக்கும்‌ செலவுசெய்து, கடவுள்‌ உணர்ச்சியை அனுபவிக்கிறான்‌. இதுபோலவே; ஒரு கொலைகாரனும்‌ தான்‌ விடுதலை அடையக்‌ கடவுளைத்‌ துதிதீ.து, விடுதலையடைந்தவுடன்‌ கடவுளுக்குப்‌ பூசை, அபிஷேகம்‌ முதலியவை செய்து நன்றி செலுதீதுகிறான்‌, இது போலவே, சொத்துக்களை வைதீதிருக்கும்‌ உடைமைக்காரனும்‌ தனது சொத்துக்களைத்‌ திருடர்கள்‌ கொள்ளை கொள்ளக்கூடாது என்று கடவுளைப்‌ பிரார்தீதிதீது நன்றி செலுத்து கிறான்‌. இதுபோலவே, கடவுள்‌ நம்பிக்கை உள்ள சகல சோம்பேறிகளும்‌, செல்வவான்‌ களும்‌ கடவுள்‌ பிரார்த்தனையின்‌ மீதே தங்கள்‌ வியாபாரத்தை நடத்‌ ,துகின்றார்கள்‌. ஆகவே, கடவுள்‌ செயலும்‌ கடவுள்‌ கருணையும்‌ எவ்வளவு ஒழுக்கக்‌ குறைவுக்கும்‌, அநீதிக்கும்‌ இடம்‌ தருகின்றன என்று பாருங்கள்‌ | அவை, இதைத்‌ தவிர வேறு எதற்காவது பயன்படுகின்றனவா என்றும்‌ பாருங்கள்‌ 1 * மதம்‌ என்றால்‌ என்ன?! என்கிற விவகார காலதீதில்‌ மதவாதிகள்‌, மனித சமூக வாழ்க்கை ஒழுங்காகவும்‌, ஒரு கட்டுப்பாட்டிற்கு உட்பட்டும்‌ நடைபெறுவதற்காக--அனுபவ ஸ்தர்களால்‌ வகுக்கப்பட்ட திட்டங்களே மதம்‌ என்றும்‌, மதக்‌ கொள்கைகள்‌ என்றும்‌, அவை, காலதேச வர்தீதமானதீதிற்கு ஏற்றவாறு திருத்திக்கொள்ளக்கூடியவை என்றும்‌ சொல்லுவதுடன்‌, அதற்கு உதாரணமாக அவ்வப்போது பல சீர்திருதீதவாதிகள்‌ தோன்றிப்‌ புதிய திட்டங்கள்‌ ஏற்படுத்தி சீர்திருத்தி இருக்கிறார்கள்‌ என்றும்‌ ஒரு சிலரால்‌ சொல்லப்‌ பட்டு--கிதுதான்‌ மதம்‌ என்பதின்‌ அர்த்தம்‌ என்று சொல்லி--அதனிடம்‌ நமக்குதீ தகராறு இருக்கக்கூடாது என்கிறார்கள்‌. அப்படியானால்‌, அக்‌ கொள்கைகளின்‌ குணதோஷங்களைப்‌ பொறுத்தும்‌, அதனால்‌ ஏற்படும்‌ பயன்களைக்‌ குறிதீதும்‌ யோசிக்கவும்‌ திருத்தவும்‌ ஒவ்‌ வொருவருகீகும்‌ உரிமை உண்டு என்பதை அவர்கள்‌ ஒப்புக்கொள்ளத்‌ தயாராக இருக்க வேண்டும்‌. அப்படிக்கில்லாமல்‌, மதம்‌ என்பது மனித சக்திக்கு மீறிய ஒரு சகீதியையுடைய மக்களால்‌ ஏற்படுத்தப்பட்டது என்றும்‌) அதன்‌ கொள்கைகள்‌ எல்லாம்‌ எங்கும்‌ எக்‌ காலதீ திற்கும்‌ ஒரே மாதிரியாய்‌ இருக்கதீதக்கவை என்றும்‌) அவைகளில்‌ எக்‌ காலதீதிலும்‌ எவ்வித மாற்றமும்‌ ஏற்படுத்த எவருக்கும்‌ உரிமை இல்லை என்றும்‌ ; அதனால்‌ யாருக்கு-எவ்வளவு கெடுதி இருந்தபோதிலும்‌, பயனில்லாத போதிலும்‌ பின்பற்றித்‌ தானாக வேண்டுமென்றும்‌ சொல்லப்படுமானால்‌--அப்படிப்பட்ட மதத்தை நாம்‌ சிறிதும்‌ ஒப்புக்கொள்ள முடியாது www.thamizham.net - Free £ book 14௦ 3046 1994 பெரியார்‌ ஈ. வெ. ரா. சிந்தனைகள்‌ என்பதுடன்‌, அவ்வித மூட-அடக்குமுறை உணர்ச்சியைக்‌ கொண்ட மததீதை என்ன விலை கொடுத்தாவது அழித்தாக வேண்டும்‌. ஏனெனில்‌, அவை மனித சமூக முற்போகீகைத்‌ தடைசெய்வ.துடன்‌, மனித சமூக ஒற்றுமைக்கும்‌ சுதந்திரத்திற்கும்‌ சம உரிமைக்கும்‌ இடையூறாய்‌ இருக்கின்‌ றன. மற்றும்‌, மததீதின்‌ பேரால்‌ அனேக அற்புதங்களும்‌, இயற்கைக்கும்‌, மனித சக்திக்கும்‌ மீறிய காரியங்களும்‌ பலர்‌ செய்ததாகவும்‌ கதைகள்‌ கட்டி மக்கள்‌ மூடர்‌ களாகவும்‌, மூட நம்பிக்கைக்காரர்களாகவும்‌ ஆக்கப்பட்டு வருகின்றதுடன்‌, ஏராளமான பொருளும்‌ முயற்சியும்‌ நேரமும்‌ மனித சமூக நன்மைக்கும்‌ சமதீதுவதீதுக்கும்‌ உபயோகப்படாமல்‌ பாழாகீகப்படுகின்‌ றன. அன்றியும்‌, அறிவும்‌ ஆராய்ச்சியும்‌ கட்டுப்படுதீதப்பட்டு அடிமை யாகீகப்படுகின்‌றன. இவ்வளவு கேட்டை எப்படிச்‌ சகித்துக்கொண்டிருக்க முடியும்‌, ஏன்‌ சகிக்கவேண்டும்‌ என்று யோசித்துப்‌ பாருங்கள்‌ | தேசியம்‌, தேசியம்‌ என்பதும்‌ முற்கூறியவைகளைப்‌ போன்ற ஒரு போலி உணர்ச்சி தான்‌. ஏனெனில்‌, தேசிய உணர்ச்சி என்பதானது இன்று உலகப்‌ பொ.துமகீகள்‌--அதாவது உலகில்‌ எங்கும்‌ பெரும்பான்மையாய்‌ இருந்துவரும்‌ மக்கன்‌ தொழில்‌ இன்றியும்‌ ; தொழில்‌ செய்தாலும்‌ ஜீவனதீதிற்கும்‌ வாழ்விற்கும்‌ Curdu வசதிகன்‌ இன்றியும்‌ கஷ்டப்படும்‌ ஒரு உண்மையை மறைப்பதற்கும்‌, மற்றும்‌ அப்படிப்பட்ட கஷ்டப்படும்‌ மக்கள்‌ ஒன்றுசேர்‌ நீது தங்களுடைய நிலைமைக்குப்‌ பரிகாரம்‌ தேடுவதைதீ தடைப்படுதீதவும்‌ ஆங்காங்குள்ள செல்வந்தர்களால்‌--அதிகாரப்‌ பிரியர்களால்‌--சோம்பேறி வாழ்க்கைச்‌ சுபாவிகளால்‌ கற்பிக்‌ கப்பட்ட சூழ்ச்சியாகும்‌. தேசியம்‌ என்பதும்‌ மனிதனுக்கு ஒரு மயக்கமும்‌, வெறியும்‌ உண்டாகீகும்‌ வார்தீதையாக ஆகிவிட்டது தேசம்‌ என்றால்‌ எது? உலகப்‌ பரப்பு அய்ந்து கண்டங்களாகப்‌ பிரிக்கப்பட்டிருக்‌ கின்றது. ஒவ்வொரு கண்டத்திற்கும்‌ பல தேசங்கள்‌ இருக்கின்றன ] ஒவ்வொரு தேசத்‌ திற்கும்‌ பல மாகாணங்கள்‌ இருக்கின்றன ] ஒவ்வொரு மாகாணதீதிற்கும்‌ பல ஜில்லாகீகளும்‌, மற்றும்‌ பல உட்பிரிவுகளும்‌ இருக்கின்றன. இவை தவிர, ஒவ்வொரு கண்டத்திலும்‌, தேசத்திலும்‌, மாகாணதீதிலும்‌ பலமாதிரியான பிறவிகளும்‌, பல சாதிகளும்‌ பல பாஷை களும்‌, பல மதங்களும்‌, பல உட்பிரிவுகளும்‌, பழக்க வழக்கங்களும்‌ இருக்கின்றன. இவை அவரவர்களுக்கு--* தெய்வக்‌ கட்டளை ? என்றும்‌, * மதக்‌ கட்டளை? என்றும்‌, * தேசியக்‌ கொள்கை? என்றும்‌, ¢ தங்கள்‌ வாழ்நாளில்‌ எப்பொழுதும்‌ மாற்றமுடியாதவை? என்றும்‌-- இவைகளில்‌ எதையும்‌ காப்பாற்ற உயிர்‌ விட்டரவது முயற்சிக்க வேண்டுமென்றும்‌ கருதிக்‌ கொண்டிருப்பதாகும்‌. இவற்றின்‌ பயனாய்‌, மக்கன்‌ ஒருவருக்கொருவர்‌ வேற்றுமை உணர்ச்சி கொண்டிருப்பதை நன்றாய்ப்‌ பார்க்கின்றோம்‌. அன்றியும்‌, உலகத்திலுள்ள தேசம்‌ முழுவதிலும்‌ உயர்ந்த சாதி-தாழ்ந்த சாதி, ஏழை-பணக்காரன்‌, கீழ்நிலை,-மேல்‌ நிலை கஷ்டப்படுகின்‌றவன்‌-கஷ்டப்படுதீதுகிறவன்‌ முதலிய கொடுமைகள்‌ இருந்தும்‌ வருகின்றன. இவற்றுள்‌ என்ன கொள்கைமீ து--எப்படிப்பட்ட மக்கள்‌-எவ்வளவு விஸ்தீரணத்தைப்‌ பிரித்‌ துக்கொண்டு தங்களுக்கென; தனித்த தேசம்‌, தேசியம்‌ என்ற ஒன்றைச்‌ சொல்லிக்‌ கொள்ளுவது என்பது எனக்குப்‌ புரியவில்லை. நமது தேசம்‌ என்று எந்த விஸ்தீரணதீ தையும்‌ தன்மையையும்‌ தனிப்படுதீதிக்கொண்டு பேசினாலும்‌, அதிலுள்ள தன்மைகள்‌ என்னென்னவோ, அதிலுள்ள மனிதர்களின்‌ நிலை என்னென்னவோ, அவைதான்‌ மற்ற எந்த ¢ தேசம்‌ ? என்பதிலும்‌, ¢ நாடு? என்பதிலும்‌ இருந்‌ துவருகின்றன. நாம்‌ குறிப்பிடும்‌ தேசத்திலுள்ள பெரும்பான்மையான மகீகன்‌ எவ்வளவு கஷ்டப்படுகின்றவர்களாகவும்‌--- தாழ்மைப்படுத்தப்பட்டவர்களாவும்‌ இருந்‌,துவருகின்‌றார்களோ அவ்வளவு நிலையில்தான்‌, மற்ற தேசத்தார்‌ என்கின்ற மக்களும்‌. இருந்துவருகிறார்கன்‌. நம்முடைய தேசம்‌ என்பதி லுன்ன--எந்தவிதமான மக்களின்‌ துயரம்‌ நீக்கப்‌ பாடுபடுகின்றோம்‌ என்கின்றோமோ அவ்விதமான துயரம்கொண்ட மக்கள்‌, அன்னிய தேசம்‌ என்பதிலும்‌ இருந்துதான்‌. www.thamizham.net - Free £ book No 3046 உலகம்‌ 1995 வருகின்றார்கள்‌. நம்முடைய தேசியம்‌ என்பதிலேயே எந்தவிதமான மகீகள்‌ சோம்பேறி களாகவும்‌, சூழ்சீசிகீகாரர்களாகவும்‌, செல்வவான்களாகவும்‌, அரசாங்க ஆதிக்கக்காரர்‌ களாகவும்‌, குருமார்களாகவும்‌ இருந்து--பெரும்பன்மையான பொதுஜனங்களைப்‌ பல சூழ்ச்சிகளால்‌ அடக்கி ஆண்டு அடிமைகளாகீகிப்‌ பட்டினிபோட்டு வதைதீதுதீ தாங்கள்‌: பெரும்செல்வம்‌ சேர்தீது வாழ்ந்து சுகபோகம்‌ அனுபவித்து வருகின்றார்களோ அதுபோலதி தான்‌, அன்னிய தேசம்‌ என்பதிலும்‌ சிலர்‌ இருந்து அந்‌ நாட்டுப்‌ பெரும்பான்மையான. மக்களைக்‌ கொடுமைப்படுத்தி வருகின்றார்கள்‌. இந்த நிலைமையில்‌ என்ன கொள்கையைக்‌ கொண்டு, எந்த இலட்சியத்தைக்‌ கொண்டு உலகப்‌ பரப்பில்‌ ஒரு அனவை மாதீதிரம்‌ பிரித்துத்‌ தேசாபிமானம்‌ காட்டுவது என்று கேட்கின்றேன்‌. அருக்கி தேசதிதிற்கும்‌, இந்திய தேசத்திற்கும்‌ சண்டை வந்தால்‌--இந்திய இஸ்லாமியர்களுக்குத்‌ தேசாபிமானம்‌ இந்தியாவுக்கா ? துருக்கிக்கா? அய்தராபாதீதுகீகும்‌, மைசூருக்கும்‌ யுத்தம்‌ தொடங்கினால்‌-- அய்தராபாதி இந்தியர்கள்‌ தேசாபிமானம்‌ மைசூருக்கா ! அய்தராபாதீதுக்கா₹ ஆகவே தேசம்‌, தேசாபிமானம்‌ என்கின்ற வார்தீதை களும்‌--கடவுள்‌, மதம்‌ என்பது போன்றே--ஒரு வகுப்பாருடைய சுயநலதீதிற்கேற்ற ஒரு சூழ்ச்சி வார்த்தை என்று சொல்லவேண்டியிருப்பதைத்‌ தவிர வேறு ஒன்றும்‌ சொல்ல முடியவில்லை. முடிவாகக்கூறும்‌ பட்சதீதில்‌, தேசாபிமானம்‌ என்பது ஒவ்வொரு தேச முதலாளியும்‌ மற்ற தேச முதலாளிகளுடன்‌ சண்டைபோட்டுத்‌ தங்கள்‌ தங்கள்‌ முதலைப்‌ பெருக்கிக்‌ கொள்ள; ஏழை மக்களை--பாமர மகீகளைப்‌ பலிகொடுப்பதற்காகக்‌ கற்பித்‌. துக்கொண்ட தந்திர வார்த்தையாகும்‌. உதாரணமாக; இங்கிலாந்து தேச முதலாளிகள்‌, அமெரிக்கா நியூயார்க்‌ தேச முதலாளிகளுடன்‌ சண்டை போட்டு வெற்றி பெற்றுத்‌ தங்கள்‌ செல்வத்தை மேலும்‌ பெருக்கிக்கொள்ள வேண்டும்‌ என்கின்ற ஆசை ஏற்பட்டால்‌--அல்லது நியூயார்க்‌ முதலாளிகள்‌ வேறு தந்திரதீதின்மூலம்‌ இங்கிலாந்து தேசத்து முதலாளிகளின்‌ செல்வத்தைக்‌ கொன்ளைகொள்ள முயற்சிப்பதாய்‌ இருந்தால்‌-இங்கிலாந்து தேசத்து முதலாளிகள்‌ இங்கி லாந்து தேசதீது ஏழை மக்களையும்‌ பாமர மக்களையும்‌ பார்தீது, ' ஓ இங்கிலாந்து தேசிய வீரர்களே ! தேசாபிமானிகளே ! தேசத்துக்கு நெருக்கடி வந்துவிட்டது! இங்கிலாந்து மாதா உங்கள்‌ கடைமைகளைசி செய்ய அழைக்கிறான்‌ ) ஓடி வாருங்கள்‌, ஓடி வாருங்கள்‌ I என்று கூப்பாடு போடுவார்கள்‌ ) கூலிகளை அமர்தீதியும்‌ வயிற்றுப்‌ பிழைப்புப்‌ பத்திரிகைக்‌ காரர்களுக்கு எலும்பு போட்டும்‌ பிரச்சாரம்‌ செய்விப்பார்கள்‌. இது போலவே, அமெரிக்க முதலாவியும்‌ தன்‌ தேசம்‌ நெருக்கடி நிலையில்‌ இருப்பதாகவும்‌, அமெரிக்கா மாதா அங்குள்ள பாமர மக்களையும்‌, வேலையில்லாமல்‌ வயிற்றுக்‌ கஞ்சிக்கு வகையில்லாமல்‌ பட்டினிகிடக்கும்‌ ஏழை மக்களையும்‌ தங்கள்‌ கடமையைச்‌ செய்ய அழைப்பதாகவும்‌ கூவிக்கொண்டு, கூலி கொடுத்துப்‌ பிரச்சாரம்‌ செய்வார்கள்‌. கரண்டு தேச ஏழை மக்களும்‌, மற்றும்‌ சாப்பாட்டிற்கு அறவே வேறு வழியில்லாத மக்களும்‌ கிளர்ச்சியில்‌ சேர்‌ நீதும்‌, பட்டாளத்தில்‌ சேர்ந்தும்‌ துப்பாக்கியைத்‌ தூக்கிக்கொண்டு சண்டைக்குப்‌ போய்‌, ஒருவரை ஒருவர்‌ சுட்டுக்‌ கொன்றுகொள்வார்கள்‌ ) சிறை பிடிப்பதன்‌ மூலம்‌ இருதேசச்‌ சிறைகளையும்‌ நிரப்பி விடுவார்கள்‌. கணக்குப்‌ பார்தீதாலும்‌ இரு கட்சியிலும்‌ பதீது லட்சக்‌ கணக்கான மக்கள்‌: உயிர்‌ விட்டிருப்பார்கள்‌. பிறகு இருவரும்‌ ராஜியாகப்‌ போயோ; அல்லது யாராவது ஒருவர்‌: ஜெயித்தோ இருப்பார்கள்‌. ஜெயம்பெற்றவர் களுக்கு முதலோடு முதல்‌ சேரும்‌ ; அல்லது தங்கள்‌ முதல்‌ என்றும்‌ குறையாத மாதிரியில்‌ பதீதிர மேற்பட்டிருக்கும்‌. ஆனால்‌, சுட்டுக்‌ கொண்டு செத்தவர்‌ களுக்குச்‌ ௬டுகாடும்‌ அவர்கள்‌ பெண்சாதிகளுக்குச்‌ சிறு பிச்சையும்‌ அல்லாமல்‌ மற்ற ஏழை மக்களுக்கு என்ன பயன்‌ என்பதை யோசித்துப்‌ பாருங்கள்‌ ! அமெரிக்கா குடிஅரசு www.thamizham.net - Free £ book 14௦ 3046 1996 பெரியார்‌ ௪, வெ. ரா. சிந்தனைகள்‌ நாடாவதற்கும்‌, அன்னிய ஆட்சியைத்‌ தரதீதுவதற்கும்‌ அமெரிக்க ஏழை wisd— தொழிலாளி மக்கள்‌ எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள்‌? எவ்வளவு உயிர்ப்‌ பலி கொடுத்திருப்‌ பார்கள்‌? என்பதைப்‌ பற்றி அமெரிக்க விடுதலை சரித்திரத்தைப்‌ புரட்டிப்‌ பாருங்கள்‌. இன்று அதன்‌ பயனாக உலகில்‌ அமெரிக்காவிலேயே அதிகமான செல்வவான்களும்‌, வியாபாரிகளும்‌, விவசாயப்‌ பெருக்கும்‌ இருந்துவருகின்றன. ஆனால்‌, ஏழைகள்‌ படும்‌ கஷ்டமும்‌ வேலையில்லாத பட்டினியும்‌ தொழிலாளிகள்‌ அனுபவிக்கும்‌ கொடுமையும்‌ அமெரிக்காவில்‌ இன்றைய தினம்‌ இருந்துவருவது வேறு எந்த நாட்டிலும்‌ இருப்பதை விடக்‌ குறைந்ததல்ல. தோழர்களே ! அமெரிக்கத்‌ தேசாபிமானதீதின்‌ தன்மையையும்‌ அதன்‌ பயனையும்‌ சிந்தித்துப்‌ பாருங்கள்‌. அமெரிக்கா அன்னிய ஆட்சியை ஒழித்தாலும்‌, ஒரு அரசனையே விரட்டிவிட்டுக்‌ ¢ குடிகளின்‌ ஆட்சி? ஏற்படுத்திக்கொண்டாலும்‌ ஏழை மக்களுக்கு என்ன பயன்‌ ஏற்பட்டது என்பதை மற்றொரு தரம்‌ யோசித்துப்‌ பாருங்கள்‌. இந்த இலங்கையிலிருந்துகொண்டு இந்தியத்‌ தேசாபிமானம்‌ பேசும்‌ தேசிய வீரர்களைப்‌ பற்றிச்‌ சற்று சிந்தித்துப்‌ பாருங்கள்‌. அவர்கள்‌ ஏறக்குறைய அத்தனை பேருக்கும்‌-100-க்கு 90 பேர்‌, இந்தியா முதலிய தேசத்திலிருந்து வந்து கிலங்கை தேசத்தைச்‌ சுரண்டிக்கொண்டு போக இருக்கிறவர்‌ களும்‌ அவர்களுக்கு உதவியாளர்களாய்‌, அடிமை களாய்‌ இருப்பவர்களுமாவார்கள்‌. லேவாதேவிக்காரர்கள்‌ பெரிதும்‌ மாதம்‌ 100-கீகு 12 வரை வட்டி வாங்கி, ஏழை மக்களையும்‌ இலங்கைவரசிகளையும்‌ ¢ பாப்பராக்கிக்‌ கொள்ளை கொண்டுபோக வந்தவர்‌ களும்‌, விவசாயக்காரர்‌ பெரிதும்‌ இலங்கைப்‌ பூமிகளை ஏராளமாய்க்‌ கைப்பற்றி விவசாயம்‌ செய்து கூலிகள்‌ வயிற்றில்‌ அடித்துப்‌ பொருள்‌ சேர்த்துக்‌ கொள்ளைகொண்டுபோக வந்த வர்களும்‌, வியாபாரிகன்‌ கொள்ளை இலாபம்‌ அடித்து இலங்கைச்‌ செல்வத்தைக்‌ கொள்ளை கொண்டு போக வந்தவர்களும்‌, உத்தியோகஸ்தர்கள்‌ இலங்கை ஆட்சியில்‌ வந்து புகுந்து இலங்கையர்களின்‌ அனுபவத்தில்‌ மண்ணைப்‌ போட்டுப்‌ பணம்‌ சுரண்டிக்கொண்டிருக்கும்‌ படி தீத கூட்டத்தாரும்‌ ஆணவம்‌ பிடித்த வன்னெஞ்சப்‌ பார்ப்பனர்களுமாகக்‌ கூடிக்கொண்டு இந்தியத்‌ தேசாபிமானக்‌ கூப்பாடு போடுகின்றார்கள்‌. வெள்ளைக்காரனான அன்னியன்‌ 100-கீகு வருஷம்‌ 6 வட்டிக்குக்‌ கொடுத்தால்‌ கறுப்பனான அன்னியன்‌ 100-க்கு மாதம்‌ 6 வட்டிக்குக்‌ கொடுக்கிறான்‌. வெள்ளையன்‌ பணக்‌ காரர்களிடம்‌ வட்டி வாங்கினால்‌, கறுப்பன்‌ ஏழைகவிடம்‌, கூலிகவிடம்‌ வட்டி வாங்கிக்‌ கொடுமைப்படுத்துகிறான்‌. இந்தப்படி மக்களை வஞ்சித்துக்‌ கொள்ளை அடிப்பவர்களே (வெள்ளையரிலும்‌, கறுப்பர்களிலும்‌) எங்கும்‌ கடவுளபிமானம்‌, மதாபிமானம்‌, தேசாபிமானம்‌ பேசுகிறார்கள்‌. ஆகவே, இவ்விஷயங்களை--அதாவது கடவுள்‌, மதம்‌, தேசம்‌ என்கின்ற விஷயங்‌ களை இனி அறவே மறந்துவிடுங்கள்‌. அவை ஒருநாளும்‌, கஷ்டப்படும்‌ மக்களுக்குப்‌ பயனளிக்காது. உலகில்‌ ஏழை, பணக்காரன்‌ என்று இரண்டு வகுப்புகள்‌ இருக்கவும்‌, ஏழை களை-தொழிலாளிகளைப்‌ பணக்காரரும்‌, சோம்பேறிகளும்‌ வஞ்சித்து நிரந்தரமாய்‌ வாழவும்தான்‌ அவை பயன்படும்‌. தோழர்களே 1 முடிவாக ஒன்று கூறுகிறேன்‌. சரீரதீதினால்‌ நெற்றி வியர்வை சொட்டக்‌ கஷ்டப்படும்‌ மக்களைப்‌ பாருங்கள்‌. வேலையில்லாமல்‌ திண்டாடும்‌ மக்களையும்‌, அவர்களது பெண்டு பிள்ளைகளின்‌ பட்டினியையும்‌, கொடுமையையும்‌ பாருங்கள்‌. வீடு வாசல்‌ இல்லாமல்‌ மூட்டை முடிச்சுகளைத்‌ தலையில்‌ சுமந்துகொண்டு கஞ்சிக்கு ஊர்‌ ஊராய்தீ திரியும்‌ கூலி மக்களைப்‌ பாருங்கள்‌. இவ்வித மக்கன்‌ உலகில்‌ எங்கெங்கு யார்‌ யாரால்‌ கஷ்டப்படுத்தப்‌ படுகிறார்கள்‌ என்பதையும்‌ பாருங்கள்‌. உயர்நீதவன்‌--தாழ்ந்தவன்‌ ‘www.thamizham.net - Free £ book 14௦ 3046 உலகம்‌ 1997 urptiurdr—uspudr, முதலாளி--தொழிலாளி; குரு--சிஷ்யன்‌, மகாதீமா--சாதாரண ஆதீமா, அரசன்‌--குடிகள்‌, அதிகாரி--பிரஜை என்பவை முதலாகிய பாகுபாடுகளை இடித்துத்‌ தள்ளித்‌ தரைமட்டமாக்குங்கன்‌. அவற்றின்மீது தேசம்‌, மதம்‌, சாதி என்கின்ற பாகுபாடு இல்லாததும்‌, மனித சமூகம்‌ சம உரிமை--சமநிலை என்கின்ற கட்டடத்தைக்‌ கட்டுங்கள்‌. இதைச்‌ செய்ய, நீங்கள்‌ உலகிலுள்ள கஷ்டப்படும்‌ எல்லா மக்களுடனும்‌ சாதி, மதம்‌, தேசம்‌ என்கின்ற விதீதியாசம்‌ இல்லாமல்‌, பிரிவினைக்கு ஆளாகாமல்‌ ஒன்று சேருங்கள்‌. அப்போது நீங்கள்‌ கண்டிப்பாய்‌ வெற்றி அடைவீர்கள்‌ | தேசபக்தி, தேசியம்‌ என்னும்‌ சூழ்சீசியானது, பல வருஷங்களாக மக்களை- அன்னியநாட்டு நடப்புகளையும்‌ அன்னியநாட்டு மக்கன்‌ நிலைமையையும்‌ உணரமுடியாமல்‌ செய்துவந்த காரணமே ஒற்றுமை ஏற்படமுடியாமல்‌ இருந்துவருகின்றது. * அன்னிய ஆட்சி, * சுயாட்சி? என்பதெல்லாம்‌ அறவே ஏழை மக்களுக்குப்‌ பயனற்றதும்‌ சூழ்ச்சி நிறைநீ ததுமேயாகும்‌. சுயாட்சி உள்ள நாட்டிலும்‌, சுயராஜ்யம்‌ உள்ள ஊரிலும்‌ இராஜாவே இல்லாத குடிஅரசு தேசத்திலும்‌ பணக்காரன்‌ கொடுமையும்‌, பாதிரியின்‌ சூழ்சீசியும்‌, ஏழைகளின்‌ கஷ்டமும்‌, பாமர மக்களின்‌ மடமையும்‌ இருந்துதான்‌ வருகின்றன. கடவுன்‌ பகீதியும்‌ மத பக்தியும்‌ தேசாபிமானமும்‌ நிறைந்து ததும்பும்‌ நாடுகளிலும்‌ இக்‌ கொடுமைகள்‌ இருந்துதான்‌ வருகின்றன. கடவுளுக்காகவும்‌, மததீதுக்‌ காகவும்‌ கோடானகோடி ரூபாய்‌ செலவழித்துப்‌ பலிகொடுத்து பக்தி செலுத்திவரும்‌ நாட்டிலும்‌ இக்‌ கொடுமைகள்‌ இருந்துதான்‌ வருகின்றன. ஆனால்‌, கடவுள்‌, மதம்‌, தேசியம்‌ ஆகியவைகள்‌ அழிக்கப்பட்டு, அடியோடு இல்லாத இடங்களில்‌ மாத்திரம்‌ பணக்காரக்‌ கொடுமையும்‌, சோம்பேறி வாழ்க்கையும்‌, பட்டினிக்‌ கஷ்டமும்‌, உயர்வு தாழ்வு நிலையும்‌ காணப்படவில்லை. அவ்வூராருக்குக கடவுன்‌-மத-தேச அபிமானம்‌ இல்லை. மனித சமூக சமதீதுவ அபிமானம்‌ மாத்திரமே பிரதானமாய்க்‌ காணப்பட்டது. அங்கு பணக்காரன்‌-ஏழை, முதலாளி-தொழிலாளி, அதிகாரி-குடிஜனங்கள்‌ என்கின்ற வித்தியாசமே காணப்பட வில்லை. அங்குள்ள சகல சொதீதிற்கும்‌ அங்குள்ள சகல மக்களும்‌ சம சுதந்திரம்‌ உள்ளவர்‌ களாய்‌ இருந்துவருகிறார்கள்‌. எல்லா மகீகளுக்கும்‌ சரிஅளவு வேலையும்‌, போதுமான ஆகாரமும்‌ &5 சவுகரியமும்‌ இருந்து சமமாய்‌ அனுபவிக்கப்பட்டு வருகின்‌ றன: நாளைக்கு என்செய்வது ! என்ற கவலையே இல்லாமல்‌ வாழ்ந்து வருகிறார்கள்‌. கடவுளும்‌, மதமும்‌ இல்லாததால்‌ அந்‌ நாடு பூமிக்குள்‌ அமிழ்ந்துபோகவில்லைஃ அந்‌ நாட்டு மக்கள்‌ ஆண்‌ பெண்‌ அடங்கலுக்கும்‌ ஏற்பட்ட தைரியமும்‌ உயிருக்குதி அணிந்த வீரமும்‌, சமதீதுவ உணர்ச்சியும்‌ கடவுளையும்‌ மதத்தையும்‌ நம்பிய தேசாபிமான முள்ள எந்த நாட்டாரிடமும்‌ காணமுடியாததாயிருக்கிறது. நமது நாட்டிலோ சகல பொறுப்‌ பையும்‌ கடவுள்மீது போட்டுவிட்டுச்‌ சோம்பேறி ஞானம்‌ பேசுபவர்களே மலிந்து இருக்‌ கிறார்கள்‌. நமது தலைவர்கள்‌ என்பவர்களோ-'அதைச்‌ சாதிக்கி3றன்‌, இதைச்‌ செய்கிறேன்‌? என்று பேசி மக்களை ஏய்தீதுப்‌ பயணடைவதும்‌, முடியாவிட்டால்‌ கடவுள்மீது பழியைப்‌ போட்டு நழுவிக்‌ கொள்வதுமானவர்கள்‌. கடவுள்‌ மீது நம்பிக்கை உள்ள நமது மக்கன்‌ வீரமோ-ஒரு சிறு உண்மைத்‌ தியாகம்‌ செய்ய வேண்டி ஏற்பட்டாலும்‌-- நான்‌ எதற்கும்‌ தயார்தான்‌. ஆனால்‌, எனக்கு ஏதாவது கஷ்டம்‌ வந்து விட்டால்‌ என்‌ பெண்டு பிள்ளைகளுக்‌ கென்ன கதி என்றுதான்‌ யோசிக்க வேண்டியிருக்கிறது! என்ற அளவோடு நிற்கக்‌ கூடிய தாகும்‌, கடவுளை நம்பாதவர்‌ களும்‌ கடவுள்மீது எவ்விதப்‌ பொறுப்பும்‌ போடா தவர்களுமா யிருக்கிறவர்களும்‌ கடவுள்‌ உணர்ச்சியை அடியோடு ஒழித்துக்‌ கொண்டவர்‌ களுமான மக்கள்‌ உள்ள நாட்டில்‌--6 நாளைக்கு என்ன கதி! என்கின்ற பேச்சே கிடையாது. ஒவ்வொருவரும்‌ தன்னம்பிக்கை உடையவர்களாகவேதான்‌ காணப்படுகின் றார்கள்‌. 1686-25 www.thamizham.net - Free £ book 14௦ 3046 1998 பெரியார்‌ ஈ வெ, ரா. சிந்தனைகள்‌ அந்த நிலைமைதான்‌ நம்‌ நாட்டுக்கும்‌ மற்றும்‌ உலகமெங்கும்‌ வேண்டும்‌, அதற்‌ கரகவே வாலிபர்கள்‌ எல்லோரும்‌ உழைக்க வேண்டும்‌. அதுவே இப்போது நமது முன்னிலையில்‌ இருக்கும்‌ வேலையாகும்‌. [அய்ரோப்பா; ஆப்பிரிக்கா தேசங்களில்‌ சுற்றுப்‌ பிரயாணம்‌ செய்துவிட்டு இலங்கைக்கு 17-10-1932-ல்‌ திரும்பிவந்த தோழர்‌ ஈ, வெ, இராமசாமிக் கு இலங்கையில்‌ பல இடங்களி-அதாவது கொழும்பு, கண்டி) நாவல்பிட்டிய, ஹட்டன்‌, யாழ்ப்பாணம்‌, பருத்தித்‌ துறை ஆ$ிய இடங்களிலும்‌ இந்தியாவில்‌ தத்துக்‌ கடி? மதுரை முதலாகிய இடங்களிலும்‌, பல ஸ்தாபனங்களின்‌ பேரால்‌ அளித்த சுமார்‌ 20 வரவேற்பு விழாக்‌ களிலும்‌, பொதுக்‌ கூட்டங்களிலும்‌ செய்துள்ள உபந்நியாசங்களைத்‌ திரட்டி எழுதப்பட்டது,-- குட அரசு? 20-11-1932) 2. நாகரிகம்‌ உலகில்‌ மக்கன்‌ அடைந்துவரும்‌ நிலைமையைக்‌ காட்டுமிராண்டித்‌ தன்மையென்றும்‌, அநாகரிக வாழ்வென்றும்‌, அரை நாகரிக நிலைமையென்றும்‌, நாகரிக நிலைமையென்றும்‌ வகுதீது வருகின்றார்கள்‌. காட்டுமிராண்டிதீதன்மையில்‌ மக்கள்‌ விலங்கினங்களைப்போல்‌ வீடு, வாசல்‌ இன்றி, நாளைக்கு வேண்டுமென்ற பகுதீதறிவின்றி மிருகாதிகளைப்போல்‌ அங்குமிங்கும்‌ இரை தேடி வாழ்ந்துவந்த வாழ்க்கையாகும்‌. இவ்‌ வாழ்க்கையில்‌ இன்றைக்கும்‌ சில மக்கன்‌ வாழ்ததுவருகின்றார்கள்‌. இலங்கையிலிருக்கும்‌ வேடர்களும்‌, ஆப்பிரிக்காவில்‌ வாழ்ந்து வரும்‌ காட்டுமனிதரீகளும்‌, * பிஜி? தீவில்‌ சில காலத்திற்குமூன்‌ வாழ்ந்துவந்த மக்களும்‌ இன்றைக்கும்‌ காட்டுமிராண்டித்‌ தன்மையிலேயே இருநீ.துவருகின்‌றனர்‌. இந்‌ நிலைமையி அள்ள மக்களுக்குக்‌ கல்யாணமென்ற கூட்டுறவு கிடையாது) பெண்களைச்‌ சட்டிபானை களைப்போல்‌ ஆண்டனுபவித்து வருகின்றார்கள்‌. இதற்கு மேற்பட்ட மக்கள்‌ நிலைமையில்‌ மனிதசுூகம்‌, சிறுசிறு கிராமங்களில்‌ வசிதீதுவர தீ தலைப்பட்டது. கிராமத்‌ தலைவர்களென்றும்‌ கிராமச்‌ சங்கங்களென்றும்‌ சமூக வாழ்க்கையை உண்டாக்கிக்கொண்டு ததீதம்‌ கிராமங்களில்‌ சிலகாலம்‌ தங்கியிருந்து, வேறு பிரதேசக்‌ கிராமங்களைக்‌ கைக்கொண்டு, ஏகதேசமாக நிலங்களையும்‌ பயிர்செய்து வந்த காலம்‌ அநாகரிக காலமென்று சொல்லப்படும்‌. ஆண்களையும்‌, பெண்களையும்‌ அடிமைப்‌ படுத்திவந்த காலமிதுவே, அடுத்தடுத்து ஒரு சமூகத்தார்‌ மற்றொரு சமூகதீதாரோடு போர்புரிநீ. துவந்த காலமிதுவே. இந்த அநாகரிகக்‌ காலத்தில்‌ அம்பு, வில்‌. ஆயுதங்களும்‌, எலும்பு, தோல்‌, சக்கிமுக்கிக்‌ கற்களை ஆயுதங்களாகவும்‌, ஆபரணங்களாகவும்‌ தரித்து வந்திருக்கின்றார்கள்‌. மனிதர்‌ இறந்தால்‌ அவருடைய ஆன்மா உலகில்‌ திரும்ப உலவு மென்ற எண்ணமும்‌ இக்‌ காலத்தில்‌ தோன்றியதாக ஊகிக்கலாம்‌, அந்த வாழ்க்கையில்‌ பொருளை வாங்குவதும்‌ விற்பதும்‌ கிடையாது, இவ்வித வாழ்க்கையில்‌ அரேபியர்‌, நமது நாட்டில்‌ குறவர்‌, மறவர்‌ இன்னும்‌ அனேக ஆப்பிரிக்க மக்களும்‌ வாழ்ந்‌. துவருகின்‌றனர்‌ஃ அரை நாகரிக வாழ்க்கையில்‌ மக்கள்‌ நகரங்களிலும்‌, பட்டணங்களிலும்‌ சில ஆயிரம்‌ பேர்கள்‌ தங்கிவாழ ஆரம்பித்தனர்‌. பயிர்த்தொழில்‌ முக்கியமாக உயிர்‌ வாழ்விற்கு அத்தியர வசியமாக ஏற்பட்டது. தலைவனை அரசன்‌ என்றும்‌ பாதுகாப்பிற்கு வீரர்களென்றும்‌ மநீதிரி பிரதானியென்றும்‌ இந்த அரை நாகரிக காலத்தில்‌ ஏற்பட்டன. சொதீதுரிமையும்‌. இந்தக்‌ காலத்தில்‌ உண்டாகியது. போக்குவரத்திற்கு வண்டிகளும்‌ ரதங்களும்‌ ஏற்பட்டன. பண்டைக்‌ காலதீதுப்‌ பண்டமாற்றுக்குப்‌ பதிலாக, நாணயச்‌ செலாவணி ஏற்பட்டது. பண்டைக்‌ கால அடிமைகளும்‌ இந்த வாழ்க்கையிலிருந்து வந்தனர்‌. பெண்களுக்குச்‌ தந்திரம்‌ ஒன்‌ றுமில்லாமலே புருஷனுக்கு அடங்கி நடக்கவேண்டுமென்ற மனப்பான்மையும்‌ இந்த யுகத்திஃ ஏற்பட்டது. கல்விக்கும்‌ கேள்விக்கும்‌ சிற்சில ஸ்தாபனங்களும்‌ உண்டாயின. காட்டுமிராண்டித்‌ தன்‌ மையில்‌ வீட்டிற்கு வீடு, கிராமத்திற்குக்‌ கிராமம்‌ சண்டைபோட்டுக்‌ www.thamizham.net - Free £ book No 3046 உலகம்‌ 1999 கொண்டு வந்ததுபோய்‌ தேசதீதிற்காகச்‌ சண்டைபோடும்‌ நிலைமை உதித்தது. சிற்சில பண்டங்களில்‌ வர்‌ தீதகமூம்‌ செய்துவந்தார்கள்‌. நாடு நகரங்களில்‌, ஆயிரம்‌ பதினாயிரக்‌ கணக்காக வாழ ஆரம்பித்தனர்‌. மதங்களும்‌, புராணங்களும்‌ உற்பதீதியாயின. குற்றவாளிகள்‌ கொடூரமாக நடத்தப்பட்டு வந்தனர்‌. ஆடு, மாடு, குதிரை முதலிய மிருகங்கள்‌ மனிதனுக்கு உபயோகப்படும்படியாகப்‌ பழகீகப்பட்டும்‌ வந்தன: சிற்சில நீதி ஸ்தலங்களும்‌ ஏற்படுதீதப்பட்டன. அநாகரிக காலதீதிலுண்டான தலைவன்‌ இந்த (செமி) அரை நாகரிகத்தில்‌ அரசனாக மாறினான்‌. அவனுகீகுதீ தெய்வத்‌ தன்மையும்‌ ஏற்பட்டது. மக்கள்‌ ஓரிடத்தில்‌ நிலைதீது வாழ்ந்‌ துவர ஆரம்பித்த காலமிது. இந்தக்‌ காலம்‌, பாரத-கராமாயண வாழ்க்கை நடந்துவந்ததாகச்‌ சொல்லும்‌ கால மாகும்‌. தற்போது கிந்த அரைநாகரிகதீதில்‌ அபிசீனியர் களும்‌, தென்‌ அமெரிக்க வாசிகளும்‌ சில பஸிபிக்‌ தீவிலுள்ள மக்களும்‌ பெரும்பான்மை இந்தியமக்களும்‌ வாழ்ந்‌ துவருகின்றனர்‌ஃ பூர்வ காலதீதில்‌ தமிழர்கள்‌ அடைந்த நாகரிகமும்‌ இந்த அரைநாகரிகமென்றே கருதப்படும்‌. பண்டைக்‌ கால ஈஜிப்ட்‌ தேச நாகரிகமும்‌, அபிசீனியன்‌, கார்டியன்‌, பாபிலோனிய நாகரிகங்‌ களும்‌ இந்த அரை நாகரிகதீதைச்‌ சேர்ந்தவை. மதீதிய கால அய்ரோப்பிய நாகரிகமும்‌ இந்த அரை நாகரிகதீதிலே மூழ்கிக்‌ கிடந்தது. கிரிஸ்‌, ரோமாபுரி நாகரிகமும்‌ இந்த நாகரிக காலத்தைச்‌ சேர்ந்தவை. இந்த அரை நாகரிகதீதிலிருநீது பெறப்பட்ட நாகரிகமே தற்கால நாகரிகமாகும்‌, இதன்‌ முக்கிய இலக்கணமென்னவெனில்‌, இலட்சக்‌ கணக்கான மக்கள்‌ நாடு, நகரங்களில்‌ வாழ்ந்து வர ஆரம்பித்தனர்‌. ஒருவருக்கொருவர்‌ சண்டைசெய்து கொள்ளாமல்‌, நியாய ஸ்தலங்களை ஏற்படுத்திக்கொண்டு தங்கள்‌ விவகாரங்களைத்‌ தீர்தீதுக்கொள்ள ஆரம்பித்தனர்‌. அவரவர்களின்‌ அபிப்பிராயங்களை மூரட்டுத்தனதீதில்‌ அடக்கி ஆள்வதை விட்டுவிட்டு, விவாத மூலமாகப்‌ பகுதீதறிவைக்கொண்டு மாற்றிக்கொள்ள ஏற்பட்ட காலமிதுவே. பொதுஜன வாக்கு, ஓட்டூரிமை ஏற்பட்ட காலமிதுவே. அரசுகன்‌ செய்வ தெல்லாம்‌ ஒதீதுக்கொள்ள வேண்டும்‌ என்ற கட்டாயதி திட்டதீதை மாற்ற ஏற்பட்ட காலமிதுவே. உலகிலுள்ள பொருள்கள்‌, சரிசமதீ துவமாக உலகில்‌ உழைப்பவர்‌ களுக்கும்‌ உரியது என்ற எண்ணம்‌ முளைதீததும்‌ இந்தக்‌ காலமாகும்‌. கொடூரத்‌ தண்டனைகளால்‌ அடக்குவது மிருகதீி தன்மை என்ற மனப்பான்மை ஏற்பட்டதும்‌ இக்‌ காலதீதில்தான்‌ஃ சமதீதுவம்‌, சகோதரத்துவம்‌, சுதந்திரம்‌ உலக மகீகன்‌ யாவருக்கும்‌ உரியது என்ற பேரிரைச்சல்‌ எழுந்ததும்‌ B4 காலமே. பெண்கள்‌, ஆண்களுடன்‌ உலக வாழ்கீகையில்‌ சரிசமதீ. துவ உரிமையுடையவர்கள்‌ என்ற மனப்பான்மை உண்டான காலமும்‌ இந்த நாகரிக காலமே. ஏகதேசமாக சிற்சிலரே சர்வஞானதீதைப்‌ பெற்றுவந்த காலம்போய்‌, சர்வ மக்களும்‌ பெற வேண்டுமென்று வற்புறுகீதப்பட்டுவரும்‌ காலம்‌ இந்த நாகரிகக்‌ காலமே ! எவ்வித அடிமைதீதனமும்‌ மகீகள்‌ வாழ்கீகையினின்றும்‌ நீக்கப்பட வேண்டுமெனக்‌ கட்டாயப்‌ படுத்தப்‌ படுவதும்‌ இந்தத்‌ தற்கால நாகரிகக்‌ காலதீதில்தான்‌. தற்கால நாகரிகம்‌ பண்டைக்காலக்‌ காட்டுமிராண்டி, அநாகரிகக்‌ காலங்கவிலிருநீது பெறப்பட்டு வந்தமையால்‌ அந்தநீதகீ காலதீதுப்‌ வாழ்க்கை--தற்கால நாகரிகதீதிலும்‌ அங்கு மிங்கும்‌ நிறைந்து கிடக்கின்றது. அந்தந்தக்‌ காலதீதுப்‌ பழக்க வழக்கங்களும்‌, நீதி நெறி களும்‌, நம்பிக்கைகளும்‌, கோட்பாடுகளும்‌ மாறி வருகின்றன. கால தேச வர்தீதமானப்படி. மேற்கண்ட சட்டதிட்டங்களும்‌ விலக்கு விதிகளும்‌ மாறுகின்றன. ஆனால்‌, அப்படி மாறி வந்தும்‌ கால தேசவர்‌ தீதமானங்களுக்கு உதவாத உபயோகமற்ற பலவித கொள்கைகளும்‌, கோட்பாடுகளும்‌ சிதறுண்டுவந்தபோதிலும்‌, முழுமையும்‌ நாசமடைய வில்லை. அவைகள்‌ நாசமடைய வேண்டின்‌ அவைகள்‌ எவை எவை என்று பொதுமக்கள்‌ தெரிந்து கொள்ள வேண்டும்‌. முதலாவது, அரசுகவின்‌ ஏகாதிபதீதியமும்‌ காட்டு மிராண்டியின்‌ வாழ்க்கையினின்றே தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கிறது. ஆதிகாலக்‌ காட்டு மிரரண்டியின்‌ தலைவன்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3046 2000 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ தன்னைச்‌ சேர்ந்த குடும்பதீதவர்களையும்‌, சுற்றியுள்ள மக்களையும்‌ அடக்கி ஆண்டு வந்தான்‌. அதைப்போலவே, இன்றைக்கும்‌ ஏகாதிபத்திய அரசுகளும்‌ எல்லா உலக சுக போகங்களையும்‌ தங்களுடையதென்று கோடானு கோடி மக்களை அடக்கி ஆண்டு கொண்டு வருகின்றனர்‌. காட்டுமிராண்டி புலித்‌ தோலையும்‌, கோரப்‌ பற்களையும்‌, எலும்புகளையும்‌, மண்டை ஓடுகளையும்‌, அம்பு விற்களையும்‌ கொண்டு, தன்னை அலங்கரித்துக்கொண்டு கிராம மக்களைப்‌ பயப்படுத்தி வந்ததைப்போல்‌, தற்கால அரசுகளும்‌ சேவகர்களையும்‌, சிப்பந்தி களையும்‌, இராணுவத்தையும்‌ இராணுவத்‌ தலைவர்களையும்‌ கொண்டு பல கோடி மக்களை அடக்கி ஆண்டு வருகின்றனர்‌. மந்திரங்களையும்‌, தந்திரங்களையும்‌ கொண்டு காட்டு மிராண்டித்‌ தலைவன்‌ தனது குடிமக்களைப்‌ பயமுறுத்தி வந்ததைப்போல--8க்‌ காலத்து ஆட்சியாளர்களும்‌, மூட மதங்களையும்‌ புராண இதிகாசங்களையும்‌ கொண்டு, பல கோடி மக்களைப்‌ பயமுறுத்தி வருகின்றனர்‌. பண்டைக்‌ காலதீதுக்‌ காட்டுமிராண்டிகள்‌ பெண்‌: களையும்‌ பின்ளைகளையும்‌ கொடூரமாய்‌ நடத்தி வநீ்ததைப்போல, இன்றைக்கும்‌ கோடானு கோடிப்‌ பெண்களும்‌ சிறுவர்களும்‌ கொடூரமாக நடதீதப்படுகின்றனர்‌. அந்தக்‌ காலத்தில்‌ உழைட்பவனுடைய உழைப்பையும்‌, அதன்‌ பயன்களையும்‌ ஆதிகால அநாகரிகதீ தலைவன்‌ தனது சுகபோகதீதிற்கு விரயமிட்டு வந்ததைப்போல்‌--இன்றைகீகும்‌ முதலாளிகளென்றும்‌ நிலச்சுவான்‌ தார்கன்‌ என்றும்‌ பெயர்‌ படைதீத பல்லாயிரம்‌ பேர்‌ பல கோடி பல்லாயிரம்‌ மக்கவின்‌ உழைப்பையும்‌ அதனால்‌ பெறும்‌ பயனையும்‌ அபகரிதீ துக்கொண்டு வருகின்றனர்‌. பொதுமக்கள்‌ அந்தக்‌ காலத்‌ தநீதிரதீதையும்‌ சூழ்ச்சியையும்‌ தெரிந்துகொண்டால்‌, தனது ஆதிக்கத்திற்கு அபாயம்‌ வருமென்று அநாகரிகத்‌ தலைவன்‌ எண்ணிவந்ததைப்போல்‌-- இன்றைக்கும்‌ நாகரிகமடைநீதவனென்று சொல்லும்‌ அரசனும்‌ பொதுமக்கள்‌ விஞ்ஞான மடைந்தால்‌ தனது ஆதிக்கதீதிற்கே அபாயம்‌ வருமென எண்ணி வருகிறான்‌. ஆதிகால அடிமைத்தனம்‌ தற்காலதீதில்‌ பல்வேறு ரூபமாகச்‌ சமூக வாழ்க்கையில்‌ நிறைந்துள்ளது. முக்கியமாக, மந்திர தநீதிரங்களால்‌ கட்டுண்டு கிடக்கும்‌ மக்களின்‌ அடிமைத்தனம்‌ அறவே ஒழியவேண்டும்‌. மதங்களும்‌ இதிகாச புராணங்களும்‌ மக்களின்‌ அடிமைத்தனத்தை நீடிக்கச்‌ செய்து வருவது தடைப்படவேண்டும்‌. ஏகாதிபத்திய அரசர்களால்‌, அடிமைப்‌ படுதீதப்பட்டிருகீகும்‌ கோடானு கோடி wdad அடிமைத்தனதீதிலிரு நீது விடுபடவேண்டும்‌. பண்டைக்காலத்‌ துர்ப்பழக்க வழக்கங்களால்‌ தாழ்த்தப்பட்ட பல கோடிப்‌ பெண்‌ மக்கள்‌ சரி சமத்துவ சுதந்திரத்தைப்‌ பெறவேண்டும்‌. சொந்தகீகாரர்களாலும்‌, நிலச்சுவான்தாரர்‌ களாலும்‌ அடிமைப்படுத்தப்பட்ட கோடானு கோடிக்‌ குடிமக்கள்‌, நிலதீதிலும்‌ நீரிலும்‌ சரி சமத்துவம்‌ பெறவேண்டும்‌. உழைப்பவனுக்கே--தனது உழைப்பின்‌ முழுப்‌ பயனும்‌ சேர வேண்டும்‌. இதுதான்‌ தற்கால நாகரிகத்தின்‌ சரி சமத்துவ வாழ்கீகை. உலக மக்கவில்‌ எவனுக்காகிலும்‌ இந்தச்‌ சரி சமதீதுவ-சமதர்மம்‌ குறைவுபடுமேயானால்‌ அது காட்டு மிரரண்டி அநாகரிக வாழ்க்கையேயெரழிய நமது நாகரிகமாகாது. (¢ புரட்சி 9- தலையங்கம்‌--1-4-1934] 8, இனிவரும்‌ உலகம்‌ இன்றைய உலகமானது பழங்கால உலகம்‌ என்பதிலிருந்து நாளுக்கு நாள்‌ எப்படி மாறுதலடைந்து வந்திருக்கிறது) இனிச்‌ சில நூற்றாண்டுகளில்‌ எப்படிப்பட்ட மாறுதலை அடையும்‌-என்பனவாகிய விஷயங்கள்‌ பகுதீதறிவுவாதிகளுக்குதீதான்‌ ஏதாவது தெரியக்‌ கூடுமே தவிர, புராண இதிகாசப்‌ பண்டிதர்‌ என்பவர்களுக்கு-௮ துவும்‌ நம்‌ *கலை, காவிய/ப்‌ பண்டிதர்களுகீகுத்‌ தெரிவது சுலபமான காரியமல்ல. ஏனெனில்‌, நமது பண்டிதர்கன்‌ பகுத்தறிவுக்கு ஒவ்வாத புராணங்களையும்‌, ஆராய்ச்சிக்குப்‌ பொருந்தாத கிலக்கியங்களையும்‌, பிரதீதியட்ச அனுபவதீதிற்குச்‌ சம்பந்தப்‌ www.thamizham.net - Free £ book No 3046 உலகம்‌. 2001 படுதீதமுடியாத கலை, .காவியங்களையும்‌ படித்து, உருப்போட்டு, அவைகவிலிருப்பவை களை அப்படியே மனத்தில்‌ பதியவைத்துக்‌ கொண்டிருப்பதோடல்லாமல்‌, அவைகளில்‌ சம்பந்தப்பட்ட கதை கற்பனைகளை உண்மையாக நடந்தவைகள்‌ என்றும்‌ நம்பக்‌ கொண்டிருப்பவர்களாவார்கள்‌. பகுதீதறிவுவாதிகள்‌ அந்தப்படிகீகில்லாமல்‌ அனுபவத்தையும்‌, தங்கள்‌ கண்களில்‌ தென்படும்‌ காட்சிகளையும்‌, வஸ்‌.துக்களின்‌ குணங்களையும்‌, அவற்றின்‌ மாறுதல்களையும்‌, இயற்கையின்‌ வழிவழித்‌ தன்மைகளையும்‌ அவற்றால்‌ கண்டுபிடிச்கப்பட்டுவரும்‌ புதுமை அதிசயங்களையும்‌, மனிதனுக்கு முன்காலத்தில்‌ இருந்துவந்த அறிவாற்‌ றலையும்‌ சிந்தித்து- இன்று உள்ள அறிவையும்‌, ஆற்றலையும்‌, இனி, ஏற்படும்‌ அறிவாற்றலையும்‌, சாதனங்‌ களையும்‌, மற்றும்‌ இவை போன்றவைகளையும்‌ ஆராய்ச்சிக்‌ கண்களோடு நடுநிலையில்‌ இருந்து பார்ப்பவர்களாவார்கள்‌. பண்டி தர்கள்‌-பழங்காலத்தையே சரியென்று கருதிக்கொண்டு அதற்கே, *புது உலகம்‌? என்று பெயர்‌ கொடுத்து, அங்கே செல்லவேண்டுமென்ற அவராவுடையவர்கள்‌. பகுத்தறிவுவாதிகள்‌-வரும்‌ ஓரொரு விநாடியும்‌ புதிய காலமாகக்‌ கருதிப்‌ புதிய உலகதீ திற்குப்‌ போவதில்‌ ஆர்வமுள்ளவர்கள்‌. பண்டிதர்கள்‌ என்பவர்கள்‌, எந்த நாட்டிலும்‌ இப்படித்தான்‌ இருப்பார்கள்‌ என்று நாம்‌ சொல்ல வரவில்லை, நம்‌ நாட்டுப்‌ பண்டிதர்கள்‌ என்பவர்களில்‌ பெரும்பாலோர்களைக்‌ கருதித்தான்‌ நாம்‌ இப்படிச்‌ சொல்கிறோம்‌. ஏனெனில்‌, நம்‌ நாட்டுப்‌ பண்டிதரென்பவர்களுக்குப்‌ பகுத்‌ கறிவு ஏற்படவோ, அது வளர்ச்சி யடையவோ முடியாமல்‌ தடைசெய்யத்‌ தகுதியான மாதிரியிலேயே அவர்களது படிப்பும்‌ பரீட்சையும்‌ இருக்கின்றன. ஆதலால்‌, நம்‌ பண்டிதர்கள்‌ என்பவர்களுக்குப்‌ பகுத்தறிவு ஏற்படுவதற்குதி தடையாக இருப்பது அவர்களது படிப்ப ஒழிய, அவர்களது அறிவுக்‌ குறைவல்ல. தவறிக்‌ கீழே விழுந்த பிள்ளைக்கு அரிவாள்‌ எதிரில்‌ இருந்தால்‌ எப்படி அதிகக்‌ காயம்‌ ஏற்படுமோ--அதுபோல்‌, புராண இதிகாசக்‌ கலைச்‌ சேற்றில்‌ விழுந்த நமது பண்டிதர்களுக்கு, இயற்கை வாசனை அறிவால்‌ ஏற்படக்கூடிய பகுத்தறிவையும்‌ பாழ்‌ படுத்‌ ததீதக்க வண்ணம்‌, மூடநம்பிக்கைச்‌ சமய (மத)ங்கள்‌ என்னும்‌ விஷப்‌ பாம்புகள்‌ அவர்‌ களைக்‌ கரையேறவிடாதபடி சுற்றிக்கொண்டிருக்கின்‌ றன. நம்‌ மதவாதிகன்‌--சிறப்பாக ¢ இந்து? மதவாதிகள்‌ என்பவர்கள்‌ பண்டித மதவாதி களைவிட மோசமானவர்கள்‌, பண்டிதர்கள்‌ ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னால்‌ இருந்த உலகதீதுக்குப்‌ போகவேண்டுமென்‌ றால்‌, மதவாதிகள்‌ பதினாயிரக்கணக்கான. வருஷங்களுக்கும்‌, பல *யுகங்‌! களுக்கும்‌ முன்னால்‌ இருந்த உலகங்களுக்குச்‌ செல்லவேண்டு மென்பவர்கள்‌. இவர்கள்‌ இருவருக்கும்‌ பகுதீதறிவுக்குப்‌ பொருத்தமல்லாததும்‌, மனித சக்திக்கு மீறின. துமான காரியங்களிலும்‌ அசாத்தியமான கற்பனைகளிலும்தான்‌ நம்பிக்கை யும்‌ பிரியமும்‌ இருக்கும்‌. ஆகவே, இப்படிப்பட்ட இவர்களால்‌ கண்டறியப்படும்‌ புது உலகம்‌ காட்டுமிராண்டிகள்‌ வசிக்கும்‌ உலகமாக இருக்கும்‌ என்பதையும்‌, இவர்களை மதிக்கும்‌ மக்கள்‌ பெரும்பாலும்‌ மூடநம்பிக்கையில்‌ மூழ்கிய காட்டுமிராண்டிகளாய்‌ இருப்பார்கள்‌. என்பதையும்‌ எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. ஆதலால்தான்‌, பழையவைகளுக்கே மதிப்பும்‌ மரியாதையும்‌ வைதீதிருப்பவர்களால்‌ மாறுதலின்‌ சக்தியும்‌, அம்‌ மாற்றத்தின்‌ தன்மையும்‌, அதனால்‌ ஏற்படும்‌ பயனும்‌ உணர்ந்துகொள்ளவோ, எதிர்பார்க்கவோகூட முடியாது என்று சொல்லவேண்டியதாயிற்று. பழையவைகளை-ஏற்ற அளவுக்கும்‌ நற்பயன்‌ தரவேண்டிய அளவுக்கும்‌, உபயோ கித்துக்கொள்ளவேண்டியது அவசியம்‌ என்பதை நாம்‌ வலியுறுதீதுவதில்‌ பின்வாங்க மாட்டோம்‌. ஆனால்‌, புதியவற்றிலேயே முயற்சியும்‌ ஆராய்வதில்‌ ஆரவமும்‌ இருக்க வேண்டியது அவசியமாகும்‌. ஏனெனில்‌, அவற்றினால்தான்‌ இயற்கையைப்‌ படிப்பது என்பதோடு, புதியவற்றைக்‌ கண்டுபிடிப்பதும்‌ முற்‌3பசக்கு அடைவதும்‌ (கன்வென்ஷன்‌ 7, ¢ ப்ரரக்ரஸ்‌ 2) சுலபத்தில்‌ சாத்தியமாகலாம்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3046 2002 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌ இன்று உலகதீதின்‌ வேறு பல பாகங்களில்‌ உள்ளவர்களால்‌ கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும்‌, அப்‌ பாகங்கள்‌ அடைந்துள்ள முற்போக்குகளும்‌ முதலாகியவை எல்லாம்‌-- அந்‌ நாட்டவர்கள்‌ பழையவற்றோடு திருப்தி அடைந்து, அதுவே முடிவான பூரண உலகம்‌ என்று கருதி அப்‌ பழையவற்றையே தேடிக்கொண்டு திரியாமல்‌, புதியவற்றில்‌ ஆர்வங்‌ கொண்டு, நடுநிலைமை அறிவோடு முயற்சித்ததன்‌ பலனாலேயே ஏற்பட்டவைகளாகும்‌. அவை இன்று எல்லா மக்களாலும்‌ ஆதரவோடு அனுபவிக்கப்படுகின்‌றன. ஆகவே, இதை உணர்ந்தவர்கள்தாம்‌ இனிச்‌ சில நூற்றுக்கணக்கான ஆண்டுகளில்‌ எப்படிப்பட்ட உலகத்தைக்‌ காணலாம்‌, அதற்கு என்ன முயற்சி செய்யலாம்‌ என்பதை ஒருவாறு கற்பனைச்‌ சிதீதிரமாகவாவது தீட்டமுடியும்‌. உலகதீதை ஒருவாறு படிதீதறிந்த பல பெரியார்களின்‌ அபிப்பிராயங்களையும்‌, உலகின்‌ பல பாகங்கவில்‌ இதுவரை ஏற்பட்டு வந்திருக்கும்‌ காரியங்களையும்‌ ஊன்றிப்‌ பரரீப்போமானால்‌--இனி வரும்‌ உலகமானது அரசனது ஆட்சி அற்றதாகவே இருக்கும்‌. ஏனெனில்‌, இனிவரும்‌ உலகத்தில்‌ தங்கம்‌, வெள்ளி முதலிய (உலோக) நாணயங்களும்‌ தனிப்பட்டவர்‌ களுக்கென்று உடைமையும்‌, உரிமையும்‌ உள்ளதாக இருக்காது. ஆதலால்‌, அப்படிப்பட்ட உலகத்துக்கு, அரசனோ, இன்றுள்ளது போன்ற ஆட்சியோ எதற்காக வேண்டியிருக்கும்‌ 1 மக்கள்‌ உயிர்‌ வாழ்க்கைக்கும்‌, ஓய்வுக்கும்‌ அனுபவிப்புக்கும்‌ இன்றுள்ள உழைப்புகள்‌, கஷ்டங்கள்‌ கட்டுக்காவல்கன்‌ இருக்காது. இன்றுள்ள பெருவாரியான மக்கன்‌ கஷ்டப்பட்டு உழைதீது வேலை செய்யும்‌ நேரம்‌ அதிகம்‌ ] பயன்‌ அனுபவிக்கும்‌ நேரமும்‌. சகப்படும்‌ ஓய்வு நேரமும்‌ குறைவு: உண்ணும்‌ உணவுப்‌ பொருள்களுக்கும்‌ அனுபவிக்கும்‌ போகப்பொருள்களுக்கும்‌ வசதி அதிகம்‌. போதிய உணவில்லாமலும்‌, குறைந்தபட்ச சுகபோக அனுபவமில்லாமலும்‌ பட்டினிகிடகீகும்‌ மக்களும்‌ வறுமையை அனுபவிக்கும்‌ மக்களும்‌ அனேகர்‌, சுயேச்சைகீகு வசதியும்‌, சுயநிர்ணயத்துகீகு மார்க்கமும்‌ தாராளமாய்‌ இருக்கின்‌றன. சயேச்சையோடு இருப்பவர்‌ களோ; தன்னம்பிக்கையோடு இருப்பவர்களோ மிகக்‌ குறைவு பொருள்‌ செய்வகைகளும்‌ அவற்றிற்கு வேண்டிய மூலப்பொருளும்‌ ஏராளமாயிருக்‌ கின்றன. குறைந்த அளவு--அதாவது, இன்றியமையாத, தேவையான பொருல்கூட இல்லாமல்‌ கஷ்டப்பட்டும்‌, வேதனையும்‌ படுகிற மக்கள்‌ அனேகர்‌. நிலப்பரப்பு ஏராளம்‌ $ நிலமில்லாதவர்கள்‌ என்பவர்கள்‌ அனேகர்‌. இப்படிப்பட்ட சர்வ செல்வமும்‌ நிறைந்து உள்ள உலகில்‌ பட்டினி, வறுமை, மனக்‌ குறை, வாழ்வுக்கே போராட்டம்‌ ஏன்‌ உண்டாக வேண்டும்‌ ₹ இவைகளுக்கும்‌, கடவுளுக்கும்‌ ஏதாவது சம்பந்தம்‌ உண்டா? இவைகளுக்கும்‌, மதங்களுக்கும்‌ ஏதாவது சம்பந்தம்‌ உண்டா? அல்லது, கிவைகளைக்‌ கடவுள்களுக்கும்‌ மதங்களுக்கும்‌ சம்பந்‌ தப்படுதீதிக்‌ கொண்‌: டிருக்கும்‌ மக்கவில்‌, எந்தக்‌ கடவுளையாவது, எந்த மததீதையாவது நம்பிப்‌ பின்பற்றி வழி: படுகிற மக்களில்‌ யாருக்காவது மேலேகண்ட குறைபாட்டுணர்ச்சி கில்லை என்று கூறமுடியுமா § அல்லது, கடவுள்‌, மதம்‌ முதலியவைகளைப்‌ பற்றி இலட்சியப்‌ படாவிட்டாலும்‌, மனிதனுக்கு மேற்கண்ட குறைகளை நீக்கிக்கொள்ள அறிவு இல்லை என்றாவது சொல்ல முடியுமா 8 உலக சீவராசிகளுக்குன்ளே மனிதனே அதிக அறிவு பெற்றவன்‌, ¢ கடவுள்களையும்‌, மதங்களையும்‌, ஞான மார்க்கங்களையும்‌, ஆதீமார்‌ தீத ஆரியத்‌ ததீ.துவங்களையும்‌? மனிதன்‌ தான்‌ கண்டுபிடிதீதிருக்கிறான்‌. எத்தனையோ மனிதர்கள்‌ * தெய்வீக 48 பெற்று, தெய்வத்தோடு கலந்தும்‌, தெய்வமாகியும்‌? இருக்கிறார்கள்‌, இப்படிப்பட்டவர்‌ களாலும்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3046 உலகம்‌ 2003 மேற்கண்ட குறைபாடு, பட்டினி, அவரவர்‌ உணவுக்கே கஷ்டப்படுவது முதலாகிய சாதாரணதீ தன்மைகள்‌ கூட நீக்கப்படவில்லை என்றால்‌, இவற்றிற்கு முக்கிய காரணம்‌-- மேலே குறிப்பிட்ட கடவுள்‌, மதம்‌, ஞானமார்கீகம்‌, நீதி, ஒழுக்கம்‌, அரசாட்சி என்பவை களும்‌ மக்கள்‌ தங்களுக்கு ஏற்பட்ட அதிக அறிவை மேற்கண்டவற்றின்‌ கட்டுப்பாடுகளி லிருந்து வேறுபடுத்திதீ தனித்திருந்து சிந்தித்துப்‌ பார்க்காத.தும்தாம்‌ காரணங்களாகும்‌ என்பது விளங்கவில்லையா? இப்போது மக்களில்‌ ஒரு சிலர்‌ மேற்கண்ட ¢ ஆதீமார்தீதம்‌? முதலிய *சூட்சுமங்‌ களில்‌? உள்ள கவலையையும்‌ மூடநம்பிக்கையையும்‌ விட்டுத்‌ தம்‌ அறிவையும்‌ அனுபவதீ தையுமே நம்பிச்‌ சிந்திதீததின்‌ காரணமாகவே பல அற்புதங்களும்‌ அதிசயங்களும்‌ காண முடிந்தபின்‌, மேல்நாடுகளிலே அதிகம்‌ பேர்‌ அந்தப்படி சிற்திக்க முன்வநீதுவிட்டார்கள்‌ $ பழைய உலகம்‌ இனி நிலைக்காது என்று முடிவுகட்டுகிறார்கள்‌. புதிய உலகதீதைப்பற்றியே சிந்திப்பதும்‌ சித்திரிப்பதும்‌, எதிர்பார்ப்பதுங்கூட இன்று பல அறிஞரின்‌ கவலையாகப்‌ போய்விட்டது. ஏன்‌ பிறக்கவேண்டும்‌ 8 சகல சவுகரியங்களுமூள்ள இப்‌ பரந்த உலகில்‌ உணவுக்காக என்று ஒருவன்‌ ஏன்‌ பாடுபட வேண்டும்‌? ஏன்‌ சாகவேண்டும்‌ 8 என்கின்ற பிரச்சினைகன்‌ சிந்தனைக்கு மயகீகமளிதீது வந்து சிக்கலான பிரச்சினைகளாக இருந்தவை. இன்று அவை தெளிவாகீகப்பட்டுப்‌ பரிகாரம்‌ தேடப்பட்டும்‌ வருகிறகாலம்‌ நடக்கிறது. இந்தப்‌ போக்கு சீக்கிரத்தில்‌ மக்களின்‌ பொதுவாழ்விலேயே பெரியதொரு புரட்சியை உண்டாக்கும்படியான புதிய உலகத்தை உண்டாகீகிதீதான்‌ தீரும்‌. அப்போதுதான்‌--நான்‌. முன்சொன்ன பணம்‌, காசு என்ற உலோக நாணயமே இருக்காது? அரச ஆட்சி இருக்காது) கடினமான உழைப்பு என்பது இருக்காது) இிழிவான வேலை என்பது இருக்காது; அடிமைத்‌ தன்மை இருக்காது) ஒருவரை ஒருவர்‌ நம்பிக்கொண்டு வாழவேண்டிய அவசியம்‌ இருக்காது. பெண்களுக்குக்‌ காவல்‌, கட்டுப்பாடு, பாதுகாப்பு என்பவையரன: அவசியம்‌ இருக்காது. காநீதியாரைப்‌ போலவும்‌, மடாதிபதிகளைப்‌ போலவும்‌, அரசர்கள்‌, ஜமீன்தார்கள்‌ முதலிய பெரும்பெரும்‌ செல்வவான்கன்‌, போகபோக்கியம்‌ அனுபவிப்போர்கள்‌ போலவும்‌, பார்ப்பனர்கள்‌ போலவும்‌, உலக மக்கள்‌ யாவரும்‌ உயர்வாழ்வு வாழவேண்டுமானாலும்‌ அவ்வாழ்வு வாழ்வதற்கு வேண்டிய சவுகரியங்கள்‌ ஏற்படவும்‌, நிலைக்கவுமான காரியங்கள்‌ ஏற்பட ஒரு மனிதனுக்கு ஒருநாள்‌ ஒன்றுக்கு ஒரு மணி நேரம்‌ அல்லது கரண்டு மணி நேரத்துக்கு மேல்‌ வேலைசெய்ய வேண்டிய அவசியமே இருக்காது. ஒரு மனிதன்‌ தனது காலுக்கோ, காதுக்கோ, நாசிக்கோ, நயனதீதுக்கோ, வயிற்றுக்கோ, எலும்புக்கோ வலி இருந்தாலும்‌ அவன்‌, ¢ எனகீகு வலிக்கிறது? என்று சொல்லுவதுபோல்‌, உலகில்‌ வேறு எந்தத்‌ தனிப்பட்ட மனிதனுக்கு ஏற்படும்‌ சங்கடத்தையும்‌ குறைபாடுகளையும்‌, ஒவ்வொருவரும்‌ (சமூகமே) தங்களுக்கு ஏற்பட்டதுபோல்‌ நினைக்கும்‌ படியும்‌ அனுபவிப்பதுபோல்‌ துடிக்கும்படியும்‌, அவ்வளவு கூட்டுவாழ்க்கையும்‌ ஒற்றுமை உணர்ச்சியும்‌ ஏற்படும்‌. உலகில்‌ எந்தப்‌ பாகதீதிலும்‌ இன்றைய மாதிரியான பேர்‌ நடக்காது; மக்கன்‌, மக்களால்‌-யுதீதம்‌, கொள்ளை; கொலை முதலியவற்றின்‌ பேரால்‌ மடியமாட்டார்கள்‌. உணவுக்காக வேலைசெய்ய வேண்டிய வேலையில்லாத்‌ திண்டாட்டம்‌ இருக்காது. மக்கள்‌ உடற்‌ பயிற்சிக்காக வேலைசெய்ய வேண்டுமே? என்கின்ற கவலைகொண்டு உடலுழைப்பு வேலைக்காக அலைவார்கள்‌. அதிசயப்‌ பொருள்களும்‌, அற்புதக்‌ காட்சிகளும்‌, அவற்றின்‌ அனுபவங்களும்‌ மக்கள்‌. எல்லோரும்‌ ஒன்றுபோல்‌ அனுபவிப்பார்கள்‌. லேவாதேவிக்காரர்கள்‌, தனிப்பட்ட www.thamizham.net - Free £ book No 3046 2003 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ வியாபாரிகள்‌, தொழிற்சாலை, இயந்திரசரலை முதலாளிகள்‌, கப்பல்‌-இரயில்‌-பஸ்‌ சொந்தக்‌ காரர்கள்‌, கமிஷன்‌ ஏஜெண்டுகள்‌, இன்சூரன்ஸ்‌ ஏஜெண்டுகள்‌, தரகர்கள்‌, விளம்பரங்கள்‌, மற்றும்‌ வேறு எவ்விதமான தனிப்பட்ட இலாபடையும்‌ மக்களும்‌ தொழில்களும்‌ எவையுமே இருக்காது. சண்டைக்‌ கப்பல்‌, யுத்தப்‌ படை, யுதீத தளவாடங்கன்‌ வேண்டி இருக்காது என்பதோடு, மக்களைக்‌ கொன்று குவிக்கும்‌ சதனமோ, அவசியமோ, எதுவுமே இருக்காது. வாழ்வுக்காக எப்படி எப்படி உழைப்பது என்கின்ற கவலையும்‌, முயற்சியும்‌ மிகச்‌ சிறிய அலவுக்கு வந்துவிடும்‌. சுகம்‌ பெறுவதிலும்‌ போகபோக்‌ யமடைவதிலும்‌, நீண்ட நான்‌ வாழ்வதிலும்‌, ஆராய்ச்சியும்‌ முயற்சியும்‌ வளர்ந்துகொண்டே போகும்‌. மக்களின்‌: தேவைகள்‌ எவ்வளவு வளர்ந்தாலும்‌, அவற்றை உற்பத்திசெய்வதற்காக மனிதன்‌ செலவழிக்க வேண்டிய நேரம்‌, மிகமிகக்‌ குறைவாகவே இருக்கும்‌. உதாரணமாக, மக்கன்‌ முன்பு கொஞ்சமான உடை அணிநீதுகொண்டிருந்தார்கள்‌. அக்‌ காலத்தில்‌ துணி நெய்பவர்கள்‌, ஒரு நிமிடத்திற்குச்‌ சுமார்‌ 150 இழைகள்தான்‌ கோத்து வரங்கி (நெய்ய) முடிந்தது. இன்று மக்கள்‌ முன்னைவிடப்‌ பலமடங்கு அதிகமாகதீ துணியை அணிகிறார்கள்‌ என்றாலும்‌ அவ்வளவும்‌ கிடைக்கும்படியான அளவுக்குமேலே நெசவுத்‌ துறையில்‌ விஞ்ஞானம்‌ அபிவிருத்தி அடைந்து, ஒரு நிமிஷதீ்திற்கு 45,000 இழைகள்‌ கோத்து வாங்கும்படியான இயந்திரங்கள்‌ கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்‌றன. சிகரெட்டுகளைப்‌ பற்றிச்‌ சிந்திப்போமானால்‌ அக்‌ காலதீதில்‌ ஒரு நிமிடத்துக்கு இரண்டு மூன்று சிகரெட்டுகள்தான்‌ சுற்ற முடிந்திருக்கும்‌, ஆனால்‌, இன்று ஒரு நிமிடத்துக்கு 2,500 சிகரெட்டுகள்‌ ஒரு இயந்திரதீதினால்‌ உற்பதீதிசெய்யப்படுகின்‌ றன. அதுவும்‌ ஒரு பக்கம்‌ புகையிலையைப்‌ போட்டால்‌ மறுபக்கம்‌ இரயிலில்‌ ஏற்றும்படியான மாதிரியில்‌ சிகரெட்டுப்‌ * பேக்குகள்‌ கொண்ட பெட்டிகள்‌ கட்டாகக்‌ கட்டப்பட்டு விழுகின்‌றன என்பதோடு, அந்தச்‌ சிகரெட்டுக்‌ ¢ கம்பெனி யின்‌ பெயர்‌ அந்த ஒவ்வொரு சிகரெட்டின்மீதும்‌ சரியாய்ப்‌ பதியவில்லையானால்‌, பதியாத சிகரெட்டை இயந்திரம்‌ கீழே தள்ளிவிடுகிறது. இப்படிப்பட்ட நுட்பமான இயந்திரங்கள்‌ இப்போதே கண்டுபிடிக்கப்‌ பட்டிருக்கும்போது, இனி வருங்கால இயந்திர உலகம்‌ எப்படி இருக்கும்‌ என்பதை விளக்கவும்‌ வேண்டுமா! இம்‌ மாதிரியாகவே வாழ்வுக்கு வேண்டிய எல்லாத்‌ தேவைதி துறைகளிலும்‌ இயந்திர சாதனங்கள்‌ பெருகும்போது, நாட்டு மக்களில்‌ ஒவ்வொருவரும்‌ வருஷத்திற்கு திரண்டு வாரம்‌ வேலை செய்வதினரலேயே மக்களுக்கு அவசியமான எல்லாதீ தேவைகளும்‌ பூரீ தீதியாகி விடலாம்‌. ஆகவே, ஒரு ஆண்டில்‌ மீதி உள்ள 50 வாரங்களும்‌ மக்களைச்‌ சும்மா, சோம்பேறி களரய்‌ இருக்கச்‌ செய்யுமே என்று யாரும்‌ பயப்பட வேண்டியதில்லை. வாழ்க்கைச்‌ சாதனங்களுக்கு எப்படிக்‌ காலமும்‌ யோசனையும்‌ கண்டுபிடிப்புகளும்‌ தேவையாக இருக்கின்‌றனவோ, அதுபோலவே--மகீகளின்‌ ஓய்வுக்கும்‌, உடற்பயிற்சிக்கும்‌ மகிழ்ச்சிக்கும்‌, போகபோக்கியத்துக்கும்‌--யோசனைகளும்‌, ஆராய்ச்சிகளும்‌, சாதனங்‌: களும்‌, அவைகளைச்‌ சுலபமாகச்‌ செய்ய வசதிகளும்‌ கண்டுபிடிப்பதும்‌ அவை நாளுக்கு நான்‌ மாற்றமடைவதும்‌ ஆகிய காரியங்கவில்‌ மீதி நாட்கள்‌ செலவழிக்கப்பட வேண்டியிருக்கும்‌. அக்‌ கால நிலை நாம்‌ வரையறுக்க முடியாத அற்புதங்களையும்‌, அதிசயங்களையும்‌ கொண்டிருக்குமென்று சொல்லுவது மிகைபடச்‌ சொன்னதாக ஆகாது. ஆதலால்‌, மக்கள்‌: குறிப்பாக அறிவாளிகள்‌-சிந்தனையாளர்கள்‌-முற்போக்கில்‌ கவலை உள்ளவர்கள்‌ ஆகியவர்‌ களுக்கு இவற்றின்‌ மூலம்‌ சதா வேலை இருந்துகொண்டே இருக்கும்‌. அப்படிப்பட்ட வேலைகள்‌ இன்று உள்ளதுபோல்‌ கூலிக்கு வேலை செய்வதுபோலவோ; இலபதீதுக்கு வேலைசெய்வது போலவோ கல்லாமல்‌ உற்சாகதீதக்காகவும்‌, போட்டிப்‌ பந்தய உணர்ச்சி போன்ற தூண்டுதலுக்காகவும்‌ ஊக்கத்துடன்‌ வேலை செய்வதாக இருக்கும்‌. www.thamizham.net - Free £ 5௦011௦ 3046 உலகம்‌. 2005 இதைப்‌ பார்தீதுக்கொண்டிருக்கும்‌ ஒவ்வொரு குழந்தைக்கும்‌ தனது வாழ்நாளில்‌ தன்னை என்ன காரியத்தைச்‌ செய்துமுடிதீது உலகுக்குப்‌ பயன்படச்‌ செய்துகொள்ளுவது என்ற கருதீதே வளரும்‌. ¢ இப்படியானால்‌, சோம்பேறிகள்‌ வளர்நீதுவிடமாட்டார்களா 77 என்று கேட்கலாம்‌. இப்படிப்பட்ட காலத்தில்‌ சோம்பேறிகள்‌ இருக்கமுடியாது. இருப்பார்கள்‌ என்றே வைத்துக்‌ கொண்டாலும்‌, இவர்களால்‌ சமூகத்துக்குத்‌ தேவையான எந்த வேலையும்‌ குறைந்து போகாது) அதனால்‌ ஒரு கெடுதியும்‌ ஏற்பட்டுவிடாது. ஆதலால்‌, அப்படிப்பட்ட அவர்கள்‌ வேலையில்‌ ஈடுபடுவதைவிடச்‌ சும்மா இருந்து சாப்பிடுவது அவர்களுக்கே கஷ்டமா யிருக்கும்‌. பொதுவாகவே அந்தக்‌ காலத்தில்‌ மனிதர்கள்‌ உண்மையிலேயே தங்களுக்கு. வேலை செய்யச்‌ சந்தர்ப்பம்‌ கிடைக்கவில்லையே) வீணாக நேரம்‌ கழிகிறதே ! என்று கருதி வேலைக்குப்‌ போராடிக்கொண்டு இருப்பார்கள்‌. அப்படிப்பட்ட மக்களுகீகு D& சேரம்பேறிகளால்‌ அனுகூலம்‌ ஏற்படுமே தவிர, யாருக்கும்‌ கவலை இருக்காது. எல்லா மக்களுக்கும்‌ அவர்கள்‌ ஆசை தீர வேலை கொடுக்கமுடியாத காலமாக இருக்குமே ஒழிய, அந்தக்‌ காலம்‌ வேலைக்கு ஆன்தேட வேண்டியதாகவோ, * அவன்‌ வேலை செய்யவில்லை, இவன்‌ வேலை செய்யவில்லை? என்று கருதுவதாகவோ, குறை கூறுவதாகவோ இருக்காது. இழிவான? வேலைகளுக்கு ஆன்‌ கிடைக்குமா? என்று கேள்வி பிறக்கலாம்‌. இழிவான. வேலையென்று வருங்‌ காலத்தில்‌ இருக்க முடியாது. சரீரதீதால்‌ செய்யப்பட வேண்டிய எல்லாக்‌ காரியங்களும்‌ அனேகமாக இயநீதிரங்கனாலேயே செய்யும்படியாக ஏற்பட்டுவிடும்‌. கக்கூசு எடுக்கவேண்டியதும்‌, துலக்கவேண்டியதும்‌, வீதி கூட்டவேண்டியதும்‌ கூட இயந்திரதீதினாலேயே செய்து முடிந்துவிடும்‌. மனிதன்‌ பாரம்‌ எடுக்கவேண்டியதோ, இழுக்க வேண்டியதோ ஆன காரியங்கள்‌ இருக்கவே இருக்காது. அக்‌ காலத்தில்‌ கவுரவம்‌ வேண்டும்‌ என்பவர்கள்‌ பொதுஜன நன்மை, சவுகரியம்‌ ஆகியவைகளைச்‌ செய்யவேண்டி இருக்கும்‌ என்பதோடு, அதில்‌ ஏற்படும்‌ போட்டியினால்‌ * இழிவான ? வேலைக்கும்‌ எப்போதும்‌ கிராக்கி இருந்துகொண்டே இருக்கும்‌. கவிகளும்‌, இதர சிதீதிரக்காரர்‌ களும்‌, நாவலர்களும்‌, சிற்பிகளும்‌ போட்டி போட்டுக்‌ கொண்டு புதிய உலகை (தோற்றத்தை) உண்டாகீருபவர்களாகவே இருப்பார்கள்‌. திறமை யானவர்களுக்குதீதான்‌ வேலையும்‌ மதிப்பும்‌ கிடைக்கும்‌ ] மற்றவர்கள்‌ அலட்சியப்படுத்தப்‌ படுவார்கள்‌. அக்‌ காலத்தில்‌ ஒழுக்கக்‌ குறை? என்பதற்கு இடமே இருக்காது. ஒழுக்கக்‌ குறைவாய்‌ ஒருவன்‌ நடக்க வேண்டுமானால்‌, அதனால்‌ அவனுக்கு ஒழுக்கமாய்‌ நடப்பதன்‌ மூலம்‌ கிடைக்கப்படாத ஏதாவது இலாபமோ, திருப்தியோ, ஆசைப்‌ பூர்தீதியோ ஏற்பட வேண்டும்‌. புதிய உலகில்‌ தனிப்பட்டவர்‌ தேவைகீகும்‌ தனிப்பட்டவர்‌ மனக்‌ குறைக்கும்‌, ஏங்கிதி திரியும்‌ ஆசைக்கும்‌ இடமே இருக்காது. தன்னிலும்‌ மேலாகவோ தன்னிடமிருப்‌ பதைவிட அதிகமாகக்‌ கொண்டோ, வேறொருவன்‌ இருக்கிறான்‌--அனுபவிக்கிறான்‌ என்கின்ற உணர்ச்சி ஏற்படும்போதுதான்‌, அதிருப்தியும்‌ மனக்குறையும்‌ ஏற்படும்‌. அதை நிவர்தீதிதீதுக்‌ கொள்வதற்குதீதான்‌ எந்த மனிதனும்‌ ஒழுக்கக்‌ குறைவாய்‌, நியாய விரோதமாய்‌, கட்டுதீ திட்டதீ.துக்கு மீறி நடக்கவேண்டியவனாகலாம்‌. பொதுவாக, இன்று ஒழுக்கம்‌, நியாயம்‌, கட்டுத்திட்டம்‌ என்பவைகளே--பெரிதும்‌ உயர்வு, தாழ்வுகளையும்‌ தனிப்பட்டவர்கள்‌ உரிமைகளையும்‌ சவுகரியங்களையும்‌ நிலைநிறுத்த ஏற்படுத்தப்பட்டவை களேயாகும்‌. ஆகையால்‌, கிவை இரண்டும்‌ இல்லாத இடத்தில்‌ அவை இரண்டுக்கும்‌ இடமிருக்காது. அதுபேரலவே திருட்டுக்கும்‌ இடமிருக்காது. கங்கைக்‌ கரை ஓரதீதில்‌ குடியிருப்பவர்கள்‌ கங்கை நீரைத்‌ திருடவேண்டிய அவசியம்‌ ஏற்படுமா ₹ அல்லது அவர்களது தேவைக்கு மேல்‌ அதிகமாக எடுப்பார்களா? அல்லது, 1686--252 www.thamizham.net - Free £ book No 3046 2006 பெரியார்‌ ஈட. வெட ரா. சிந்தனைகள்‌ * நாளைக்கு வேண்டுமே, என்று சேகரித்து வைக்க முயற்சிப்பரர்களா? ஆதலால்‌, தேவை உள்ள சாமான்கள்‌ தாராளமாய்‌ வழிந்தோடும்போது, திருட்டுக்கு கிடமே இருக்காது) அதிகமாய்‌ எடுதீதுக்கொன்ள அவசியமும்‌ இருக்காது) பொய்‌ பேசவேண்டிய அவசியமும்‌ இருக்காது. அதற்கும்‌ ஏதாவது இலாபம்‌ இருந்தால்தானே பொய்‌ பேச நேரிடும்‌ ! குடியினால்‌ மக்களுக்கு எவ்விதக்‌ கெடுதியும்‌ ஏற்பட இடமிருக்காது. கொலை செய்யும்படித்‌ தூண்டதி தக்க காரியமும்‌ இல்லாமல்‌ போய்விடும்‌) சூது ஆடுவது என்பதும்‌, பந்தயப்‌ போட்டியாய்‌ இருக்கலாமே தவிர), பண நஷ்டமாக இருக்காது. விபச்சாரம்‌ என்பதும்‌ இருக்க நியரயமில்லை. ஏனெனில்‌, பண தீதுக்காகவும்‌, பண்டதீதுக்காகவும்‌ விபச்சாரம்‌ என்பது அடியோடு மறைந்தே போகும்‌. மக்களுக்குதீ தன்மான உணர்ச்சி ஏற்பட்ட காலதீதில்‌ ஒருவரை ஒருவர்‌ அடக்கி ஆன முடியாது. ஒருவர்‌ தயவைக்‌ கோரி ஒருவர்‌ கிணங்கிவிட முடியாது. ஒருவரை ஒருவர்‌--அதாவது, ஆணும்‌ பெண்ணும்‌ மனப்பூர்வமான சமவிருப்பமின்றிக்‌ காதல்‌ அனுபவிக்கமாட்டார்கள்‌. கல்வி விஷயதீதில்‌ யாவருக்கும்‌ தேர்நீத அறிவும்‌, கல்வியும்‌ ஏற்படும்‌. ஆனதால்‌, மனமொதீத உண்மைக்‌ காதல்‌ வாழ்க்கை என்பதைத்‌ தவிர, புதுமைக்காக, மாறுதலுக்காக; அடிக்கடி மாறும்‌ தன்மை சுலபதீதில்‌ ஏற்பட்டுவிடாது. அன்றியும்‌, உடல்‌ நலம்‌ பற்றிய அறிவும்‌ கவலையும்‌ ஒவ்வொருவருக்கும்‌ ஏற்பட்டிகுக்கும்‌ தன்மான உணர்ச்சியும்‌ இருக்கும்‌. ¢ விருப்பமில்லாத இடத்தில்‌, சம்பந்தமில்லாத இடத்தில்‌ கச்சை வைப்பது தனது சுயமரி யாதைக்குக்‌ குறைவு என்றே ஆண்‌ பெண்‌ இருபாலரும்‌ கருதுவார்கள்‌. பெண்‌ அடிமையோ ஆண்‌ ஆதிக்கமோ இல்லாமலும்‌, பலாதீகாரமோ வற்புறுத்ீதலோ, உடல்‌ நலதீதிற்குக்‌ கேடோ இல்லாமலும்‌, ஒதீத காதல்‌, ஒத்த இன்பம்‌, ஒன்றுபட்ட உள்ளம்‌ கொண்ட கலவியால்‌ சமுதாயதீதுக்கோ தனிப்பட்ட நபர்களுக்கோ எவ்விதக்‌ கெடுதியும்‌ ஏற்பட்டுவிடாது. ஆதலால்‌ விபச்சாரம்‌ என்பதற்கு கடமில்லாது போகும்‌. மூளைக்‌ கோனாறான குணங்கள்‌ என்பவைகளை இயற்கையாக உடையவர்கள்‌ யாராவது இருந்தால்‌, அதற்கு மாதீதிரம்‌ பரிகாரம்‌ தேடவேண்டிய அவசியமிகருக்கலாம்‌. அதுவும்‌ அப்படிப்பட்டவர்களால்‌ பிறருக்கோ தங்களுக்கோ கேடு ஏற்படுவதாய்‌ இருந்தால்‌ மாதீதிரம்தானே ! ஆதலால்‌, பஞ்சேந்திரியங்களும்‌ ஒரே துறையில்‌ ஒரே சமயத்தில்‌ இன்பத்‌ தரக்கூடிய இவ்‌ வின்பதீ துறையில்‌ இயற்கைக்‌ கேடு, சமுதாயக்கேடு அல்லாமல்‌ வேறு காரியத்திற்குக்‌ கட்டுப்பாடு இருக்காது போக்குவரவு--எங்கும்‌ ஆகாய விமானமும்‌, அதிவேக சாதனமுமாகவே இருக்கும்‌. கம்பியில்லாதி தந்திச்சாதனம்‌--ஒவ்வொருவர்‌ சட்டைப்‌ பையிலும்‌ இருக்கும்‌. ரேடியோ--ஒவ்வொருவர்‌ தொப்பியிலும்‌ அமைக்கப்பட்டிருக்கும்‌. உருவத்தைத்‌ தந்தியில்‌ அனுப்பும்படியான சாதனம்‌--எங்கும்‌ மலிநீ.து, ஆளுக்கான்‌ உருவம்‌ காட்டிப்‌ பேசிக்கொள்ளதீதகீக சவுகரியம்‌ ஏற்படும்‌. மேற்கண்ட சாதனங்களால்‌ ஒரு இடத்தில்‌ இருந்துகொண்டே பல இடங்கவில்‌ உள்ள. மக்களுக்குக்‌ கல்வி கற்றுக்கொடுக்கச்‌ சாதீதியப்படும்‌. உணவுகளுக்குப்‌ பயன்படும்படியாக உணவுச்‌ சதீதுப்‌ பொருள்கள்‌ சுருக்கப்பட்டு, ஒரு வாரதீதிற்கு ஒரு சிறு குப்பியில்‌ அடக்கக்‌ கூடிய உணவு ஏற்பட்டுவிடும்‌. மனிதனுடைய நூறு வருஷம்‌ என்பது இரட்டிப்பு ஆனாலும்‌ ஆகலாம்‌ ) இன்னும்‌ மேலே போனாலும்‌ போகலாம்‌. பிள்ளைப்பேறுக்கு ஆண்‌-பெண்‌ சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம்‌. நல்ல திரேகதீதுடனும்‌, புத்தி நுட்பமும்‌, அழகும்‌ திடகாதீதிரமும்‌ உள்ள பிரஜைகன்‌ ஏற்படும்‌ படியாக, பொலிகானைகள்போல்‌ தெரிந்தெடுத்த மணிபோன்ற பெலிமகீகள்‌ வளர்க்கப்பட்டு அவர்களது வீரியத்தை ¢ இன்செக்‌ஷன்‌ ? மூலம்‌ பெண்கள்‌ கருப்‌ பைகளுகீகுன்‌ செலுத்தி www.thamizham.net - Free £ book 14௦ 3046 உலகம்‌ 2007 நல்ல குழந்தைகளைப்‌ பிறக்கச்‌ செய்யப்படும்‌. ஆண்‌ பெண்‌ சேர்க்கைக்கும்‌ குழந்தை பெறுவதற்கும்‌ சம்பந்தமில்லாமல்‌ செய்யப்பட்டுவிடும்‌. மக்கள்‌ பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டு ஒரு அளவுக்குள்‌ கொண்டு வந்துவிடச்கூடும்‌, உல்லாச வாழ்வு என்பது தவிர, உலக * குடித்தன வாழ்வு? என்ற தன்மையே இருக்காது. போகப்‌ பொருள்களும்‌ வெகுதூரம்‌ மாற்றமடைந்துவிடும்‌. அதற்காக ஏற்படும்‌ செலவும்‌ அதை அனுபவிக்கும்‌ முறையும்‌ வெகு சுருக்கமாக மாற்றமடைந்துவிடும்‌. ஒரு *டன்‌!னுள்ள மோட்டார்‌ கார்‌ ஒரு ¢ அந்தர்‌ வெயிட்‌ டுக்கு வரலாம்‌ ) பெட்ரோல்‌ செலவு குறையலாம்‌) பெட்ரோலுக்குப்‌ பதில்‌ மின்சரரதீதையே உபயோகப்படுதீதலாம்‌, அல்லது விசை சேகரிப்பாலேயே ஒட்டப்படலாம்‌. மின்சார தீதின்‌ உபயோகம்‌ எல்லா மக்களுக்கும்‌ பயன்படக்கூடிய விதமாகவும்‌, மக்கள்‌ வாழ்க்கை வசதிகளுக்குதி துணைசெய்யும்‌ விதமாகவும்‌ விரியும்‌--பெருகும்‌. விஞ்ஞானம்‌, வாழ்க்கையில்‌ இன்பம்‌ அனுபவிக்கப்‌ பயன்படும்படியான அதிசயப்‌ பொருள்‌ களும்‌, கண்டுபிடிப்புகளும்‌, தனிப்பட்டவர்களின்‌ இலாபதீதுக்ீகாக என்று முடங்கிக்‌ கிடக்காமல்‌, சகல மக்களுக்கும்‌ சவுகரியம்‌ தருகிற பொதுச்‌ சாதனங்களாக அமையும்‌. இவ்வளவு மாறுதல்களோடு இனி வருங்காலம்‌ இருக்குமாகையால்‌, இன்றைய உலக அமைப்பிலே உள்ள; அரசுடைமை, நீதி, நிர்வாகம்‌, கல்வி முதலிய பல துறைகளிலும்‌, இப்போது எவை எவை பாதுகாக்கப்பட என்னென்ன முறைகள்‌ கையாளப்பட்டு வருகின்ற னவோ,; ௮ம்‌ முறைகளுக்கெல்லாம்‌ அவசியமில்லாமற்‌ போய்விடும்‌ என்பதோடு, அவை சம்பந்தமாக இன்று நிலவும்‌ பல கருதீதுக்கள்‌ அர்தீதமற்றவையாகவும்‌ போய்விடும்‌. இனிவரும்‌ உலகதீதில்‌ கடவுன்‌ தன்மை எப்படி இருக்கும்‌ என்று அறிய மக்கள்‌ கண்டிப்பாக ஆசைப்படாமல்‌ இருக்கமாட்டார்கள்‌. கடவுள்‌ தானாக யாருக்கும்‌ தோன்றுவதில்லை. பெரியோர்களால்‌ சிறியோர்களுக்குப்‌ போதிக்கப்பட்டும்‌ காட்டப்பட்டுமே தோற்றமான--எண்ணமும்‌ உருவமுமாகும்‌. ஆனதால்‌. இனிவரும்‌ உலகதீதில்‌ கடவுனைப்பற்றிப்‌ போ திக்கிறவர்களும்‌, காட்டிக்‌ கொடுப்பவர்களும்‌ மறைநீ.துவிடுவார்கள்‌. யாராவது இருந்தாலும்‌ அவர்களுக்கும்‌ கடவுள்‌ மறக்கப்பட்டுப்‌ போகும்‌. ஏனெனில்‌, கடவுளை நினைக்க ஒரு மனிதனுக்கு ஏதாவது ஒரு அவசியம்‌ இருந்தால்தான்‌ நினைப்பான்‌. சகல காரண காரியங்களுக்கும்‌ மனிதனுக்கு விவரம்‌ தெரிநீதுவிடுவதாகவும்‌, சகல தேவைகளும்‌ மனிதனுக்குக்‌ கஷ்டப்படாமல்‌ பூர்தீதியாவ தாகவும்‌ இருந்தால்‌--ஒரு மனிதனுக்குக்‌ கடவுளை கற்பிதீ.துகி கொள்ளவோ, நினைதீதுகி கொன்னவோ அவசியம்‌ ஏன்‌ ஏற்படும்‌ ? மனிதன்‌ உயிரோடு இருக்கும்‌ இடமே அவனுக்கு ¢ மோட்சமாய்‌?க காணப்படுமானால்‌ விஞ்ஞானதீதுகீகும்‌ ஆராய்ச்சிக்கும்‌ பொருத்தமில்லாத மோட்சம்‌ ஒன்றை ஏன்‌ கருதுவான்‌1 அதற்கு ஏன்‌ ஆசைப்படுவான்‌? * தேவை அற்றுப்‌ போன இடமே; கடவுன்‌ செதீதுப்போன இடமாகும்‌? என்பது அறிவின்‌ எல்லையாகும்‌. விஞ்ஞானப்‌ பெருக்கம்‌ ஏற்பட்ட இடதீதில்‌ கடவுள்‌ சிநீதனைக்கு கடம்‌ இருக்காது. சாதாரணமாக, மனிதனுக்கு கன்று கடவுள்‌ நிச்சயத்திற்கு ஒரே ஒரு காரணம்தானே இருந்து வருகிறது! அக்‌ காரணம்‌ என்ன வென்றால்‌, ¢ இந்த உலகத்‌ தோற்றதீதிற்குக்‌ காரணம்‌ என்ன? காரண பூதமாய்‌ இருப்பது எது 1 அதுதான்‌ கடவுள்‌? என்று சொல்லப்‌ படுகிறது. து விஞ்ஞானிக்குச்‌ சுலபத்தில்‌ அற்றுப்போன விஷயம்‌. நம்முடைய வாழ்வில்‌ நாம்‌ ஏதைக்‌ கடவுள்‌ செயல்‌ என்று உண்மையாய்கீ கருதுகிறோம்‌ 8 நம்‌ அனுபவதீதிற்கு வந்த ஒவ்வொன்றுக்கும்‌ நாம்‌ சமாதானம்‌ தெரிந்து கொள்ளுகிறோம்‌ ) தெரியாதவற்றைதி தெரியரது என்று ஒப்புக்‌ கொள்ளுகிறோம்‌) தெரிநீததைதீ தெரிந்தது என்று சொல்லு கிறோம்‌. இதுவேதான்‌ உலகத்‌ தோற்றதீதுக்கும்‌ உலக நடப்புக்கும்‌ கொள்ள வேண்டிய www.thamizham.net - Free £ book 14௦ 3046 2008 பெரியார்‌ ஈ, வெட ரா. சிந்தனைகள்‌: முறையாகும்‌. ஒரு சமயம்‌ உலக நடப்புக்குக்‌ காரணம்‌ தெரியா விட்டாலும்‌ அதற்காக ஒரு காரியதீதிற்கும்‌ தேவையில்லாத கடவுளை எவனும்‌ வணங்கமாட்டான்‌. புதிய உலகதீதில்‌ மோட்ச-நரகதீதுக்கு இடம்‌ இருக்காது. நன்மை, தீமை செய்ய இடமிருந்தால்தானே மோட்சமும்‌-நரகமும்‌ வேண்டும்‌? எவருக்கும்‌ யாருடைய நன்மையும்‌ தேவை இருக்காது. புதீதிக்‌ கோளாறு இருந்தால்‌ ஒழிய ஒருவனுக்கு மற்றொருவன்‌ தீமை செய்யமாட்டான்‌. ஒழுக்கக்‌ கேட்டுக்கும்‌ இடமிருக்காது. இப்படிப்பட்ட நிலையில்‌ மோட்ச- நரகதீதுக்கு வேலை ஏது? ஆள்‌ ஏது? எனவே, இப்படிப்பட்ட நிலை புதிய உலகதீதில்‌ தோன்றியே திரும்‌. தோன்றா விட்டாலும்‌ இனிவரும்‌ சந்ததிகள்‌ இந்த மாறுதல்களைக்‌ காணவேண்டுமென்றும்‌, இவை களால்‌ உலகில்‌ மக$களை இப்போது வாட்டிவரும்‌ பல பிரச்சினைகள்‌ தீர்க்கப்பட்டு, *வாழ்க்கை என்றால்‌ பெருஞ்‌ சுமை? என்று சலிதீதுக்‌ கொண்டும்‌, * வாழ்க்கை என்றால்‌ போராட்டம்‌? என்று திகைத்துக்‌ கொண்டும்‌ இருக்கிற நிலைமை போய்‌--* வாழ்க்கை என்றால்‌, மக்களின்‌ இன்ப உரிமை? என்ற நிலைமை உண்டாக வேண்டுமென்றும்‌, ஆவலுடன்‌ பணியாற்றி வருவார்கள்‌. ¢ நம்மால்‌ என்ன ஆகும்‌, அவனன்றி ஓரணுவும்‌ அசையாதே ! என்று வாய்‌ வேதாந்தம்‌ பேசமாட்டார்கள்‌. நம்‌ கண்முன்‌ காணப்படும்‌ குறைபாடுகளைப்‌ போக்க நாம்‌ எப்படி உழைக்க வேண்டும்‌ என்பதே அவர்களில்‌ கவலையாகவும்‌ அவர்களின்‌ எண்ண: மாகவும்‌ இருக்கும்‌ ; என்றோ, யாரோ, எதற்காகவோ, எழுதி வைத்த ஏட்டின்‌ அளவோடு நிற்கமாட்டார்கள்‌ ) சுய சிந்தனையோடு கூடியதாகவே அவர்கவின்‌ செயல்கள்‌ இருக்கும்‌. மனித அறிவீனதீதால்‌ விளைந்த வேதனைகளை, மனித அறிவினாலேயே நீக்கிவிடமுடியும்‌ என்ற ஆசையும்‌ நம்பிக்கையும்‌ கொண்டு உழைப்பார்கள்‌. அவர்களின்‌ தொண்டு, மனித சமுதாயத்தை நாளுக்குநாள்‌ முன்னுக்குக்‌ கொண்டு வந்த வண்ணமாகவே இருக்கும்‌. சுய சிந்தனைக்கு இலாயகீகற்றவர்களே இந்த மாறுதல்களைக்‌ கண்டு மிரன்வதும்‌, * காலம்‌ வரவரக்‌ கெட்டுப்‌ போச்சு? என்று கதறுவதுமாக இருப்பார்கள்‌. இன்றைய மக்களிலே பலருக்கு, பழைமையிலே இருக்கும்‌ மோகம்‌, அறிவையே பாழ்செய்து விடுகிறது; புதிய உலகத்‌ தோற்ற வேகத்தைத்‌ தடைசெய்து விடுகிறது. பழைய முறைப்படி உள்ள அமைப்புக்களால்‌ இலாபமடையும்‌ கூட்டம்‌, புதிய அமைப்பு ஏற்படுவதைத்‌ தடுக்க முயற்சிப்பது இயற்கை. ஆனாலும்‌, பாமரரின்‌ ஞான. சூன்யம்‌, சுயநலகீகாரரின்‌ எதிர்ப்பு என்னும்‌ இரண்டு பெரிய விரோதிகளைக்‌ கண்டு கலங்‌ காமல்‌, வேலைசெய்வோரே இனிவரும்‌ உலகதீதின்‌ சிற்பிகளாக முடியும்‌. அந்தச்‌ சிற்பிகளின்‌: கூட்டத்திலே நாமும்‌ சேர்ந்து நம்மாலான காரியத்தைச்‌ செய்யவேண்டுமென்று, வாலிபர்கள்‌ பகுத்தறிவாளர்கள்‌ ஆசைப்பட்டு உழைக்க முன்வர வேண்டி இதை முடிக்கிறேன்‌. [8 திராவிட நாடு? வார By காஞ்சிபுரம்‌--21, 28-3-1943 ) நால்‌ உ ¢ இனிவரும்‌ உலகம்‌? இரண்டாம்‌ பதிப்பு 1944] 4. கால வேகம்‌ பெரியோர்களே ! தோழர்களே 1 நம்‌ கடவுள்‌, மதம்‌, ஒழுக்கம்‌ இவைகளைப்பற்றிய நூல்‌; ஆகியவைகள்கூட மாற்றக்‌ கூடியவையாகதீதானே இருக்கமுடியும்‌? மற்ற துறைகளில்‌ அக கால மக்களுக்கு என்ன அறிவு, அனுபவம்‌ இருந்ததோ அதுதானே இந்தத்‌ துறைகவிலும்‌ இருந்திருக்கும்‌ ₹ உதாரணமாக, அந்தக்‌ காலதீதில்‌ பொய்‌ பேசுகிற மனிதன்‌ இருப்பது அதிசயிக்கத்‌ தக்கதாக இருந்திருக்கும்‌ ) ஆனால்‌, இந்தக்‌ காலத்தில்‌ பொய்‌ பேசாத மனிதன்‌ இருப்பது அதிசயமாக இருக்கிறது. ஏன்‌ என்றால்‌, காலம்‌ மக்களை அப்படித்‌ தள்ளிக்கொண்டு www.thamizham.net - Free £ book No 3046 உலகம்‌ 2009 போகிறது. காலப்‌ போக்குக்கு மனிதன்‌ கட்டுப்பட்டே ஆகவேண்டும்‌ $ இல்லாவிட்டால்‌ காட்டுக்குப்‌ பேய்விடவேண்டும்‌ ] அங்குங்கூட காலம்‌ அவனைத்‌ தொடர்நீது கொண்டு தான்‌ போகும்‌, பள்னதீதை நோக்கித்‌ தண்ணீர்‌ ஓடுவதுபோல, காலத்தை நோக்கி மனிதன்‌ போய்தீதான்‌ தீருவான்‌, இதில்‌ யாருக்கும்‌ சந்தேகம்‌ வேண்டியதில்லை என்‌ பேச்சும்‌ இந்தக்‌ கூட்டமும்‌, உங்கள்‌ இருக்கையும்‌ காலப்போக்கைப்‌ பொறுதி தவையே தவிர என்னையோ, உங்களையோ, பொறுத்தவையல்ல. காலப்போக்கை அறியாத பட்டிக்காட்டாரீ, பாமரத்‌ தனம்‌ கொண்டவர்கள்‌ ஆகியவர்கள்‌ தான்‌--மாறுதல்‌ என்னாலும்‌ உங்களாலும்‌ ஆனதாகக்‌ கருதுவார்கள்‌. ஆனால்‌, அவர்களும்‌ அறிவு, அனுபவம்‌ பெற்றவுடன்‌ காலப்போக்குதீதான்‌ காரணம்‌ என்பதை உணர்ந்துகொள்ளுவரர்கள்‌. ஆனால்‌, அதற்குக்‌ கொஞ்சநான்‌ பிடிக்கும்‌. உதாரணமாக, அந்தக்‌ கொஞ்சநாள்‌ பிடிக்கும்‌ என்பதுதான்‌ புரட்சிக்காரர்கள்‌ என்பவர்களுக்கும்‌) வைதீகர்கள்‌, மாறுதல்‌ வேண்டாத வர்கள்‌, பழைமை விரும்பிகள்‌ என்பவர்களுக்கும்‌ உள்ள பேதமாகும்‌. அதுவேதான்‌ வாலிபர்கள்‌ என்பவர்களுக்கும்‌ வயோதிகர்கள்‌ என்பவர்களுகீகும்‌ உள்ள பேதமாகும்‌. அதாவது, வாலிபர்களுக்குப்‌ பு.துமை சீக்கிரம்‌ தோன்றும்‌ ; சீக்கிரம்‌ பிடிக்கும்‌. காரணம்‌, அவர்கள்‌ உள்ளம்‌ எழுதாத வெறும்‌ சிலேட்டுப்‌ போன்றது. வயதானவர்கள்‌ உள்ளம்‌ பல சங்கதிகள்‌ எழமுதப்பெற்றது. புதிய தன்மைகள்‌ பதியப்பட வேண்டுமானால்‌-முன்னால்‌ பதிந்தவைகள்‌ அழிக்கப்படவேண்டும்‌ ) அவைகள்‌ சுலபத்தில்‌ அழிக்கமுடியாத மாதிரி ஆழப்‌ பதிநீதுபோயிருக்கும்‌. இதைத்தான்‌ வைதீகம்‌ என்றும்‌, பிடிவாதம்‌ என்றும்‌, காலதீதிற்குதீ தகுந்தபடி மாற்றிக்கொள்ள முடியாமை என்றும்‌ பெரிதும்‌ சொல்லுகிறோம்‌. [இராஜபாளையத்தில்‌, 6-12-1944-ல சொற்பொழிவு--4 குடிஅரசு! 16-12-1944] 5. நான்‌ நோக்கும்‌ முறை பேராசிரியர்களே ! மாணவர்களே 1 நான்‌ மற்றவர்களைவிட விஷயங்களை முதலில்‌ நன்கு உணர்ந்து, அதன்‌ பிறகு எடுத்துச்‌ சொல்லுபவன்‌ ) எந்த விஷயத்தையும்‌ நிர்வாணமாகப்‌ பார்தீதுதீதான்‌ பின்‌ விளக்குவேன்‌ ; இப்படி நிர்வாணமாக உணர்ந்து விளக்குவது நாகரிகக்‌ குறைவு என்று சிலர்‌ எண்ணுவார்கள்‌ ! ஒரு மனிதனை வருணிப்பது என்றால்‌, சொகீகாய்‌, நாமம்‌, பட்டை, உருமாலை, தலைப்‌ பாகை இவைகளை வருணிதீதால்‌ போதாது. அவனுடைய உடலமைப்பு, உடல்‌ அங்க அவயவங்கள்‌ ஆகியவைகளைப்‌ பற்றியும்‌ உணர்‌ நீது வருணிக்கவேண்டும்‌. அப்போது தான்‌ வருணனை பூரணதீதுவமானது என்று கூறமுடியும்‌. நாடகதீதில்‌ வருகின்ற நடிகையைப்‌ பார்தீது அவளுடைய முகதீதில்‌ பூசிய சாயம்‌, அணிந்துள்ள கில்டு-கண்ணாடி நகைகள்‌, சடை இவைகளைப்‌ பார்தீது அழகாக இருக்கிறாள்‌ என்று கூறிவிட முடியுமா? அந்தச்‌ சாயதீதைக்‌ கலைத்து, கில்டு நகை, கூந்தலில்‌ ஒட்ட வைதிதுள்ள ஒட்டு மயிர்‌ முதலியவைகளை எடுதீதுவிட்டுப்‌ பார்தீதால்தாண்‌ அவள்‌ அழகியா இல்லையா என்பது விளங்கும்‌. இந்த முறை எல்லா இடங்களிலும்‌, எல்லோருக்கும்‌ பிடிக்கும்‌ என்று நான்‌ கருது வதில்லை என்றாலும்‌, உண்மையை மக்களுக்கு எடுதீ.துச்‌ சொல்லியாக வேண்டும்‌ 1 இந்த வேலையைகி செய்ய வேறு ஆளே இல்லையே ! [மதுரை தியாகராசர்‌ கலலூரியில்‌, 13-3-1961-ல்‌ சொற்பொழிவு--6 விடுதலை ? 44<1961] www.thamizham.net - Free £ book No 3046 2010 8. பகுதீதறிவாளர்க்கு தோழர்களே ! உயிரினங்கவில்‌ மனிதனுக்குதீதான்‌ பகுத்தறிவு உண்டு. மற்றவைகளுக்குக்‌ கிடையாது: எனவே, பகுத்தறிவாளர்‌ கழகம்‌ என்றால்‌ ¢ மனிதர்கள்‌ கழகம்‌? என்பதுதான்‌ பொருள்‌. இதீதனை நாட்களாக மனிதனுக்குப்‌ பகுதீதறிவு இல்லையா ₹ இப்போ.துமட்டும்‌ தானா இருக்கின்றது? என்று கேட்கலாம்‌, மனிதனுக்குப்‌ பகுதீதறிவு இருந்தும்‌, அதுபற்றிய சிந்தனா சகீதி இல்லாமல்‌, பயன்‌: படுத்தாமல்‌ இருந்து வந்துன்னோம்‌) அந்த நிலையை மாற்றி, மக்களைப்‌ பகுத்தறிவு கொண்டு எதையும்‌ சிந்திக்கத்‌ தூண்டவே நாம்‌ முற்படுகின்றோம்‌. பகுத்தறிவு கொண்டு சகல துறைகளிலும்‌ சிந்தனையைச்‌ செலுத்தி நமது கிழிவு, மடமை, உணர்ச்சி இன்மை இவைகளை ஒழிக்கப்‌ பாடுபடுகின்றோம்‌. நாம்‌ 1000, 2000 ஆண்டுகளாக அறிவைப்‌ பயன்படுத்தாமல்‌, மான அவமானதீதைப்‌ பற்றிக்‌ கவலைப்படாமல்‌ இருந்து வந்துவிட்டோம்‌. கினி, பகுதீதறிவைப்‌ பயன்படுத்தி இதிலிருந்து விலகவேண்டும்‌ என்கின்றோம்‌. நாம்‌ எதனாலே இழி மகீகளாக, மான அவமானமற்ற மக்களாக ஆக்கப்பட்டோமோ அவைகளையெல்லாம்‌ ஒழிதீதாகவேண்டும்‌. நம்மைக்‌ கீழான நிலைகீகு, கழி நிலைக்கு ஆளாக்கியது கடவுளும்‌, மதமும்‌, சாஸ்திரமும்‌ முன்னோர்கள்‌ நடப்பும்‌ என்று காண்‌: கின்றோம்‌. இவைகளையெல்லாம்‌ ஒழிதீதாகவேண்டும்‌ என்று கூறுகின்றோம்‌. இன்றைக்கு அடித்‌ தளதீதில்‌ உள்ள தாழ்த்தப்பட்ட மகிகளுகீகுதீதானாகட்டும்‌ மான உணர்ச்சி இல்லை என்று கூறமுடியுமா 1 இருக்கின்றது) அதனைத்‌ தூண்ட எவரும்‌ முற்படவில்லையே) அவனை அடக்கிவைக்க வேண்டுமானால்‌ பலர்‌ தோன்றினார்கள்‌ நாங்கள்தானே, நீ ஏன்‌ இழிமகன்‌; தாழ்தீதப்பட்டவன்‌, பஞ்சமன்‌, பறையன்‌ என்று கேட்டு உணர்வுபெறச்‌ செய்தோம்‌ ! சமுதாயத்தில்‌ ஒவ்வொரு சாதிகீகாரனும்‌ தமக்குள்ள சாதி இழிதன்மையினைப்‌ பற்றிச்‌ சிந்திக்காமல்‌, ஒழிக்கப்‌ பரிகாரம்‌ காணாமல்‌ அவனவன்‌ தாங்கன்‌ மற்றவனைவிட உயர்ந்த சாரதி, மேலான சாதி என்று கூறிக்கொள்ள முற்படுகின்‌ றானே ஒழிய, சாதி இழிவை ஒழிக்க, சாதி முறையையே ஒழிக்க எண்ணமாட்டேன்‌ என்கின்றார்களே ! ஆதித்‌ திராவிடர்களை எடுதீதுக்கொண்டால்‌ பள்ளர்கள்‌ தாங்கன்‌ தேவேந்திர குலம்‌ என்கின்றார்கள்‌ ] சகீகிலியர்கள்‌ அருந்ததியார்‌ குலம்‌ என்கின்றார்கள்‌, கம்மாளர்‌ தாங்கள்‌ விஸ்வப்‌ பிராமணர்‌ என்கிறார்கள்‌] சிலர்‌ தேவாங்கப்‌ பிராமணர்‌ என்கின்றார்கள்‌ $ கோமுட்டிகள்‌ தங்களை ஆரிய வைசியர்கள்‌ என்கின்றார்கள்‌. நாட்டுக்கோட்டைச்‌ செட்டிகள்‌ தனவைசியர்‌ என்று கூறிக்கொள்ளுகிறார்கள்‌ ; படையாட்சிகள்‌ தங்களை வன்னிய குல சத்திரியர்‌ என்று கூறிப்‌ பூஞாலை உருவுகிறார்கள்‌. நாடார்கள்‌ தங்களை சதீதிரியர்‌ என்று கூறிக்கொண்டு பூணூலும்‌ போட்டுக்கொண்டு, சில இடங்களில்‌, சந்தியா வநீதனமும்‌ கூடச்‌ செய்கின்றார்கள்‌. இராஜுக்கன்‌ என்ற கூட்டம்‌ தாங்கள்‌ தாம்‌ அசல்‌ சதீதிரியர்‌ என்று கூறிப்‌ பூனூல்‌ போட்டுக்கொண்டு திரிகின்றனர்‌. இப்படியாக, ஒவ்வொருவனும்‌ தங்கள்‌ தங்கள்‌ சாதிதான்‌ உயர்வு என்று கூறிக்‌ கொள்ளப்‌ போலியான கட்டுக்களை ஏற்படுத்திக்கொண்டு, பெருமை பாராட்டுகின்றார்கள்‌. பொதுவாக எல்லோரையும்‌ பார்ப்பான்‌ இழிமகன்‌; சூதீதிரன்‌, பஞ்சமன்‌, பறையன்‌ என்று தானே கூறுகின்றான்‌ $ சாதீதிரதீதில்‌, ஆதாரங்களில்‌ எழுதிவைத்து இருக்கின்றானே- என்பதுபற்றி எவனுக்காவதுஎண்ணமே இல்லையே! www.thamizham.net - Free £ book No 3046 உலகம்‌ 2011 மனித சமுதாயம்‌ மடமையானது கடவுளினால்தான்‌. மனித சமுதாயம்‌ இழிதன்மை அடைந்ததும்‌ கடவுளினால்தான்‌. இந்தக்‌ கடவுளும்‌ மதமும்‌ சாஸ்திரங்களும்‌ 2000, 3000 ஆண்டுகளுக்கு முன்பாக மனிதன்‌ காட்டுமிராண்டியாக இருந்த காலதீதில்‌ ஏற்பட்டவை யாகும்‌. மனிதன்‌ இன்றைக்கு இந்தக்‌ கடவுள்‌ மதம்‌, சாஸ்‌ திரங்களைதி தவிர மற்ற சங்கதி எல்லாவற்றிலும்‌ எவ்வளவோ மாற்றிக்கொண்டு இருக்கின்றான்‌. உணவிலே; உடையிலே, நடை உடை பரவனைகளிலே நாகரிகதீதிலே எவ்வளவேச மாறுதல்கள்‌ எல்லாம்‌ செய்து கொண்டு இருக்கின்றான்‌. ஆனால்‌, கடவுள்‌, மதம்‌, சாஸ்திரங்களில்‌ மட்டும்‌ மாற்றிக்கொள்ள மறுக்கின்றானே 1 பகுதீதறிவைப்பற்றி நாம்‌ சிந்திக்காததன்‌ காரணமாக என்ன என்ன கேடுகள்‌ ஏற்பட்டனவேய என்னென்ன இன்னல்கள்‌ ஏற்பட்டனவோ அவற்றை நிவர்தீதிக்கப்‌ பகுதீதறிவு இயக்கம்‌ தோற்றுவித்து இருக்கின்றோம்‌. நாம்‌ குழந்தைகளிடம்‌ பேசுவதில்‌ பகுத்தறிவை உபயோகிப்பது தேவை இல்லைஃ அது காரணமாக நமக்கோ, மற்றவர்களுக்கோ கேடு ஏற்படாது. ஆனால்‌, மற்ற விஷயங்‌ கவில்‌ பகுத்தறிவைப்‌ பயன்படுத்தாவிட்டால்‌ பல கேடுகள்‌ ஏற்பட்டே தீரும்‌. இத்தனை நான்‌ 'சிந்திக்கக்கூடாது? என்ற தலைப்பில்‌ வந்த காரியங்களை இப்போது மாற்றிச்‌ சிந்திக்க ஆரம்பிக்கின்றோம்‌. பகுத்தறிவு என்றால்‌ இன்று நாம்‌ முதலில்‌ இப்போது கடவுள்‌, மதம்‌, சாஸ்திரம்‌, முன்னோர்கள்‌ நடப்பு இவைகளின்‌ கேடுகள்‌ பற்றிச்‌ சிந்திக்கத்‌ தூண்டுகின்றோம்‌. இதற்கு முன்பு இந்தக்‌ காரியங்களில்‌ யாரும்‌ ஈடுபடவே இல்லை. பகுத்தறிவிற்கு இந்த நாட்டில்‌ ஏற்பட்ட தடை காரணமாகவே நமது வளர்ச்சியில்‌ தடை ஏற்பட்டுவிட்டது. மற்றைய நாட்டுக்காரர்களுடன்‌ போட்டிபோட முடியரதவர்களாக ஆகிவிட்டோம்‌. இனி, நம்‌ வளரீசீசிக்கும்‌, நமது கேடுகள்‌ ஒழிவதற்கும்‌ மேல்‌ நாட்டார்கள்‌ போல முன்னேறுவதற்கும்‌ இந்தப்‌ பகுத்தறிவை, சிந்தனையைப்‌ பயன்படுதீதவேண்டும்‌. நாம்‌ முதலாவதாக சமுதாயத்‌ துறையில்‌ பகுதீதறிவைச்‌ செலுத்தி இப்போது சிந்திக்க வேண்டும்‌. பிறகு விஞ்ஞான வளர்ச்சிக்கும்‌, அதிசய அற்புதங்களைக்‌ கண்டு பிடிக்கவும்‌ பயன்படுதீதிக்கொள்ளலாம்‌ § பயன்படுதீதவும்‌ வேண்டும்‌. முதலில்‌ சமுதாய மாற்றம்‌ ஏற்பட்டால்தான்‌, நாம்‌ மனிதர்களாக ஆவோம்‌. நாம்‌ உண்மையான பருதீதறிவுவாதிகனாக ஆகிவிடுவேோரமேயானால்‌, நம்‌ மனிதத்‌ தன்மை வளர்ச்சி மட்டுமல்ல சமுதாய வளர்ச்சியும்‌ ஏற்பட்டுவிடும்‌ ) மனித சமுதாயதீதிலும்‌ ஒழுக்கம்‌ நாணயம்‌ ஏற்படும்‌. மனிதனுடைய கடமை சமுதாயத்‌ தொண்டுதான்‌. ஒருவருக்கு உதவி செய்வது என்பதான உயரிய நிலை ஏற்படும்‌) மனித சமுதாயமே பரிசுதீதமாகும்‌. மேல்‌ நாடுகளில்‌ சமுதாய பேதங்கள்‌, மேல்‌, கீழ்‌ என்ற வேற்றுமைகள்‌ இல்லைஃ பிறருக்குத்‌ தொண்டு செய்வதைதீ தங்கள்‌ கடமையாகவும்‌ கொள்வார்கள்‌. சாதாரணமாக, நமக்கு ஒருவன்‌ ஒரு பொருளைக்‌ கொடுத்தால்‌ பேசாமல்‌ வாங்கிக்‌ கொள்ளுகிறோம்‌. ஆனால்‌, மேல்நாட்டுக்காரண்‌ அப்படி அல்ல, ஒருவன்‌ ஒருவனுக்கு ஒன்று கொடுத்தாலோ, சிறு உதவி பண்ணினாலோ; * நன்றி? என்று செல்லுவான்‌ இப்போதுதான்‌ நாம்‌ வெள்ளைக்காரனைப்‌ பார்த்துப்‌ பழகி இருக்கின்றோம்‌. சமுதாயத்‌ தொண்டு, ¢ சோஷியல்‌ சர்வீஸ்‌? என்பது மேல்நாட்டில்‌தான்‌ உண்மையாகவே நடக்கின்றது. மனித சமுதாய வளர்ச்சிக்கும்‌, மரியாதைக்கும்‌ பகுத்தறிவு உதவி செய்யும்‌, பகுதீதறிவுவரதிகளிடம்‌ குறைபாடுகள்‌ பேதங்கன்‌ இருக்கக்கூடாது) மற்றவர்களுக்கு www.thamizham.net - Free £ book 14௦ 3046 2012 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌: உதவும்‌ மனப்பான்மை ஏற்படவேண்டும்‌. நாம்‌ இன்று நமது நிலையில்‌ இருந்து மாறப்‌ பகுத்தறிவு ஒன்றைத்‌ தவிர வேறு எதையுமே சொல்லமுடியாது. எது எது நமது பகுதீதறிவுக்குக்‌ கேடான காரியம்‌, மாறான காரியம்‌ என்று கருது கின்றேோமோ அவைகள்‌ எல்லாம்‌ மனிதன்‌ மடையனாக-காட்டுமிராண்டிகளாக இருந்த காலதீதில்‌ 1000, 2000 ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்டதாகும்‌. £1000, 2000 ஆண்டுகளுக்கு முன்பாக மனிதனுக்கு எந்த அளவு அறிவு இருந்‌ திருக்க முடியும்‌ ? அதிசய அற்புதங்களைச்‌ சிந்திக்க அவனுக்கு எப்படி வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும்‌ ! என்று கேட்டால்‌ எவனும்‌ பதில்‌ சொல்லமுடியாது. நமது பாட்டன்‌ கட்டை வண்டியில்‌ போனான்‌ : குச்சுவீட்டில்‌ இருந்தான்‌. ஆகவே, நானும்‌ கட்டைவண்டியில்‌ தான்‌ போவேன்‌ ] குசீசு வீட்டில்தான்‌ இருப்பேன்‌] மோட்டாரோ, இரயிலோ, மச்சுவீடோ மாடிவீடோ வேண்டாம்‌ என்று எவன்‌ சொல்லுகின்றான்‌ ! தோழர்களே ! மேல்நாடுகளில்‌ 50, 60 ஆண்டுகட்கு முன்பே--நாத்திகர்கள்‌ சங்கம்‌, சிந்தனையாளர்கள்‌ சங்கம்‌, தாராள நோக்காளர்கள்‌ சங்கம்‌, கடவுள்‌ மறுப்பாளர்‌ சங்கம்‌ என்று பல பெயர்களில்‌ பல சங்கங்கள்‌ தோன்றி வேலைசெய்துகொண்டு வருகின்றன. நான்‌ பாரிசில்‌ ஒரு பகுதீதறிவுப்‌ பத்திரிகையைப்‌ பார்த்தேன்‌. அதில்‌ சிலுவையை ஒரு காலில்‌ மிதிதீதுக்கொண்டு இரண்டாகப்‌ பிளப்பதாகப்‌ போடப்பட்டு இருந்ததைக்‌ கண்டேன்‌. தோழர்களே ! இந்தப்‌ பகுதீதறிவு, சிந்தனை வளர்ச்சி எங்கு கொண்டு விடுமோ சொல்லவே முடியாது. 20 ஆண்டுகட்கு முன்பு நான்‌ விளையாட்டுப்‌ போலச்‌ சொல்லி உள்ளேன்‌. அதை ¢ இனி வரும்‌ உலகம்‌? என்ற புத்தகத்தைப்‌ பார்தீதால்‌ தெரியும்‌. அதிலே பலவற்றைச்‌ சொல்லி இருக்கின்றேன்‌. அவைகளில்‌ பாதிக்குமேல்‌ இன்று நடை முறைக்கு வந்துவிட்டன. *மனிதன்‌ இப்போது சாப்பிடுவதுபோல நிறையச்‌ சாப்பிடத்‌ தேவையில்லை, அவரை பெரிதோ, மொசீசைகீகொட்டைப்‌ பெரிதோ ஒரு.மாத்திரையை வாயில்‌ போட்டுக்கொண்டால்‌ போதும்‌. கரண்டு நாளைக்குப்‌ பசிக்காது? என்று எழுதியிருக்கின்றேன்‌. அது இன்றைக்கு நடைமுறைக்குச்‌ சாதீதியம்‌ என்று கண்டுள்ளார்கள்‌. இன்னும்‌ 10, 15 ஆண்டுகள்‌ போனால்‌; மனிதன்‌ சாப்பாடே குறைந்து குளிகை முறைக்கு வந்துவிடும்‌. தான்‌ அப்‌ புத்தகத்தில்‌ மற்றும்‌ ஒன்று கூறியுள்ளேன்‌. அதில்‌ * குழந்தை உற்பத்திக்கு ஆண்‌-பெண்‌ சேர்க்கை தேவையில்லை. இருவர்‌ இந்திரியத்‌ தையும்‌ எடுத்து ஒரு குழாயில்‌ போட்டு அதிலேயே குழந்தையை உற்பத்தி பண்ணும்படி யான நிலை வரும்‌? என்று கூறியுள்ளேன்‌. அந்தப்‌ புதீதகதீதின்‌ அட்டையிலேயே ஒருவர்‌ ஒரு சோதனைக்‌ குழாயில்‌ குழந்‌ தையை உற்பத்தி பண்ணுவது போன்ற படமும்‌ வெளியிட்டுள்ளேன்‌. இப்பொழுது ஒரு வாரத்திற்கு முன்பு வந்த பத்திரிகைச்‌ செய்தியில்‌ ¢ டெஸ்ட்‌ டியூப்‌ பேபி? (சோதனைக்‌ குழாயில்‌ குழந்தை) என்பதாக ஆண்‌-பெண்‌ சேர்க்கை இன்றிக்‌ குழந்தையை உற்பதீதி செய்யமுடியும்‌ என்பதைச்‌ செய்து காட்டிவிட்டார்களே ! இந்த முறை, கொஞ்ச காலமாகக்‌ கால்நடைக்குச்‌ செய்யப்பட்டுதான்‌ வந்தது. பசு, எருமை இவைகளுக்குக்‌ காளை சேர்க்காமல்‌ கருதீ தரிக்கள்‌ செய்யப்பட்டு வருகின்றது. மாடும்‌ செயற்கைக்‌ கர தரிதீதுக்‌ கன்று போடுவதைப்‌ பார்தீது இருக்கின்றோம்‌. அடுத்து, கோழிப்‌ பண்ணைகளில்‌ கோழி அடை காகீகாமலே, பெட்டிகளில்‌ முட்டைகளை அடுக்கிச்‌ செயற்கை உஷ்ண தீதின்மூலம்‌ குஞ்சு பொரிக்கச்‌ செய்கின்றார்களே! கால்‌ நடைகளுக்கும்‌, பறவைகளுக்கும்‌ இருந்து வந்தது இன்று மனிதருக்கும்‌ பொருந்தும்‌ என்று செய்து காட்டிவிட்டார்கள்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3046 உலகம்‌ 2013 எனவே, பகுதீதறிவு--மனிதனை உன்னத அறிவினைப்‌ பெறச்‌ செய்யும்‌ அதிசய அற்புதங்களை எல்லாம்‌ கண்டுபிடிக்கச்‌ செய்து, மனித சமுதாயத்தின்‌ தொல்லைகளை, குறைபாடுகளைப்‌ போக்க உதவும்‌. (மானா மதுரை; சிவகெங்கை, தேவகோட்டையில்‌, 9, 10, 31-11-1971-ல்‌ சொற்பொழிவு ¢ விடுதலை? 16-11-1971] 7. உலகம்‌ வளநீச்சி அடையாததற்குக்‌ காரணம்‌ உலக மாறுதலை வளர்சிசிகீகுப்‌ பயன்படாமல்‌ செய்வதும்‌-மனிதனுக்கு உள்ள அறிவின்‌ சக்தியை மனித வளர்ச்சிக்கு, கவலையற்ற வாழ்வுகீகு உதவாமல்‌ செய்வதும்‌ பெரிதும்‌ கடவுன்‌, கடவுள்‌ சக்தி, கடவுள்‌ செயல்‌ என்பவை போன்ற முட்டான்‌தனமான கருதீ.துக்களும்‌, நம்பிக்கையுமேயாகும்‌. கடவுள்‌ எண்ணமோ, மனித சகீதிக்கு மேம்பட்ட தெய்வீக சகீதி என்கின்ற எண்ணமோ மனிதனுக்கு இல்லாமல்‌ இருந்திருக்குமானால்‌--இன்று மனிதன்‌ குறைந்தது இந்த 8000-4000 ஆண்டுகளில்‌, அவனது அறிவின்‌ பயனாய்‌; சிந்தனா சக்தியின்‌ பயனாய்‌, 500 ஆண்டுகளாவது உயிர்‌ வாழத்‌ தக்க தன்மையை அடைந்திருப்பான்‌ ; கிறக்கை கில்லா மலேயே ஆகாயத்தில்‌ பறக்கும்‌ சக்தியை அடைந்திருப்பான்‌ என்பதோடு, கவலையில்லா மலேயே வாழும்‌ தன்மையையும்‌ அடைந்திருப்பான்‌ சர்வ சகீதியுன்ள கடவுள்‌ ஒன்று இருக்கிறது? * எல்லாம்‌ கடவுன்‌ செயல்‌? எனக்‌ கருதும்‌ மகீகளில்‌ யாருக்குத்‌ துக்கமும்‌ ஏமாற்றமும்‌ கவலையுமில்லாமல்‌ இருக்க முடிகிறது எனவே; மனித சமுதாய வளர்சீசிக்கும்‌, மனித ஜீவனுக்குதி துக்கமும்‌ கவலையு மில்லாமல்‌ இருப்பதற்கும்‌, * சர்வ சக்தியுள்ள கடவுள்‌ ? ஒருவர்‌ இருக்கின்றார்‌ என்கின்ற எண்ணம்‌ அடியோடு ஒழிந்தாக வேண்டும்‌. ¢ கடவுள்‌ இல்லை; இல்லவே இல்லை? என்கின்ற கருத்தை மக்களிடையே உண்டாக்கி, அவர்களுக்கு அறிவுதி தெனிவை உண்டாக்குவதைவிட, உலகில்‌ ஜீவகரருண்யத்‌ி தன்மை வேறில்லை என்றே சொல்லுவேன்‌. மோட்சம்‌ என்ற சொல்லுக்குப்‌ பொருள்‌ என்னவென்றால்‌, ¢ அக்க நாசம்‌, சுகப்‌ பிராப்தி? என்றுதான்‌ சொல்லப்படுகிறது. இக்‌ சொல்லுக்கு ஆதார பூர்வமான பொருளும்‌ (அர்‌ தீதமும்‌) இதுவாகதீதான்‌ இருந்து வருகிறது. இந்த நிலைக்கு அறிவுதான்‌--அதாவது, ஞானம்தான்‌ காரணம்‌ என்றும்‌ காணப்படுகிறது. இதனாலேயேதான்‌; ¢ ஞானிக்குதீ அக்கமில்லை ; கவலையில்லை? என்று சொல்லப்படுவதோடு, ¢ ஞானிக்குக்‌ கடவுளுமில்லை $ கல்லெடுப்புமில்லை ? என்று சொல்லப்‌ படுகிறது. ஞானி என்றால்‌ என்ன பொருள்‌ 8 அவன்‌ யார்‌ 8 என்று பார்த்தால்‌, ஞானமுடையவன்‌ ஞானி? புதீதியுடையவன்‌ * புதீதன்‌ 3, அறிவை உடையவன்‌ * அறிவன்‌? என்பதாகும்‌. இவர்களுக்கெல்லாம்‌ கடவுள்‌ இல்லாமல்‌ போனதற்குக்‌ காரணமென்ன ₹ அறிவையோ, புதீதியையோ, ஞானதிீதையோ, கொண்டு சிந்திப்பதாலேயே கடவுள்‌ என்ற சொல்லே தென்படுவதற்கில்லாமல்‌ போய்விடுகிறது. ஞானிக்குக்‌ கடவுள்‌ இல்லை என்பது மாதீதிரமல்லாமல்‌, ¢ துறவிக்குக்‌ கடவுள்‌ கில்லை? ஏன்று சொல்லப்படுகிறதல்லவா i அதன்‌ பொருள்‌ என்ன துறவி என்றால்‌--ஆசையற்றவன்‌; பற்று அற்றவன்‌ என்பதுதான்‌ பொருள்‌. துறவிக்கு ஆகவேண்டிய காரியம்‌ ஒன்றுமில்லை? அவனுக்கு எதைப்பற்றியும்‌ ஆசையில்லை. ஆனதால்‌, அவனுக்குக்‌ கடவுளைப்‌ பற்றிய கவலை இல்லை என்பதோடு, அவனுக்குக்‌ கடவுள்‌ தேவையுமில்லை) இயற்கையோடு இயைந்துகொள்ளுகிறான்‌. 1686—253 www.thamizham.net - Free E book No 3046 2012 பெரியார்‌ . வெ. ராஃ சிந்தனைகள்‌ எனவே, இயற்கையை நல்லவண்ணம்‌ உணர்நீதுகொள்வதும்‌, அதற்கேற்பதான வாழ்வை அமைதீதுக்கொள்ளுவதுமான அறிவுதான்‌ முன்‌ குறிப்பிட்ட ஞானமாகும்‌. எனவே, பகுத்தறிவு பெற்ற மனித சமுதாயம்‌ ¢ மனிதத்‌ தன்மை? அடைவதற்குப்‌ பகுதீதறிவுவாதியாக--அதாவது, பஞ்சேந்திரியங்களுக்குப்‌ புலப்படாத, தெரிந்துகொள்ள முடியாத விஷயங்களை; அவை எவையரனாலும்‌ சிந்திக்காமலும்‌ அவற்றைப்பற்றிக்‌ கவலைப்படாமலும்‌ இருப்பதுதான்‌ மனிதத்‌ தன்மையாகும்‌ என்று குறிப்பிட்டு, இதை முடிக்கிறேன்‌. [நூல்‌ ₹ 8 கடவுள்‌ ஒரு கற்பனையே 1-முதற்‌ பதிப்பு$ 1971] 8. உலகம்‌ ஒன்றாகவேண்டும்‌ தலைவரவர்களே 1 தாய்மார்களே ! பெரியோர்களே ! நாம்‌ பகுதீதறிவுப்‌ பிரசிசாரதீதிற்கக-மூடநம்பிக்கையினை ஒழிக்கப்‌ பகுத்தறிவு முறையில்‌ இந்தப்‌ ¢ பன்றிக்‌ கறி, மாட்டுக்‌ கறி விருந்தினை ஏற்பாடு செய்து இருக்கின்றோம்‌. இது ஒன்றும்‌ ௮திசயமானது அல்ல. பன்றி, மாடு சாப்பிடக்கூடாது என்று எந்த ஆதாரத்தில்‌ உன்னது? பழக்க வழக்கதீதின்‌ காரணமாக, சுற்றுச்‌ சார்பு காரணமாகவே சாப்பிடக்கூடாது என்று உன்னதே ஒழிய வேறு ஒன்றுமில்லை. உலகிலேயே ஒரு முறைதான்‌ கூடாது என்று இருக்கிறது) எல்லா நாட்டிலும்‌ இருக்கிறது. அதுதான்‌ மகன்‌, தாய்‌-தங்கை-தமக்கை முதலியவர்களை மணக்கக்கூடாது$ தத்தை மகளை மணகீகக்கூடாது என்பது. மற்றபடி ஒரு மாதிரியான முறை எதிலுமே இல்லை-திருமணத்தில்கூட. மற்றும்‌, இதுவரை உலகில்‌ சரப்பிடக்கூடாதது இன்ன ஜீவன்‌ என்று கண்டுபிடிக்கப்‌ படவே இல்லையே ! பாம்பு, காக்கை, மீன்‌, தவளை போன்றவைகளை எல்லாம்‌ மக்கள்‌ சாப்பிடுகின்‌றார்களே, மலாயாவுக்குப்‌ போனவர்களுகீகுத்‌ தெரியும்‌, அங்கு பாம்பு; னான்‌, பல்லி முதற்கொண்டு எல்லா ஜீவன்களையும்‌ நெய்யில்‌ பொரித்துக்‌ கடையில்‌ தொங்கவிட்டு இருப்பார்கள்‌] மக்களனைவரும்‌ வாங்கிக்கொண்டுபேரய்ச்‌ சாப்பிடுகின்‌. நார்கள்‌) கடையில்‌ மிக்சர்‌, பகோடா முதலிய பலகாரம்‌ வாங்குவதுபோல்‌ வாங்கிக்கொண்டு போகிறார்கள்‌, பாம்பைக்கூடத்‌ தலையை வெட்டிப்போட்டுவிட்டுச்‌ சமைதீதுச்‌ சாப்பிடு கின்றார்களே ! எனவே, சாப்பிடக்கூடாத பண்டம்‌ என்று ஒன்றுமேயில்லை. பழகீகம்‌ வழக்கம்‌ காரணமாகதீதான்‌--சாப்பிடுவதும்‌, சாப்பிட மறுப்பதும்‌ ஆகும்‌. இந்த சம்பிரதாயம்கூட எல்லோருக்கும்‌ ஒரு மாதிரி இல்லையே ! நாம்‌ மாடு சாப்பிடக்கூடாது ; பன்றி சாப்பிடக்கூடாது என்பதற்கு ஒரு நிபந்தனைகூட இல்லையே ! எங்கள்‌ சாதி நாயுடு சாதி; சுமார்‌ 60, 70 வருடங்களுக்கு முன்பு எங்கள்‌ சாதியார்கள்‌ எல்லாம்‌ பன்றி சாப்பிட்டுக்‌ கொண்டுதான்‌ இருந்தார்கள்‌ ; வீட்டுக்கு வீடு பன்றி வளர்ப்பார்கள்‌ $ குழந்தை வெளிக்குப்‌ போனால்‌ அதுதான்‌ சாப்பிட்டுச்‌ சுதீதம்‌ செய்யும்‌. வன்று, பன்றியைக்‌ ,கிராமதீதில்‌ அடித்து எல்லாச்‌ சாதிக்காரர்களும்‌ விலைவைத்து பங்கு போட்டுக்கொள்வார்கள்‌. நாயுடு, உடையார்‌, படையாட்சி, கவுண்டர்‌ எல்லோரும்‌ வாங்கிக்‌ கொண்டுபோய்ச்‌ சாப்பிடுவார்கள்‌. அடுத்து, தாழ்தீதப்பட்ட மக்கன்‌ என்பவர்‌ களைச்‌ சொல்லவேண்டியதே இல்லை; இன்றும்‌ சாப்பிட்டுக்கொண்டே இருக்கின்றார்கள்‌. மாடு சாப்பிடுவதை மததீதின்‌ பெயரால்‌ தடுத்து விட்டார்கள்‌. கிறிஸ்தவன்‌ சாப்பிடலாம்‌ ) முஸ்லிம்‌ சாப்பிடலாம்‌ ) தாழ்தீதப்பட்ட மக்கன்‌ என்பவர்கள்‌ சாப்பிடு கின்றார்கள்‌. இவர்கள்‌ இந்துக்கள்‌ என்பவர்கவில்‌ சுமார்‌ 20, 25 சதம்‌ அல்லவா? மற்றவர்‌ கன்‌ சாப்பிட்டால்‌ என்ன கெட்டுப்போகும்‌ | இன்றைக்குச்‌ சீமைகீகுப்‌ போய்வந்த முஸ்லிம்கவில்‌. பலர்‌ பன்றி சாப்பிடுகின்றார்கள்‌. முஸ்லிம்‌-வேதம்‌ சொல்லி அறுக்கரத மாமிசதீதைச்‌ ‘www.thamizham.net - Free £ book 14௦ 3046 உலகம்‌ 2015 சசப்பிடமாட்டான்‌ ] ஆனால்‌, இன்று முஸ்லிம்களில்‌ பலர்‌, நம்மவர்களின்‌ இல்லங்களில்‌ கோழி முதலியவைகள்‌ சாப்பிடுகின்றார்களே--இிவைகள்‌ வேதம்‌ சொல்லி அறுக்கப்‌ பட்டவைகள்‌ அல்லவே ! தொட்டதற்கெல்லாம்‌ இப்படியிருக்கின்ற அமைப்பு முறைகள்‌ நாளாவட்டத்தில்‌ மதிப்‌ பிழந்து மறைந்துகொண்டே வருகின்றன. நான்‌ முன்பே திருமண முறைபற்றிக்‌ குறிப்‌ பிட்டேன்‌. இந்துக்கள்‌ சிற்றப்பா முறையில்‌ உள்ளவர்களின்‌ பெண்களை மணப்பதில்லை என்று. இதுகூட மலையாளத்தில்‌ கடைப்‌ பிடிக்கப்‌ படுவதில்லை. சில மலையாளிகள்‌ சிற்றப்பா மகளைக்‌ கட்டிக்கொள்கின்றார்கள்‌. உதாரணத்துக்குச்‌ சொல்லுகின்றேன்‌ கிருஷ்ணன்‌ நாயர்‌ என்ற ஒரு பிரபலமானவர்‌ இருந்தார்‌. அவர்‌, தம்‌ மகனுக்குத்‌ தமது தம்பி கோவிந்தன்‌ நாயர்‌ என்பவரின்‌ பெண்ணைத்தான்‌ கட்டிவைதீதார்‌. என்ன என்று கேட்டால்‌, தாய்‌, தந்தையர்‌ விதீதியாசத்தை மட்டும்‌ தான்‌ பார்க்கிறார்கள்‌. ¢ தாய்‌-தந்தையர்‌, மண மக்களுகீகு ஒருவராக இருக்கக்கூடாது? என்று மட்டுந்தான்‌ நினைக்கின்றார்கள்‌. இப்படியாக, ஒன்றில்கூட ஒரு மாதிரியான பழக்கம்‌ எல்லோருக்கும்‌ இல்லை. பழகீக வழக்க அடிப்படையில்தான்‌ ஒவ்வொன்றும்‌ இருக்கின்றது. அதில்‌ ஒன்றுதான்‌, இப்படி மாட்டுக்‌ கதி, பன்றிக்‌ கறி பற்றியதும்‌. இதில்‌ ஒன்றும்‌ பிரமாதமான சங்கதி இல்லை. மாடு சாப்பிடக்கூடாது என்று நமகீகும்‌, பார்ப்பனருகிகும்தான்‌ தடுக்கப்பட்டு இருக்கின்றதே ஒழிய-தாழ்தீதப்பட்ட சமுதாயதீதுக்கு கல்லையே ! நாங்கள்‌ எல்லாம்‌ சிறுவயதில்‌ பன்றிக்‌ கறி சாப்பிட்டவர்கள்தான்‌. எங்கள்‌ தாயாருக்கு மாமிசம்‌ என்றாலே, கண்டாலே வாந்தி வரும்‌, எப்போது இந்த நிலை! பணகீகாரியாகி அந்தஸ்து உயர்ந்த பிற்பாடுதான்‌ $ அவர்கன்‌ தகப்பனார்‌ குடும்பம்‌ மாமிசம்‌ சாப்பிட்டுப்‌ பழக்கப்பட்டவர்கள்‌ தான்‌ தோழர்களே ! நாம்‌ உலகம்‌ ஒன்றாகவேண்டும்‌ என்று நினைக்கின்றோம்‌. நம்‌ இயக்கம்‌ உலக இயக்கம்‌. உலக இயக்கம்‌ என்றதும்‌ மனிதன்‌ மலைப்பான்‌$ இவர்கள்‌. இங்கிருந்துகொண்டுதானே பேசுகின்றார்கள்‌ என்று. முற்காலத்தில்‌ மனிதனுக்கு 25 மைலுக்கு அப்பால்‌ உள்ளதே மலைப்பாக இருக்கும்‌) அன்றைக்கு உலகதீதினை உணர அவனுக்றுசி சரதனங்கள்‌ இல்லை. அது மட்டுமல்ல) தமது நாட்டைப்‌ பற்றிக்‌ கூட உணர வசதி இல்லை. நல்ல ரோடு கிடையாது, போக்குவரதீது, வாகன வசதி கிடையாது. எனவே, அவனுக்கு அண்டை அயல்‌ நாடுகள்‌ தெரியாது. தமிழ்‌ என்றும்‌, தெலுங்கு என்றும்‌, மலையாளம்‌ என்றும்‌, கன்னடம்‌ என்றும்‌, மராட்டி, குஜராத்தி என்றும்‌ பற்பல மொழிகள்‌ ஏற்பட்டதற்குக்‌ காரணமே--ஒரு பகுதிக்கு ஒரு பகுதி தொடர்பில்லாத காரணதீதினால்‌ ஆங்காங்குன்ளவர்கள்‌ ஆங்காங்கு பேசியது ஒவ்வொரு மொழியாக ஆகிவிட்டது. நமது நாட்டில்‌ மட்டும்‌ கிப்படியல்ல. மேல்நாடுகளில்‌ இப்படிதீதான்‌. ஸ்பெயின்‌, போத்துகீஸ்‌, பிரெஞ்சு என்றும்‌ ) ஸ்வீடிஷ்‌, ஜெர்மன்‌, இத்தாலி, கிரீஸ்‌ என்றும்‌ ஏரரனமாண மொழிகள்‌ இருக்கின்றன என்றால்‌--முற்காலதீதில்‌ ஒரு பகுதி மக்களுக்கும்‌, மற்றொரு பகுதி மக்களுக்கும்‌ தொடர்பில்லாத காரணத்தினால்தான்‌ ஆகும்‌. இன்று அப்படியல்லவே ! அமெரிக்காவானது 10,000 மைல்கள்‌ என்றால்‌ 13 நாவில்‌ அங்கு போய்விடலாமே 1 நமக்கும்‌ ரஷ்யாவுக்கும்‌ 8 மணி நேரப்‌ பயணம்தானே 1 போக 8 மணி $ அங்கு காரியம்‌ பார்க்க 8 மணி; திரும்பி வர 8 மணி நேரம்‌ என்று வைத்துகீ கொண்டால்‌--24 மணி நேரதீதில்‌ ரஷ்யாவுக்குப்‌ போய்‌ வந்துவிடலாமே ! இப்படியாக உலகம்‌ விஞ்ஞான வளர்ச்சி காரணமாகப்‌ பக்கத்தில்‌ வந்துகொண்டு இருக்கின்றது. இந்த அதிசய காலதீதில்‌ எனது தாய்மொழி; எனது தாய்நாடு) இதற்காக எனது உயிரை விடுவேன்‌ என்று மூட்டான்‌ தனமாகப்‌ பிடிவாதம்‌ பிடிதீதால்‌ நாம்‌ எப்போது முன்னேறுவது? உலகம்‌ நாளாக்குநான்‌ நமக்கு நெருக்கமாக வந்துகொண்டிருப்பதை எண்ணிப்‌ பார்க்க வேண்டாமா? மனிதன்‌ முன்பு கஞ்சிதான்‌ குடிப்பான்‌. எனது 25-வது வயது வரைக்கும்‌ நான்‌ கஞ்சிதான்‌ குடித்தேன்‌ ) என்‌ கடைக்குக்‌ கஞ்சி செம்பிலே வரும்‌. www.thamizham.net - Free £ book No 3046 2016 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ எனகீகே இந்தக்‌ கதி என்றால்‌ மற்றவர்களைப்பற்றிக்‌ கேட்கவும்‌ வேண்டுமா? இன்று காபி சாப்பிடாதவர்கன்‌ யார்‌ இருக்கின்றார்கள்‌ 8 பொருளாதாரக்‌ குறைவு காரணமாக யாரும்‌. காபி குடிக்காமல்‌ இல்லையே 1 அதுபோல, எல்லா மக்களுக்கும்‌ எல்லா விதமான சவுகரியமும்‌ ஏற்படத்தான்‌. போகின்றது) ஏற்பட்டே ஆகவேண்டும்‌. நாம்‌ நமது சில்லரை எண்ணங்களை மாற்றிக்‌ கொண்டு, உலகம்‌ எல்லாம்‌ ஒன்றாக வேண்டும்‌ என்பதற்கும்‌ ஏற்ப நம்மைத்‌ திருத்திக்‌ கொள்ள வேண்டும்‌. மக்கன்‌ எல்லாம்‌ ஒன்றாக ஆக, பேதங்களை ஒழிக்கவேண்டும்‌ $ பேதம்‌ கனி நிலைக்கவும்‌ முடியாது. பொருளாதார பேதமும்‌, சாதி பேததீ தன்மையும்‌ ஒழிக்கப்பட்டு விடுமானால்‌, மற்றுள்ள பேதங்கள்‌ எல்லாம்‌ நிலைகீகமாட்டா ; உலகம்‌ ஒன்று என்ற தன்மைக்குதீதான்‌ கொண்டு வந்துவிடும்‌. ரஷ்யாவில்‌ பொருளாதார பேதம்‌ ஒழிகீகப்பட்டுவிட்டது. அதன்‌ காரணமாக அந்த நாடு என்ன கெட்டுப்போய்விட்டது? பதவி காரணமாகக்கூட அங்கு உயர்வு, தாழ்வு பாராட்டுவது இல்லையே! நமது நாட்டில்‌ பேதங்களை வளர்கீக--கோயில்‌, மதம்‌, மத குருக்கள்‌, மற்றும்‌ ஏராளமான சாதனங்கள்‌ இருக்கின்றன. நாம்‌ எண்ணதீதில்‌ மாற்றம்‌ அடைந்திருக்கிறோமே ஒழிய, காரியத்தில்‌ மாற்றம்‌ அடையவே இல்லை. மாட்டுக்‌ கறி, பன்றிக்‌ கறி சாப்பிடக்கூடாது என்ற மூடநம்பிக்கை ஒழியவேண்டும்‌ என்று இப்படி விருந்து ஏற்பாடு செய்கின்றோமே-இதுபோல, மற்ற மூடநம்பிக்கைகள்‌ ஒழியவும்‌ முயற்சி எடுத்துக்‌ கொள்ளவேண்டும்‌. தோழர்களே ! நம்‌ முயற்சி ஒன்றும்‌ வீண்போகவில்லையே! பல மாறுதல்களை அடையச்செய்துள்ளதே ! இன்றைக்குத்‌ தமிழ்‌ நாட்டில்‌ யார்‌ பெரிய மனிதர்கன்‌ இருக்கின்றார்கள்‌ 8 விரல்‌ விட்டுக்‌ கூறுங்களேன்‌, பார்ப்போம்‌ ! முன்பு எதற்கெடுத்தாலும்‌ பெரியவர்கள்‌, பெரிய வீட்டுக்காரர்கள்‌ என்று பெருமையாகக்‌ கூறுவரர்கன்‌;) மதிப்பார்கள்‌. இன்று அது அடி யோடு போய்விட்டதே | முன்பு பணகீகாரர்‌ என்பதற்காகச்‌ சமுதாயத்தில்‌ உயர்வும்‌ மதிப்பும்‌ இருந்தது. இன்றைக்குக்‌ கோடிக்கணக்கில்‌ பணம்‌ வைத்திருப்பவர்‌ ஆனாலும்‌, யார்‌ அவரை உயர்வாக மதிதீது மரியாதை பண்ணுகின்றார்கள்‌ ? அவன்‌, ரோட்டில்‌ போனால்‌. ¢ கொள்ளைக்காரன்‌--திருட்டுப்‌ பயல்‌, போகின்றான்‌ ? என்கிறார்கள்‌. அடுதீது, இன்று படித்தவன்‌, மேதை என்று யாரை மதிக்கின்றார்கள்‌? பி.ஏ, எம்‌.ஏ பி. எசீடி, டாகீடர்‌ போன்ற படிப்புப்‌ படிதீதுப்‌ பட்டம்‌ பெற்றவர்கள்‌ ஏராளமாக இருக்‌ கின்றார்கள்‌, இவர்களை எல்லாம்‌ அறிவாளிகள்‌ என்று யார்‌ ஒதீதுக்கொள்கிறார்கள்‌ 8 இப்படியாகப்‌ பல மாறுதல்கள்‌ ஏற்பட்டுள்ளன. இனி எதை வளர ஒட்டாமல்‌ மூடிவைதீ்தா லம்‌ அறிவை மூடிவைத்து வளர்ச்சியைத்‌ தடுக்க முடியாது. 50 வருஷதீதுக்கு முன்பு வைணவன்‌--வீர வைணவன்‌ என்று கூறிக்கொண்டு சைவனைக்‌ கண்ணால்கூடப்‌ பார்க்கக்‌ கூசுவார்கள்‌. சைவனும்‌--வீர சைவன்‌ என்று கூறிக்கொண்டு, வைணவனைப்‌ பார்கீகமாட்டான்‌ ; பேசமாட்டான்‌. இப்படிப்பட்டவர்கள்‌ எல்லாம்‌ இன்று நமது இயக்கத்தின்‌ காரணமாக ஏற்படும்‌ மாறுதலைக்‌ கண்டு பயந்து ஒன்று சேர்ந்து விட்டார்களே ! இன்று போராட்டம்‌ என்பது மாறுதல்காரர்களுக்கும்‌, மாறுதல்‌ வேண்டாதவர்களுகீகும்தான்‌ ஆகும்‌. [கோவையில்‌ 4-11-1972-6 சொற்பொழிவு. விடுதலை! 14.11.1972] தோழர்களே | இந்தத்‌ திருமண முறையானது காட்டுமிராண்டி காலதீதில்‌, அதாவது 2000 ஆண்டு களுக்கு முன்பு ஏற்பட்டதாகும்‌. அதை இன்றைக்கும்‌ மனிதன்‌ எதற்காகக்‌ கடைப்பிடிக்க வேண்டும்‌? ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுதீதவே திருமணம்‌ நடைபெறு www.thamizham.net - Free £ book 14௦ 3046 உலகம்‌ 2017 கிறது. கோயிலுக்கு எப்படி மிருகங்களைப்‌ பலி கொடுக்கிறார்களோ அது போலவே, ஆணுக்குப்‌ பெண்ணைப்‌ பலி கொடுக்கிற விழாதீதானே திருமணம்‌ ! இந்த நாட்டில்‌ மக்கன்‌ தொகையில்‌ சரிபாதியான பெண்கள்‌ இனத்தை எதற்காக இப்படிக்‌ கொடுமைப்படுத்த வேண்டும்‌ ₹ இந்தத்‌ திருமண முறை பெரிதும்‌ சுயநலத்துக்‌ காகவே ஒழியப்‌ பொது நலதீதுக்கு அல்லவே ! புருஷனுடைய வேலை பெண்டாட்டியைப்‌ பாதுகாப்பதும்‌, பெண்டாட்டி புருஷனைப்‌ பாதுகாப்பதும்‌ இருவருக்கும்‌ குட்டிகள்‌ ஏற்பட்டால்‌ அதனை இரண்டு பேருமே சேர்ந்து காப்பாற்றவும்தான்‌ பயன்படுகிறதே ஒழிய சமுதாயத்துக்குப்‌ பயன்படுவதே இல்லையே ! அடுதீத வீடு நெருப்புப்‌ பிடிதீதாலும்‌ அதுபற்றிக்‌ கவலைப்படமாட்டான்‌. ஒரு வாவி தண்ணீர்‌ கொடுப்பான்‌. ஆனால்‌, அது தன்‌ வீட்டுக்குத்‌ தீ பரவாது இருக்கட்டும்‌ என்பதற்‌ காகவேயாகும்‌ ! ஆண்களும்‌ பெண்களும்‌ இதீதகைய தொல்லைகளில்‌ மாட்டிக்கொள்ளாமல்‌, படிதீது ஆராய்ந்து விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம்‌ கண்டுபிடித்து மேன்மை அடைய வேண்டாமா? அதனைவிடுதீது; புகுஷன்‌ பெண்டாட்டியாகி, தனிக்‌ குடித்தனம்‌, தனிச்‌ சமையல்‌ என்று ஆக்கிக்கொண்டு பொதுநல உணர்சீசியற்றவர்களாகவே ஆகின்றார்கள்‌. உலகம்‌ வளர்ச்சி அடைய வேண்டுமானால்‌, உலகம்‌ தொல்லை இல்லாமல்‌ சுபிட்சம்‌ அடைய வேண்டுமானால்‌ திருமணம்‌ என்பதை கிரிமினல்‌ குற்றமாக்கிவிட வேண்டும்‌. இன்று இல்லாவிட்டாலும்‌ பிறகு வந்தே தீரும்‌, நான்‌ சொன்னது நடக்காமல்‌ இருக்க வில்லையே | எனவே, திருமணத்‌ துறையில்‌ மாற்றம்‌ ஏற்பட்டாக வேண்டும்‌. சம எண்ணிக்கை உடையதும்‌, சம உரிமைகளைப்‌ பெறவேண்டியதுமான ஜீவன்களை இப்படிக்‌ கொடுமைப்‌: படுத்‌ துவது மிகவும்‌ அக்கிரமமாகும்‌. பெற்றோர்கள்‌ தங்கள்‌ பெண்களை 22 வயது வரைக்கும்‌ நன்றாகப்‌ படிக்க வைக்க வேண்டும்‌. பிறகு ஒரு தொழிலும்‌ கிடைக்கச்‌ செய்த பிறகே திருமணதீதைப்பற்றிப்‌ பேச வேண்டும்‌. அதுவும்‌ அந்தப்‌ பெண்ணாகப்‌ பார்தீது ஓர்‌ ஆணைத்‌ தெரிந்து எடுத்துக்‌ கொள்ள வேண்டுமே ஒழிய பெற்றோர்கள்‌ குறுக்கே நிற்கக்கூடாது. [சென்னை எழும்பூர்‌ பெரியார்‌ திடலில்‌, 27-8-1973-ல்‌ சொற்பொழிவு”! விடுதலை ? 3-9-1973) மனித சமுதாயதீதில்‌ நாம்‌ சூதீதிரர்‌--நாலாம்‌ சாதி--இழிமக்கள்‌ என்கின்ற பட்டியலில்‌ இருக்கின்றோம்‌. இவை மாதீதிரமா ₹ பார்ப்பணனின்‌ தாசி மகனாகவும்‌, கத இந்து மத சாஸ்திரங்களின்படி மாத்திரமல்லாமல்‌, ¢ இந்து லா? என்கின்ற சட்டதீதின்படியும்‌ நமக்கு இருந்து வருகிறது. இது மாத்திரமா ₹ வாழ்தாள்‌ நடப்பிலும்‌ நாம்‌ அயோக்கியர்களசகவே இருக்கிறோம்‌. அக்கிரமங்கள்‌ செய்வதிலும்‌ நரம்‌ பயப்படுவதில்லை. நாம்‌ ஏன்‌ பாவிகளாக கருக்க வேண்டும்‌ i இவற்றிற்குக்‌ காரணம்‌ நமது மதமும்‌, கடவுள்களுமேயாகும்‌, நம்மை நாம்‌ சிறிது கூட அறிவு மானம்‌, வெட்கம்‌ இல்லாமல்‌ இந்துக்கன்‌ (6 இந்து?) என்று சொல்லிக்‌ கொள்ளு கிறோம்‌. இந்து என்கின்ற மதத்‌ தலைப்பில்தான்‌ நாம்‌ இருந்து வருகிறோம்‌. இந்து என்றால்‌ பார்ப்பனர்‌ தவிர, மற்ற நாம்‌ யாவரும்‌ சூதீதிரர்கள்‌ என்று தானே ஆகிறோம்‌? சூத்திரன்‌ என்றால்‌ இந்து, இந்து என்றால்‌ சூத்திரன்‌. இது சாஸ்திரப்படி என்பது மாத்திரமல்லாமல்‌, * இந்து லா? என்னும்‌ சட்டப்படியும்தானே ஆக்கப்பட்டிருக்கிறது | www.thamizham.net - Free £ book 14௦ 3046 2018 பெரியார்‌ ®. வெ. ரா. சிந்தனைகள்‌ சூதீதிரன்‌ என்றால்‌, சாஸ்திரப்படியும்‌, 'இந்து லா? சட்டப்படியும்‌ தாசிபுதீதிரன்‌ என்றுதானே இருந்து வருகிறது! ஆகவே, நம்மை நாமே இந்து என்று சொல்லிக்கொண்டால்‌ அல்லது நாம்‌ இந்துவாக இருக்கும்வரை நாம்‌ நாலாம்‌ சாதி என்பது மாத்திரமல்லாமல்‌, தாசி. புதீதிரன்‌ என்பதையும்‌ சொல்லிக்‌ கொள்ளுகிறவர்கன்‌ ஆகிறோம்‌. இது மாத்திரமா ₹ நடவடிக்கைகளிலும்‌ நாமாகவே சூதீதிரனாகதீதானே நடந்து கொள்ளுகிறோம்‌ 1! அதாவது நாம்‌ கர்ப்பக்‌ கிரகம்‌ செல்லக்கூடாத, நாம்‌ தொடக்கூடாத, எந்தக்‌ கோவிலுக்குப்‌ போனாலும்‌, எந்தச்‌ சாமியைக்‌ கும்பிட்டாலும்‌, நாலாம்‌ சாதி, தீண்டப்படாத ஈன சாதி, சூதீதிரன்‌, தாசிமகன்‌ என்பதை நேரடியாகக்‌ கொண்டு நடத்தையில்‌ நடந்து வருகிறோம்‌ என்பதில்‌ சந்தேகமென்ன ₹ ஆட்சேபணை என்ன i ஆகவே, இந்து மக்கள்‌ என்பவர்கள்‌ இடையில்‌ சாதி ஒழிப்புப்‌ பிரச்சாரம்‌ நாம்‌ எவ்வளவு செய்தாலும்‌ அது எப்படி நமகீகுப்‌ பயன்‌ படக்கூடும்‌? நம்மை நாம்‌ இந்து என்று சொல்லிக்‌ கொள்ளும்‌ வரையிலும்‌, கோவிலுக்குச்‌ செல்லும்‌ வரையிலும்‌, அங்குள்ள கடவுன்‌ என்பவைகளை வணங்கும்‌! வரையிலும்‌ நாம்‌ சூத்திரனாக-பார்ப்பானின்‌ தாசிமகனாக, நாலாம்‌ அய்ந்தாம்‌ சாதியானாக இருந்துதான்‌ தீருவோம்‌. மற்றும்‌, இந்து என்றால்‌, கருப்பு என்பது பொருளாகும்‌ என்பதோடு, இந்து என்றால்‌, திருடன்‌ என்பது (பார்சி மொழியில்‌) பொருளாகும்‌. இதை உணராத மக்கள்‌ யாரானாலும்‌ அவர்கள்‌ மானமும்‌; அறிவும்‌ அற்றவர்களனே ஆவார்கள்‌. மற்றும்‌, கடவுள்‌ நம்பிக்கை உன்ள எவருமே யோக்கியராய்‌ இருக்க வேண்டிய அவசியமே இல்லாமல்‌ போய்விட்டதற்குக்‌ காரணம்‌, மனிதன்‌ வணங்கும்‌ கடவுன்கன்‌ யாவுமே யாம்‌. எத்த மதத்தைச்‌ சேர்ந்தவர்களானாலும்‌, எந்த மததீதைச்‌ சேர்ந்த கடவுவ்களா னாலும்‌ ஜபம்‌ செய்தால்‌, தொழுகை செய்தால்‌, வணங்கினால்‌, ஸ்தல யாதீதிரை, தீர்த்த யாத்திரை செய்தால்‌ மன்னித்து விடும்படியானவைகளாய்‌ இருப்பதால்‌, அப்படிப்பட்டவை இருக்கும்வரை மனிதன்‌ யோக்கியனாகவோ அயோகீ்கியனாகவேர இருக்கமுடியாது. கிறிஸ்தவ மத தர்மப்படி, * மனிதர்கள்‌ எல்லோரும்‌ பாவிகளே ஆவார்கள்‌. ஏசு மூலம்‌ ஐபம்‌, பிரார்தீதனை செய்தால்‌ மன்னிக்கப்பட்டுவிடுவார்கள்‌ ? என்பது கட்டளையாகும்‌. இதனால்தான்‌ மற்ற மதங்களை விட, கிறிஸ்தவ மததீதில்‌ நேரீமையற்றவர்கள்‌ அதிகமான பேர்கள்‌ இருக்க வேண்டியதாகிவிட்டது. இஸ்லாமியர்களும்‌ தொழுகையினால்‌, வேண்டு கோளால்‌ பாவம்‌ மன்னிக்கப்பட்டு விடுகிறது என்ற கொள்கையைக்‌ கொண்டிருகீகிறார்கள்‌. இந்துக்கள்‌ என்பவர்களே எல்லாவிதமான பாவத்திற்கும்‌, அவை ஒழிய கோயில்‌, குளம்‌, ஸ்தலம்‌ யாதீதிரையே போதுமானவையாகும்‌ என்பது உறுதியான கொள்கையாகும்‌. இந்த நிலையில்‌ எந்த மனிதன்தான்‌ யோக்கியனாக இருக்க முடியும்‌? மனிதன்‌ எதற்காக யோகீகியனாக இருக்க வேண்டும்‌ 1 ஆகவேதான்‌; மனிதன்‌ என்றால்‌ அயோக்கியன்‌, சுயநலதீ துக்காக எதையும்‌ செய்ய வசதி உன்னவன்‌ என்பதாக ஏற்பட்டுவிட்டது. ஆகவே, மனிதன்‌ இழிமகனாகவும்‌, அயோகீகியனாகவும்‌ நேர்மை அற்றவனாகவும்‌ இருப்பதற்குக்‌ கடவுள்‌, மதம்‌ ஆகிய வைகளே காரணமாகும்‌. கடவுள்‌, மதம்‌, வேதம்‌; சாஸ்திரம்‌ ஆகியவைகள்‌ உள்ளவரை; இவற்றின்‌ மீது மக்களுக்கு நம்பிக்கை உன்னவரை மக்களுக்கு மான உணர்ச்சி வராது என்பதோடு, மனிதர்கள்‌ நேர்மையானவர்களாக, யோகீகியர்களாக இருக்கமுடியாது என்பது உறுதி! உறுதி ! உறுதியாகும்‌ ! [உ விடுதலை -தலையங்கம்‌--3--1973] www.thamizham.net - Free £ book 14௦ 3046 பகுதி VII நன்னைப்பற்றி www.thamizham.net - Free £ book No 3046 www.thamizham.net - Free E book No 3046 1. நள்‌ விளக்கம்‌ 1. நான்‌ இந்துவல்ல தோழர்களே! எனகீகு மோட்சதீதிலோ, பாவ மன்னிப்பிலோ, கடவுள்‌ ஆட்சியிலோ சிறிதும்‌ நம்பிக்கை கிடையாது. ஆதீமா என்பதோ, ஜீவன்‌ என்பதோ ஒன்று இருப்பதாக நான்‌ நம்புபவனே அல்லன்‌. அது விஷயதீதில்‌ எல்லா மதங்களும்‌ ஒன்றுபோல்தான்‌ இருக்‌ கின்றன. உலகிலுள்ள சகல மதங்களுக்கும்‌, ஒரு சர்வசகீதியுள்ள கடவுளும்‌, மோட்சமும்‌, நரகமும்‌, ஆதீமாவும்‌, ஜீவனும்‌ உண்டு. பிரார்தீதிப்பதன்‌ மூலம்‌ எல்லா மதங்களிலும்‌ பாவ மன்னிப்பு உண்டு. அவற்றில்‌ ஒன்று பெரிது) மற்றது சிறிது என்று சொல்வதற்கில்லை. பாவ மன்னிப்பில்‌ இந்துமதமே அதிக மேலான மதமாகும்‌. எவ்வளவு அயோக்கியனானாலும்‌, கொடுமைக்காரனானாலும்‌ ஒருதடவை ராமா ! என்றோ ¢ சிவர! என்றோ சொல்லிவிட்டால்‌ சகல பாபங்களும்‌ போய்விடும்‌ என்று சொல்லப்படுகிறது. அதுகூட வேண்டாம்‌, ஒரு சிட்டிகை சாம்பல்‌ நம்மை அறியாது நம்மீது பட்டிருந்தாலும்‌ போதும்‌ ! அதைவிடச்‌ சீக்கிரமாகவும்‌, சுலபமாகவும்‌ மற்ற மததீதில்‌ பாவ மன்னிப்பு இருக்கும்‌ என்று நான்‌ நினைக்கவில்லை. ஆதலால்‌, ஆதீமார்தீதம்‌, பாவ மன்னிப்பு என்ப தற்காக நமக்கு இப்போது மதவிசாரணை தேவையில்லை. பொதுவாக, மதங்கள்‌ யாரால்‌ சிருஷ்டிக்கப்பட்டிருநீதாலும்‌, அதனால்‌ என்ன பயன்‌: இருநீ.துவந்தாலும்‌ இனி நாம்‌ அவற்றை ஆதரிக்கமுடியாது. அதை உண்டாக்கினவர்கள்‌ பெரியவர்களாய்‌, விவேகிகளாய்‌, பரோபகாரிகளாய்‌ இருந்திருக்கலாம்‌. அவர்கவிடத்திலும்‌ எனக்குச்‌ சண்டையில்லை. அவரவர்கள்‌ அந்தந்தக்‌ கால நிலைமைக்கு ஏற்றபடி. அனுகூலிதீதவர்களாய்‌ இருந்திருக்கலாம்‌. ஆனால்‌, கின்றைகீகு அவை ஒரு விதத்திலும்‌ பயன்படா. உலகப்‌ பிரயாணதீதில்‌ அந்தந்தக்‌ காலத்துக்கு ஏற்ற கால அட்டவணையைப்‌ (டைம்‌ டேபிள்‌) பார்க்கவேண்டும்‌. போன மாததீது இரயில்வே கால அட்டவணையைக்‌ கொண்டு மணிபார்தீ.து கிரயி.லுக்குப்‌ போனால்‌ இரயில்‌ தவறிவிடும்‌. இப்போது மாததீதுக்கு ஒரு கைடு? ஏற்படுகிறது. கிறிஸ்துநாதர்தான்‌ ஆகட்டும்‌, முகமது நபிதான்‌ ஆகட்டும்‌, னீ.நாராயண குரு ஸ்வாமிதான்‌ ஆகட்டும்‌--அந்தக்‌ காலதீதுக்கு அவரவர்கள்‌ சரியானவர்களா யிருக்கலாம்‌. எப்போதைக்கும்‌ எந்தெந்தக்‌ காலத்துக்கும்‌ அவர்கள்தாம்‌ வழிகாட்டிகள்‌) அவர்கள்‌ சொன்னதுதான்‌ எல்லாக்‌ காலதீதுக்கும்‌ பொருந்தும்‌ என்றால்‌ அதை நாம்‌ ஒத்துக்கொள்ள முடியாது. காலம்‌ மாறிவருகிறது) அறிவும்‌ ஞானமும்‌ பெருகிவருகிறது) இனியும்‌ அபாரமாய்‌ மாறிவரும்‌. இந்தச்‌ சமயதீதில்‌ 5000 வருடம்‌, 2500 வருடம்‌, 2000 வருடம்‌, 1500 வருடங்கட்கு முந்திய விஷயங்களைப்‌ பார்தீ துக்கொண்டு, அப்போது இருந்தவர்கள்‌. சொன்னதைக்‌ கேட்டுக்கொண்டு, அவைகளில்‌ எதுமேல்‌, எ.துகீழ்‌, யார்‌ பெரியவர்‌ என்று பார்ப்பது பயனற்ற செயல்‌. இந்து மதம்‌ என்பது ஒன்று இல்லையானாலும்‌, அதற்காகச்‌ சொல்லப்படும்‌ கொள்கைகள்‌ மகா புராதனமானவை, அதைவிட புதீதர்‌ உபதேசம்‌ சிறந்ததாக இருக்க நியாயம்‌ உண்டு. அய்யாயிர வருடதீது நிலையைவிட 2500 வருடத்து நிலை மேலானது தானே! அதைவிட கிறிஸ்து மதம்‌-2000 வருடத்திற்கு முன்‌ ஏற்பட்டது -மேலானதாய்‌ இருக்க நியாயம்‌ உண்டு. புதீதரை அனுசரித்தே சில கற்பனைகளை கிறிஸ்து அப்போ 1686—254 www.thamizham.net - Free E book No 3046 2022 பெரியார்‌ ஈ, வெட ரா. சிந்தனைகள்‌ தைக்கு அனுபவ சாதீதியமாய்ச்‌ சொல்லிப்‌ போனார்‌. அதைவிட முகமது மதம்‌-1500 வருடங்‌ கட்கு முன்‌ ஏற்பட்டது--மேலானதாக இருக்கக்‌ கூடுமல்லவா? முகமது நபி பாலைவன அக்கிரமங்கள்‌ சகிக்கமாட்டாமல்‌ புதீதர்‌ சொன்னதையும்‌ கிறிஸ்து சொன்னதையும்‌ அலசிப்‌ பார்தீ.து, கால தேசதீதுக்கு ஏற்றமாதிரி திருத்தினார்‌. இவர்‌ அவர்கள்‌ இருவரையும்விட மேலானவராய்‌ இருக்கலாம்‌. அந்தக்‌ காலதீதில்‌ அவர்கள்‌ மேதாவிகளாய்‌ இருந்திருக்கலாம்‌. அந்தக்‌ காலப்‌ புத்திக்கும்‌ மேதாவித்‌ தனதீதுக்கும்‌ தக்கபடி வாழ்க்கைத்‌ திட்டங்கள்‌ ஏற்‌ படுதீதி யிருக்கலாம்‌. அவ்வனவோடு அம்‌ மதங்களுக்கும்‌, அம்‌ மதத்‌ தலைவர்களுக்கும்‌ மதிப்புக்கொடுப்பதுதான்‌ சரி. ஒரு மதமும்‌ வேண்டாம்‌ என்பதுதான்‌ சரியான பேச்சும்‌ திட்டமும்‌ ஆகும்‌. எனக்கு மததீதிலும்‌, தெய்வ பகீதியிலும்‌, தியானதீதிலும்‌ நம்பிக்கையில்லை. சாதி, மதம்‌, தெய்வம்‌, தியானம்‌ என்கின்ற நான்கு தத்துவங்களும்‌ அழிந்தாக வேண்டும்‌. அவை அழியாமல்‌ மனித சமூகத்துக்குச்‌ சாந்தியும்‌, திருப்தியும்‌, ௬கமும்‌ கிடையா, அதே நிலை அடைந்துதான்‌ ஆகவேண்டும்‌, அதுவே எனது கொள்கை மதம்‌ மக்களுக்கு அபினி (மது) என்றார்‌ ஒரு பெரியார்‌. ஆனால்‌, நான்‌ மதம்‌ மக்களுக்கு விஷம்‌ என்கிறேன்‌. மதக்காரனுக்குச்‌ சுயமரியாதையும்‌ சுய அறிவும்‌ இல்லை. மனிதன்‌ முற்போக்கையும்‌ ஒற்றுமையையும்‌ தடுப்பது மதம்‌. மனிதனுக்கு மற்ற ஜீவன்‌: களைவிட அதிக புத்தி இருந்தும்‌, மனிதன்‌ அடிமையாய்‌ இருப்பதற்குக்‌ காரணம்‌ மதம்‌. ஆகையால்‌, நான்‌ எந்த மததீதிற்கும்‌ விரோதிதான்‌. மதங்கள்‌ இந்த நாட்டிலிருந்து விரட்டப்பட வேண்டும்‌. அவைகள்‌ ஒழிய, ஒழிக்கப்பட வேண்டும்‌ என்கின்ற கருதி துடையவன்‌ நான்‌. இதை நான்‌ 1926-ல்‌ சொல்லியிருக்கிறேன்‌. * குடி அரசில்‌? எழுதியிருக்கிறேன்‌. 1926-ல்‌, நான்‌ இந்துவாய்‌ இறக்கப்‌ போவதில்லை? என்று கூட்டத்தில்‌ சபதம்‌ செய்து மிருக்கிறேன்‌. 1922-ல்‌ நான்‌ இந்துமத சசஸ்திரங்களைக்‌ கொளுதீதவேண்டும்‌ என்று காங்கிரஸ்‌ மேடையிலேயே பேசினேன்‌. 1927-ல்‌ மனுதர்மம்‌ முதலிய சாஸ்திரங்களைக்‌ கொளுதீதினேன்‌. அவைகளை யெல்லாம்‌ இப்போது 10 வருடம்‌ பொறுத்து இந்தியத்‌ தீண்டாத சமூகத்‌ தலைவர்களும்‌, தீண்டாமைக்கு ஆட்பட்ட சமூகமும்‌ சொல்லி, அவற்றைத்‌ தீர்மானம்‌ மூலமாகச்‌ செய்யும்‌ காலம்‌ வந்துவிட்டது. அதே மாதிரியரக, கடவுள்‌ நம்பிக்கையும்‌ சமீப காலதீதில்‌ ஆட்டம்‌ கொடுக்கப்‌ போகின்றது என்கின்ற விஷயத்தில்‌ எனக்கு நம்பிக்கையிருக்கின்றது. பிறகு பணம்‌, தனி உடைமை விஷயத்திலும்‌ இந்தக்‌ கதியே ஏற்படும்‌. ஆதலால்‌, பிற்கால வாழ்வில்‌ எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால்‌, புதீதிசாலித்‌ தனமாய்‌, காலதேச சூழ்நிலைகளுக்குதீ தகுந்தமாதிரி படிப்‌ படியாய்‌, அனுபவ சரதீதிய மாய்‌ நடந்துகொள்ள வேண்டும்‌. [கொச்சி, மட்டாஞ்சேரியில்‌ சொற்பொழிவு--4 குடி அரசு 8 31-5-1936] 8. என்‌ அனுபவம்‌ சாதாரணமாக, சிந்திக்கத்‌ துவங்கிவிட்டோமானால்‌, எந்தச்‌ சங்கதியையும்‌ ஆராயிந்து பார்க்கவேண்டும்‌ என்கிற பழக்கத்துக்கு வந்துவிட்டோமானால்‌--அப்புறம்‌ தானாக எல்லாச்‌ சங்கதிகளின்‌ குறைகளையும்‌ போக்கிக்கொள்ள முடியும்‌. என்னைப்பற்றியே எடுத்‌ துக்கொண்டால்‌--நான்‌ சிறு வயதிலேயே 10, 11 வயதிலேயே வியாபாரதீதுக்கு வந்து விட்டேன்‌. இயற்கையிலேயே, சிறு வயதிலிருந்து நான்‌ கொஞ்சம்‌ தடுக்காயும்‌, எந்தச்‌ www.thamizham.net - Free £ book No 3046 தன்னைப்பற்றி 2029 சங்கதியையும்‌--ஏன்‌, எப்படி என்று கேட்டுக்கொண்டே இருப்பவனுமாய்‌ இருந்ததோடு, வியாபாரத்‌ துறையில்‌ வேறு இருந்ததால்‌ பலரிடம்‌ பழகும்‌ வாய்ப்புக்‌ கிடைத்தது) அதன்‌ மூலம்‌ பல அனுபவங்களும்‌, உண்மைகளும்‌ தெரியவந்தன. சாதாரணமாகச்‌ சொல்லு வார்கள்‌, ¢ பையன்‌ மநீதமாய்‌ இருந்தால்‌, அவனை வியாபாரத்தில்‌ போட்டால்‌ புதீதிசசலி யாகிவிடுவான்‌ ; இல்லாவிட்டால்‌ சுங்கக்‌ * கேட்‌*டில்‌ போட்டால்‌ திருந்திவிடுவான்‌ ? என்று. ஏன்‌ என்றால்‌, இவைகளில்‌ பலதரப்பட்ட மனிதர்களுடன்‌ அவன்‌ பழகவும்‌, அவர்களிடம்‌, அவரவர்களுக்குத்‌ தகுந்த மாதிரியான காரியம்‌ செய்துகொள்ளவும்‌, சமாளித்துக்‌ கொள்ளவும்‌ வேண்டும்‌. அப்படியிருக்கிறபோது, அவனுக்குத்‌ தானாக அறிவு வந்துவிடும்‌ என்கிற கருதீதில்‌ சொல்லுவார்கள்‌. இன்னும்‌ தேவடியாள்‌ வீட்டுப்‌ பிள்ளைகள்‌ புதீதிசாலிகளாக இருப்ப தற்குக்‌ காரணம்‌ என்னவென்றால்‌, அவர்களும்‌ பல ரகமான மனிதர்களிடம்‌ பழகவும்‌, காரியம்‌ சாதித்‌. துக்கொள்ளவும்‌ வேண்டியிருப்பதனால்‌ இயற்கையாகவே அறிவு வந்து விடுகிறது. எதற்குச்‌ சொல்லுகிறேன்‌--6 இதைசி சிந்திதீதால்‌ பாவம்‌, இந்தக்‌ காரியதீதை ஆராய்ந்தால்‌ பாவம்‌? என்று சொல்லிச்‌ சொல்லி நம்மைப்‌ பயமுறுதீதிவிட்ட காரணத்தினால்‌ இப்போது எந்தச்‌ சங்கதியையும்‌ நம்மால்‌ ஆராயமுடியாமல்‌ போய்விட்டது. கொஞ்சம்‌ துணிச்சலாக இந்தப்‌ பகீகம்‌ திரும்பிவிட்டோமானால்‌ அப்புறம்‌ வேகமாக வளர்ச்சி காணமுடியும்‌. இப்போது நாம்‌ வாழ்கிற இந்தக்‌ காலம்‌ மிகவும்‌ புரட்சிகரமான காலமாகும்‌. கடந்த 50 வருட காலதீ.துக்குன்‌ எவ்வளவோ மாறுதல்கள்‌ ஏற்பட்டிருக்கின்‌றன. [மாயவரத்தில்‌, 6-6-195&-ல்‌ சொற்பொழிவு--6 விடுதலை ? 11-6-1954] 8. எதிறீப்பும்‌ இன்னலும்‌ தோழர்களே 1 R இங்கு எதிரிகள்‌ கல்‌ போட்டார்கள்‌ என்று கூறினார்கள்‌. இப்படிக்‌ கல்‌ போட்டது காலிகவின்‌-கூலிகளின்‌ செயல்‌ என்றும்‌, எதிர்க்‌ கட்சிக்காரர்கள்‌ தூண்டிவிட்டுப்‌ போடச்‌ சொன்னது என்றும்‌ மட்டும்‌ எண்ணி விடாதீர்கள்‌. பதீதிரிகைக்காரரீகள்‌ ஆட்களைக்‌ கூடவே கூட்டிக்‌ கொண்டு வந்து கல்போடச்‌ செய்துவிட்டு, நாளைக்குப்‌ பத்திரிகையில்‌ *பெரியார்‌ கூட்டத்தில்‌ இன்ன ஊரில்‌ கல்‌ விழுந்தது) கூட்டத்தில்‌ குழப்பம்‌ ஏற்பட்டது! என்று பத்திரிகையில்‌ பெரிதாக எழுதவே இப்படிச்‌ செய்கின்றார்கள்‌. ஒரு ஊரில்‌ கல்‌ போட்டதாகச்‌ செய்தி வெளியே வநீதால்‌, எல்லா ஊர்களிலும்‌ கல்போட்டுக்‌ கலவரம்‌ செய்ய ஏதுவாக இருக்கும்‌ என்றே செய்கின்றார்கள்‌. அடுத்து, கொஞ்ச நாளைக்கு முன்பாக சேலம்‌ கல்லூரியில்‌ பேசுவதற்கு அழைக்கப்‌ பட்டுச்‌ சென்று இருந்தேன்‌. யானையை விட்டு மாலை போடச்செய்து, சிறந்த முறையில்‌. வரவேற்று, ஊர்வலமாக மேடைக்கு அழைத்துச்‌ சென்றார்கள்‌. 3500-க்கு மேற்பட்ட மாண வர்கள்‌ மற்றும்‌ நகரப்‌ பொது மக்கள்‌ முதலானவர்களும்‌ குழுமி இருந்தார்கள்‌. நான்‌ பேசிக்கொண்டு வரும்போது இரண்டொரு ஜனசங்க மாணவர்கள்‌ ¢ கடவுளை, மதத்தை, சாதியைப்பற்றிப்‌ பேசக்கூடாது! என்று எங்கோ ஒதுகீகில்‌ இருந்து சதீதம்‌ போட்டு இருக்கின்றார்கள்‌. அதனைக்‌ கண்ட மாணவர்களில்‌ பலர்‌ ¢ சசரதியை, மதத்தை, கடவுளைப்‌ பற்றிப்‌ பேசுங்கள்‌? என்று சதீதம்‌ போட்டார்கள்‌. இப்படிதீ திடீர்‌ என்று சதீதம்‌ கேட்டதும்‌ மற்றவர்கள்‌ திரும்பிப்‌ பார்‌ தீதார்கள்‌. கடவுளை, மதத்தை, சாதியைக்‌ கண்டித்துப்‌ பேசாதே? என்று சத்தம்‌ போட்டவர்கள்‌ நழுவி விட்டார்கள்‌. அவ்வளவுதான்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3046 2024 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ ஒருசமயம்‌ கடலூரில்‌ கூட்டத்தை முடிதீ. துக்கொண்டு வீட்டுக்கு ரிக்ஷாவில்‌ திரும்பிக்‌ கொண்டிருந்தேன்‌. இன்றுபோல கார்வைதீதுக்‌ கொள்ளாத காலம்‌ அது. இருட்டு அதிகம்‌ இருந்த ஓர்‌ கிடதீதில்‌ இருந்து ஒருவன்‌ என்மீது செருப்பினை வீசினான்‌) அது எனது ரிக்ஷாவின்‌ முன்‌ விழுந்தது. அதனை எடுக்கச்‌ சொல்லிக்‌ கொஞ்சம்‌ தூரம்‌ போனேன்‌. பிறகு யோசனை வந்தது-- செருப்பு நல்லதாக இருக்கின்றது )] ஒற்றையாக இருந்தால்‌ என்ன பிரயோசனம்‌ ! ¢ திருப்பி ரிக்ஷரவை விடு அந்த இடதீதிற்கு) இன்னொன்றையும்‌ வீசுவான்‌, அதையும்‌ எடுத்துக்‌ கொள்ளலாம்‌? என்று ரிகீஷாக்காரனிடம்‌ கூறினேன்‌. அவனும்‌ ரிக்ஷாவைதீ திருப்பிவிட்டான்‌. குறிப்பிட்ட அந்த கடம்‌ போனதும்‌ இன்னொரு செருப்பையும்‌ வீசினான்‌. ¢ மிக்க நன்றி ! இரண்டு செருப்பையும்‌ வீசியமைக்கு? என்று சொல்லிவிட்டு ஜாகைகீகுதீ திரும்பினேன்‌. தோழர்களே ! எந்தக்‌ கடலூரில்‌ என்மீது எந்த இடத்தில்‌ செருப்பு வீசப்பட்டதோ, அதே கடலூரில்‌ அந்த கிடதீதிலேயே இன்று எனது சிலை அங்கு எழுப்பப்பட்டு உள்ளது. அதற்குப்‌ பக்கதீதில்‌ 6 இந்த கிடதீதில்தான்‌ கந்த வருஷம்‌, மாதம்‌, தேதியில்‌ பெரியார்‌ மீது செருப்பு வீசப்பட்டது ? என்று குறிதீதுள்ளார்கள்‌. சிவகங்கையில்‌ ஓர்‌ ஊர்வலம்‌ நடந்தது. அந்த ஊர்வலம்‌ வரும்‌ வழியில்‌ காங்கிரஸ்‌ காரர்கள்‌ என்னை அவமானப்‌ படுதீதசி செருப்புக்கலால்‌ தோரணம்‌ கட்டி இருந்தார்கள்‌ ; அதுவும்‌ மிகதி தாழ்வாகக்‌ கட்டி இருந்தார்கள்‌. சாரட்டில்‌ ஊர்வலம்‌ வரும்‌ எனது தலையில்‌ அது தட்டவேண்டும்‌ என்று எண்ணியே செய்தார்கள்‌. பிறகு கூட்டத்தினர்‌ ஆதீதிரங்‌ கொண்டு தோரணதீதை அறுத்‌ தெரிந்தார்கள்‌. இப்படிப்‌ பார்ப்பனர்களும்‌, பார்ப்பனர்களின்‌ கூலிகளும்‌, காலிகளும்‌ கல்லெறிவதோ காலித்தனம்‌ செய்வதோ எனது பொது வாழ்வில்‌ புதிதல்லவே ! இங்கு கூட்டத்தில்‌ ஓர்‌ மூலையில்‌ கல்போட்டான்‌. தோழர்களே ! நான்‌ கல்லடியே வாங்கி இருக்கிறேனே ! அழுகிய முட்டையால்‌ அடிப்பார்கள்‌ ) மலதீதைவாரி அடிப்பார்கள்‌ ; இதுகள்‌ என்ன செருப்படியே வாங்கி இருக்கிறேனே 1 அடுத்து ஒரு சம்பவம்‌. மதுரை மாவட்டம்‌ சின்னாளப்பட்டி என்ற பெரிய ஊருக்குக்‌ கூட்டத்திற்குப்‌ போய்‌ இருந்தேன்‌. காங்கிரஸ்காரர்கன்‌ கல்லெறிந்து கலாட்டாசெய்து கூட்டம்‌ நடத்த முடியாத மாதிரியில்‌ காலித்தனம்‌ செய்தார்கள்‌. பாதுகாப்புக்கும்‌ போதிய அளவுக்குப்‌ போலீஸ்‌ இல்லை. இந்த நிலையில்‌ போலீஸ்‌ இன்ஸ்பெக்டர்‌, * கலவரம்‌ அதிகரிகீகும்போல உள்ளது ) கூட்டத்தைக்‌ கலைதீதுப்‌ போடுங்கள்‌ ? என்று கேட்டார்கள்‌. நான்‌ அதற்கு, ¢ நானாக ஒன்றும்‌ கலைகீகமாட்டேன்‌. நீங்கள்‌ வேண்டுமானால்‌ உங்களால்‌ சமாவிக்க முடியவில்லை என்று கலைதீதுப்போடுங்கள்‌? என்று கூறிவிட்டுப்‌ பேசத்‌ தொடங்கினேன்‌. கல்வீச்சு குறைந்த பாடில்லை $ கல்வீச்சினால்‌ மின்சார விளக்குகள்‌ உடைந்து நொறுங்கின. ஒரு கல்‌ வநீது எனது கையில்‌ பலமாகப்பட்டது. அந்த அடியின்‌ கரரணமாக எனது கை இன்று சற்று வளைந்தும்‌ பலகீனம்‌ உள்ளதாகவும்‌ இருக்கின்றது. நிலைமை மோசமானதைக்‌ கண்ட போலீஸ்‌ அதிகாரி மேடை ஏறி, * கூட்டம்‌ கலைக்கப்பட்டது? என்று கூறி, என்னைப்‌ பதீதிரமாக ஊருக்கு அனுப்பிவைக்க ஓர்‌ மாட்டு வண்டியில்‌ ஏற்றி, அம்பாதீதுறை என்ற இரயில்வே ஸ்டேஷனுக்கு அழைதீ்துப்போனார்கள்‌. எதிரிகள்‌ கல்லெறிவதை அப்பொழுதும்‌ நிறுதீதவில்லை. ஸ்டேஷனுக்குப்‌ போனோம்‌. வண்டி வர நேரமாகும்போல்‌ இருந்தது. எங்கு இங்கும்‌ வந்து கலவரம்‌ செய்யப்‌ போகின்றார்களோ என்று எண்ணி; போலீஸார்‌ ரோட்டில்‌ சென்ற லாரியினை நிறுத்தி அதில்‌ ஏற்றிக்‌ கொண்டு போய்‌ திண்டுக்கல்‌ ஸ்டேஷனில்‌ இரயில்‌ ஏற்றிவிட்டார்கள்‌. தோழர்களே ! அப்படிப்பட்ட ஊர்‌ இன்று எப்படி மாறி உள்ளது ! கல்லெறிந்த கையாலே மாலை போட்டல்லவா வரவேற்றார்கள்‌ ! இன்றைக்கு வருடத்திற்கு இரண்டு தடவைக்குக்‌ கம்மி இல்லாமல்‌ அல்லவா அழைத்து எனது பேச்சைக்‌ கேட்கின்றார்‌ கன்‌ 1 www.thamizham.net - Free £ book 14௦ 3046 தன்னைப்பற்றி 2025 இத்தகைய அவமானம்‌ அவமதிப்புக்கன்‌ எல்லாம்‌ பொதுவாழ்வில்‌ ஈடுபட்டு இருக்கின்ற எனக்குப்‌ புதிதல்ல Qg காரணமாக எனது பெருமையோ, மதிப்போ இழந்துபோய்‌ விடவில்லையே ! வேண்டுமானால்‌ அதிகரிக்கதீதான்‌ செய்தது என்றுதான்‌ கூறவேண்டும்‌. பொதுத்தொண்டில்‌ ஈடுபடுகின்றவர்கள்‌, அந்தத்‌ தொண்டில்‌ ஈடுபட்டுச்‌ செயல்‌ புரிவது காரணமாக மான அவமானம்‌ ஏற்பட்டால்‌ அதுபற்றிக்‌ கவலைப்பட்டுக்கொண்டு இருக்கக்கூடாது, தனிமனித வாழ்வுக்குதீதான்‌ மானம்‌ முக்கியமே யொழிய, பொதுவாழ்வில்‌ மானம்‌ பார்த்தால்‌ பொதுத்தொண்டில்‌ விளையக்கூடிய பலன்‌ பிரயோசனம்‌ அற்றதாக ஆகிவிடும்‌. எனவே, எனது பொது வாழ்வில்‌ பலவித எதிர்ப்புக்களுக்கும்‌ இன்னல்களுக்கும்‌ இடையேதான்‌ வளர்ந்து வருகின்றேன்‌. [நெல்லையில்‌ 1-21973-8 சொற்பொழிவு விடுதலை 1-24-3-1973] 4. நான்‌ யார்‌? எனது குடும்பம்‌ ஒரு வைதீகக்‌ குடும்பமாகும்‌ $ குடும்பத்தில்‌ எவ்வளவோ கோயில்‌ கட்டுதல்‌, சதீதிரம்‌ கட்டுதல்‌, அன்னதானம்‌ செய்தல்‌ முதலிய பல காரியங்கள்‌ செய்திருப்ப தோடு, இந்தத்‌ தர்மங்களுக்குச்‌ சொதீதுக்களும்‌ எழுதி வைத்திருக்கிறார்கள்‌, என்ற போதிலும்‌, அப்படிப்பட்ட குடும்பத்தில்‌ பிறந்த நான்‌ இன்று பல மகீகளால்‌ ஒரு புரட்சிக்‌ காரனென்றும்‌, தீவிரக்‌ கிளர்ச்சி செய்கிறவன்‌ என்றும்‌ சொல்லப்படுகிறேன்‌. காரணம்‌ என்னவென்றால்‌, நம்முடைய கீழ்மை நிலைமைக்குக்‌ காரணமாய்‌ இருக்கும்‌ அடிப்படையில்‌ நான்‌ கை வைப்பதால்தான்‌. அது என்னவெனில்‌, எவ்வளவு காலத்திற்கு நாம்‌ இந்து மதத்தையும்‌, இநீதுக்‌ கடவுள்களையும்‌, இந்து சாஸ்திரம்‌, புராணம்‌ வேதம்‌, இதிகாசம்‌ முதலியவைகளையும்‌ நம்பிப்‌ பின்பற்றிக்‌ கொண்டு இருக்கிறோமோ, அதுவரையில்‌--நாம்‌ தாழ்தீதப்பட்டவர்களாகவும்‌, பிற்படுதீதப்பட்டவர்களாகவும்‌, சம உரிமைக்கு அருகதை அற்றவர்களாகவும்‌ இருப்பதிலிருந்து தப்பித்துக்‌ கொள்ள முடியவே முடியாது. அம்‌ மாதிரி, அவைகளில்‌ இருந்து வெளியேறாமல்‌, அவைகளை நம்பிப்‌ பின்பற்றி நடந்து வந்தவரீகளில்‌ ஒருவராவது--அவர்கன்‌ வேறுவழிகளில்‌ எவ்வளவு முயற்சிதீதவரீகளாய்‌ இருந்தாலும்‌, எவ்வளவு பெரியவர்களாகி இருநீதாலும்‌--அவர்களுக்கு ஏற்பட்ட இழிவிலிருந்து தப்பித்துக்‌ கொண்டவர்கள்‌ எவருமே இலர்‌ என்பதை ஒவ்வொரு சீர்திருதீதவாதி என்பவனும்‌ நன்றாக உணரவேண்டும்‌ என்று சொல்லி வருகிறேன்‌. [கான்பூரில்‌ 29, 80, 51-12-1948 சொற்பொழிவு! குடி அரசு! 13-1-1945) 7o வே. ராமசாமி என்கின்ற நான்‌ திராவிட சமுதாயத்தைதீ திருதீதி உலகில்‌ உள்ள. மற்ற சமுதாயதீதினரைப்போல்‌ மானமும்‌ அறிவும்‌ உள்ள சமுதாயமாக ஆகீகும்‌ தொண்டை மேற்‌ போட்டுக்கொண்டு அதே பணியாய்‌ இருப்பவன்‌. அந்தத்‌ தொண்டு செய்ய எனக்கு * யோ&கியதை? இருக்கிறதோ இல்லையே, இநீத நாட்டில்‌ அந்தப்‌ பணி செய்ய யாரும்‌ வராததினால்‌ நான்‌ அதை மேற்போட்டுக்‌ கொண்டு தொண்டாற்றி வருகிறேன்‌. இதைத்‌ தவிர வேறுபற்று ஒன்றும்‌ எனக்கு இல்லாததாலும்‌ பகுதீதறிவையே அடிப்‌ படையாய்க்‌ கொண்டு கொள்கைகளையும்‌ திட்டங்களையும்‌ வகுப்பதாலும்‌ நான்‌ அதீ தொண்டுக்குதி தகுதியுடையவன்‌ என்றே கருதுகிறேன்‌. சமுதாயத்‌ தொண்டு செய்பவனுக்கு இது போதும்‌ என்றே கருதுகிறேன்‌. (கையெழுத்துப்‌ படி : ஆதாரம்‌] www.thamizham.net - Free £ book No 3046 2026 5. நான்‌ எப்படி ? தலைவரவர்களே ! தோழர்களே ! நான்‌ ஒரு சுதந்திர மனிதன்‌) எனக்குச்‌ சுதந்திர நினைப்பு, ௬தநீதிர அனுபவம்‌, சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள்‌ முன்‌ சமர்ப்பிக்கி3றன்‌. நீங்கள்‌ என்னைப்‌ போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம்‌ உணர்ச்சி ஆகியவைகளால்‌ பரிசீலனை செய்து, ஒப்பக்கூடியவைகளை ஒப்பி, தள்ளக்‌ கூடியவைகளை தீ தள்ளிவிடுங்கள்‌ என்கின்ற நிபந்தனையின்‌ பேரிலேதான்‌ எதையும்‌ தெரிவிக்கிறேன்‌. எப்படிப்பட்ட பழமைவிரும்பி களானாலும்‌ இதற்கு கடம்‌ கொடுக்கவில்லையானால்‌ அது நியாயமும்‌ ஒழுங்குமாகாது. [திருப்பூரில்‌ சொற்பொழிவு- புரட்சி » 1712-1933] 8. நான்‌ சொல்லுவது கட்டளையா? சகோதரர்களே | நான்‌ சொல்வன எல்லாம்‌ எனது சொந்த அபிப்பிராயங்கள்தாம்‌ என்று சொல்வதோடு, நான்‌ ஒரு சாதாரண மனிதன்தான்‌. நான்‌ எவ்விததீ தன்மையும்‌ பொருந்திய ஒரு தீர்க்கதரிசியல்லன்‌. ஆகையால்‌, தனி மனிதன்‌ என்கின்ற முறையில்தான்‌: ஏன்னுடைய அபிப்பிராயங்களையும்‌--நான்‌ பரர்தீதும்‌ ஆராய்ச்சி செய்தும்‌ அனுபவத்தில்‌ அறிந்ததுமானவைகளை தீதான்‌--அதிலும்‌ எனக்குச்‌ சரி என்று பட்டதைதீதான்‌ உரைக்‌ கின்றேன்‌. * ஒரு பெரியார்‌ உரைதீதுவிட்டார்‌! என நீங்கள்‌ கருதி அப்படியே அவைகளைக்‌ கேட்டு நம்பிவிடுவீர்களானால்‌, அப்பொழுது--நீங்கன்‌ யாவரும்‌. அடிமைகளே 1 * நான்‌ உரைப்பதை நீங்கள்‌ நம்பாவிட்டால்‌, £ பாவம்‌? என்றாவது, ¢ தோஷம்‌? என்றாவது அல்லது ¢ நரகதீதுக்குத்தான்‌ போவீர்கள்‌ ? என்றாவது சொல்லிப்‌ பயமுறுதீதவில்லை. யார்‌ உரைப்பதையும்‌ நாம்‌ கேட்டு, ¢ வேத வாக்கு ? என அப்படியே நம்பிவிட்டதனால்தான்‌ நாம்‌ இன்று அடிமைகளாக இருக்கின்றோம்‌. ஆகவே, நான்‌ உரைப்பவைகளை ஆராய்ந்து பாருங்கள்‌ ! உங்களுக்கு அவைகள்‌: உண்மையென்று தோன்றினால்‌ அவைகளை ஒப்புக்கொள்ளுங்கள்‌ ) இல்லாவிட்டால்‌ தன்னி விடுங்கள்‌. உண்மையெனப்‌ புலப்படுமாகில்‌ அவைகளை உண்மையென ஒப்புக்‌ கொள்வதில்‌ மட்டும்‌ பிரயோசனம்‌ இல்லை] அவைகளை அனுஷ்டானதீதில்‌ கொண்டு வந்து அதன்படி நடக்க முயற்சியுங்கள்‌. எனது சொந்த அனுபவங்கனை நானறிந்து உங்களுக்கு உரைப்பதுதான்‌ என்னுடைய விடுதலை. அவைகளை ஆராய்ந்து அறிவது, அதன்படி நடப்பதுதான்‌ உங்கள்‌ விடுதலை. (¢ விடுதலை 8-கட்டுரை--8-10-1951. 7. என்‌ துணிவு தோழர்களே 1 ¢ நான்‌ ஒரு அதிசயமான மனிதன்‌) மகான்‌ 1 அப்படி, இப்படி! என்றெல்லாம்‌ கூறுபவன்‌ அல்லன்‌ ] ஆனால்‌, துணிவு உடையவன்‌ ] கண்டதை ஆராய்ந்து, அறிந்ததைத்‌ தணிந்து அப்படியே கூறுபவன்‌, மற்றவர்கள்‌--சுயநலதீதுக்காக, சுயநலத்துடன்‌: பாடுபடுகின்றார்கள்‌ $ அந்தச்‌ சுயநல உணர்ச்சியுள்ளவர்கள்‌ மக்கள்‌ வெறுப்புக்கு ஆளாக மாட்டார்கள்‌ ] அப்படிப்‌ பக்குவமாக நடந்து கொள்ளுவார்கள்‌. நான்‌ கண்டதை--அறிந்ததை மகீகள்‌ எதிர்ப்புக்கு அஞ்சாது கூறுபவன்‌ $ மக்கன்‌ எதிர்ப்புக்கு அஞ்சாது கூறினால்‌ வெறுப்புதீதான்‌ கிடைக்கும்‌) சுயநலம்‌ கெட்டுப்போகும்‌. [சாமிமலையில்‌, 24-1-1960- சொற்பொழிவு- விடுதலை? 51-1-1960] www.thamizham.net - Free £ book 14௦ 3046 2027 8. நான்‌ ஒரு தொண்டன்‌ தோழர்களே ! நான்‌ ஒரு பிறவித்‌ தொண்டன்‌) தொண்டிலேயேதான்‌ எனது உற்சாகமும்‌ ஆசையும்‌ இருந்து வருகிறது. தலைமைத்‌ தன்மை எனக்குத்‌ தெரியாது. தலைவனாக இருப்பது என்பது, எனக்கு இஷ்டமில்லாததும்‌ எனக்குத்‌ தொல்லையான.துமான காரியம்‌. ஏதோ சில நெருக்கடியை உத்தேசிதீதும்‌, எனது உண்மைத்‌ தோழரும்‌ கூட்டுப்‌ பொறுப்பாளரு மான சிலரின்‌ அபிப்பிராயத்தையும்‌ வேண்டுகோளையும்‌ மறுக்க முடியாமலும்‌ தலைமைப்‌ பதவியை ஏற்றுக்கொண்டிருக்கிறேனே யொழிய, இதில்‌ எனக்கு மனச்‌ சாநீதியோ, உற்சாகமோ இல்லை. இருந்தாலும்‌ என்‌ இயற்கைகிகும்‌, சக்திக்கும்‌ தக்கபடி நான்‌ நடந்து வருகிறேன்‌ என்றாலும்‌ அதன்‌ மூலம்‌ எல்லோரையும்‌ திருப்தி செய்ய முடியவில்லை. [சென்னை கன்னிமரா ஓட்டலில்‌, 6-10-1940-ல்‌ சொற்பொழிவு” குடிஅரசு? 18-10-1940] 9. நான்‌ மாறுவது ஏன்‌? அக்கிரசனரவர்களே ! சகோதரிகளே! சகோதரர்களே 1 நரன்‌ அடிக்கடி கொள்கையில்‌ மாற்றமடைபவன்‌ என்று சொல்லப்படுகிறது. உண்மையாக இருக்கலாம்‌, நீங்கள்‌ அதை ஏன்‌ கவனிக்கிறீர்கள்‌ ! ஒரு மனிதன்‌, அவன்‌: பிறந்தது முதல்‌ இன்றுவரை திருடிக்சொண்டே இருக்கின்ற ஒரே நிலைக்காரன்‌ என்று சொல்லப்பட்டால்‌, அவன்‌ மகா யோக்கியனா₹ எந்த மனிதனும்‌ ஒரே நிலையில்‌ இருக்க வேண்டும்‌ என்று நீங்கள்‌ ஏன்‌ ஆசைப்படுகிறீர்கள்‌₹ அதனால்‌ உங்களுக்கு என்ன இலாபம்‌ ? மாறுதல்‌ முற்போக்குள்ளதா, பிற்போக்குள்ளதா? அதனால்‌ மக்களுக்கு நன்மையா, தீமையா ₹ என்பன போன்றவைகளைக்‌ கவனிக்கவேண்டியதுதான்‌ அறிவாளி களின்‌ கடமையாகும்‌. மற்றும்‌, பொது நன்மையை உதீதேசிதீது-கஷ்டப்படுகிற மக்கள்‌ நன்மையை உத்தேசித்து மாறினானா ₹ அல்லது, சுயநலதீதிற்கு-அக்கிரமமான இலாப மடைவதற்கு மாறினானா என்று பார்க்கவேண்டும்‌. யோக்கியன்‌, அறிவாளி, ஆராய்ச்சியாளி, பொறுப்‌ பாளி, கவலையாளி ஆகியவர்‌ மாறவேண்டியது அவசியமாகலாம்‌. அதைப்பற்றிய கவலை ஏன்‌? யார்‌ எப்படி மாறினாலும்‌ பார்கீகின்றவர்களுக்குப்‌ புத்தியும்‌ கண்ணும்‌ சரியாய்‌ இருந்தால்‌, மாற்றத்தைப்பற்றி ஒன்றும்‌ ஆபதீது வந்துவிடாது. நான்‌ பலதடவை மாறி இருக்கலாம்‌ ] பல குட்டிக்‌ கரணங்கள்‌ போட்டிருக்கலாம்‌; சயநலதீதிற்காகவும்‌ போட்டிருக்கலாம்‌) பச்சோந்தியாயும்‌ இருக்கலாம்‌. அதனால்‌ உங்களுக்கென்ன கெடுதி? நாடகக்‌ கொட்டகையில்‌ நாடகம்‌ பார்க்கின்றபோது ஒரு மனிதன்‌ எத்தனை வேடம்‌ மாறிமாறிப்‌ போட்டு நடிப்பதை நீங்கன்‌ காசு கொடுத்துப்‌ பார்தீ.துவிட்டு, நடிதீதவனையும்‌ புகழ்ந்துகொண்டு போகின்றீர்களா, கில்லையா ? கோயில்‌ கட்டிய மக்கன்‌, கோயிலை இடிக்கவேண்டியவர்களாகி விடுவார்கள்‌ அகிம்சை பேசுபவர்கள்‌ பலாதீகாரத்தைப்‌ பேசவேண்டியவர்களாகி விடுவார்கள்‌. கராஜ விசுவாசிகள்‌ கிராஜதீ துரோகிகள்‌ ஆகிவிடுவார்கள்‌. திருடக்கூடாது என்பவர்கள்‌ கொள்ளை யடிக்கச்‌ சொல்வார்கள்‌. இப்படியாக; அபிப்பிராயங்கள்‌ மாறிக்கொண்டு போகலாம்‌. இவற்றையெல்லாம்‌, அபிப்பிராயங்கள்‌ மாறியதாலேயே குற்றம்‌ என்று செசல்லிவிட முடியாது. தங்களை * நல்ல சூத்திரர்கள்‌? என்று சொல்லிக்கொண்டு, பார்ப்பனர்கள்‌. கால்களைக்‌ கழுவிய தண்ணிருக்குப்‌ பவுன்‌ கொடுத்துச்‌ சாப்பிட்டவர்கள்‌ இன்று 6 சூத்திரன்‌ என்றால்‌ ஆதீதிரம்‌ கொண்டு அடி? என்றும்‌, * பார்ப்பனர்கள்‌ ஜாக்கிரதை? என்றும்‌ ஏன்‌ சொல்லுகிறார்கள்‌? இந்த மாற்றத்தால்‌ இப்படிச்‌ சொன்னவர்கள்‌: www.thamizham.net - Free £ book No 3046 2028 பெரியார்‌ ஈ, வெ, ரா. சிந்தனைகள்‌ அயோக்கியர்கள்‌ ஆக முடியுமா? தவிர, *சூதீதிரன்‌ பணம்‌ வைதீதிருநீதால்‌, பிராமணர்கள்‌: பலாதீகாரதீதால்‌ அதைப்‌ பறிதீ.துக்கொள்ளலாம்‌? என்று மனு தரீம சாஸ்திரத்தில்‌ இருந்தது மாறி இப்பொழுது வெள்ளையர்‌ தர்மதீதில்‌, ¢ தந்திரங்கவினாலும்‌ சூழ்ச்சி யினாலும்‌ மாதீதிரந்தான்‌ பறிதீதுக்கொள்ளலாம்‌? என்கின்றதான மாறுதல்‌ ஏற்பட்டு விட்டது. நாளை, ஒரு சமயம்‌ சமதர்ம காலதீதில்‌, பிராமணர்கள்‌ (சரிரதீதால்‌ பாடு படாதவன்‌) சொதீது வைதீதிருந்தால்‌, மற்றவர்கள்‌ பலாதீகாரதீதில்‌ பிடுங்கிக்கொள்ளலாம்‌ ? என்று ஏற்பட்டாலும்‌ ஏற்படலாம்‌. இந்தமாதிரி மாறுதல்கள்‌ காலத்திற்கும்‌, பகுத்தறி விற்கும்‌, நாட்டின்‌ முற்போச்கிற்கும்‌ ஏற்றாற்போல நடந்துதான்‌ தீரும்‌. எனவே, நான்‌. மாறுதலடைந்துவிட்டேன்‌ என்று சொல்லப்படுவதில்‌ வெட்கப்படுவதில்லை., நாளை நான்‌ எப்படி மாறப்போகின்றேன்‌ என்பது எனக்கே தெரியாது. ஆகையால்‌, நான்‌ சொல்வதைக்‌ கண்மூடித்தனமாய்‌ நம்பாதீர்கள்‌. [நாகையில்‌, 8-10-1952-ல்‌ சொற்பொழிவு--4 குடி அரசு? 11-10-1931] சுயமரியாதை இயகிகதீதிற்கு அரசியல்‌ பிரதானமல்ல, ஆனால்‌, சுயமரியாதை இயக்கதீதின்‌ கொள்கை நலத்துக்கும்‌, திட்டங்களின்‌ வெற்றிக்கும்‌ கேடு செய்யவே காங்கிரஸ்‌ மூலம்‌ பார்ப்பனர்கள்‌ தேசியப்‌ போர்‌வையைப்‌ போட்டுக்கொண்டு சூழ்ச்சி செய்‌ கிறார்கள்‌ என்று நாங்கள்‌ கருதுகிறவரை--அக்‌ காங்கிரசை ஒழிக்கும்‌ அளவுக்குச்‌ சுய மரியாதை இயக்கம்‌ அரசியலைப்பற்றிப்‌ பேசவும்‌, அரசியலைப்‌ பிரதானமாய்க்கொண்ட ஜஸ்டிஸ்‌ கட்சிக்கு ஆதரவனிக்கவும்‌ கடமைப்பட்டிருக்கிறது. ஆதலால்தான்‌, இன்று நாங்கள்‌ ஜஸ்டிஸ்‌ கட்சித்‌ தலைவர்கள்‌ கவலையற்றேோ தைரியமற்றோ, எதிரிக்கு ஆளாகியோ, அயர்ந்து போயோ, கட்சிக்குத்‌ துரோகம்‌ செய்துகொண்டோ இருக்கிறார்கள்‌. என்றாலும்‌-- நாங்கள்‌ அதை இலட்சியம்‌ செய்யரமல்‌ அக்‌ கட்சிக்கு உழைக்கின்றோம்‌. அக்‌ கட்சி மறுபடியும்‌ வெகு சீக்கிரதீதில்‌ தனது உசீசஸ்தான நிலைக்கு வரப்போகிறது என்பதில்‌ உறுதியான நம்பிக்கை கொண்டே உழைதீதுக்கொண்டிருக்கிறோம்‌. [சேலம்‌, ராசிபுரம்‌, நாமக்கல்‌ ஆகிய இடங்களில்‌ 7, 8, 9-11-1937-ஃ சொ, ற்பொழிவு- ¢ குடி அரசு? 14-11-1937] 40. என்‌ திருமணம்‌ பெரியோர்களே ! தோழர்களே 1 எனது சொற்பொழிவை முடிக்கும்‌ முன்பு எனது திருமணம்‌ பற்றிச்‌ சில வார்த்தைகள்‌ கூற நான்‌ ஆசைப்படுகிறேன்‌. என்‌-இதீ திருமணதீதால்‌ இயக்கத்திற்கு ஏதோ பெரிய குறைபாடு ஏற்பட்டுவிட்டதாகச்‌ சிலர்‌ தவறான பிரச்சாரம்‌ செய்துவரு கிறார்கள்‌ $ சிலர்‌ இதே காரணதீதால்‌ இயக்கத்தைக்‌ கைப்பற்றித்‌ தங்கள்‌ இஷ்டப்படி திருப்பிப்‌ பயன்‌ பெறலாம்‌ என்று கருதி விஷமம்‌ செய்து வருகிறார்கள்‌. இதுபற்றி நான்‌ ஏதாவது பேசுவேன்‌ என்று நீங்கள்‌ எதிர்பார்க்கிறீர்கள்‌. ஆதலால்‌, அதுபற்றிப்‌ பேசுவதும்‌ சற்று அவசியமாக இருக்கிறது. நான்‌ எந்தக்‌ காரியத்தையும்‌ இரகசியமாகச்‌ செய்வதில்லை, ஒரு ஆண்டாகச்‌ சொல்லிக்கொண்டு வந்த காரியதீதைதீதான்‌, திருமணம்‌ என்பதாக--என்‌ கருத்துக்குப்‌ பொருந்த, சட்டப்படி--அதாவது பதிவுச்‌ சட்டப்படி வாரிசு உரிமை பதிவு செய்து கொண்டிருக்கிறேன்‌. அதோடு; அப்படிச்‌ செய்துகொள்ள நேர்ந்த அவசியத்தையும்‌, மூன்‌ கூட்டியே விளக்கிச்‌ சொல்லியிருக்கிறேன்‌ ) பல அறிக்கைகள்‌ மூலம்‌ விளக்கி இருக்கிறேன்‌. மனைவி வேண்டும்‌ என்பதற்காக நான்‌ திருமணம்‌ செய்து கொள்ளவில்லை என்றும்‌ தெவிவாய்‌ விளக்கியிருக்கிறேன்‌. ஏனெனில்‌, மனைவி வேண்டுமென்றிருந்தால்‌ சுமார்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3046 தன்னைப்பற்றி 2029 15 வருடங்களுக்கு முன்பு, எனது மனைவி இறந்த தருவாயிலேயே--என்‌ பெற்றோரும்‌, சுற்றத்தாரும்‌ என்னை மறுமணம்‌ புரிந்‌ துகொள்ளும்படி வற்புறுத்திய்போதே திருமணம்‌ செய்துகொண்டிருப்பேன்‌ ] அப்போது பிடிவாதமாக மறுதீதுவிட்டவன்‌ என்பதோடு, மனைவி இறந்து போனபோது நான்‌ மகிழ்ச்சியும்‌ தெரிவித்து இருக்கிறேன்‌. ஆனால்‌, தற்போது பதிவு செய்து கொண்டதானது எனது தொண்டிற்கு வசதியும்‌, நல்ல நம்பிக்கையான பாதுகாப்பும்‌, வாழ்க்கைக்கு ஆதரவும்‌, மற்றும்‌ பல வசதிகளையும்‌) எனது வயது முதிர்நீத தள்ளாத நிலையையும்‌ உத்தேசித்து இந்தப்படிச்‌ செய்துகொள்ளவேண்டி ஏற்பட்டுவிட்டது என்றும்‌ தெரிவித்தேன்‌. எனக்கு நம்‌ மக்களிடதீதுச்‌ சுமார்‌ 60 வருட காலம்‌ அனுபவம்‌ உண்டு. இநீத 60 வருட காலத்தில்‌ மக்களின்‌ யோக்கியதை, நாணயம்‌, ஒழுக்கம்‌ அப்போது இருந்ததை விடக்‌ கொஞ்சம்கூட மேம்பாடடையவில்லை. மக்களுடைய யோக்கியதை மேம்பாட்டை யாதது மட்டுமல்ல ) கொஞ்சம்‌ கொஞ்சமாக ஒழுக்கம்‌, நாணயம்‌ குறைந்து கொண்டேதான்‌ வந்திருக்கிறது. என்னைப்‌ பொறுத்தவரை எனது பொதுநல வாழ்வில்‌--தொண்டில்‌ நான்‌ எடுத்துக்கொண்ட வேலையைத்‌ தொடர்ந்து நடதீதிவர எவ்வளவோ தேடியும்‌ எனக்கு ஒரு உற்ற தோழர்‌--கூட்டு வேலைக்குத்‌ தகுதியான, நம்பிக்கையான தோழர்‌ இன்று வரை கிடைக்கவே இல்லை. நான்‌ யார்‌ யாரை ஏற்றவர்‌ என்று கருதிணேனோ அவர்கள்‌. மிதெல்லாம்‌ சந்தேகம்‌ கொள்ளும்படி ஏற்பட்டது. சந்தேகம்‌ கொள்ளும்படி ஏற்பட்ட சில நாட்களுகீகுள்ளாக--அதை அவர்கள்‌ தெரிந்துகொண்டவுடன்‌ அவர்களாலேயே நான்‌. வஞ்சிக்கப்படவும்‌, அவர்களுடைய ஏமாற்றதீதிற்கும்‌ நயவஞ்சகதீதிற்கும்‌ ஆளாகவும்‌ ஏற்பட்டது. யாரையும்‌ நம்பமுடியவில்லை; உயிருக்குக்‌ கூடப்‌ பாதுகாப்பு இல்லை என்பதோடு, நான்‌ சாப்பிடும்‌ சரப்பாட்டில்கட எங்கு விஷம்‌ கலந்திருக்கக்‌ கூடுமோ என்று சந்தேகப்படக்‌ கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில்‌ இயக்கத்தின்‌ கவலை இவைகளைப்‌ பற்றி அலட்சியமாக இருக்கவும்‌ என்‌ மனம்‌ விருப்பப்‌ படவில்லை) ஒரு வேளை வயதாகிவிட்டதாலோ என்னவோ தெரியவில்லை. இவ்வளவு நாள்‌ வாழ்ந்ததே போதும்‌ என்று இதுவரை திருப்தி அடைந்‌ திருநீதாலும்‌, இயக்க நிலையை உத்தேசித்து இயற்கை சாவு வரும்வரையில்‌ கொஞ்ச காலம்‌ உயிருடனிருந்தால்‌ தேவலைபோல்‌ தோன்றுகிறது. மேலும்‌, தமது தொண்டின்‌ பயனை மக்கள்‌ இப்போதுதான்‌ உணர்ந்து, போற்ற ஆரம்பித்திருக்கிறார்களாதலால்‌, இந்தச்‌ சமயத்தில்‌ நாம்‌ தற்கொலை செய்துகொள்வதுபோல்‌ அலட்சியமாக இருந்து, இயற்கைக்கு முரணான முடிவுக்கு ஆளாகாமல்‌-வாய்ந்த காலம்‌ இருந்து பணிசெய்தால்‌ நமது இலட்சியம்‌ சீக்கிரம்‌ கைகூட வசதியாயிருக்குமே என்று தோன்றுகிறது. இதோடு இத்தொண்டு, மக்களின்‌ நல்வாழ்க்கைக்கு இன்றியமையாத தொண்டாதலால்‌, இது நமக்குப்‌ பின்‌ என்ன ஆகுமோ என்ற அச்சதீதால்‌, நமக்குப்‌ பின்னும்‌ தொடர்ந்து நடைபெற்றுவர ஏதேனும்‌ ஏற்பாடு செய்துவிட்டுப்‌ போகவேண்டும்‌ என்ற ஆசையும்‌ கலநீதுகொண்டு விட்டது. இதற்காக நான்‌ நம்பின ஆண்கள்‌, எதிர்பார்த்த ஆண்கள்‌ என்னை வஞ்சித்து மோசம்‌ செய்ததைக்‌ கண்டும்‌, நான்‌ எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்குப்‌ பெரிதும்‌ முட்டுக்கட்டை போடும்‌ சதிவேலைகளால்‌ தோல்வியுற்றேன்‌. யாரையாவது ததீது எடுத்துக்‌ 1 கொண்டு அந்த வாரிசின்‌ மூலம்‌ எனது தொண்டு தொடர்ந்து நடைபெற்றுவர ஏற்பாடு செய்யலாம்‌ என்றும்‌ நினைத்தேன்‌. அந்தத்‌ ததீதுக்கும்‌ ஏற்பாடுசெய்‌து, நாள்‌ குறிப்பிட்டு, § பதீதிரமும்‌ வாங்கி நகலும்‌ எழுதிச்‌ சம்பத்தப்பட்டவர்‌கள்‌ அனுமதியும்‌ பெற்றேன்‌. அந்த *சாபா? {(chappe) காகிதம்‌-அந்த நகல்‌ இன்னமும்‌ என்னிடம்தான்‌ இருக்கிறது. கடைசியாக இன்றைய எனது எதிரிகளான துரோகிகள்‌ சிலர்‌, அதை நடைபெற ஒட்டாமல்‌ செய்து அச்‌ சிறுவனின்‌ புத்தியைக்‌ கெடுத்து, சதிக்‌ கூட்டத்தில்‌ சேர்த்துக்கொண்டு என்‌ கருத்தை நிறைவேற்றவொட்டாமல்‌ செய்து, என்னை ஏமாற்றமடையச்‌ செய்துவிட்டார்கள்‌. ஆகவே, மறு ஏற்பாடு செய்யவேண்டியதாகிவிட்டது. 1686—255 www.thamizham.net - Free E book No 3046 2030 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ பிறகு நட்பின்‌ முறையில்‌ யாராவது கிடைப்பார்களா என்று தேடினேன்‌. அதிலும்‌ ஏற்ற ஆன்‌ கிடைக்கவில்லை. சிலர்‌ நம்பக்கூடியவர்கள்‌ ஆனாலும்‌, நான்‌ நம்பிய ஆட்கள்‌ அவ்வளவு பொறுப்புடையவர்களாகவோ,; செய்கை உறுதி சம்பந்தமாகப்‌ பகுதீதறிவுடையவர்‌' களாகவோ, பொறுப்புடைய முழு நேரத்‌ தொண்டாற்ற வசதியுடையவர்களாகவோ இருப்ப வர்களாகக்‌ கருதமுடியவில்லை. அதனாலேயே நான்‌ இந்த கரண்டு ஆண்டுகளாக ¢ எனக்கு நம்பிக்கையான ஆள்‌ யாரும்‌, இயக்கத்‌ தொண்டுக்குக்‌ கிடைக்கவில்லையே ! என்கின்ற என்‌ கவலையைத்‌ தெரிவித்துக்‌ கொண்டு வந்திருக்கிறேன்‌. இதெல்லாம்‌ இன்றைய என்‌ எதிரிகளுகீகு-எதிர்க்‌ கிளர்சீசிக்காரர்களுக்கு நன்கு தெரியு மென்றாலும்‌, அவற்றைதி தங்கள்‌ விஷம, துரோகப்‌ பிரச்சாரதீதிற்குத்‌ திரித்துக்‌ கூறிப்‌ பயன்படுத்திக்‌ கொள்ளுகிறார்கள்‌. நான்‌ யாரையும்‌ நம்பவில்லையென்று-பொறுப்பும்‌ அறிவுமற்ற மக்களிடம்‌ சொல்லி, என்‌ மீது கெட்ட எண்ணம்‌ ஏற்படச்‌ செய்துவிட்டனர்‌. உங்களில்‌ யாரேனும்‌ ஒருவருக்கு ஒரு பொறுப்புள்ள ஆன்‌ வேண்டுமென்றால்‌, ஒரு நம்பிக்கையுள்ள ஆள்‌ வேண்டுமென்றால்‌ உங்களிடம்‌ பழகிக்கொண்டிருப்பவர்களில்‌ மிக முக்கியமானவர்கள்‌ யாரோ, அவர்களைப்‌ பற்றிதீதானே நீங்கள்‌ நினைப்பீர்கள்‌ ! அப்படி. நினைக்கப்பட்டவர்மீது உங்களுக்குப்‌ பூரண நம்பிக்கை ஏற்படவில்லையானால்‌ நம்பிக்கையான ஆன்‌ கிடைக்கவில்லை என்றுதானே நீங்களும்‌ குறிப்பிடுவீர்கள்‌ ! அப்படி நம்பிக்கையான ஆள்‌ கிடைக்கவில்லை என்று கூறப்பட்டால்‌ உலகதீதிலுள்ள யார்மீதுமே நம்பிக்கையில்லை என்றா அர்த்தப்படும்‌ ₹ நீங்களே சிந்தித்துப்‌ பாருங்கன்‌ ! நான்‌ அப்படிக்‌ கூறியதன்‌ உண்மை அர்தீதத்தைக்‌ கண்டு தெளியுங்கள்‌. நான்‌ எனக்கு நம்பிக்கையான ஆன்‌ கிடைக்கவில்லை என்பதைத்‌ திருமணதீதின்‌ போது மட்டுமே சொல்லவில்லை) அதற்கு முன்பே இரண்டாண்டுக்கு மேலாகவே பல இடங்களில்‌ சொரல்லியிருக்கிறேன்‌. சுற்றியுள்ள ஆட்கள்மீது நம்பிக்கையில்லை என்று வெளிப்படையாக நான்‌ தெரிவிதீதுவிடவே, சுற்றியிருந்த நபர்களும்‌ வெளிப்படையாகவே தம்‌ கிளர்ச்சியைத்‌ துவங்கினர்‌. கடைசியாக திருவண்ணாமலையில்‌ நான்‌ தோழர்‌ இரரசகோபாலாசீசாரியாரைச்‌ சந்தித்ததையொட்டி, கோவை மாநாட்டிலேயே தவறான பிரச்சாரம்‌ செய்ய ஆரம்பித்த விஷமப்‌ பிரசீசாரம்‌-தஞ்சை மாணவர்‌ மாநாட்டில்‌ வளர்ந்து காட்டியது. தஞ்சையில்‌ அவர்கள்‌ செய்த விஷமப்‌ பிரச்சாரம்‌ எனது பதீதிரிகையிலும்‌ நான்‌: இல்லாதபோது தைரியமான வஞ்சக புதீதியுடன்‌ பிரசுரிக்கப்பட்டுவிட்டது. நான்‌ அதைக்‌ கண்டதும்‌ திடுக்கிட்டுப்‌ போனேன்‌. அந்தச்‌ சமயதீதில்‌ நான்‌ மாவூரில்‌ * மாணவர்‌ பிரச்சார வகுப்பு ? நடத்திக்கொண்டிருந்தேன்‌. அங்கு நான்‌ சர்‌. சர்மா அவர்கள்‌ வீட்டில்‌ தங்கி இருந்து பிரச்சார வகுப்பு நடத்தியதையும்‌, தங்கள்‌ விஷமப்‌ பிரசீசாரதீதுக்கு ஒரு சாதன மாக்கிக்கொண்டு, குற்றம்‌ கூறினார்கள்‌. கோவை குறன்‌ மாநாட்டில்‌, திரு. இரத்தினசபாபதி முதலியார்‌ அவர்களைக்‌ கலத்து கொள்ளச்‌ செய்ததைப்பற்றியும்‌, நான்‌ அவர்கள்‌ வீட்டில்‌ தங்கியதைப்பற்றியும்‌ குற்றம்‌ கூறினார்கள்‌. மற்றும்‌, ¢ என்னைப்‌ பார்ப்பனத்‌ தலைவர்கள்‌ சிலர்‌ காண ஆசைப்படுகிறார்கள்‌. அவர்களுடன்‌ கலந்து பேசப்‌ போகிறேன்‌? என்று வெளியிட்டதையும்‌-தங்களுக்கு அனுகூலமான சாதனமாக ஆக்கிக்கொண்டு, நான்‌ பார்ப்‌ பனர்களுடனும்‌, பணக்காரர்களுடனும்‌ கூடிக்‌ குலாவ ஆரம்பித்‌. துவிட்டேன்‌ என்று குற்றம்‌ கூறினார்கள்‌. இவற்றை ஆதாரமாக வைதீதுக்கொண்டே என்னை ஒழிதீ.துவிடலாம்‌ என்று பெரிய கோட்டை கட்டி, அதன்படிக்கேதான்‌ பிரச்சாரத்தையும்‌ துவங்கினர்‌. இதை அறிந்த நான்‌ உடனே சதிவேலை துவங்கிவிட்டதென்றும்‌, சதிவேலை அவக்கதீதில்‌ சம்பந்தப்பட்டவர்கன்‌ இன்னின்னார்‌ என்றும்‌, அவர்களுடைய யோக்கியதை இன்னதென்றும்‌ விளக்கி--இனி, மக்கள்‌ ஜாக்கிரதையாக இவர்களிடம்‌ நடந்துகொள்ள வேண்டுமென்றும்‌ ) இவர்களை நம்ப வேண்டாமென்றும்‌ $ இனி இவர்கள்‌ பெயர்‌ நம்‌ பதீதிரிகையில்‌ வராது என்றும்‌--ஒரு குறிப்பு எழுதி நம்‌ பத்திரிகைக்கு அனுப்பினேன்‌. அதை எனது பதீதிரிகையில்‌ போடாமல்‌ அந்தச்‌ சேதியை உடனே அந்த நபர்களுக்குதீ www.thamizham.net - Free £ book 14௦ 3046 தன்னைப்பற்றி 2031 தெரிவிக்கப்பட்ட துடன்‌, எதிரிகளுக்கு வேண்டிய உளவுகள்‌, ஆதாரங்கள்‌ எனது பத்திரிகைக்‌ காரியாலயதீதிலிருநீது தாராளமாகக்‌ கிடைத்தும்‌ வர ஆரம்பித்துக்‌ கிட்டிவிட்டது. அது என்‌ பத்திரிகையில்‌ போடப்படவில்லை என்றும்‌, அது எப்படி எதிரிக்கு உடனே தெரிவிக்கப்‌ பட்டது என்றும்‌, காரியாலயதீதில்‌ பொறுப்புள்ளவர்களைக்‌ கேட்டதில்‌ யோக்கியமற்ற பதிலும்‌, பொய்யான பதிலும்‌ கிடைத்தது. வேறு சில சங்கதிகளும்‌ நடந்தன. அதாவது, ஆசிரியர்‌ பெொறுப்பிலிருப்பவர்‌ தான்‌ மட்டுமே அதற்குப்‌ பொறுப்பாளியல்ல என்றும்‌, அதைப்‌ போடவேண்டாமென்று கூறியதாகவும்‌ ) மானேஜர்‌ தான்‌, உடனே டெலிபோனில்‌ எதிரிக்குச்‌ சேதி தெரிவித்ததாகவும்‌ சொன்னார்‌. நான்‌ சங்கடதீதோடு மானேஜர்‌ பொறுப்பி லிருந்தவரைக்‌ கேட்க, அவர்‌ தனக்கு ஒன்றுமே தெரியாது என்று ஒரேஅடியாய்‌ மறைதீது விட்டார்‌. உடனே, நான்‌ ஸ்தம்பித்துப்‌ போனேன்‌. இப்படி முழுப்‌ பொய்‌ கூறும்‌ ஒருவரை எப்படி இனியும்‌ நம்புவது? * எதிரிகள்‌--இவ்வளவுக்கும்‌ வந்துவிட்டார்களே 1 என்று பெரிதும்‌ மன வேதனைப்‌ பட்டேன்‌. நான்‌ சிறிதாவது நம்பலாமே என்று கருதிப்‌ பொறுப்பை ஒப்புவிதீத நபர்கள்‌, இப்படிச்‌ செய்துவிட்டதால்‌ மனமொடிநீது அவசரமாக வேறு ஏற்பாடு செய்யத்‌ துணிந்து, உடனே பதிவுத்‌ திருமண முறைப்படி வாரிசுஏற்படுத்த முடிவு செய்துகொண்டு, பதிவு ஆபீசுக்குசீ சென்று, பதிவுப்‌ பாரம்‌ வாங்கிவந்து, பாரத்தைப்‌ பூர்‌ தீதிசெய்து அனுப்பினேன்‌. அது சரியாகப்‌ பூர்‌ தீதிசெய்யப்படவில்லை என்று திருப்பி அனுப்பப்பட்டது. அதைப்‌ பூர்தீதிசெய்து என்னுடன்‌ கூடவே இருந்த மிக நம்பிக்கை வைதீதிருந்த ஒருவர்‌ மூலம்‌-- * இரகசியக்‌ கடிதம்‌? என்று கூறி ரிஜிஸ்ட்ராருக்கு அனுப்பினேன்‌. இரகசியக்‌ கடிதம்‌ என்றால்‌ யாருக்கும்‌ பிரிதீதுப்‌ பார்க்கவே தோன்றும்‌) அவரும்‌ அப்படியே பிரிதீதுப்‌ பார்தீதார்போல்‌ இருக்கிறது. அவர்‌ இன்றைய எதிரிகளில்‌ ஒருவராக இருந்திருந்தவரீ, ஆனதால்‌, உடனே மற்ற எதிரிகளுக்கும்‌ அச்‌ சங்கதியைதீ தெரிவிதீதுவிட்டார்‌. என்‌: காரியாலயதீதில்‌ என்‌ சொந்தக்‌ காரியஸ்தர்களாக இருந்தும்‌--எனக்கு நண்பர்கள்போல்‌ இருந்தும்‌ வந்த 100 ரூபாய்‌ சம்பளதீதுக்கு மேற்பட்டவர்கள்‌ 5, 6 பேர்கள்‌ உட்பட, பலர்‌. தைரியமாக என்‌ மவுண்ட்‌ ரோடு வீட்டிலேயே கூடிக்‌ கண்டித்து, மற்றும்‌ பல ஆட்களைச்‌ சேர்த்து என்னைக்‌ கண்டபடி வைது, இழித்துக்‌ கூறிக்‌ கண்டனத்‌ தீர்மானமும்‌ நிறை வேற்றினர்‌. தடுத்துப்‌ பேசினவர்களை மிரட்டி அந்தச்‌ சமயதீதில்தான்‌ சம்பந்தமான மற்ற சில ரிக்கார்டுகளையும்‌ கடிதங்களையும்‌ அவர்கள்‌ எடுத்துச்‌ சென்று தங்கள்‌ எதிர்ப்பு வேலைகீகுப்‌ பயன்படுத்திக்‌ கொண்டனர்‌. பதீதிரிகைகளிலும்‌ கண்டிதீதுப்‌ பல பொய்ச்‌ சங்கதிகளை ¢ ஜோடிதீது? அறிக்கை விட்டனர்‌) கட்டுப்பாடான எதிர்ப்புப்‌ பிரச்சாரமும்‌ செய்ய முற்பட்டனர்‌. என்‌ வீடு தேடி பலாதீகாரம்‌ வருமளவுகீகு--நான்‌ கவலையும்‌ பயமும்‌ அடையும்‌ அளவுக்கு எதிர்ப்‌ பிரச்சாரம்‌ உச்சநிலை அடைந்துவிட்டது. ஊருக்கு ஊர்‌ அறிக்கை-- ஆட்கள்‌ பறந்தனர்‌. இவைகள்‌ என்‌ கருதீதுக்களில்‌ பூரண உறுதியும்‌ நினைதீத காரியத்தை உடனே முடிக்காவிட்டால்‌ உயிர்ச்சேதம்‌ ஏற்படலாமோ என்ற அபாயமும்‌ தோன்றச்‌ செய்தன. என்‌ சொந்தக்‌ காரியத்தில்‌ பிரவேசிதீது இவ்வளவு மோசமாக நடந்து கொள்ளுப வர்கள்‌ என்ன செய்யத துணியமாட்டார்கள்‌ ? ஆதலால்‌, முடிதீ.துவிடுவோம்‌ காரியத்தை என்று முடிதீ.துவிட்டேன்‌ ) பயமற்று உலவுகிறேன்‌. எதிர்ப்புக்கு ஏமாந்த பொது மக்கள்‌ 100-கீகு 75 பேர்‌-இப்போது அறிவு பெற்று விட்டதைக்‌ காணுகிறேன்‌. சிலர்‌ வெட்கப்படுவதையும்‌, வேதனைப்படுவதையும்‌ காணு றன்‌ ) அறிகிறேன்‌. தினமும்‌ பல கடிதங்களில்‌ படிக்கிறேன்‌. நான்‌ வாரிசாகச்‌ செய்து கொண்ட மணியம்மை 31 வயதினரும்‌, படிதீதவரும்‌, என்னுடன்‌ கூடவே ஆறு ஆண்டுகள்‌ இயக்கப்‌ பணி புரிபவரும்‌, என்‌ நம்பிக்கைக்கு ஆளாகப்‌ பத்திரிகை உரிமை, நிர்வாக உரிமை ஏற்று நடத்‌. துபவரும்‌, பணம்‌ காசு விஷயதீதில்‌ நம்பிக்கையாகப்‌ பொறுப்பாக நடப்பவரு மான அப்பேர்ப்பட்டவரை, நான்‌ சட்டப்படியான வாரிசாக--வாழ்க்கைதி துணையாக www.thamizham.net - Free £ book No 3046 2032 பெரியார்‌ ஈட. வெ. ரா. சிந்தனைகள்‌: ஆக்கினால்‌ இதில்‌ யாருக்கு, என்ன குறைவு, கெடுதி, நட்டம்‌, ஒழுக்கக்கேடு என்று யோசித்துப்‌ பாருங்கள்‌ ! இந்தக்‌ காரியத்தால்‌ ஏற்பட்டது தின்ன தவறென்று கூற, குற்றமென்று கூற ஏதேனும்‌ காரணம்‌ காட்டவேண்டுமே, இந்தப்‌ பகுதீதறிவுவாதிகள்‌ ! இயக்க நலனை-- பொதுத்‌ தொண்டைக்‌ கருதி எனக்கொரு துணை வேண்டுமென்று, என்னுடைய பாது காப்புக்காக, என்னுடைய வசதியை உத்தேசித்து, ஒரு ஸ்திரீயை சட்டப்படி எனக்கு உதவியாளராக--உற்ற நண்பராக இருக்க வசதி செய்துகொள்ளுகிறேன்‌. இதில்‌ யாருக்குத்‌ தான்‌ தலையிட உரிமையிருக்க முடியும்‌? யாருக்குத்தான்‌ தகராறு இருக்கமுடியும்‌ ? அப்படி நான்‌ மணந்துகொண்டபெண்‌ 14 வயதுச்‌ சிறுமியா, அல்லது 15 வயதுச்‌ சிறுமியா? ஏது மறியாத பெண்ணை ஏமாற்றிச்‌ செய்த காரியமா? வேறு யாருக்காவது உரிமையா ₹ யாருடைய பாதுகாப்பிலாவது இருநீதவரா? தனது நலத்தை, தனது வாழ்வைத்‌ தெரிந்து கொள்ள முடியாத, தகுதியில்லாத சிறு பெண்ணா ₹ அல்லது, காசு பணம்‌ காட்டி ஏமாற்றப்‌ பட்டதா? என்னை அறியாததா ? அல்லவே. தம்‌ வீட்டாராலேயே ஆறு ஆண்டுக்கு முன்‌ கொண்டுவந்து ஒப்புவிக்கப்பட்ட பெண்‌: ஆயிற்றே! சொந்த வீட்டிலேயே பூப்படைந்து சுமார்‌ பதீது ஆண்டுகளுக்கும்‌ மேலாக, திருமணம்‌ செய்துகொள்ளாமல்‌, திருமணம்‌ செய்துகொள்வதில்லை என்று பிடிவாதம்‌ செய்துகொண்டிருந்த பெண்‌) தன்‌ இளமையிலேயே தன்‌ தகப்பனாரோடு இயக்க மாநாடு களுக்கெல்லாம்‌ வந்து, இயக்கம்‌-கொள்கைகளில்‌ பற்றுதல்‌ ஏற்படுத்திக்‌ கொண்டு தனது வீட்டிலும்‌ இயக்கப்‌ பணி செய்துகொண்டிருந்த பெண்‌) வேலூருக்கு நானும்‌, மற்றும்‌ இயக்கத்‌ தோழர்களும்‌ அவர்கள்‌ வீட்டிற்குச்‌ சென்றிருந்த போதெல்லாம்‌--இயக்கப்‌ பற்று தலால்‌ யாவருக்கும்‌ ஏற்ற பணிவிடை செய்து வந்த பெண்‌; 1938ஆம்‌ ஆண்டு * இந்தி எதிர்ப்பில்‌? வேலூர்‌ சிறை சென்றவர்களுக்கெல்லாம்‌ பணிவிடை செய்த பெண்‌, தன்‌ தகப்பனார்‌ இறந்த பிறகு கறந்த மூன்றாவது மாதமே (1943-ல்‌) இருந்து, என்னோடு ஆறு வருட காலமாகப்‌ பழகிச்‌ சுற்றுப்‌ பிரயாணத்தில்‌ கூடவே இருந்து பிரச்சாரம்‌, காரியதரிசி வேலை, ரிப்போர்ட்டர்‌ வேலை செய்து வரும்‌ பெண்‌) என்னால்‌ பல தடவை வற்புறுதீதப்‌ பட்டும்‌, அவர்‌ பெற்றோரால்‌ வற்புறுதீதப்பட்டும்‌--திருமணம்‌ வேண்டாம்‌ என்று மறுத்து, தனது இயக்கத்‌ தொண்டே பிரதானம்‌ என்று கருதித்‌ தொண்டாற்றி வந்தபெண்‌. அப்படிப்பட்ட ஒரு பெண்ணை--ஆறு வருடம்‌ பழகி எனது முழு நம்பிக்கைக்கும்‌ பாதீதிரமான ஒரு பெண்ணை-நான்‌ துணைவியாக, நட்பாக; நம்பிக்கைக்கு ஏற்ற வாரிசாக ஏற்றுக்கொள்ளுகிறேன்‌ என்றால்‌, ஒரு கூட்டம்‌ ஏன்‌ ஆத்திரப்பட வேண்டும்‌? அதில்‌ மற்றவர்‌ பிரவேசிக்க உரிமைதான்‌ ஏது! கூட இருந்து ஒத்து ஊத ஒரு பத்துப்‌ பேர்கள்‌ கிடைத்து விட்டார்கள்‌ என்பதற்காகவே, எனக்குத்‌ தொல்லை கொடுக்கவேண்டுமா ₹ தொல்லை கொடுக்க ஏதேனும்‌ நியாயமான காரணம்‌ காட்டவேண்டுமே ₹ திருமண சேதி விளம்பரமாவதற்கு முன்‌ தேதிவரை--என்மீது துதிபாடிக்‌ கொண்டிருந்துவிட்டுதீ தமக்கு வசதி கிடைதீதவுடனே, இவர்கன்‌ என்னை ஒழிக்க முற்படுகிறார்கன்‌ என்றால்‌--இவர்கள்‌ நாணயத்தில்‌, நல்லெண்ணத்தில்‌ எவருக்கும்‌ சந்‌3தகம்‌ ஏற்படதீதானே செய்யும்‌? எவ்வளவு கீழ்நிலைக்கு இவர்கள்‌ வந்துவிட்டார்கள்‌ ? எவ்வளவு துரோகம்‌ செய்ய இவர்கள்‌ துணிந்து விட்டார்கள்‌ என்பதைத்தானே இச்செயல்‌ காட்டுகின்றது T இப்படிப்பட்ட சதிகாரக்‌ கூட்டத்தை மூன்றாண்டாகவே உள்ளதீதில்‌ நம்பிக்கை வைக்காமல்‌ இருந்துகொண்டு, எனக்கு நம்பிக்கையான ஆள்கிடைக்கவில்லை--எனக்கூப்‌ பின்னாலே சதிகாரர்கள்‌ இருக்கிறார்கள்‌ என்று சொல்லிவந்தது எப்படித்‌ தவறாகும்‌ ₹ நம்‌ இயக்கத்தின்‌ இன்றைய நிலை என்னவென்று :உணர்தீது பார்தீதாலன்றோ தெரியும்‌? மேல்சாதி, கீழ்சாதி என்கின்ற பேதாயபதம்‌ ஒரு அளவுக்காவது குறைந்‌ திருக்கிறகுட பார்ப்பானும்‌ சூதீதிரனும்‌ இன்னும்‌ இருக்கிறார்கள்‌ என்றாலும்‌--* சூத்திரன்‌ * www.thamizham.net - Free £ book 14௦ 3046 தன்னைப்பற்றி 2033 என்று நம்‌ காதில்‌ படும்படிப்‌ பேச, இன்று ஒரு மேல்சாதிப்‌ பார்ப்பான்‌ அஞ்சவே செய்கிறான்‌. நாடு அந்த நிலைக்குக்‌ கொண்டுவரப்பட்டிருக்கிறது. பதவிகள்‌ பல கைப்பற்றப்பட்டுவிட்டன. என்றாலும்‌, இதோடு திருப்தியடைந்துவிட முடியுமா! இன்னும்‌ எவ்வளவோ காரியம்‌ நம்மால்‌ சாதிக்கப்படவேண்டி யிருக்கின்றனவே 1 இன்னும்‌ சூத்திரன்‌. என்பதற்கான ஆதாரங்கள்‌ சாஸ்திரங்களிலும்‌ புராணங்களிலும்‌, சட்டத்திலும்‌ இருந்து: கொண்டுதானே இருக்கின்றன 1 இன்னும்‌ உதீதியோகங்கவில்‌ நமக்குச்‌ சரியான விகிதாச்சாரம்‌ கிடைக்காமல்தானே இருந்துவருகிறது? சாமி, மதம்‌, புராணம்‌ பற்றிய முட்டாள்‌ தனம்‌ இன்னும்‌ ஒழியவில்லை. இப்போதுதான்‌ காங்கிரஸ்காரர்கள்‌ நம்‌ தொண்டின்‌ பயனைச்‌ சிறிது உணர ஆரம்பிதீதிருக்கிறார்கள்‌ ) இப்போதுதான்‌ காங்கிரஸ்‌ தலைவர்கள்‌ பெரும்பாலோர்‌ உள்ளங்‌. களில்‌ சற்று மாறுதல்‌ ஏற்பட்டிருக்கிறது. இந்தச்‌ சமயத்தில நம்‌ கழகத்தைச்‌ சேர்‌ நீதவர்கள்‌ நம்மீது கல்லெடுதீதுப்‌ போட முன்வருவது? நம்‌ இயக்கம்‌ நல்ல நிலைக்கு வந்துகொண்: டிருக்கும்‌ இந்த நேரதீதிலா, நம்மவரே நமக்கு நேர்‌ எதிரிகளாவது? கழகத்தை ஒழிக்கத்‌ ரோகம்‌ செய்வது? நீங்களே சிந்திதீதுப்‌ பாருங்கள்‌. நமகீகு இதுவரை எதிரிகளாக இருந்துவந்த பார்ப்பனரீகளே, ¢ இன்னும்‌ இந்தப்‌ பார்ப்பனரீ--திராவிடர்‌ போராட்டத்தை வளரவிட்டுக்‌ கொண்டிருப்பது புத்திசாலித்தனமாகாது. இருசாராரும்‌ கலந்து பேசி ஒரு முடிவுக்கு வருவதே நல்லது! என்து ஆலோசிதீதுவரும்‌ இந்த நேரதீதிலா, இத்தகைய சதி வேலைகள்‌ நமகீகுன்ளாக நடப்பது? நம்‌ மக்களும்‌ அதை அனுமதிதீதுக்‌ கொண்டிருப்பது? திருவண்ணாமலைக்குப்‌ பாதாளலிங்கக்‌ கோயிலைத்‌ திறகீக வரும்‌ கவர்னர்‌ ஜெனரல்‌, என்னை அங்குவந்து சந்திக்கும்படி தந்தி கொடுக்கிறார்‌ என்றால்‌, அதற்குக்‌ காரணம்‌ என்னவாக இருகீகமுடியும்‌ ? தனிப்பட்ட காரணம்‌ எவ்வளவு இருந்தாலும்‌, ¢ தென்னாட்டில்‌ விரைவாகச்‌ செல்வாகீகுப்‌ பெற்றுவரும்‌ நம்‌ கழகதீதிற்குதீ தான்‌ எதிரி அல்லர்‌? என்று காட்டிக்கொள்ளும்‌ எண்ணமும்‌ இருந்துதானே இருக்கும்‌ ! சர்‌. சர்மா அவர்கள்‌ தன்‌: பங்களாவுக்கு வரும்படி என்னை அழைக்கிறார்‌ என்றால்‌ அவருக்கென்ன உள்‌ காரணம்‌ இருக்கமுடியும்‌ ₹ என்னால்‌ அவருக்கு ஆகக்கூடிய காரியம்தான்‌ என்ன இருக்கிறது? நம்‌ இயக்கம்பற்றி அவருக்குள்ள மதிப்புதானே 1 நான்‌ பார்ப்பனியம்‌ ஒழியவேண்டும்‌ என்று தினநீதான்‌ பேசிவருகிறேன்‌. என்றாலும்‌, பார்ப்பனர்களின்‌ திருமண அழைப்புகள்‌: இன்னும்‌ வந்துகொண்டுதானே இருக்கின்றன ₹ இதற்கெல்லாம்‌ நம்‌ இயக்கத்தின்‌ வளர்ச்சியும்‌ நேர்மையும்தானே காரணம்‌ ? பார்ப்பனர்களின்‌ உள்ளங்களில்‌ ஏற்பட்டுவரும்‌ மாறுதல்தானே காரணம்‌ ₹ இவ்வளவு வசதியும்‌ ஏற்பட்டுவரும்‌ இந்தச்‌ சந்தர்ப்பத்தில்‌, இவ்வளவு வசதி ஏற்படவும்‌ முக்கிய தொண்டனாக இருந்த என்னை ஒழித்துத்தான்‌. ஆகவேண்டுமென்றால்‌, அதற்குக்‌ காரணம்‌ என்னவாக இருக்கமுடியும்‌ ? QRECsurs வேண்டும்‌ என்று கூறப்பட்ட நான்‌, என்ன அப்படிப்பட்ட துரோகம்‌-இயக்கதீதுக்கு, பொது நலனுக்குச்‌ செய்துவிட்டேன்‌ ₹ எனக்குதி தெரியும்படியகவே துரோகம்‌ செய்தவர்களை யெல்லாம்‌ நான்‌ கழகதீதில்‌ சேர்தீதுக்கொண்டிருக்க, என்னையேவா இந்ததீ துரோகிகள்‌. ஒழிக்கப்‌ பார்ப்பது? இந்தத்‌ துரோகிகளே இன்னும்‌ சொல்கிறார்களே, ¢ அய்யாவை ஏமாற்றவா எங்களுக்குத்‌ தெரியாது? நினைதீதால்‌ ஒரு நிமிஷத்தில்‌ எங்களால்‌ ஏமாற்ற முடியும்‌ ? என்று. இவ்விதமே கூறிப்‌ பெருமையும்‌ அடிதீதுக்‌ கொள்ளுகிறார்கள்‌. யாருக்கு என்ன கெடுதி செய்துவிட்டேன்‌, நான்‌, இத்தகைய துரோகத்திற்கு ஆளாக்கப்பட i கெடுதி செய்கிறார்கள்‌--செய்துகொண்டிருக்கிறார்கள்‌ என்று தெரிந்தும்‌, என்னுடன்‌ இருக்க இவர்களை அனுமதித்துக்‌ கொண்டிருந்தேனே ! பலதடவை இவர்களை மன்னிதீது இவர்களது சரணாகதியை ஒதீதுக்கொண்டிருக்கிறேன்‌. நான்‌ இவர்களை மன்னிப்புக்‌ கேட்டுக்கொள்ள வேண்டுமாமே! எதற்கு? இவர்களை மன்னிதீததற்காகவா i அதுகூடப்‌ போதாதாமே, திருமணத்தை ரத்து செய்ய வேண்டுமாமே? இதில்‌ எவ்வளவு பெரிய கொலை பாதகக்‌ கருதீது அடங்கியிருக்கிறகு, பாருங்கள்‌. இதில்‌ விளங்கவில்லையர இவர்‌ www.thamizham.net - Free £ book No 3046 2034 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ களது அரோகதீதிற்கு-சதிக்குக்‌ காரணம்‌ 8 இதை அனுமதிதீதுக்‌ கொண்டிருக்கலாமா- பொதுமக்களாகிய நீங்கள்‌? துளியேனும்‌ ஆதரவு இிருக்கலாமா-இதீ தகைய சதிகாரர்களுக்கு? தோழர்களே ! நான்‌ உண்மையில்‌ எனது பொதுப்பணி தொடர்‌ நீது நடைபெற்றுவர வேண்டும்‌ என்றுதான்‌ இந்த ஏற்பாட்டைச்‌ செய்தேன்‌ ) இன்னும்‌ சில ஏற்பாடுகளும்‌ செய்ய உத்தேசித்திருக்கிறேன்‌. யார்‌ என்ன நினைதீதுக்கொண்டாலும்‌ சரி 3 யார்‌ என்ன சொல்லிக்‌ கொண்டிருந்தாலும்‌ சரி) நான்‌ கடமையிலிருந்து அணுவளவும்‌ தவறமாட்டேன்‌. என்‌ தொண்டுதான்‌ எனக்குப்‌ பெரிது ; மற்றவர்கள்‌ அதைப்பற்றி என்ன கூறுகிறார்கள்‌--என்ன நினைக்கிறார்கள்‌ என்பது எனக்குப்‌ பெரிதல்ல. எனவே, அது தொடர்ந்து நடைபெற்று வரும்‌ வண்ணம்‌ மற்றவரின்‌ விருப்பு; வெறுப்புப்‌ பாராமல்‌ எனக்குச்‌ சரியென்று படும்‌ எதையும்‌ செய்து கொண்டுதான்‌ வருவேன்‌. எனது 30 ஆண்டு பொது வாழ்வில்‌ ஒருபோதும்‌ எதிர்ப்புக்கு அஞ்சி எனது கொள்கையை மாற்றிக்கொண்டதில்லை; எதீதகைய ஒழுக்கக்கேடான காரியத்தையும்‌ நான்‌ செய்ததில்லை. ஏதேனும்‌ அப்படிச்‌ செய்ததாக என்னுடைய எதிரிகளான பார்ப்பனர்களே கூடக்‌ கூறவில்லை. காங்கிரஸ்காரர்கள்தாம்‌ என்மீது வெறுப்பேற்பட, காங்கிரசிலிருநீது நான்‌ ஏதோ பணம்‌ திருடிக்கொண்டு போய்விட்டதாகக்‌ கூறினார்கள்‌. ஆனால்‌, அவர்களே பிறகு நான்‌ செய்த தொண்டுக்காக என்னைப்‌ பாராட்டித்‌ தீர்மானம்‌ நிறைவேற்றித்‌ தாம்‌ செய்த தவறுக்காகப்‌ பிராயச்சித்தம்‌ செய்துகொண்டு விட்டார்கள்‌. அதாவது, கோயமுதீதூரில்‌ நடந்த மாகாண காங்கிரஸ்‌ கரன்பரன்சில்‌, எனது காங்கிரஸ்‌ தொண்டைப்‌ பாராட்டிதீ தீர்மானம்‌ போட்டார்கள்‌. அவ்வளவு ஒழுக்க மேம்பாட்டுடன்‌ வாழ்ந்து வந்த எனக்கு இப்போதொன்றும்‌ ஒழுக்கக்‌ கேடாக நடந்து கொள்ளவோ, பொதுமக்களை மோசம்‌ செய்துவிட்டுப்‌ பணத்தை மற்றொருவருகீகுக்‌ கொடுத்‌ துவிடவோ, கொள்கைகளில்‌ இருந்து நழுவவோ எவ்வித அவசியமும்‌ ஏற்பட்டு விடவில்லை. யாரேனும்‌ இவ்வேற்பாட்டிற்காக உள்ளத்‌ தூய்மையுடனேயே வருதீதப்படுவ தென்றால்‌ எனக்குப்‌ பின்‌ இந்தப்‌ பெண்‌ தனிவாழ்க்கை நடத்தவேண்டி ஏற்பட்டுவிடுமே என்று வேண்டுமானால்‌ வருதீதப்படலரம்‌ ; கொஞ்சம்‌ பரிதாபப்படலாம்‌. ஆனால்‌, அதற்குக்‌ கூட அவசியமில்லை. ஏனென்றால்‌, நான்‌ இறந்த மறுநாளேகூட; இந்த அம்மையார்‌ தனக்கு இஷ்டப்பட்ட வேறு ஒருவனை மண நீதுகொண்டு விடலாம்‌. இந்துமத தர்மப்படி செய்யப்பட்ட--ரதீது செய்து கொள்ள முடியாத-ஜென்மதீ தீர்ப்பான திருமணம்‌ அல்ல $ பதிவு முறைப்படி செய்துகொள்ளப்பட்ட திருமணம்‌ $ எந்த நேரதீதிலும்‌ ரதீது செய்து கொண்டு வேறு மணம்‌ செய்து கொள்ளலாம்‌. நான்‌ இன்றும்‌ இந்தப்‌ பெண்ணை அனாதையாக வைத்திருக்கவில்லை;$ நான்‌ திடீரென்று இறந்துவிட்டாலும்‌ சுகமாக வாழக்‌ கூடிய அளவுக்குச்‌ சிறிது பொருளாதார வசதியும்‌ உண்டு. *டிரஸ்டு? காரியத்தில்‌ துரோகம்‌ செய்யாது என்கின்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அன்றியும்‌, அந்த அம்மையார்‌ சில டிரஸ்டிகளுடன்‌ ஒருவராகதீதான்‌ இருப்பார்‌. என்ன கேடு செய்யமுடியும்‌? ஆகவே, இந்தப்‌ பெண்ணுக்ீகாகப்‌ பரிதாபப்படவோ; அவநம்பிக்கைப்படவோ கிடமோ, அவசியமோ இல்லை | தோழர்களே ! இந்தச்‌ சதிகாரர்களைப்‌ பற்றி நான்‌ கவலைப்படவில்லை. இவர்கள்‌ செய்துவரும்‌ தவறான பிரச்சாரதீதிற்காகவும்‌ நான்‌ கவலைப்படவில்லை. இத்‌ தவறான பிரச்சாரத்தால்‌ பாமர மக்கள்‌ ஏமாந்து போய்விடுகிறார்களே என்பதுதான்‌ எனக்குக்‌ கவலையாக இருக்கிறது; சதிகாரர்களின்‌ நியாயமற்ற அநாகரிகப்‌ பிரச்சாரதீதிற்குப்‌ பாமர மக்கள்‌ ஆனாகிவிடுகிறார்களே என்பதுதான்‌ கவலையாக இருக்கிறது. இவர்கள்‌ செய்த பிரச்சாரதீதால்‌, பலருக்குக்‌ கழகம்‌ நிலைதீதிருக்குமோ என்ற சநீதேகம்கூட வந்துவிட்டது. பெரிய அதிகாரிகன்கூட வருதீதப்பட்டதாகக்‌ கேள்விப்பட்டேன்‌. தங்களுக்குப்‌ பெரிய பாதுகாப்பாக இருந்துவரும்‌ கழகம்‌, தரங்கள்‌ மேல்‌ உதீதியோகதீதுக்கு வரவும்‌, தங்களைப்‌ ‘www.thamizham.net - Free £ book No 3046 தன்னைப்பற்றி 2035 பார்ப்பனரிகள்‌ மதிதீது நடக்கவும்‌ பெரும்‌ காரணமாய்‌ இருநீ துவரம்‌ கழ்கம்‌--எங்கு கந்தக்‌ கிளர்ச்சியால்‌ செல்வாக்கு இழந்துவிடுமோ என்று ரொம்பவும்‌ கவலைப்பட்டார்களாம்‌. இவர்களின்‌ எதிர்ப்‌ பிரச்சாரம்‌ அவ்வளவு கீழான நிலைக்குப்‌ போய்விட்டது. ¢ கழகமே, இந்த ஏற்பாட்டால்‌ மாய்ந்துவிடும்‌? என்று பிரச்சாரம்‌ செய்துவிட்டனர்‌. அதிகாரிகள்‌ கவலைப்படக்‌ காரணம்‌ கிருந்தது) நமது கழகம்‌ சர்கீகாரால்‌ எவ்வளவு மதிக்கப்பட்டது: என்பது அவர்களுகீகுதி தெரியும்‌. நாம்‌ ஒரு குறைபாட்டை எங்காவது ஒரு பொதுக்‌ கூட்டத்தில்‌ எடுத்துச்‌ சொன்னால்‌, அது உடனே கவனிக்கப்படுவது அவர்களுக்குத்‌ தெரியும்‌, ஜில்லா கலெகீடர்மீது ஒரு குறைபாடு நம்மால்‌ எடுதீதுச்‌ சொல்லப்பட்டால்‌, உடனே போர்டு மெம்பர்‌ அதுபற்றி நமக்குத்‌ தெரியாமலே விசாரணை நடத்தி ஆவன செய்வது அவர்களுக்குத்‌ தெரியும்‌. ஏன்‌ நாம்‌ எடுதீதுக்காட்டும்‌ குறைபாடுகளை உடனே: சர்க்கார்‌ கவனிக்கின்றது? நம்மிடம்‌ சர்க்காருக்கு நம்பிக்கையுண்டு. நாம்‌ உண்மை யிருந்தாலொழிய வெளியில்‌ எடுதீதுச்‌ சொல்லமாட்டோம்‌ என்பது அவர்களுக்குத்‌ தெரியும்‌. அதனால்தான்‌; பயதீது உடனே இவ்வளவு கவனிக்கிறார்கள்‌. நல்ல நிலைக்கு நம்‌ இயக்கம்‌ வந்துவிட்டது. இனி இதை யாராலும்‌ ஒழிக்க முடியாது. நாம்‌ இன்னும்‌ சமுதாயத்தில்‌ தாழ்தீதப்பட்டவர்களாகவே, சூதீதிரர்களாகவே இருந்து வருகிறோம்‌. நம்‌ நாடு மேலும்‌ மேலும்‌ வடநாட்டவரால்‌ சுரண்டப்பட்டே வருகிறது. வடநாட்டு ஆதிக்கம்‌ வரவர வளர்ந்து கொண்டேதான்‌ போகிறது. எனவே, நாம்‌ நம்‌ வேலையைக்‌ கைவிடுவதற்கில்லை. எதீதகைய எதிர்ப்பு வந்த போதிலும்‌ சமாளிதீ.துத்‌ தொடர்நீது பாடுபட்டு வர வேண்டியதுதான்‌. எவ்வளவு துரோகிகள்‌ தோன்றினாலும்‌ பொதுமக்கள்‌, அறிஞர்கள்‌, நடுநிலைமையாளர்கள்‌ ஆதரவு நமக்குதீதான்‌ இருக்கும்‌. இது என்‌ சொந்த அனுபவம்‌. நாம்‌ சூத்திரத்‌ தன்மையிலிருந்து விடுதலை பெற, வடநாட்டார்‌ ஆதிக்கதீதிலிருநீது விடுதலைபெற, திராவிடத்‌ தனி நாடடைய முயற்சி செய்தல்‌ வேண்டும்‌. அதற்குப்‌ போதிய சக்தி, வசதி, வாய்ப்பு மக்கன்‌ ஆதரவு எனக்கு உண்டு. என்றாலும்‌, இதற்குக்‌ காங்கிரஸ்‌ திராவிடர்கன்‌ உட்பட, பார்ப்பனத்‌ தோழர்கள்‌ உட்பட மற்றும்‌ எல்லோருடைய ஆதரவும்‌ பெறவே நாம்‌ முயற்சிக்க வேண்டும்‌) அயராது தொண்டாற்ற வேண்டும்‌. [திருவாரூர்‌ மாநாட்டில்‌, 2-10-1949-ல்‌ சொற்பொழிவு--* விடுதலை 8 10-10-1989] 13. தன்னைப்பற்றி வெகு வீராவேசதீ துடன்‌ கண்டன நாள்‌ கொண்டாட தேதி குறிப்பிட்ட நான்‌, அரசாங்‌ கதீதில்‌ தடை உத்தரவு கொடுக்கப்பட்டால்‌ அவ்வுதீதிரவுக்குக்‌ கீழ்படியுங்கள்‌ என்று கழகதீ தோழர்களை நான்‌ வேண்டிக்கொண்டதுபற்றி, என்னைப்பற்றியும்‌, கழகத்தைப்‌ பற்றியும்‌, கழகத்‌ தோழர்களைப்பற்றியும்‌ பொதுமக்கள்‌ பரிகாசம்‌ செய்வார்களே என்று கருதலாம்‌. ஆம்‌) பரிகாசம்‌ செய்வார்கள்‌] நமக்கும்‌ அது கொஞ்சம்‌ மானகீகேடாகத்தான்‌ தோன்றும்‌. உண்மையாகவே அது மானக்கேடாகவும்‌ இருக்கலாம்‌. அந்த மானக்கேடு நடத்தை நானோ, நீங்களோ நமது தனிப்பட்ட சுயநலதீதுக்காக அல்ல) சமுதாயப்‌ பொது நலதீதுக்ககவே அடைகிறோம்‌. நாம்‌ நமது சமுதாய நலதீதுக்காக உயிரைத்‌ தியாகம்‌ செய்வது என்பது எப்படியோ, அப்படித்தான்‌ உயிரிலும்‌ சிறந்தது என்று சொல்லும்‌ படியான மானதீதைத்‌ தியாகம்‌ செய்வது ஆகும்‌. உண்மையான சமுதாயத்‌ தொண்டன்‌ என்பவன்‌ சமுதாய: நலனுக்குச்‌ செய்யும்‌ காரியங்களில்‌ மானக்கேடு ஏற்பட நேர்ந்தால்‌ அதைத்‌ துணிவுடன்‌ ஏற்க முன்வரவேண்டும்‌. குடிநலத்‌ தொண்டர்கள்‌ * மானம்‌ பார்க்கில்‌ கெடும்‌ £--என்ன கெடும்‌₹ லட்சியம்‌ கெடும்‌ www.thamizham.net - Free £ book No 3046 2036 பெரியார்‌ & வெ. ரா. சிந்தனைகள்‌ என்பது நமக்கு முன்னாலும்‌ சொல்லப்பட்ட அறிவுரையாகும்‌. அப்படி மானத்தைக்‌ கருதாதவன்‌ தான்‌ இலட்சியவாதியாவரன்‌ ) மற்றவன்‌ சுயநலவாதியேயாவான்‌. ஆதலால்‌, நான்‌ பயநீதுவிட்டதாகக்‌ கருதாதீர்கள்‌ ) நீங்களும்‌ உங்களுக்கு அந்தப்‌ பேர்‌ வருமே என்று கருதாதீர்கள்‌. இப்போது தோழர்களே ! உங்களைப்‌ பல ஆயிரக்கணக்கில்‌ ஜெயிலுக்கு அனுப்ப என்னால்‌ முடியும்‌, அதனால்‌ நான்‌ பெரிய தலைவனாக ஆகிவிட்டால்‌ போதுமா ! சங்கராச்‌ சாரிகள்‌ விஷயம்‌ அற்ப விஷயம்‌. அவர்களை நாம்‌ பெரிதாகக்‌ கருதுவதில்லை. * பார்ப்பனியம்‌? என்னும்‌ நாடகத்தில்‌ அவர்‌ ஒரு முக்கிய ராஜபார்ட்காரர்‌ ; பார்ப்பனீய நாடகம்‌ முடிந்தால்‌ அவர்‌ சாதாரண மனிதர்தான்‌ 1 அவர்‌ உங்களுக்கோ, மற்ற மக்களுக்கோ, உலகதீதிற்கோ எதில்‌ சிறந்தவர்‌ ¥ என்ன. பயன்‌ அளிப்பவர்‌ ? அவர்‌ பேச்சை எவன்‌ மதிக்கிறான்‌ ? எவன்‌ ஒப்புக்கொள்ளுகிறான்‌ ₹ அவர்‌ காலில்‌ விழுநீது பிரசாதம்‌ பெற்ற மந்திரிமார்களாவது சங்கராச்சாரி சொல்லுவது போல்‌ தங்களைச்‌ சூதீதிரர்‌ என்றும்‌, சூதீதிர தர்மத்திற்கு ஏற்றவர்கள்‌ என்றும்‌ ஒப்புக்‌ கொள்ளுகிறார்களா? சூத்திரத்‌ தர்மப்படி நடந்து கொள்கிறார்களா? எல்லாம்‌ பிஸினஸ்‌ (Business) வியாபாரமுறை ) ஓட்டுக்காகதீதான்‌ ! ஆனதால்‌, சங்கராச்சாரியை ஒரு மதிக்கத்‌ தக்க மனிதன்தான்‌ என்று கருதி பெரிய காரியதீதில்‌ இறங்காதீர்கள்‌ ! நான்‌ கண்டனநாள்‌ குறிப்பிட்டது மக்களுக்கு ஓர்‌ உணர்ச்சியை ஊட்டத்தான்‌$ இதை வேறுவழியாலும்‌ செய்யலாம்‌. இதற்காக 1000, 2000, 10,000 பேர்‌ சிறைக்குப்போக வேண்டாம்‌) போகவேண்டிய காரியம்‌ பல இருக்கின்றன. எலெக்ஷன்‌ சமயத்தில்‌ இவை எதிரிகளுகீகுப்‌ பலமாகி விடுமே 1 தேர்தல்‌ பிரச்சாரத்திற்கு கிதைப்‌ பயன்படுத்துங்கள்‌; தேர்‌ தலுகீகுப்பின்‌ நமக்கு அதிக வேலை இருக்கிறது! ஆகையால்‌, உங்களுக்கு இந்த யோசனை தவறு என்று தோன்றினாலும்‌ என்னை மன்னித்து அடுத்த காரியத்தை எதிர்‌ பாருங்கள்‌. [¢ விடுதலை -அறிக்கை--20-11-1966] பெரியோர்களே ! நண்பர்களே ! தோழர்களே 1 சில தெரிவித்‌ துக்கொள்ளுகிறேன்‌. நரன்‌ செய்துவந்த தொண்டும்‌ செய்துவருகின்ற தொண்டும்‌ நீங்கள்‌ அறிந்ததேயாகும்‌. அதீதொண்டு யாருக்காக என்பதும்‌, அதனால்‌ நான்‌ ஏதாவது நன்மை, சுயநலம்‌ அடைந்தேனா என்பதும்‌ உங்களுக்குத்‌ தெரியும்‌ எனது நலத்தை, செல்வத்தை, செல்வாக்கை--பொதுநலதீதொண்டுக்குக்‌ கொடுத்தேனா அல்லது எனது பொதுதி தொண்டால்‌ எனது நலத்தை; செல்வாக்கைப்‌ பெருக்கிக்கொண்டேனா என்பது உங்களுக்குத்‌ தெரியும்‌ ! இராஜாஜி அவர்களும்‌, இரு கவர்னரீகளும்‌, கிரு கவர்னர்‌ ஜெனரல்களும்‌ வேண்டியும்‌, கேட்டுக்கொண்டும்‌ மந்திரிப்‌ பதவியை வெறுதீதவன்‌ நான்‌. தவிர, எந்தப்‌ பதவியையும்‌ நான்‌ விரும்பியவன்‌ அல்லன்‌. இன்னும்‌ இனியும்‌ நண்பர்களால்‌, பெரியோர்களால்‌ புகமுரை பெற்றதைதி தவிர யாராலும்‌ ஒரு நலனும்‌ பெற்றதில்லை $ விரும்பியதுமில்லைஃ எனக்குப்‌ பொதுத்தொண்டு வரும்படி என்பது--என்‌ சொந்தக்‌ காசில்‌ பிரயாணம்‌ செய்து 1930-ல்‌ கூட்டமொன்றுக்கு 50 ரூபாய்‌ வாங்‌கி, 1950-ல்‌ 100 ரூபாய்‌ வாங்கி, 1960-௯ 150 ரூபாய்‌ வாங்கி, 1970-ல்‌ 200 ரூபாய்‌ வாங்கின துதான்‌. மற்றும்‌, மாநாடுகள்‌ நடதீதியதில்‌ சுமார்‌ 1,00,000 ரூபாய்‌ மீதமிருக்கும்‌. மற்றபடி, எனக்கு இன்றுள்ள அவ்வளவும்‌, மற்றும்‌ இயக்கத்தின்‌ பேரில்‌ உன்ன சொத்துக்கள்‌, செல்வங்கன்‌ அவ்வளவும்‌ என்னால்‌--என்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3046 தன்னைப்பற்றி | 2037 தகப்பனாரைக்கொண்டு செய்யப்பட்ட ' டிரஸ்ட்‌ தர்ம சாசனம்‌? ஆக்கப்பட்ட எங்கள்‌ குடும்பச்‌ சொத்தே அல்லாமல்‌ பிறர்‌ சொதீது, ஒரு காசளவும்‌ இல்லை. அப்படி இருந்தாலும்‌ நான்‌ அவைகளில்‌ இருந்து பொதுநலதீதிற்கு என்று-- திருச்சியில்‌ காலேஜுக்கு 5 இலட்சமும்‌, திருச்சி குழந்தைகள்‌ ஆஸ்பதீதிரிக்கு ஒரு இலட்சமும்‌, ஈரோடு பொது ஆஸ்பத்திரிக்கு-குழந்தைகள்‌ வார்டுக்கு ஒரு இலட்சமும்‌, மற்றும்‌ இந்த 50, 60 வருஷகாலமாக 1000 ரூபாய்‌, 2000 ரூபாய்‌; 3000 ரூபாய்‌, 10,000 ரூபாய்‌ என்கிற கணக்கில்‌ பொதுநலத்திற்கு (தர்மத்துக்கு) என்று கொடுத்துவந்தது 2, 3 இலட்ச ரூபாய்க்கும்‌ குறையாது. இயக்கத்திற்கு நான்‌ வாங்கி இருக்கின்ற சொத்துக்கள்‌ இன்று, 30,00,000 (முப்பது இலட்சம்‌) ரூபாய்க்கும்‌ குறையாமல்‌ பெறும்‌, எங்கள்‌ டிரஸ்ட்‌ சொத்துக்கள்‌ சுமார்‌. 20,00,000 ரூபாய்‌, 30,00,000 ரூபாய்‌ பெறும்‌. இவ்வளவும்‌ இயக்கத்தின்‌ பெயராலேயே இருக்‌ கின்றன. இருந்தாலும்‌, தலைவன்‌ என்கிற முறையில்‌ “என்‌? ஆதிக்கதீதில்தான்‌ இருக்‌ கின்றன. இதனால்‌ இயக்கதீதிற்கு இலாபம்‌ என்னவென்றால்‌--வருமானம்‌ பெருகுகின்றது$ சொதீது வளருகின்றது) அவ்வளவுதான்‌. ' எனக்கென்ன பயன்‌ என்றால்‌ கவலை; தொல்லை அதிகமாக இருப்பதுதான்‌. ரொக்கமும்‌ பல இலட்சம்‌ இருக்கின்றது. சர்க்கார்‌ சட்டதீதால்‌, ¢ இன்கம்டாகீஸ்‌ ? கொடுமையால்‌ இவற்றில்‌ எவ்வளவு குறைந்‌ தாலும்‌ குறையலாம்‌. இனி எனது தொண்டினால்‌ ஏற்பட்ட பலன்‌ என்ன என்பதை நீங்கள்‌ நெரிந்து கொள்ளுங்கள்‌ | மற்றும்‌ எனது தொண்டில்‌ எனக்கு உதவியாய்‌ இருநீதவர்கள்‌ பலர்‌--அவர்களால்‌ கனவில்கூட நினைதீதிருக்க முடியாத பதவியையும்‌, அந்தஸ்தையும்‌ செல்வாகீகையும்‌ அடைந்தார்கள்‌) அடைந்தும்‌ வருகிறார்கள்‌. இந்த நிலையில்கூட நான்‌ யாரையும்‌ ஒரு காசு அளவுகூடக்‌ கேட்காமலும்‌, எவரிடதீதிலும்‌ நானாகக்‌ கை நீட்டாமலும்‌ இயக்கத்துக்காக வருவாய்‌ சம்பாதிதீ.துக்‌ கொண்டுதான்‌ வருகிறேன்‌. எநீத நிலையிலும்‌ எனது நிலை ஒரு சிறிதுகூடத்‌ தாழாமல்‌ ஏதோ சிறிதாவது வளர்நீதுகொண்டேதான்‌ வருகிறது. நண்பர்களே ! இவற்றையெல்லாம்‌ ஏன்‌ சொல்லுகின்றேன்‌ 1 யாரிடதீதிலும்‌-எவ்வித உதவியையும்‌ கேட்பதற்கல்ல. மற்று எதற்கு? மன்னிப்புக்‌ கேட்பதற்கு--என்ன மன்னிப்பு என்றால்‌, நான்‌ இனிச்‌ சுற்றுப்‌ பிரயாணப்‌ பிரச்சாரதீதிலிருநீது ஓய்வு எடுதீ.துக்‌ கொள்‌ எலாம்‌ என்று முடிவுசெய்திருக்கிறேன்‌. சென்னையிலோ, திருச்சியிலோ வேறு தொல்லையற்ற இடத்திலோ இருந்துகொண்டு இண்டுப்‌ பிரசுரம்‌, *வால்‌ போஸ்டர்‌ 1, சிறு சித்திரப்‌ புத்தகம்‌ முதலியவை பிரசுரித்துக்‌ கொண்டு இருக்கலாம்‌) அலையவேண்டாம்‌ என்று கருதுகிறேன்‌. ஆகஸ்ட்‌ முடிந்தால்‌ 93 வயது முடிந்துவிட்டது? செப்டம்பர்‌ பிறந்தால்‌ 94-வது ஆண்டு பிறக்கின்றது. யார்‌ தயவையும்‌ விரும்பாமல்‌, யார்‌ விஷயதீதிலும்‌ தயவு தாட்சண்யம்‌ காட்டாமல்‌ சுதந்திரமாய்‌ இருந்து பார்க்கலாம்‌ என்று கருதுகின்றேன்‌. நான்‌ சென்னைக்கு வந்தால்‌ 6 உண்மை? மாத கிதழையும்‌ சென்னைக்குக்‌ கொண்டு வந்துவிடலாம்‌ என்று கருதுகின்றேன்‌. சென்னைக்கு வருவதில்‌ வேறு பல சங்கடங்களும்‌ இருக்கின்றன. திருச்சியில்‌ பயிற்சிப்‌ பள்ளிகள்‌ இரண்டு இருக்கின்றன ] பிரைமரிப்‌ பன்னி ஒன்று இருக்கின்றது; அநாதைப்‌ பிள்ளைகள்‌ விடுதி ஒன்று இருக்கின்றது) வரும்‌ ஆண்டு முதல்‌ உயர்நிலைப்‌ பள்ளி ஒன்று ஏற்படுத்த அனுமதி பெற்று நடதீதப்படப்போகின்றது. ஈரோட்டில்‌ ஒன்று 1686—256 www.thamizham.net - Free E book No 3046 2038 பெரியார்‌ ஈட. வெ. ரா. சிந்தனைகள்‌ ஏற்படுத்த உத்தேசம்‌. இவையெல்லாம்‌ திருமதி மணியம்மையார்‌ முயற்சியில்தான்‌ நடை பெறுகின்றன. 10, 12 ஏக்கர்‌ தோட்டப்‌ பண்ணை ஒன்றும்‌ நடைபெறுகின்றது. பல ஆயிரக்கணக்கில்‌ வாடகை வரும்‌ பல கட்டிடங்களும்‌ திருச்சியில்‌ இருக்கின்றன. ஆகவே, மணியம்மை அவர்கள்‌ திருச்சியில்‌ கிருக்கவேண்டி இருக்கிறது. நான்‌ சென்னைக்கு வந்தால்‌ மணியம்மையார்‌ என்னைத்‌ தனியாய்‌ இருக்கச்‌ சம்மதிக்கமாட்டார்கள்‌ )$ அவர்கள்‌ சென்னைக்கு வந்துவிட்டால்‌, திருச்சி நடப்புக்கள்‌: பாதிக்கப்பட்டுவிடும்‌, இது ஒரு சங்கடமான நிலைமை என்றாலும்‌ ஏதாவது செய்தாகவேண்டியிருக்கிறது. எனது உடல்‌ நிலை, மன நிலையைப்‌ பொறுத்துத்தான்‌ இந்தச்‌ சிந்தனைகள்‌ ஏற்பட்டன. தமிழ்ப்‌ படிப்புள்ன புலவர்‌ ஒருவர்‌ எனகீகு உதவிக்கு வேண்டியிருக்கிறது. பேச்சில்‌ இருக்கின்‌றவைகளை எழமுதீதில்‌--புத்தகதீதில்‌ ஏற்படுத்திவிட்டுப்‌ போகவேண்டும்‌ என்று கருதுகின்றேன்‌. ஆகவே, தோழர்களே ! என்னைக்‌ கூப்பிடாதீர்கள்‌ | கூப்பிட்டால்‌- அத மாநாடாக இருக்கவேண்டும்‌, பணம்‌ ரூ, 500 கொடுக்கவேண்டும்‌ என்று நிபந்தனை: வைக்கின்றேன்‌. மன்னியுங்கள்‌ 1! நாடு பூராவும்‌ நல்ல பேச்சாளர்கள்‌ இருக்கின்றார்கள்‌. நான்‌ எதையும்‌ குறைவில்‌ விட்டுவிட்டுப்‌ போகவில்லை, மக்கன்‌ நல்ல உணர்ச்சி பெற்று இருக்‌ கிறார்கள்‌. ஆனால்‌ காரியத்தில்‌ இறங்கவில்லை. அதற்குத்‌ இண்டுப்‌ பிரசுரம்‌ செய்யலாம்‌ என்று இருக்கின்றேன்‌. மற்றொரு முக்கிய விஷயம்‌) நமக்கு இப்போது சினிமா ஒரு தொல்லையாக ஆகிவிட்டது. அதற்காக ஒரு சினிமா பகிஷ்கார மாநாடு போட்டு, சினிமா பார்க்காதே என்று வேண்டுகோள்‌ பிரச்சாரம்‌ ஆரம்பிக்கவேண்டும்‌, * கோவில்‌ பகிஷ்காரம்‌ சாதிதீதுவிட்டாயா 43 என்று கேட்பார்கள்‌, அது எனக்கு அவமானம்தான்‌. ஆனாலும்‌, நான்‌ கலைஞர்‌ அவர்களுக்கு ஆட்பட்டதால்‌ ஏற்பட்ட நிலை என்றாலும்‌, கலைஞர்‌ தடையை நீக்கும்போது ஆரம்பிப்பேன்‌. ஆனால்‌, சினிமா பகிஷ்‌. காரத்திற்கு யாருக்கும்‌ ஆட்படமாட்டேன்‌. அது அண்மையில்‌ துவக்கப்படும்‌, இவை பற்றிய திட்டங்களை அடுத்து வெவியிட இருக்கிறேன்‌. வணக்கம்‌. [ விடுதலை -தலையங்கம்‌--19-7-1972] www.thamizham.net - Free £ book No 3046 பகுதி VIII இறுதிச்‌ சொற்பொழிவுகள்‌ ‘www.thamizham.net - Free £ book 14௦ 3046 www.thamizham.net - Free E book No 3046 *ஓரமஉ ஈதறுரிஸ்‌ ஸல wepyn ஓடுன fimyny FegF—(FOn ல) t முண்பன்ள ல pensPEe dPnped மறுமீகஙிள §eg/6T-6=0¢ சிந்தனையாளர்‌ கழகப்‌-புரவலர்‌ அமைச்சர்‌ அன்பில்‌ பெ; தருமலிங்கம்‌. த i B ] 3 G திருச்சி மாவட்டம்‌ கிருஷ்ணராயபுரதீதில்‌ 18-7-1973-0, தந்தை பெரியார்‌ அவர்களுடன்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3046 www.thamizham.net - Free E book No 3046. 1, சிந்தனையாளர்‌ கழகதீறில்‌ பெருமைக்குரிய தலைவர்‌ அவர்களே ! மாண்புமிகு அய்யா அமைச்சர்பெருமான்‌ அவர்களே ! தாய்மார்களே ! பெரியோர்களே ! சட்டசபை அங்கதீதினர்களே | இன்றைய தினம்‌ என்னுடைய தொண்ணூற்றய்ந்தாவது பிறந்த நாள்‌ விழா என்னும்‌ பேரால்‌ இம்‌ மாபெரும்‌ விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதில்‌ அனேக நண்பர்கள்‌ (என்னைப்‌ பற்றிச்‌) சொன்னார்கள்‌. நான்‌ அவைகளைக்‌ கேட்டுத்தான்‌ ஆகவேண்டும்‌ ; வேறுவழி இல்லை. அவர்களுக்கு நான்‌ என்னுடைய மனப்‌ பூர்தீதியான நன்றியறிதலை: உளன்ளன்போடு--மனதோடு தெரிவித்துக்‌ கொள்ளுகிறேன்‌. தோழர்களே ! எனக்கு உடல்நலமில்லை; மூன்று நாளாய்‌ விடாமல்‌ வயிற்றுப்போக்கு. இரண்டுநாளாய்ச்‌ சாப்பாடு இல்லை) இன்றைக்குத்தான்‌ ஒரு இட்டிலி சாப்பிட்டேன்‌; ஆனாலும்‌ கலநீதுகொள்கிறேன்‌. இம்‌ மாதிரியான மகிழ்ச்சியைப்‌ பார்க்கிறபோது அடிக்கடி வந்தால்‌ தேவலாம்‌ என்கிறமாதிரி--ஆண்டுவிழா வரணும்‌ என்று தோன்றுகிறது. ஆனால்‌, உடல்நிலையைப்‌ பார்க்கிறபோது இது எனக்குப்‌ பெரிய தொந்தரவு மாதிரித்தான்‌. காணப்படுகிறது. எப்படி இருந்தாலும்‌ சரி: அடுத்த வருஷதீது விழாவுக்கு நான்‌ இருப்பேனோ, இல்லையோ! இருந்தாலும்‌ விழா இருக்கும்படியான வாய்ப்பு--நடைபெறும்படியான வாய்ப்பு இருக்குமோ கில்லையோ$ உண்மையைச்‌ சொல்லுகிறேன்‌. இதிலே ஒன்றும்‌ பெருமைகீகாகசி சொல்லவில்லை. ஏன்‌ அப்படிச்‌ சொல்லுகிறேன்‌ என்றால்‌, ஏதோ வாழ்ந்த நாளெல்லாம்‌, ஏதோ ஓர்‌ அளவுக்கு மகீகளுகீகாகதீதான்‌ தொண்டு செய்தேன்‌ என்று இருந்தாலும்‌ மன திருப்தியோடு காலம்‌ முடிவுபெறுவதற்கு வாய்ப்பு இல்லாத நிலையிலே இருக்கிறேன்‌. ஏன்‌ என்றால்‌, ஏறக்குறைய அய்ம்பது வருஷகாலம்‌ பொதுத்தொண்டு என்று நான்‌ செய்தாலும்‌, அதன்‌: பயனாக ஏறக்குறைய பெரும்பாலான மக்களுடைய அன்பும்‌, அவர்களுடைய பாராட்டு தலும்‌ பெறும்படியரன வாய்ப்புப்‌ பெற்றிருந்தாலும்‌ பெரிய மனக்‌ குறையோடுதான்‌ வாழ வேண்டியவனாக இருக்கிறேன்‌. என்னுடைய தொண்டின்‌ காரணமாக ஏற்பட்ட பல காரியங்கள்‌ பாராட்டுதலுக்‌ குரியவை என்றே வைதீதுக்கொள்ளலாம்‌. நம்‌ மக்கள்‌ எல்லாம்‌ ஏதோ நல்ல அநீதஸ்திலே இருக்கிறார்கள்‌. பெரும்பாலோருக்கு வெளிப்படையாய்‌ இருந்த இழிவுகள்‌ எல்லாம்‌ நீங்கியும்‌, நீங்கிக்கொண்டும்‌ இருக்கிற ஒரு நல்ல வாய்ப்பிலேதான்‌ இருக்கிறோம்‌. அது யாராலே ஏற்பட்டிருந்தாலும்‌ சரி--நல்ல வாய்ப்பிலே இருக்கிறோம்‌. ஆனால்‌, ஒன்று சொல்லுகிறேன்‌. நம்முடைய சமுதாயம்‌ ஏறக்குறைய இந்த நாட்டிலே--பார்ப்பனர்‌, முஸ்லிம்கள்‌, கிறிஸ்தவர்கள்‌ நீங்கிய மற்ற மகீகன்‌, தாய்மார்கள்‌: எல்லோரும்‌ பார்ப்பனனுடைய வைப்பாட்டி மக்களாக--தாசி மக்ீகளாக-சூதீதிரர்கனாக இருக்கிறோம்‌. நம்‌ தாய்மார்கள்‌ எல்லாம்‌ பார்ப்பன னுடைய தாசிகளாக இருக்கிறார்கள்‌, எதிலே இருக்கிறார்கள்‌ 8 எவனோ கண்டவன்‌ பேசிக்கொண்டு போகிறான்‌ என்று நான்‌ சொல்லவில்லை) ஏதோ சாஸ்திரதீதிலே இருக்கிறது, சம்பிரதாயதீதிலே இருக்கிறது என்று நான்‌ சொல்லவில்லை. பின்னே எதிலே இருக்கிறது என்றால்‌, சட்டதீதிலே இருக்கிறது. பொறுமையாகக்‌ கேளுங்கள்‌ ! நமக்கு இருக்கிற சட்டம்‌ * இந்து லா? என்பதிலே இந்துக்கள்‌ என்ற சமுதாயதீதிலே--பார்ப்பானைதீ தவிர்தீத மற்ற மக்கன்‌ சூதீதிரர்கள்‌$ www.thamizham.net - Free £ book No 3046 2042 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌ அவர்களுடைய தாய்மார்கள்‌, மனைவிமார்கள்‌, சகோதரிகள்‌, மக்கள்‌ ஆகிய பெண்கள்‌ எல்லாம்‌ பார்ப்பானுக்குத்‌ தாசிகள்‌ என்று சட்டத்திலே இருக்கிறது; தப்புவதற்கே வழி கல்லை. நான்‌ இருக்கிறேன்‌ ) என்னுடைய நண்பர்கள்‌ இருக்கிறார்கள்‌) நான்‌ தொண்டாற்றிய காலத்திலே அனேக தோழர்கள்‌ இருக்கிறார்கள்‌) அவர்களுக்கு இந்துமதம்‌ இல்லை அவர்களுக்கு இந்துமத சம்பந்தமான கடவுள்‌, புராணம்‌, சாஸ்திரம்‌ ஒன்றும்‌ சம்பந்த மில்லை. பின்னே அவர்கள்‌ யார்‌ என்றால்‌--பகுதீதறிவரளர்கள்‌ ) கடவுள்கூடகீ கிடையாது. அப்படிப்பட்டவர்களும்‌ சூதீதிரர்கள்‌, பார்ப்பானைதீ தவிர்த்து என்று சொல்லிவிட்டார்கள்‌. என்பது அந்த சாஸ்திரம்‌--அந்தச்‌ சட்டம்‌, தப்பவே முடியாது. தோழரிகளே ! சாதாரணமாகச்‌ சொல்லுகிறேன்‌. ஒன்றும்‌ வீம்புக்காகவோ, உங்களுக்கு ஒரு எழுச்சி உண்டாகீனுகிறதற்காகவோ நான்‌ சொல்லுகிறேன்‌ என்று நினைக்காதீர்கள்‌. நம்முடைய நாட்டிலே, நம்‌ மகீகன்‌ நூற்றுக்கு 97 பேராய்‌ இருக்கிற நிலையிலே,--இந்த நாட்டு வாழ்வுக்கெல்லாம்‌ காரணஸ்தர்களாக--அடிப்படை மக்களாக இருக்கிற நிலையிலே உள்ள இவ்வளவு பெரிய சமுதாயம்‌--ஈன சாதி மாதீதிரம்‌ அல்ல மக்களாலே இழிவான கருதீதாகப்‌ பேசிக்கொள்ளப்படுகிறதான விபச்சாரி மக்கன்‌) தாசி மக்கள்‌. ஏன்‌ இப்படி இருக்கவேண்டும்‌ ? நானும்‌ ஏதோ தொண்டாற்றினேன்‌;) இதில்‌ இருந்து மக்களை விலக்குவதற்காக, எல்லாரையும்‌ பகுதீதறிவாளர்கனாக ஆகிவிடுங்கள்‌ என்று சொன்னேன்‌. என்‌ பேச்சைக்‌ கேட்டு வெகுபேர்‌ பகுதீதறிவாளராகிவிட்டரர்கள்‌ ; ஆகியும்‌--பகுதீதறிவாளர்‌ ஆனாலும்‌, நாத்திகர்‌ ஆனாலும்‌, மதமே இல்லாதவன்‌ ஆனாலும்‌--4இந்து? என்கிற பட்டியலிலே வந்தால்‌ அவன்‌ சூதீதிரன்‌ ) பார்ப்பானுக்குதீ தாசி மகன்‌. எவன்‌ ? ஒரேயடியாகச்‌ சொல்லிப்போட்டான்‌--முஸ்லிம்‌, கிறிஸ்தவன்‌ தவிர்தீத எல்லாரும்‌ இந்து; இதீ.துவிலே, பார்ப்பனரல்லாதவன்‌ சூதீதிரன்‌-தாசிமகன்‌, என்றைக்கு 8 எதுவரைக்கும்‌ ? இந்த நாட்டுக்கு என்றைக்குப்‌ பார்ப்பான்‌ வந்தானோ--அவன்‌ என்றைக்கு இந்த நாட்டில்‌ வெற்றிபெற்றானோ அன்றைய முதற்கொண்டு--இந்த இந்துக்களாக இருக்கிறவரைகீகும்‌, இந்துமதப்‌ பாதுகாப்பு இருகீகிறவரைகீகும்‌, அல்லது இந்த ஆட்சி இருக்கிறவரைக்கும்‌--இன்றையதினம்‌ இருக்கிற ஆட்சி இருக்கிறதே, அரசாங்கம்‌ சம்பந்த மான ஆட்சி, காங்கிரஸ்‌ ஆட்சியராக இருக்கலாம்‌, வேறு எந்த ஆட்சியாக இருக்கலாம்‌-- இந்த ஆட்சி இருக்கிறவரைக்கும்‌ நாம்‌ எல்லாம்‌ சூதீதிரர்கள்‌--தாசிமக்கள்‌ 1 இது சம்மதம்தானா 8 இப்படியே இருக்கவேண்டியதுதானா ? மந்திரியாக ஆனால்‌ போய்விடுகிறதா ? இல்லை, கோடீஸ்வரன்‌ ஆனால்‌ போய்விடுகிறதா 8 இல்லை, பண்டார சன்ன தி--வெங்காயம்‌ ஆனால்‌ போய்விடுகிறதா ¥ என்ன ஆனால்‌ போகிறது ? இந்த ஆட்சி ஒழிகிறவரைக்கும்‌ போகாது. அல்லது, * இந்து என்கிற மதம்‌ ஒழிக்கப்பட்டது; இந்து மதம்‌ என்பதாக ஒன்று கில்லை ? என்று சொல்கிறவரைக்கும்‌ போகாது. அப்புறம்‌, என்ன, உங்களுக்கு நான்‌ தொண்டு செய்தேன்‌--வெங்காயம்‌ செய்தேன்‌ | நான்‌ பிறக்கிறதற்கு முன்னேயே தேவடியாள்‌ மக்கள்‌ நீங்கள்‌ ] நான்‌ பிறக்கிறதற்கு முன்னேயே சூதீதிரர்கன்‌ நீங்கன்‌--நான்காவது சாதி நீங்கள்‌) இப்போது நாளைக்குச்‌ சாகப்‌ போகிறேன்‌--சூதீதிரணாய்‌ விட்டுவிட்டுத்தானே சாகிறேன்‌ 8 அப்புறம்‌ என்ன என்னுடைய தொண்டு? சிந்திக்கணும்‌ நீங்கள்‌! கொஞ்சம்‌ கவலையோடு சிந்திக்கணும்‌ ! நானும்‌ போய்விட்டேன்‌ (என்றால்‌)--அப்புறம்‌ கிதைப்பற்றிப்‌ பேசுவதற்கு ஆன்‌ எங்கே? யார்‌ வருவார்‌ ₹ வந்தால்‌ இவ்வனவுகீகுக்கூட விட்டுக்கொண்டிருக்க மாட்டானே, அரசாங்கம்‌ “இவ்வளவு பேசவிட மாட்டானே 1! நானாக இருக்கிறதினசலே கொஞ்சம்‌ சும்மா இருக்கிறான்‌ ) இன்னொருவன்‌ பேச ஆரம்பித்தால்‌ ஒழிதீதுப்‌ போடுகிறான்‌. இப்போதே நம்‌ அரசாங்கதீது மேலே கண்‌ வைத்திருக்கிறான்‌. அது தெரிந்துவிட்டது நம்‌ தலைவருக்கு முதல்வருக்கு, அவர்‌ என்கிட்டே வந்தார்‌, ¢ இப்படி இருக்கிறது நிலைமை $ வேலையை ஒழிதீதுப்‌ போடுவான்‌ போலத்தான்‌ இருக்கிறது--எந்தச்‌ சாக்காவது சொல்லி, இல்லை, www.thamizham.net - Free £ book No 3046 இறுதிச்‌ சொற்பொழிவுகள்‌: 2043 நானே விலகிக்கொள்ளட்டுமா? என்ன சொல்கிறீர்கள்‌ Y என்று கேட்டார்‌. நான்‌ சொன்‌: னேன்‌, ¢ விலக வேண்டாம்‌--அவனாக விலக்குகிற வரைக்கும்‌. அவனாக விலக்கினால்‌, இன்னும்‌ கொஞ்சம்‌ ஆள்‌ சேருவார்கள்‌ நமக்கு, விலகாதீர்கள்‌, இருங்கள்‌? என்று சொன்னேன்‌. அது இன்னும்‌ கொஞ்ச நாளிலே நடக்கும்‌ ) சீக்கிரத்திலே. இப்போதே சி. அய்‌, டி. ஆங்காங்கே வந்து ரிப்போர்ட்‌ பண்ணுகிறான்‌. இப்போது அய்யா அமைச்சர்‌ அன்பில்‌ இங்கே வந்தது எல்லாம்‌ உடனே இப்போது போயிருக்கும்‌ டில்லிக்கு--* இவர்‌ இங்கே இந்தக்‌ கூட்டத்திலே இருந்தார்‌) இவரை வைதீதுக்கொண்டுதான்‌ இராமசாமி பேசினான்‌ ? என்று. எனக்கும்‌ இவருக்கும்‌ இந்தப்‌ பேச்சிலே ஒன்றும்‌ சம்பந்தமில்லை. மற்றப்‌ பேச்செல்லாம்‌ இருக்கலாம்‌, அதே மாதிரியே ஒப்பந்தம்‌ எங்களுக்குன்னே--ர்‌ நீங்கள்‌ இதிலே கலந்துகொள்ளக்‌ கூடாது. நானும்‌ உங்களை எதிர்பார்க்கவில்லை? என்று. ஆனாலும்‌, அவன்‌ புள்ளி போட்டுக்கொண்டிருக்கிறான்‌. இந்த மாதிரியான ஒரு நிலை இருக்கிறது சரி; அப்படி வந்தாலும்‌ நான்‌ அதற்காக ஒன்றும்‌ கவலைப்படவில்லை, நம்மாலே வரக்கூடாது என்கிற எண்ணம்‌ ] வந்துவிட்டது, வேறே அவர்களுக்கு நாதி இல்லை $ என்‌ கிட்டேதான்‌ வந்தாகணும்‌, மந்திரி சபையை ஒழிதீதுவிட்டார்கள்‌ என்றால்‌ அவர்கள்‌. எங்கே போவார்கள்‌? வந்தாகணும்‌ ) அப்புறம்‌ இன்னும்‌ நன்றாக நடக்கவேண்டும்‌. இப்போது அவர்களுக்கும்‌ நமக்கும்‌ சம்பந்தமில்லை) இந்த நிலையிலே இருக்கிறோம்‌. நாம்‌ என்ன பண்ணுவது இப்போது அவரவர்களுக்கு வேலை இருக்கிறது) இல்லை என்று நான்‌ சொல்லவில்லை) ஒவ்வொருவருக்கும்‌ பெண்டாட்டி, பிள்ளை, குடும்பம்‌, வேலை, வர்தீதகம்‌, விவசாயம்‌, உத்தியோகம்‌, பெரிய வேலை எல்லாம்‌ இருக்கின்றன. எல்லாரும்‌ வெறும்‌ காலி ஆட்கள்‌ அல்ல--என்னைப்போல. அவர்கள்‌ எல்லாம்‌ என்ன பண்ணுகிறது! இலேசிலே விட்டுவிட்டு வர முடியுமா ? பெண்டு, பிள்ளை, குடும்பம்‌ -அதை வைத்துத்‌ திட்டப்படி ஏற்பாடெல்லாம்‌ இருக்கிறபோது, என்னமாக, நான்‌ சொன்னேன்‌ என்றால்‌--ஆதீதிரப்பட்டு வந்திட முடியுமா? வரவில்லை. ஆள்‌ ஒருவரும்‌ வரவில்லை என்று நான்‌ சும்மா இருக்கமுடியுமா ₹ உள்ளபடி ஒரு அளவிலே நான்‌ திருப்தியாக இிருந்தது-- நாம்‌ அதிலே இல்லை; மற்றவர்களுக்குச்‌ சொல்லலாம்‌ என்று நினைத்தேன்‌. பகுத்தறிவாளர்கள்‌; நாத்திகர்கள்‌, மதமற்றவர்கள்‌, இந்துக்கள்‌ அல்ல என்று சொல்லிக்கொன்பவர்கள்‌ இருக்கலாம்‌. இந்த இழிவிலே சம்பந்தமில்லை? என்று அப்படி நினைத்தேன்‌ நான்‌, ஆனால்‌, சட்டம்‌--நண்பர்‌ ஆனைமுத்து வந்து படித்துக்‌ காண்பித்தார்‌--இந்தியாவிலே இருக்கிற கிறிஸ்‌ தவன்‌ தவிர, முஸ்லிம்‌ தவிர மற்றவன்‌ எல்லாம்‌ இந்து) அவன்‌ யாராயிருந்தாலும்‌--என்று. என்னை இல்லை என்றாலும்‌, எனகீகு அநீதப்‌ பொறுப்பு போகவில்லை. அப்படி நினைத்தேன்‌) அப்படி இல்லை என்று நினைத்தேன்‌. ஆனால்‌ இப்போது நாம்‌ தாசி மக்கள்‌, இதை நீக்குவதற்காக நாம்‌ பாடுபடவேண்டாமோ ₹ சும்மா நாம்‌ உத்தியோகத்துக்‌ காகச்‌ சண்டை பிடித்தோம்‌ ) உத்தியோகம்‌ வந்துவிட்டது) பார்ப்பான்‌ கிட்டே இருந்த தெல்லாம்‌ இப்போது நம்கிட்டே வந்துகொண்டே இருக்கிறது. பார்ப்பானே சம்பந்தப்படாத மந்திரிசபை இருக்கிறது) வேறு என்னவேண்டும்‌ நமக்கு 8 அரசியலிலே போராடினதிலே எல்லையைக்‌ கண்டுபிடித்‌.துவிட்டோம்‌ ) நாமேதான்‌ இருக்கிறோம்‌ இப்போது, போகிற வரைக்குமோ, இல்லை அதை விட்டுவிட்டு வருகிறவரைக்குமோ, வேறே ஒருவன்‌ நம்மை ஒழிக்கிற வரைக்குமோ நாம்தான்‌ அந்த ஆட்சியிலே, (இவ்வளவு) இருந்தும்‌ சூதீதிரனாக- பார்ப்பானின்‌ தாசி மகனாக இருக்கவேணும்‌ என்று இருந்தால்‌, பதவி வந்து--பட்டம்‌ வந்து--பார்ப்பானை ஒழிதீ.துப்‌ பலன்‌: என்ன § நம்முடைய உணர்ச்சி இருக்கிறது, இப்போது நான்‌ இருக்கிறதினாலே--நான்‌ ஒழிந்தேன்‌ என்றால்‌ கந்த உணர்ச்சி-முகீகால்வாசி போய்விடும்‌. இந்தப்‌ போட்டி www.thamizham.net - Free £ book No 3046 2044 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ வலுக்கும்‌) ஆளுக்குஆள்‌ பேரட்டிபோட்டுப்‌ பதவியைக்‌ கைப்பற்றுகிறதிலேதான்‌ வரும்‌. முன்னே, கொஞ்சம்‌ பணக்காரன்‌ பெரிய மனுஷன்‌ என்கிறவன்‌ எல்லாம்‌ ஒழிந்துபோய்‌ விட்டரரீகள்‌] அவனாகக்‌ கொஞ்சம்‌ ஒழிந்தான்‌) பொதுஜனங்களாலேயும்‌ கொஞ்சம்‌ ஒழிக்கப்‌ பட்டார்கள்‌, இப்போது இருக்கிறதெல்லாம்‌, சாதாரண மக்களாலே. இவர்களுக்கு எவ்வளவு தூரம்‌ இருக்கப்போகிறது அந்த உணர்ச்சி. அப்புறம்‌, இப்போது எவ்வளவு மறைத்‌ தோமோ அதை எல்லாம்‌ இனிமேல்‌ வருகிறவன்‌ திருப்புவான்‌. இப்போது நாம்‌ சமுதாயதீதுப்‌ பேரைச்‌ சொல்லி மாற்றி-பார்ப்பானை ஒழித்து நாம்‌ பதவிக்கு வந்துவிட்டோம்‌. நமகீகு அப்புறம்‌ வருகிற வாழ்வு--மாற்றிக்கொள்வான்‌ 3 பழையபடி பார்ப்பான்‌ ஆதிக்கம்‌ வருவதற்கு என்னென்ன வேணுமோ அதுதான்‌. நம்மிலே இருக்கிறார்கள்‌ அனேகம்‌ பேர்‌--காட்டிக்கொடுக்கவும்‌, மற்ற காரியம்‌ செய்யவும்‌, என்ன அவமானம்‌ வந்தாலும்‌ லட்சியம்‌ இல்லாமல்‌ பதவிதான்‌ பெரிது என்பதற்கும்‌ ஆட்கள்‌. இருக்கிறார்கள்‌. அவர்கள்தான்‌ மெஜாரிட்டி ஆனதினாலே மறுபடியும்‌ அவர்கள்‌ கிட்டே போய்ச்‌ சேருவான்‌. அவன்கிட்டே சேர்ந்தால்‌ என்ன 8 பழையபடி ஆக்குகிறது (என்பது தான்‌) $ அப்புறம்‌ நம்‌ கதி என்ன ஆகும்‌? இப்போது எவ்வளவு கைப்பற்றினோமோ- இப்போது எவ்வளவு பெருமைக்கு, நன்மைக்கு ஆளானோமோ இதையெல்லாம்‌ மாற்று வதற்குதீதான்‌ இடமாகுமே தவிர; இதோடு இன்னும்‌ நன்மை தேடுவதற்கு இடமாகாது. யார்‌ இருக்கிறார்‌ 8 சொல்லுங்கள்‌ $ நாம்‌ தானே இருக்கிறோம்‌ 1 முன்னேற்றக்‌ கழகம்‌ ஒன்று--9$ பேர்‌ ) எல்லாரும்‌ இருக்கிறார்கள்‌ ] அவர்கள்‌. வந்துவிடுவார்கள்‌. கம்யூனிஸ்ட்‌--எவன்‌ காலை நக்கியாவது வயிறு வளர்க்கிறதுதான்‌ அவன்‌ வேலை$ இன்னானோடுதான்‌ இருக்கணும்‌ என்கிற எண்ணம்‌ இல்லை; நாம்‌ வலுதீதால்‌ நம்கிட்டே ; பார்ப்பான்‌ வலுதீதால்‌ அவன்‌ கிட்டே) இன்னொருவன்‌ வலுத்தால்‌ அவன்‌. கிட்டே) உலகதீதிலே கொள்கையே கல்லாத ஒரு கூட்டம்‌ என்றால்‌ நம்‌ கம்யூனிஸ்டுதான்‌. அதற்கு அடுத்தாற்போல காங்கிரசு--என்ன பண்ணியாவது பதவிக்கு வரணும்‌ என்‌ கிறவன்‌, அவனோடு போட்டிபோடுகிற இன்னொரு காங்கிரசு] இந்த இரண்டிலேயும்‌ வசதிபோலப்‌ பண்ணிக்கொள்ளப்‌ பார்ப்பனர்கள்‌ | நமக்கு யார்‌ இருக்கிறார்கள்‌ ₹ இப்போது அவக்கின ஒரு கட்சி இருக்கிறது. நம்மை ஒழிக்கிறதுகீகுதீதான்‌ அந்தக்‌ கட்சி வேலை செய்‌ கிறது--அண்ணா முன்னேற்றக்‌ கழகம்‌ என்று இருக்கிறது. அவர்களுக்கு என்ன வேலை? அவர்களுக்குச்‌ சொந்ததீதிலே ஏதாவது வேலை இருக்கிறதா? அவர்கள்‌ எதிரிகிட்டே பேசிக்கொண்டு, * காலிகளை ஒழித்துவிட்டு வருகிறேன்‌, எனக்கு ஏதாவது எசிசல்கலை போடுகிறாயா ₹ என்று கேட்கிறார்கள்‌. அதாவது; ஒன்றாக, ஒரு கட்டுப்பாடாக ஒரு காரியம்‌ செய்கிறதா என்றால்‌ இல்லை. அது என்னமாக முடியும்‌? அதனாலே, அது ஒன்றும்‌ பிரயோசனமாக இல்லை $ பேசுகிற தற்கே தகுந்ததல்ல. அப்புறம்‌ நம்‌ கதி என்ன? அதைத்தான்‌. கேட்கிறேன்‌. இப்படியே சாகவேண்டியதுதானா? உலகம்‌ உள்ளவரைக்கும்‌ நாம்‌ நாலாவது சாதியாகவே இருக்க வேண்டியதுதானா? உலகம்‌ உள்ளவரைக்கும்‌ நம்‌ பெண்டுகள்‌ எல்லாம்‌ பார்ப்பானுடைய *வைப்பாட்டிகன்‌ என்றுதான்‌. இருக்கணுமா? இப்போது நமக்குப்‌ பயந்துகொண்டு சூதீதிரன்‌ ? என்று சொல்லாமல்‌ இருக்கிறான்‌ ] நம்‌ பெண்டுகளை *சூதீதிரசீசி?, 6 அடி? என்று கூப்பிடாமல்‌ இருக்கிறசன்‌--அவனுக்குப்‌ புதீதிவந்தல்ல (பயதீதினால்‌). இந்தப்‌ பயம்‌ போய்விட்டால்‌ ¢ அருமைதி தோழர்களே ! இது நமகீகு ஒரு கடைசி முயற்சி என்று நினைக்கணும்‌ 5 நினைக்கணும்‌. இப்படியே சாகிறதைவிட ஈனதீதனம்‌ வேறே இல்லை. ஆனதினாலே, ஏதோ ஒரு கிளர்ச்சி செய்கிறேன்‌ இப்போது; நான்‌. உங்களுக்கெல்லாம்‌ தெரியும்‌-சமுதாய இழிவுநீக்க மாநாடு என்று, சென்னையிலே, அடுத்த மாதம்‌ (கூட்டுகிறேன்‌) ) ஒன்றும்‌ ஆட்சியைக்‌ கைப்பற்றுகிறதல்ல ; பெரிய இலாபம்‌ அடைகிறதற்கு அலை--நமக்கு இருக்கிற www.thamizham.net - Free £ book No 3046 இறுதிச்‌ சொற்பொழிவுகள்‌ 2045 அவமானம்‌ போகணும்‌, இழிவு போகணும்‌. சுதந்தரமோ, சுயராஜ்யமோ, வெங்காயமோ- நம்‌ நாட்டை நாமே ஆள்கிறது என்றால்‌ அந்த மாதிரியான முட்டாள்‌ தனமான கருத்தே அதிலே இல்லை. நம்‌ நாட்டை நாம்‌ ஆள்வது என்கிறது முட்டாள்‌ தனநீதான்‌. இப்போது யார்‌ ஆள்கிறார்கள்‌? நாம்‌ தான்‌ ஆன்கிறோம்‌. என்ன செய்ய முடிந்தது 1 (எனக்கு) எவன்‌ ஆண்டாலும்‌ சரி) எவனைக்‌ கூப்பிடுவது என்று இன்னும்‌ யோசனை பண்ணு கிறேன்‌ ) எவனுக்கு வாய்ப்பு இருக்கும்‌ என்று யோசனை பண்ணுகிறேன்‌. நம்முடைய இயகீகதீதினுடைய லட்சியம்‌ இந்த (டில்லி) ஆட்சியை ஒழிக்கவேண்‌: டியது] எவன்‌ வந்தாலும்‌ சரி. ஏன்‌ 1 வேறு எவன்‌ வந்தாலும்‌ இந்த இந்துவைக்‌ காப்பாற்ற வேணும்‌--இந்து மதத்தைக்‌ காப்பாற்றவேணும்‌--இந்த மக்களை எல்லாம்‌ தேவடியான்‌ மகன்‌ என்கிற தலைப்பிலே வைதீதிருக்கவேணும்‌ என்கிற எண்ணம்‌ எவனுக்கும்‌ இருகீகாது--நீக்ரேோ வந்தால்‌ கூட இருக்காது இந்த ஆட்சி உள்ளவரைக்கும்‌, அதுதான்‌ கடைசி. அவன்‌ பசீசையாக எழுதிக்‌ கிட்டானே £- இந்த ஆட்சியைப்பற்றி--இதிலிருநீது விலகணும்‌ என்று எவனாவது நினைதீதால்‌--இது ஒழியணும்‌ என்று எவனரவது நினைதீதால்‌ ஏழு வருடம்‌ தண்டிப்‌ பேன்‌ ? என்று போட்டுவிட்டான்‌, (சட்டம்‌). யாருக்காக? நமக்குப்‌ பயந்துதான்‌ ; அண்ணா குரைக்கும்‌, எனக்கும்‌ பயந்து அந்தமாதிரி போட்டான்‌. நான்‌; * தமிழ்நாடு தமிழருக்கே ? என்று சத்தம்‌ போட ஆரம்பிதீத'பிறகுதான்‌ அவன்‌ சட்டம்‌ போட்டான்‌--இந்திய ஆட்சியிலிருந்து விலகவேணும்‌ என்றால்‌ ஏழு வருஷம்‌ என்று. அண்ணாதுரை அப்போதே சொல்லி இருக்கிறார்‌--நீங்கள்‌ இந்த மாதிரிச்‌ சட்டம்‌ போடு வீர்கள்‌ என்று. சட்டம்‌ போட்டதற்கு அப்புறம்‌, *அவர்‌ சொன்னதற்காகதீதான்‌ போட்டு இருக்கிறீர்கள்‌? என்று அவர்‌ சொல்லிவிட்டார்‌. அதுதான்‌ அவன்‌ செய்வான்‌. இந்த இழிவுக்கு ஏதாவது பரிகாரம்‌ பண்ணுகிறேன்‌ என்கிற வார்த்தை அவன்கிட்டே (இருந்து) வராது எப்படி வரும்‌? இழிவுக்கு ஏதாவது பரிகாரம்‌ பண்ணுகிறேன்‌ என்றால்‌-- இந்து மதம்‌ என்கிறது ஒரு மதம்‌ அல்ல; மகீகன்‌ எல்லாம்‌ இந்துக்கன்‌ அல்ல--மனிதர்கள்‌? என்று சொல்லவேணும்‌. (இப்படிச்‌) சொல்லிவிட்டால்‌ அவனுக்கு ஏது கடம்‌? 6 இந்து? என்கிறதி னாலேதானே அவர்கள்‌ வாழ்கிறார்கள்‌, இந்த நாட்டிலே இந்துக்களாய்‌ இருக்கிறதினாலே அவன்‌ வாழ்கிறான்‌. எப்படி வாழ்கிறான்‌ ? பிராமணனாக வாழ்கிறான்‌. இந்துவாய்‌ இருக்‌ கிறதினாலே, நம்மைத்‌ தேவடியான்‌ மகன்‌ என்று சொல்லுகிறான்‌. * இந்து? போய்விட்டால்‌ அவன்‌ சாதாரண மனிதன்‌ )] நாமும்‌ சாதாரண மனிதன்‌. ஆனதினாலே இந்த ஆட்சி உள்ளவரைகீகும்‌ நாம்‌ தேவடியாள்‌ மகனாகதீதான்‌ இருக்‌ கணும்‌--சூதீதிரனாகதீதான்‌ இருக்கணும்‌. ஆனதினாலேதான்‌ கேட்கவேண்டியதாய்‌ இருக்‌ கிறது--* என்னடா; அப்பா ! இதை மாற்றுகிறாயா, இல்லை உன்னை ஒழிக்கிறதா ₹ என்று. அதுதான்‌ நாளைக்கு நடக்கப்போகிற மாநாட்டிலே பிரச்சினை: நியாயமா, அல்லவா? நீங்களே சொல்லுங்கள்‌. இல்லை ஓட்டுக்காகக்‌ கேட்கிறேனா 8 நான்‌ ஓட்டுக்கு நிற்கிறவன்‌: அல்ல) எங்கள்‌ கட்சியும்‌ ஓட்டுக்கு நிற்கிற கட்சி அலை; எங்களுகீகும்‌ ஓட்டு பெரிதல்ல நான்தான்‌ எப்போதே சொன்னேனே--* எவன்‌ ஆண்டாலும்‌ சரி) எங்களை மனிதனாக மதிக்கணும்‌ ? என்று ஆனதினாலே இன்றைய தினம்‌ நாம்‌ பெரிய முயற்சியிலே, இருக்கிறோம்‌--ஈடுபட்டு ஆகணும்‌ $ தமிழனாய்‌ இருக்கிறவன்‌ எல்லாம்‌ உயிருக்கும்‌, மானதீதுக்கும்‌ போட்டு இழுக்‌ கணும்‌, உயிர்‌ பெரிதா, மானம்‌ பெரிதா ¥ என்று. அவனவனுக்கு இருக்கும்‌ வேலை--கண்டபடி (பிள்ளைகளைப்‌) பெற்றுக்கொண்‌்: டான்‌ ; என்ன பண்ணியாவது பிழைக்கணும்‌ என்கிறான்‌ ) தப்பு என்று சொல்ல முடியாத. நூற்றுக்குத்‌ தொண்ணூறு மக்களுக்கு அதே கருதீதாய்‌ இருக்கிறபோது எவனைப்‌ போய்க்‌ குறிப்பிட்டு தப்பு என்கிறது ? அவனவன்‌ மாட்டிக்கிட்டான்‌, வாழ்விலே, 1686—257 www.thamizham.net - Free E book No 3046 2046 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ பார்ப்பானா 1 அவனுக்கு இன உணர்ச்சி உண்டு. ஒருவன்‌ ஒன்று சொன்னான்‌ என்றால்‌ அந்தப்படிக்குக்‌ கேட்பான்‌--எப்படியாவது நம்‌ பெருமை நமக்கு நிலைதீதால்‌ போதும்‌ என்று. நமக்கு என்ன இருக்கிறது? அவனவன்‌ ஒவ்வொரு சாதியை வைத்துக்‌ கொண்டான்‌ ) அவன்‌ சாதியே பெரிய சாதியாக வைதீதுக்‌ கதை கட்டிக்கிட்டான்‌ $ அவ னவன்‌ இன்னொருவனுக்கு மேலே இருக்கணும்‌ என்று போட்டியிட்டுக்கிட்டான்‌. (இந்த) அடிப்படைக்‌ கேட்டைப்‌ போக்குகிறதற்கு ஆள்‌ யார்‌ 8 எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கிறது? நம்‌ பிள்ளைகள்‌; நம்‌ குழந்தைகள்‌, நம்‌ தாய்மாரீகள்‌, இன்னும்‌ பின்னாலே தோன்றக்கூடிய சந்ததிகள்‌ எல்லாரையுமே தேவடியாள்‌ மக்கள்‌ என்றால்‌--உலகதீதிலே எங்கே இப்படி இருக்கிறார்கள்‌ ? இங்கே, நம்‌ இந்தியாவை விட்டுவிட்டால்‌--உலகம்‌ பூராவும்‌ சுற்றினால்‌, இந்த மாதிரி இழிமக்கள்‌ ? எங்கே இருக்கிறார்கள்‌ i நீக்ரோக்கள்கூட இழிமக்கள்‌ அல்லவே! நீக்ரோக்களைத்‌ தொடக்‌ கூடாது என்கிறதற்கு ஆள்‌ இல்லை. நீக்ரோ வெள்ளைக்காரனுக்கோ, வேறு ஒருவனுக்கோ பிறந்தவன்‌ என்று சொல்வதற்கு ஆள்‌ தில்லை. என்னமோ கறுப்பாக இருக்கிறது--அவர்கள்‌ பெண்களை அனுபவிதீதால்‌, அப்‌ பெண்களுக்குக்‌ கருதீதரிதீதால்‌ பிள்ளைகள்‌ கறுப்பாய்ப்‌ பிறக்கின்றன. இதுதான்‌ அவனுக்கு வேதனையே தவிர, நீக்ீரோக்கவிடத்திலே வேறு ஒன்றுமே இல்லை. ஆனதினாலே, உலகதீதிலே எங்கேயும்‌ இப்படிப்பட்ட ஒரு கிழிவுக்கு ஆளான மக்கள்‌ இல்லவே இல்லை. தமிழர்கள்‌ நாம்‌, இந்தியாவிலேயே நமக்குத்தான்‌ கொஞ்சம்‌ சுயமரியாதை உணர்ச்சி இருக்கிறது என்று பெயர்‌. இந்தப்‌ பக்கம்‌ இருந்து அந்தப்‌ பக்கம்‌ வரை பாருங்கள்‌! மலையாளத்தை எடுதீதுக்கிட்டீர்களானால்‌ அங்கே பார்ப்பானுக்குப்‌ பிறந்தவனுக்குத்தான்‌ மரியாதை ஜாஸ்தி ) சில பெண்டுகன்‌-போனால்‌, பார்ப்பான்கிட்டே போகலாம்‌, இல்லை என்றால்‌ சும்மா இருக்கலாம்‌ என்று இருக்கிறார்கள்‌, அப்புறம்‌ அதுக்கு இந்தப்‌ பக்கம்‌ என்ன) ஒன்றுமே இல்லை. மைசூரோ; ஆந்திராவோ--இந்த உணர்ச்சி அவர்களுக்கு இல்லை. நாம்‌ ஏன்‌ சூதீதிரன்‌ என்கிற உணர்ச்சி ஆந்திராவிலே எவனுக்கும்‌ இல்லை; மைசூரிலேயும்‌ அப்படிதீதான்‌-ஏதோ சிலபேருக்கு கருக்கும்‌. இந்த இரண்டையும்‌ தாண்டிவிட்டால்‌, பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனாய்‌ இருப்பது ஒரு பெருமை. பம்பாய்‌ ஆகட்டும்‌, பஞ்சாப்‌ ஆகட்டும்‌--இந்தக்‌ கோடிக்கும்‌ அந்தக்‌ கோடிக்கும்‌ ஒருவன்கூட சூத்திரன்‌ என்கிறதற்கு வெட்கப்படுகிறவனே இல்லை. ஆனதினாலேதான்‌ நம்‌ அர சாங்கத்துக்குத்‌ தைரியம்‌--* இவன்‌ ஒருவன்‌ தானே கதீதுகிறான்‌. அடக்கலாம்‌? என்று நாம்‌ என்ன பண்ணணும்‌ இப்போது? நம்‌ ஆயுளிலே நாம்‌ இந்த இழிவை ஒழிக்கவேணும்‌ என்று விரும்பினோம்‌ என்றாவது இிருக்கவேண்டாமோ? எனவே, இந்த மாநாடு தீர்மானமான மாநாடுதான்‌ ) இரண்டிலே ஒன்று பார்க்கிற மாநாடுதான்‌. அதை முன்னிட்டுத்தான்‌, அதை வைத்துத்தான்‌ சொன்னேன்‌--அடுத்த வருஷம்‌ நான்‌ இருப்பேனோ, கிருக்கமாட்டேனோ என்று, உலகதீதிலே இருப்பேன்‌ என்கிறது வேறே; உங்களோடு இருக்கமுடியுமா என்பது வேறே--முடியாது. நாம்‌ அதை மாற்றியே ஆகணும்‌, மாற்றவில்லை என்றால்‌ நம்மை எல்லாம்‌ ஒழித்தே தீருவான்‌ $ ஜெயிலிலே வைதீதாகணும்‌--எல்லோரையும்‌ இல்லாவிட்டாலும்‌, சில பேரையாவது. என்னுடைய ஆசையெல்லாம்‌ ஜெயிலிலே செதீதால்‌ மோட்சம்‌ அடைவேன்‌ மோட்சம்‌ என்றால்‌ இன்பம்‌ அடைவது, பின்னே எனக்கு ஒன்றும்‌ இல்லை, வெளியிலே இருக்கிறதினாலே. நாம்‌ செய்யவேண்டிய வேலை எல்லாம்‌ செய்தாகிப்போச்சே ! இனி அவன்கிட்டேதானே இருக்கிறது-சட்டத்தை மாற்றணும்‌ ) மதத்தை ஒழிக்கணும்‌-- இல்லை அவன்‌ ஒழிக்கப்படணும்‌. முடியா.து-சண்டை போடலாம்‌. நாம்‌ கொஞ்சம்‌ வெற்றி பெற்றோமோ, நம்கூட இரண்டொரு நாடுகள்‌ சேரும்‌--கொஞ்சம்‌ கொஞ்சமாக; இப்போது சேராது. எல்லாம்‌ பயந்துக்கிட்டு இருக்கிறது--என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்று: www.thamizham.net - Free £ book No 3046 கிறுதிச்‌ சொற்பொழிவுகள்‌ 2047 ஆகவே அருமைத்‌ தோழர்களே ! இது நமகீகு ஒரு பரீட்சைக்‌ காலம்‌. இப்படியே நாம்‌ இருப்பது ரொம்ப அவமானம்‌ $ ஏதாவது செய்யணும்‌, இரண்டாவது, இப்போது நம்முடைய சமுதாயதீதிலே, நம்மிடதீதிலே எல்லாம்‌ ஒரு மாறுதல்‌ ஏற்படவேண்டும்‌. சமுதாய இழிவு நீங்கவேணும்‌ என்கிற எண்ணம்‌ நம்‌ ஒவ்வொருவரிடதீதிலேயும்‌ இருக்கிறது என்கிற அடையாளம்‌ காட்டிக்‌ கொள்ளவேணும்‌. வேறு ஒன்றும்‌ நமக்கு இல்லை. மற்றவனுக்கு எல்லாம்‌ லட்சியம்‌ இருக்கிறது--பதவிக்கு வரணும்‌ என்று; அவ்வளவுதான்‌. முன்னேயே சொன்னேன்‌. பழைய காங்கிரசுக்கு என்ன? பழையபடி காமராஜர்‌ எப்படியாவது மந்திரியாகணும்‌--எவன்‌ காலிலே விமுநீதாவது மந்திரியாகணும்‌ 1 காட்டிவிட்டாரே ! தோற்றார்‌ என்று தெரிந்தவுடனே, வேறு வழி இல்லை என்று சொன்ன வுடனே; பார்ப்பான்‌ வீட்டுக்கே போய்விட்டாரே, ராஜாஜிகிட்டே! இப்போது எனக்குப்‌ பயந்துகொண்டு பார்ப்பானுக்கு விளம்பரம்‌ கொடுக்காமல்‌ இருக்கிறார்‌, நான்‌ செத்துப்போய்‌ விட்டேன்‌ என்றால்‌--நான்‌ மறைந்தேன்‌ என்றால்‌--என்‌ செல்வாக்குக்‌ குறைந்தது என்றால்‌ காமராஜுக்கே தலைவன்‌ பாரீப்பான்தான்‌! எவனாவது ஒரு காலிப்‌ பயலைப்‌ போட்டுக்‌ கொண்டு பார்ப்பான்‌ தயவை எதிர்பார்கீகிறார்‌. ஏன்‌ என்றால்‌, அவன்கிட்டே பத்திரிகை இருக்கிறது) ஆட்கள்‌ இருக்கிறார்கள்‌) வினம்பரம்‌ இருக்கிறது. சரி] அந்த அம்மான்‌ இந்திரா காந்திக்கு என்ன வேலை? அவருக்கும்‌ பார்ப்பான்‌ ஆதிக்கம்‌ இருக்கிறது) என்ன வேண்டுமானாலும்‌ செய்வார்கள்‌ ? யாருக்கு என்ன வேண்டுமானாலும்‌ கொடுப்பார்கள்‌. அவர்கள்‌ இரண்டு பேரையும்‌ விட்டால்‌ பேருக்கு கம்யூனிஸ்டுகள்‌--மக்கனிடத்திலே ஒரு செல்வாக்கும்‌ கிடையாது) அவர்கள்‌ தனித்து நின்றால்‌ 5 ஓட்டுகூட வாங்கமுடியாது ; அவர்கள்‌ ஒரு கட்சி மாதிரி அவர்களுக்கும்‌ விளம்பரம்‌ கொடுத்துக்‌ கொண்டிருக்கிறான்‌. அப்புறம்‌ பார்ப்பான்‌ கட்சி--சுதந்தராக்‌ கட்சி, ஜனசங்கக்‌ கட்சி, வெங்காயக்‌ கட்சி. வேறே யார்‌ வருவார்‌? தமிழரசுக்‌ கட்சி--எவன்‌ ஜெயிக்கிறானோ அவனோடு சேர்ந்து கொள்கிறது) முன்னேற்றக்‌ கழகம்‌ ஜெயித்தால்‌ இவர்களோடே) வேறு ஒன்று என்றால்‌ அவர்களோடே, அதனாலே இந்த ஒன்றைத்‌ தவிர வேறு இல்லை--இந்த உணர்ச்சியோடு, இந்த உணர்ச்சிக்காரனும்‌ துணிந்து காட்டிக்கொள்ளவேணும்‌, முன்னேற்றக்‌ கழகதீதுக்காரரோடு ஏதோ மக்கள்‌ இருந்தாலும்‌ முகீகியமானவர்களெல்லாம்‌ ஜாக்கிரதையாக இருந்துகொண்டு கூடுமானவரைக்கும்‌ மற்றவர்களுகீகு உதவி பண்ணவேணும்‌. சர்க்கார்‌ அதிகாரிகள்‌ இதிலே ஒன்றும்‌ கலநீதுகொள்ளவேண்டியதில்லை ; இதைப்‌ பற்றியே அவர்கள்‌ சம்பந்தம்‌ வைதீதுக்கொள்ளக்கூடாது) ஏனென்றால்‌ மேலே இருந்து ஏதாவது வரும்‌. எனவே, தோழர்களே ! இப்படிப்பட்ட ஒரு நெருக்கடியிலே இருக்கிறோம்‌ ] கடைசி முயற்சியாக ஆரம்பிதீது இருக்கிறேன்‌) முடியுதோ இல்லையோ என்கிறதைப்பற்றி லட்சியம்‌ இல்லை; நம்‌ கடமையைச்‌ செய்தோமா இல்லையா என்கிறதுதான்‌, சும்மாவே இருந்தால்‌ என்ன ஆகிறது? நான்‌ உறுதியாய்ச்‌ சொல்லுகிறேன்‌--நமக்கு அப்புறம்‌ ஏதோ இந்த ஆட்சி இருக்கிறது) இந்த ஆட்சிக்குப்‌ பலம்‌ வேணுமே ! இதையும்‌ எப்படியாவது ஒழித்து விடுவார்கள்‌. அப்புறம்‌ வருகிறவன்‌ எல்லாம்‌ காந்தி வாழ்க? என்று ஆரம்பிப்பான்‌. இப்போதே எந்தெந்த மடையன்‌ * காந்தி வாழ்க, * காங்கிரசுகீகு ஜே? என்கிறானோ அவன்‌ எல்லாம்‌ ¢ பார்ப்பானுக்குப்‌ பிறந்தேன்‌? என்கிறதை ஒதீதுக்கொனள்கிறவன்‌ தானே $ தான்‌ * ஈனசாதி? என்கிறதை ஏற்றுக்கொன்கிறவன்தானே ! பார்ப்பானுகீகு அதுதானே மநீதிரம்‌--6 எவனெவன்‌ நமகீகுப்‌ பிறந்தவன்‌? என்கிறதைப்‌ பார்ப்பதற்கு ] எவனெவன்‌ *காந்திக்கு ஜே ! என்கிறானோ அவனை எல்லாம்‌ பார்ப்பான்‌ புள்ளி போட்டுக்கொள்வான்‌) அது வளர்ந்துகொள்ளும்‌. அப்புறம்‌ ₹ ஓட்டு என்றால்‌ எல்லாரும்‌ அதைச்‌ சொல்ல ஆரம்பித்‌ துவிடுவார்கள்‌. நாம்‌ நினைக்கணும்‌) வெட்கத்தோடு நினைக்கணும்‌--நம்‌ நாடு, நம்‌ ஆதிக்கம்‌, எல்லா வசதியும்‌ நம்கிட்டே இருக்கிறது; 100-க்கு 97 பேர்‌--என்னதீதுக்காக விய்யா இப்படிப்பட்ட கதி, என்று. www.thamizham.net - Free £ book No 3046 2048 பெரியார்‌ ஈட வெ. ரா, சிநீதனைகள்‌: தோழர்களே! மற்றும்‌ என்னை எல்லாரும்‌ வாழ்தீதினீர்கள்‌) ரொம்பப்‌ பாராட்டினீர்கள்‌. நான்‌ உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்‌--இந்த மாநாட்டிலே வேறுவிதத்‌ தடை இல்லாத வர்கள்‌ எல்லாம்‌ கலந்துகொள்ளுங்கள்‌] பெயரைக்‌ கொடுங்கள்‌ $ விளம்பரம்‌ பண்ணிக்‌ கொள்ளுங்கள்‌. ஏன்‌ என்றால்‌, அதெல்லாம்‌ சேர்ந்துதான்‌ வெற்றிக்கு வழி. எத்தனைப்பேர்‌ இருக்கிறார்கள்‌ ) எவ்வளவு பேர்‌ விரும்புகிறார்கள்‌ என்றால்‌, எதிரிக்குக்‌ கொஞ்சம்‌ புரியும்‌. இது எளிதிலே ஆகுமா? முடியுமா? என்பீர்கள்‌, இந்த டில்லி ஆட்சி ஒழியும்படியான வாய்ப்பு இருக்கிறது; கந்த ஆட்சிக்கு ஒரு நாட்டிலேயும்‌ செல்வாக்கு இல்லை. உண்மை யாகச்‌ சொல்லுகிறேன்‌--தெலுங்கு நாட்டிலே செல்வாக்கு இல்லை; மலையாள நாட்டிலே செல்வாக்கு இல்லை; தமிழ்நாட்டிலே செல்வாக்கு இல்லை; வங்காளதீதில செல்வாக்கு இல்லை. டில்லிக்கு அதிகாரம்‌ இருக்கிறது என்னு அவனவன்‌ அடங்கிக்‌ கிடக்கிறான்‌ நேரத்தைப்‌ பார்‌ தீ.துக்கொண்டிருக்கிறான்‌. அதனாலே சீக்கிரம்‌ கவிழும்‌. எலக்‌ஷனிலே நாம்‌ வழிகாட்ட வேண்டியவர்கள்‌. ஏனென்றால்‌, அந்த அம்மாள்‌ நடந்துகொள்ளுகிற மா திரி-ஜனங்களுக்குள்ளே ஒரு உணர்ச்சியை ஊட்டிவிட்டு, பார்ப்பனைப்‌ பாதுகாக்கிறார்‌) பார்ப்பானுக்கே எல்லாப்‌ பதவியும்‌ கொடுக்கிறார்‌) லட்சம்‌ லட்சமாக-கோடிகோடியாகதீ திருடி மகனுக்குக்‌ கொடுக்கிறார்‌ என்கிற பேரெல்லாம்‌ வந்துவிட்டது--இது பொய்யோ, நிஜமோ ! அப்புறம்‌ பார்ப்பானாகப்‌ பார்தீது சுப்ரீம்‌ கோர்ட்டிலே ஜட்ஜாகப்‌ போட்டுக்கொண்டார்‌. பின்னே முதன்‌ மந்திரிகளை நியமிக்கிறபோதெல்லாம்‌ பார்ப்பானாகப்‌ பார்தீதே நியமிக்‌ கிறார்‌. சுத்த அடிமையாய்‌ இருக்கிற நம்மவர்களைதீதான்‌ சேர்தீதுக்கொள்கிறார்‌--- சுப்ரமணியத்தைப்போல -மற்ற ஆட்களைப்போல. ஆனதினாலே, உலகத்துக்கு கிது எல்லாம்‌ தெரிந்துபோயிற்று., சமயம்‌ வந்தால்‌ கவிழ்க்கிறதற்குதீதான்‌ தயாராய்‌ இருக்கிறார்கள்‌ )$ ரொம்ப நாளைக்கு வாழ்வார்‌ என்று சொல்வதற்கு இல்லை. அடுதீதாற்‌ போல எலகீஷன்‌ வந்தால்‌ பகுதியாய்ப்‌ போய்விடும்‌ ) அடுத்த எலகீஷன்‌ வந்தால்‌ ஒழிந்தே போய்விடும்‌. நாம்‌ என்ன செய்யவேணும்‌ என்கிறதற்கு நான்‌ சொல்லணும்‌. நமக்கு ரொம்பக்‌ கவலை இருக்கணும்‌$ நம்‌ இளைஞர்கள்‌ எல்லாம்‌ துணியணும்‌ ) கல்யாணம்‌ பண்ணி னவன்‌, பெண்டு பிள்ளையோடு இருக்கிறவன்‌, மற்ற வசதியும்‌ இருக்கிறவன்‌ ஒரு பக்கம்‌ இருந்தாலும்‌--திளைஞனசக, வாழ்க்கையிலே மாட்டிக்கொள்ளாமல்‌ தண்டுமுண்டு இல்லாத மாதிரியாக இருக்கிற ஆட்கள்‌ எல்லாரும்‌ இதிலே புகுந்து கொள்ளணும்‌. அப்போது தான்‌ பயப்படுவான்‌--ஆதரவு இல்லை என்றால்‌ யார்‌ பயப்படுவார்கள்‌ 8 நான்‌ ஒருவன்‌: கதீதினால்‌ எஃலாரும்‌ பயந்‌துகொள்வார்களா 1 நான்‌ சொன்னால்‌ சிலபேர்‌ கேட்கிறார்கள்‌ அல்லவா? செய்யணும்‌. மாதாடு நடந்தால்‌ சும்மாவா இருப்போம்‌ 8 நடத்தினால்‌ வேலை ஆரம்பிக்கணும்‌ ) வட நாட்டானை எல்லாம்‌ இந்த நாட்டைவிட்டு விரட்டணும்‌;) * உனக்கு என்னடா இங்கே வேலை?! என்று ஆரம்பிக்கணும்‌, அதிலே இருந்து வடநாட்டு அதிகார முள்ள ஆபீசு எங்கெங்கே இருக்கிறதோ அங்கெல்லாம்‌ போய்க்‌ கலவரம்‌ பண்ணவேணும்‌, வேலை இல்லை என்று சொல்லாதீர்கள்‌) இருக்கிறது நமக்கு, வேலை செய்ய வில்லையா நாம்‌--சட்ட எரிப்பிலே, இந்தி எதிர்ப்பில, வடநாட்டான்‌ மறியல்‌ கிளர்ச்சி லே எல்லாம்‌, பண்ணினோமே ! அந்த மாதிரியான கிளர்சீசிகளைதீ தொடர்ந்து கங்கே செய்யணும்‌, இல்லாவிட்டால்‌, அவன்‌ வழிக்கு வரட்டுமே? என்னப்பா வேணும்‌, என்னப்பா சங்கதி? என்று வரட்டுமே ! இலேசிலே அவன்‌ இணங்குகிற மாதிரியான. கொள்கை இல்லை நம்‌ கையிலே. இந்து மததீதை ஒழிகீகணும்‌ என்றால்‌, அரசியல்‌ சட்டத்தை ஒழித்தாகணும்‌. அரசியல்‌ சட்டத்துக்கு மாநாடு கூட்டி, சட்டத்தை, பார்லிமெண்டிலே-' மதத்தைக்‌ காப்பாற்றுகிறது என்கிறது இல்லை, கொள்கை. ஆனால்‌ அவர்கள்‌ இஷ்டம்போல்‌ செய்து கொள்ளலாம்‌] அவனவன்‌ என்ன சொல்லுகிறானோ அதுதான்‌ மதம்‌. பிறந்திட்டது என்கிறதினாலே இந்து மதம்‌ என்று இல்லை! என்று அரசியல்‌ சட்டத்தைத்‌ திருதீதட்டுமே! www.thamizham.net - Free £ book 14௦ 3046 ¢ பெரியார்‌ ஈ. வெ. ரா, சிந்தனைகள்‌ ? கையெழுத்துப்‌ படியினைப்‌ படித்துக்‌ காண்பித்து நோபிள்‌ கு. கோவிந்தராசலு, வே. ஆனைமுதீக, ௪ சோமு) ஆகியோர்‌, தந்தை பெரியார்‌ அவர்களிடம்‌ 3-9-1973-ல்‌ கையெரப்பமும்‌, பதிப்புரிமையும்‌ பெற்றனர்‌. www.thamizham.net - Free E book No 3046 * பெரியார்‌ ஈ. வெ. ரா. சிந்தனைகள்‌? கையெழுத்குப்படியில்‌ நோபிள்‌ கு, கோவிந்தராசலு, @ ம, சுப்பிரமணியன்‌, பி, இ. ஆகியோர்‌, தந்தை பெரியார்‌ அவர்களிடம்‌ கையொப்பம்‌ பெறுகின்றனர்‌. ‘www.thamizham.net - Fi இறுதிக்‌ சொற்பொழிவுகள்‌ 2049 சட்டதீதிலே எல்லாவற்றையும்‌ கட்டிப்‌ போட்டுவிட்டு, 6 அது சொன்னால்‌ தப்பு; இது சொன்னால்‌ தப்பு) அதைச்‌ சொன்னால்‌ ஏழு வருஷம்‌? என்று சொல்லிவிட்டால்‌-- நிபந்தனையும்‌, நிணைக்க முடியாத அளவுக்குப்‌ போட்டு, உலகம்‌ உள்ளவரைக்கும்‌ நீ தேவடியாள்‌ மகன்தான்‌ என்றால்‌, அப்புறம்‌ என்ன இருக்கிறது மனுஷனுக்கு? எப்படி, இது ஒரு நாடாகும்‌ 8 எப்படி மனித சமுதாயமாகும்‌? எப்படி மக்கள்‌ எல்லாம்‌ மான உணர்ச்சி உள்ளவர்கள்‌ ஆவார்கள்‌ ₹ எனவே, அவரவர்‌ வீட்டிலே இருக்கிற கிளைஞரீகளை எல்லாம்‌ விரட்டுங்கள்‌ $ கல்யாணம்‌ பண்ணாத பசங்களை எல்லாம்‌ ¢ போ? என்று அனுப்புங்கள்‌ ) பெண்டுகளையும்‌ கூடுமான வரைக்கும்‌ அனுப்பிவிடுங்கள்‌ | பெரிய கிளர்ச்சி நடந்தால்தான்‌ விஷயங்களைச்‌ சரிப்‌ பண்ணிக்கொள்ள முடியும்‌, வேறொருவன்‌ நினைக்கமாட்டான்‌--இவ்வளவு கடினமான சங்கதியை ! எப்படி நினைப்‌ பான்‌ 1 நினைதீதானானால்‌ அவன்‌ பிழைக்கிறதற்கு வழி ஏது? இவ்வளவையும்‌ சொன்‌ னேன்‌ ; தெனிவாகவே சொல்லுகிறேன்‌--முன்னேற்றக்‌ கழகத்துகீகும்‌ இதற்கும்‌ சம்பத்தம்‌ இல்லை; இந்த நிகழ்ச்சிக்கும்‌, இந்தக்‌ கிளர்ச்சிக்கும்‌ சம்பந்தம்‌ இல்லை; எப்போது சம்பந்தம்‌ என்‌ றால்‌ அவர்களாக (டெல்லியாக)ப்‌ பார்தீது விரட்டி அடிதீதுவிட்டால்‌ சம்பந்தம்‌) அதுவரைக்கும்‌ நாம்தான்‌, இந்தக்‌ கிளர்ச்சி நடக்கிறபோது ஆட்சி மாறியது என்றால்‌ தொந்தரவு இன்னும்‌ ரொம்ப ஆகும்‌) அவர்கள்‌ நமக்கு உதவி செய்கிறதற்காகப்‌ பதவியிலே இருக்கவேணும்‌ ; இல்லாவிட்டால்‌ கண்டவன்‌ வருவான்‌--கண்ட மாதிரி நடத்துவான்‌. இந்தி ஒழியணும்‌ என்று சொல்கிறபோது, இந்தி இருக்கவேணும்‌ என்று மந்திரிகள்‌ சண்டை போடவில்லையா ₹ அவினாசிலிங்கம்‌ செட்டியார்‌, மற்றும்‌ இப்படிச்‌ சில மந்திரிகள்‌ எல்லாம்‌ இந்தி இருக்கணும்‌ என்று சண்டைபோடவில்லையா ₹ அப்படி எதீதனையோ இருக்கிறது தமிழர்‌ சாதியிலே! அதனாலே, இப்போது தமிழர்‌ என்கிற அடிப்படையிலே இருக்கிற நிலையைக்‌ காப்பாற்றிக்கொள்ளவேணும்‌ ; அவரவர்கள்‌ வந்திடவேணும்‌. அவசியம்‌ இருக்கிறபோது நம்‌ இயக்கத்திலே உள்ளவர்களும்‌ ஒவ்வொருவரும்‌ ஆதரவுகொடுக்கணும்‌] கூடுமானவரை வெளியே வந்திடவேணும்‌, இந்தக்‌ கிளர்ச்சி, நான்‌ விளையாட்டுக்குச்‌ சொல்லவில்லை--இந்தக்‌ கிளர்ச்சியை ஆரம்பிக்கிற கிடந்தான்‌ தமிழ்நாடே தவிர, ஏறக்குறைய இந்தியாவிலே பகுதி நாட்டுக்கு மேலே ஒரு வருஷதீதுக்குள்ளே நெருப்புப்‌ பிடி தீதுக்கொள்ளும்‌--ஒரு வருஷதீதுக்குள்ளே | அலகாபாதீதிலே, கான்பூரிலே, கின்னும்‌ லக்னோவிலே நம்‌ உணர்ச்சி உள்ளவர்கள்‌ இருக்கிறார்கள்‌ $ அவர்கள்‌ ஆதரவு அளிப்பார்கள்‌ $ அப்புறம்‌, அப்படியே பெருகும்‌, ஏனென்றால்‌, அங்கே உள்ள ஜனங்களுக்கு * சூத்திரன்‌ என்றால்‌ அவமானம்‌? என்று தெரியாது) அது ஒரு பெருமை என்று நினைக்கிறார்கள்‌, என்னிடமே அங்கே ரகளை: பண்ணினான--இராமாயணத்தைப்‌ பார்தீதுவிட்டு, அப்புறம்‌ அதே ஊரிலே இராமாயணம்‌. இங்கிலீஷிலே போட்டு இரண்டாயிரம்‌ பிரதிகள்‌ செலவாயிற்று; விஷயம்‌ தெரிந்தால்‌ ஒத்துக்கொள்ளுகிறார்கள்‌. அங்கங்கே இந்தப்‌ பார்ப்பனர்கள்‌ கொஞ்சம்‌ பேர்‌--நம்‌ நாட்டுப்‌ பார்ப்பனர்கள்‌ அங்கே போய்‌ உட்கார்ந்துகொண்டு, அங்கே கூட்டம்‌ சேர்க்‌ கிறார்கள்‌. நம்‌ ஆட்கள்‌ எல்லாம்‌ சொல்லிக்கொடுக்கிறார்கள்‌. அதெல்லாம்‌ நிலைத்து இருக்காது. இங்கே ஒரு ஆயிரம்‌, அய்யாயிரம்‌ பேர்‌ ஜெயிலுக்குப்‌ போனோமானால்‌ மற்ற நாடெல்லாம்‌ (நெருப்பு) பிடிதீதுக்கொள்ளும்‌, அய்யாயிரம்‌ பேர்‌ கூடவா போகமாட்டார்கள்‌ ஜெயிலுக்கு--இவ்வளவு பெரிய கிளர்ச்சிக்கு? ஒன்றும்‌ இல்லாத கிளர்ச்சிக்கு எல்லாம்‌ கண்ணை மூடிக்கொண்டு போனார்கள்‌ என்றால்‌-சாதியை மாற்றுகிறது, நம்முடைய பெண்களுடைய நிலைமையை மாற்றுகிறது என்கிற கிளர்ச்சிக்கு அய்யாயிரம்‌ பேர்கூடவர போகமாட்டார்கள்‌ 1 www.thamizham.net - Free £ book No 3046 2050 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ ஆனதினாலே, அருமைதீ தோழர்களே ! நீங்கள்‌ எல்லாம்‌ நன்றாக நினையுங்கள்‌. உங்கள்‌ குடும்பமோ, உங்கள்‌ பிழைப்பே, கலந்துகொள்ள இடம்கொடுக்கவில்லை என்றாலும்‌--நம்மாலான உதவி என்ன செய்யலாம்‌ என்று சிந்தியுங்கள்‌) அதைச்‌ செய்யுங்கள்‌. நீங்கள்‌ ஆட்களைச்‌ சேர்க்கலாம்‌; நிகழ்ச்சி நடந்த உடனே--மாநாடு நடந்த உடனே ஒரு லட்ச ரூபாய்‌ சேர்தீதாகவேணும்‌ ) மாண்புமிகு அன்பில்‌ பதீதாயிரம்‌ ரூபாய்‌ கொடுக்கணும்‌, கொடுக்கணும்‌. எல்லாம்‌ சேர் தீது ஆரம்பிக்கணும்‌. எல்லாம்‌ பெண்களே ஜெயிலுக்குப்‌ போகணும்‌--ஏனென்றால்‌, இது சமுதாய சம்பந்தமான து. பார்ப்பானாக இருந்தால்‌ அவன்‌ எவ்வளவு செய்கிறான்‌--எத்தனைப்‌ பார்ப்பன தீதிகள்‌, எவ்வளவு கூட்டம்‌ ! இிது நம்முடைய மானதீதைப்‌ பாதிக்கிற காரியம்‌ ஆனதினாலே நாம்‌ கலந்துகொண்டால்‌ தப்பென்ன i தோற்றுப்‌ போனால்தான்‌ தப்பென்ன 9 இதற்குத்‌ தோல்வியே இருக்காதே! அதை மாற்றுகிற வரைக்கும்‌--அந்த நிலைமையை மாற்றுகிற வரைக்கும்‌ பணி இருக்குமே தவிர தோல்வியே இருக்காது. நான்‌ சொல்லு கிறேன்‌, நீங்கள்‌ விளையாட்டாக நினைக்காதீர்கள்‌--இது மாறினால்தான்‌ நாம்‌ மனுஷன்‌ ஆவோம்‌; நம்நாட்டு மனிதத்‌ தன்மை நமக்கு வரும்‌. இது முடியவே இல்லையே--என்ன தான்‌ சுதந்தரம்‌ என்று இருந்தாலும்‌. நான்‌ சொல்லுகிறேன்‌, இந்தியாவில்‌ 56 கோடி ஜனங்கள்‌ ) இதிலே 100-க்கு 3 பேர்‌ பார்ப்பான்‌] அவனே இந்தியரவை ஆளுகிறது என்றால்‌--நினைதீ்துப்‌ பாருங்கள்‌, எவ்வனவு அவமானம்‌ ! ஜவகர்லால்‌ நேருவாவது கொஞ்சம்‌ வேஷம்‌ போட்டுக்கொண்டிருந்‌ தார்‌, எல்லாப்‌ பிதீதலாட்டமும்‌ பண்ணுவார்‌ ; பார்வைகீகுச்‌ சமதர்மம்‌ என்பார்‌. எனக்குதீ தெரியும்‌--நான்‌ அப்போதே சொல்லி இருக்கிறேன்‌. இந்த இந்திரா காந்தி அம்மாளாலே வேஷம்‌ போடக்கூடத்‌ தெரியவில்லை. பார்ப்‌ பனனையே கொண்டுவந்து வைதீதுக்கொண்டார்‌ அந்த அம்மாள்‌, முதலாவது, இன்றைக்கு அந்த அம்மான்‌ பதவியிலே இருக்கிறது நமக்கெல்லாம்‌ அவமானம்‌ இல்லையா--பெண்‌ என்பதற்காகச்‌ சொல்லவில்லை--ஒரு பார்ப்பனதீதி என்பதால்தான்‌. என்ன; அப்புறம்‌, நாம்‌ என்ன மானத்தோடு வாழ்கிறோம்‌ t இந்திய மக்களுக்கு என்ன தொல்லை இருக்கிறது ₹ இந்தியாவில்‌ 56 கோடி ஜனங்களில்‌ 50 கோடிப்பேர்‌ பார்ப்பான்‌ அல்லாதவர்கள்‌--ஆனால்‌ பார்ப்பனதீதி ஆனாகிறாள்‌ என்றால்‌ ? இதை எல்லாம்‌ நீங்கள்‌ நினைக்கணும்‌. எனக்கு இன்று புதீதி சுவாதீனம்‌ இல்லை என்றுகூடச்‌ சொல்லுவேன்‌ ) எல்லாம்‌ மறந்துபோயிற்று) என்ன பேசவேணும்‌ என்று இருந்தேனோ ஒன்றும்‌ ஞாபகத்துக்கு வரமாட்டேன்‌ என்கிறது. ஏனென்றால்‌ இரண்டு நாளாய்ப்‌ பட்டினி கிடந்தேன்‌ ] நேற்றுத்‌ தான்‌ காலையிலே ஒரு கப்‌ கஞ்சி, இராத்திரி 9 மணிக்கு ஒரு தடவை கஞ்சி, முநீதாநான்‌ பூராவும்‌ ஒன்றும்‌ இல்லை$ தண்ணீர்கூட குடிக்கவே இல்லை, இன்றைக்குக்‌ காலையில்‌ வந்தேன்‌ ) ஒரு இட்டிலி கொடுத்தார்கள்‌ ) இன்னொரு இட்டிலி கொடு என்றேன்‌, முடியாது என்று சொல்லிவிட்டார்கள்‌--நாசமாகப்‌ போகட்டும்‌ என்று வந்துவிட்டேன்‌. இருந்தாலும்‌ உங்களைப்‌ பார்கீகிறபோது--மறுபடியும்‌ இன்னும்‌ 8 நாட்களுக்குப்‌ பேசுவதற்கு இல்லையே என்று, மனதிலே இருக்கிறதைச்‌ சொல்லுகிறேன்‌. இப்போது நீங்கள்‌ எல்லாம்‌ பொறுப்போடு வெளியே போகணும்‌ ; நீங்கள்‌ வந்து அந்த மாநாட்டிலே கொடுக்கிற உற்சாகம்தான்‌, மக்களுக்கெல்லாம்‌ நல்லது ஆகும்‌. சும்மா மாநாடு நடதீதிவிட்டுப்‌ போகிறதில்லை. நடந்த உடனே கிளர்ச்சி ஆரம்பிப்போம்‌. நாம்‌ அவர்களுக்கு நோட்டீஸ்‌ விடணும்‌--* என்ன, இதை மாற்றுகிறதற்கு வழி பண்ணுகிறாயா ₹ இல்லை உன்னை ஒழிக்கிறதா ₹--என்று. மாநாட்டுத்‌ தீர்மானம்‌ அதுதான்‌ வரும்‌ ) அதிலே டைம்‌ போடுவோம்‌ ) அது ஆன உடனே ஆரம்பித்‌ துவிடுவோம்‌. அதற்குன்னே ஆங்காங்கே கமிட்டி கட்டவேண்டும்‌. மறுபடியும்‌ சொல்லுகிறேன்‌--- வடநாட்டான்‌ எங்கெங்கு இருக்கின்‌றானோ அங்கெல்லாம்‌ மறியல்‌, ¢ இங்கே என்ன வேலை www.thamizham.net - Free £ book No 3046 இறுதிச்‌ சொற்பொழிவுகள்‌ 2051 உனக்கு P என்று. அப்புறம்‌ வடநாட்டுக்‌ கச்சேரி, போஸ்டாபீஸ்‌, அதிகாரி அங்கே எல்லாம்‌ மறியல்‌, அவனுக்குத்‌ தெரியணுமே, அதற்காக. இங்கே, இருக்கிற இடத்திலே (மறியல்‌) செய்தால்‌ இவர்களுகீகுதி தொந்தரவு ) இவர்‌. களாலே ஏதாவது தப்பு இருந்தால்‌ அல்லவா இவர்கள்‌ இடதீதிலே செய்யலாம்‌ 8 இன்னும்‌ உங்களுக்குத்‌ தோன்றுகிறதெல்லாம்‌ செல்லுங்கள்‌-என்னென்ன காரியஃ& செய்யலாம்‌ என்று) அதைச்‌ செய்வது. நான்‌ ஒன்றும்‌ சும்மா இருந்துகொண்டு அதிகாரம்‌ பண்ணு கிறாற்போல இல்லை--முதல்‌ பலி நான்‌) என்னைக்‌ கொடுதீதுவிட்டுதீதான்‌ அப்புறம்‌ உங்களைக்‌ கூப்பிடுவேன்‌. சும்மா நாங்கள்‌ உபதேசம்‌ பண்ணிக்கொண்டு இருக்கிறதில்லைஃ அருமைத்‌ தோழர்களே ! கொஞ்சம்‌ சீரியஸாக, கொஞ்சம்‌ தீவிரமாகச்‌ சிந்தியுங்கள்‌. தமிழர்களுக்கே Dy ஒரு பரிட்சை) தமிழருக்கு மானம்‌ இருக்கிறதா இல்லையா என்கிற தைப்‌ பார்க்கிற ஒரு பரீட்சை என்றெல்லாம்‌ வேண்டிக்கொண்டு என்னுடைய இஷ்டதீதை எடுத்துச்‌ சொன்னேன்‌ நான்‌. நான்‌ இப்போதும்‌, கடைசியாகவும்‌ வேண்டிக்கொள்கிறேன்‌--மந்திரிகளோ, முன்‌ னேற்றக்‌ கழகக்ீகாரரோ இதிலே கலந்துகொள்ளாமல்‌ இருக்கணும்‌) மற்ற உதவிக்கு: இருப்பது, அதுவேறு விஷயம்‌ $ காரிய சம்பந்தமாக இதிலே கலந்துகொள்ளாமல்‌ இருக்க வேண்டியது. நல்ல உத்தியோகம்‌, பதவியிலே இருக்கிறவர்கள்‌ கண்டிப்பாகக்‌ கிட்டேயே வரக்கூடாது) ஏதோ அவர்களாலே ஆன உதவியைச்‌ செய்யட்டும்‌. ஏன்‌ என்றால்‌, நான்‌ முன்னமேயே சொன்னேன்‌ ; கடைசியாகவும்‌ சொல்லுகிறேன்‌ இது கடைசி முயற்சி, கடைசி முயற்சி, கடைசி முயற்சி] வணக்கம்‌. (திருச்சியில்‌, 4-11-1973 ஞாயிறு அன்று, சிந்தனையாளர்‌ கழகச்‌ சார்பில்‌ நடந்த பிறநீதநான்‌ விழாவில்‌ பெரியார்‌ ஆற்றிய நன்றி உரை. பெரியார்‌ அவர்கள்‌ சிந்தனை யாளர்‌ கழகதீதில்‌ இறுதியாக உரையாற்றிய நிகழ்ச்சியாக, இது அமைந்துவிட்டது) [ஆதாரம்‌ 8 Tape Recorder—Akai, Track 14௦ & 15/16 Speed, 179 8௦] 2. மாநாட்டில்‌ பேரன்புமிக்க தாய்மார்களே ! பெரியோர்களே ! தமிழ்நாடு முழுவதிலும்‌ இருந்து இங்கு எழுநீதருளியிருக்கும்‌ பிரதிநிதிகளே ! சொற்பொழிவாற்றிய பேரறிஞர்களே | இப்பொழுது நல்ல சொற்பொழிவுகளைக்கேட்டு ரொம்ப உணர்சீசியோடு பக்குவ மான நிலையிலே இருக்கிறீர்கள்‌, நான்‌ பேசுவதன்மூலம்‌ எங்கே இது கலைந்துபோய்‌ விடுமோ என்று பயப்படுகிறேன்‌. அவ்வளவு நல்ல தெளிவாக யரருக்கும்‌ விளங்கும்படியும்‌, ஒவ்வொருவர்‌ மனமும்‌ உடனே காரியதீதில்‌ இறங்கும்படியான உணர்ச்சி ஏற்படும்படியும்‌ நல்லவண்ணம்‌ அவர்கள்‌ பேசினார்கள்‌. எனக்கும்‌ தெரியாத, இதுவரையிலும்‌ நான்‌ தெரிந்திருக்காத அனேக அருமையான விஷயங்களை எல்லாம்‌ பேசினார்கள்‌] நாம்‌ செய்வது ரொம்ப அவசியமான காரியம்‌--ஞாயமான காரியம்‌ என்று கருதும்படி நல்ல வண்ணம்‌ விளக்கினார்கள்‌. இனி நான்‌ சம்பிரதாயதீதுக்குதீதான்‌ இரண்டொரு வார்த்தைகள்‌ பேச வேண்டி இருக்கிறது. தோழர்களே ! நான்‌ இந்த மாநாடு கூட்டி இருப்பதன்‌ நோக்கம்‌ போராட்டத்தை உத்தேசித்து அல்ல) அல்லது இந்த ஆட்சியிலே இருந்து விலகவேண்டும்‌ என்கிற எண்ணத்தை உத்தேசித்து அல்ல. மனித சமுதாயமாகிய நாம்‌, சமுதாயத்திலே ஈனப்‌ பிறவிகளாக--அசிங்கப்படும்படியாக வரும்படியான கருதீதிலே, இன்னொரு சாதியரனுக்கு, www.thamizham.net - Free £ book No 3046 2052 பெரியார்‌ & வெ ரா, சிந்தனைகள்‌ அதுவும்‌ நம்‌ நாட்டிலே பிழைக்க வந்த ஒரு சிறு கூட்டதீதானுக்குக்‌ கீழ்மக்களாக--அடிமை கனாக--அவனுடைய தாசி மகீகளாக இருக்கவேண்டும்‌, இருக்கிறோம்‌, இருந்துவருவது தான்‌ ஆட்சியினுடைய தன்மை என்று கருதும்படியாக--திழிவான நிலைமையிலே இருக்‌ கிறோம்‌. அதிலிருந்து மாறவேண்டும்‌ என்று கேட்கிறோம்‌. இது இயற்கை. எப்படிப்பட்டவனாய்‌ இருந்தாலும்‌ இவைகளை எல்லாம்‌ சொல்கிறபோது வெட்கப்‌ படதீதான்‌ செய்வான்‌ ) இதிலேயிருந்து கொஞ்சம்‌ மாறினால்‌ தேவலாம்‌ என்றுதான்‌ இருப்பான்‌, நாம்‌ தாசி மக்கள்‌ இல்லை-நிஜமாகதீ தாசி மக்களாக இருக்கிறவர்கள்கூட, ஏதோ அமைப்பினாலே--காரியதீதினாலே இருக்கவேண்டி ஏற்பட்டது என்று இருந்தாலும்‌, * என்னடா, இப்படி ஒரு பழிப்புக்கு ஆளானேரமே ! என்று வருதீதப்படுவான்‌, அப்படிப்‌ பட்ட ஒரு நிலையிலே நம்‌ நாட்டை, நம்‌ சமுதாயத்தை, நம்‌ மக்களை, நம்‌ தாய்மார்களை எல்லாரையும்‌ உட்படுத்தி அமுல்‌ நடத்தி ஆட்சி வகிக்கிறார்கள்‌ என்றால்‌-உண்மையிலேயே சொல்லுகிறேன்‌--இத்தனை நான்‌ நாம்‌ பொறுத்துக்‌ கொண்டிருந்ததே நமகீகுப்‌ பெரிய அவமானந்தான்‌. முதலிலேயே இதற்கெல்லாம்‌ பகீகுவம்‌ பண்ணி ஆகி இருக்கணும்‌ ] முடியவில்லை. ஆனால்‌ இதைப்பற்றி வருதீதப்பட்டு இருக்கிறோம்‌. செய்கிறமுறை சரியாக வரவில்லை] உணர்ச்சியும்‌ நிலைமையும்‌ வாய்ப்பாக இல்லை; இப்பொழுது ஏதோ ஒரு வாய்ப்பாக வந்தது. அதுவும்‌ இப்போது வந்த வாய்ப்பு, இந்தத்‌ தீண்டாமை ஒழிப்பு என்கிற விஷயதி திலே, தீண்டாமை ஒழிநீததாகச்‌ சொல்லியும்‌, இன்னமும்‌ நம்மைத்‌ தீண்டப்படாதவன்‌ என்று கருதும்படி கடவுளிலே, கோயிலிலே இந்த மாதிரிச்‌ சில இடங்களிலே வைத்துக்‌ கொண்டிருக்கிறார்கனே என்ற எண்ணம்‌ வந்ததினாலேதான்‌--இதை மாற்றவேண்டும்‌ என்கிற ஒரு உணர்ச்சி வந்தது. இப்போது, நண்பர்‌ நமது கலைஞர்‌ மு. கருணாநிதி அவர்கன்‌ ¢ இந்தக்‌ கோயில்‌ அர்ச்சகர்‌ வேலை யாரும்‌ செய்யலாம்‌ 3 என்று தீர்மானம்‌ பண்ணி, அதை இந்த அரசாங்கம்‌ சட்டம்‌ செய்ததானது செல்லாது என்று பண்ணி, நம்‌ இழிநிலைமையைச்‌ சட்டதீதின்மூலம்‌ உறுதிப்படுத்திவிட்டதினாலே, கொஞ்சம்‌ ஆத்திரம்‌ அதிகமாய்ப்‌ போயிற்று, இதை இப்படியே விட்டுக்கொண்டிருந்தால்‌ என்ன ஆகிறது? இல்லாவிட்டால்‌ நமக்கு கிவ்வளவு ஆதீதிரம்கூட வந்திருக்காது ) நமக்கு ஆத்திரம்‌ வந்தது, வந்ததினாலே நல்லவிததீதிலே வந்திருக்கிறோம்‌. உணர்ச்சி வந்தது) அதற்குவேண்டிய காரியமெல்லாம்‌ பண்ணினோம்‌; மாநாடு போட்டோம்‌. இது ஒரு திருப்திகரமான மாநாடு] ஒன்றும்‌ குறைசொல்லுகிறதற்கு இல்லை$ எவ்வளவுபேரை எதீர்பார்தீதோமோ அதற்கு ஒன்றும்‌ குறைச்சல்‌ இல்லை] எவ்வளவு ஆதரவு எதிர்பார்த்தோமோ அதற்கு ஒன்றும்‌ குறைச்சல்‌ இல்லை. பொருளாதார விஷயத்‌ திலே நம்‌ இயக்கம்‌ நடகீகிறதற்கு எவ்வளவு பணம்‌ தேவைப்படும்‌ என்று நினைத்தோமோ அதிலேயும்‌ ஒன்றும்‌ குறைச்சல்‌ இல்லை, ஒருவிததீதிலேயும்‌ நம்‌ மாநாட்டைக்‌ குறை சொல்லுகிறதற்கு இல்லாமல்‌ இருக்கிறது) நம்முடைய ஆசைப்படி நல்ல வண்ணம்‌ நடந்து இருக்கிறது. இப்போது நல்ல தீர்மானங்களைப்‌ போட்டுவிட்டோம்‌) அழகுகீகாகதீ தீர்மானம்‌ போடவில்லை. கண்டிப்பாக இழிவு தீரவேணும்‌ ) இது போகாவிட்டால்‌ நம்‌ கதி என்ன ஆகும்‌ என்கிற நிலைமையிலே இந்ததி தீர்மானங்களைச்‌ செய்து இருக்கி3றாம்‌, இப்போது இந்தத்‌ தீர்மானங்களிலே எனக்கு ஒரு பொறுப்புக்‌ கொடுத்திருக்கிறார்கள்‌, எப்போது செய்கிறது என்கிறதைப்பற்றித்‌ தலைவர்‌ சொல்லுவார்‌ ) அவர்‌ சொற்படி கேட்கவேண்டும்‌ ? என்று. என்னென்ன செய்யவேண்டும்‌ என்கிறதைப்பற்றிப்‌ பொறுப்பசகக்‌ கேட்டிருக்‌ கிறது) அதற்குப்‌ பரிகாரம்‌ சொல்லணும்‌) உண்மைதான்‌. எனக்கும்‌, ஒரு பெரிய காரியத்தை ஆரம்பிக்கிறோம்‌--சும்மா அலட்சியப்‌ புத்தியோடு ஆரம்பித்து அல்ல, மென்ன www.thamizham.net - Free £ book No 3046 இறுதிச்‌ சொற்பொழிவுகள்‌ 2053 உறுதியான எண்ணத்தோடு sdrglursd காரியம்‌ நடக்கும்படியான தன்மையிலே செய்யவேணும்‌ ! என்கிற எண்ணந்தான்‌ இருக்கிறது. முதலாவதாக, நான்‌ தெரியப்படுதீதிக்‌ கொள்ளுகிறேன்‌. இந்தக்‌ கிளர்ச்சியை எப்போது ஆரம்பிக்கலாம்‌ என்றால்‌, இந்த மாநாடு முடிந்த உடனே, மாநாட்டுத்‌ தீர்மரனங்‌ களை மந்திரிகள்‌, குடியரசுத்‌ தலைவர்‌, இந்தியப்‌ பிரதம மந்திரி இந்திரா அம்மான்‌ அவர்‌: களுக்கும்‌ ) மற்றும்‌ பார்லிமெண்ட்‌ மெம்பர்களுக்கோ, நம்‌ அரசாங்கதீதுக்கோ, யார்‌ யாருக்கோ--முக்‌ யமாக இந்திய அரசாங்கதீதுகீகு அனுப்பி அவர்கள்‌ நம்‌ சேதிகளைப்‌ பற்றி என்ன முடிவு கூறுகிறார்கள்‌ என்பதையும்‌ ) அவர்கள்‌ ஆதரவான பதிலை எங்களுக்கு அனுப்பிவைகீகவேணும்‌ என்றும்‌ கேட்கப்போகிறோம்‌. அது வந்தபிறகு நம்‌ மக்களுக்குட நமக்கு அனுகூலமாக இல்லாவிட்டால்‌ கிளர்ச்சியிலே இிறங்குகிறோம்‌ என்று திட்டம்போட்டு இருக்கிறோம்‌. அது பெரிய காரியந்தான்‌. கிளர்சிசி ஆரம்பிக்கிறபோது, அரசாங்கத்துக்கு, அது விரோதமாகதீதான்‌ இருக்கும்‌. அரசாங்கம்‌, எப்படியாவது அடக்கவேண்டும்‌ என்று அவர்களால்‌ கூடுமான அளவுக்கு வேலை எல்லாம்‌ செய்துதான்‌ திருவார்கள்‌, கிளர்ச்சியும்‌, அதைச்‌ சமானிதீதால்தான்‌ முடியும்‌) முடியாதுபோயிற்று என்றால்‌ தோல்விதான்‌. ஆனதினாலே, ரொம்பப்‌: பொறுப்பான வேலையாய்‌ இருக்கிறது) செய்யவேண்டும்‌. இப்போது எனகீகு இங்கே உள்ள கூட்டத்தையும்‌, மக்களையும்‌, உங்களுடைய பேச்சையும்‌ இதனுடைய அவசியதீ தையும்‌ எல்லாம்‌ கேட்கிறபோது--இதற்கு ஆட்சியினுடைய எதிர்ப்பைவிட, இதற்கு ஆதரவு அதிகமாக இருக்கும்‌) நினைக்கிறபடி காரியங்கள்‌ முடியும்‌ ) முடியசவிட்டாலும்‌ நம்முடைய கடமையைச்‌ செய்தோம்‌ என்கிற நிலைமையாவது குற்றமற; யாகும்‌ பழிதீதுச்‌ சொல்லுகிறதற்கு கிடமில்லாத தன்மையிலே அதற்கு வாய்ப்பு ஏற்படும்‌ ) கி.துதான்‌. தோழர்களே ! நான்‌ நினைக்கிறேன்‌--இவ்வளவு பெரிய காரியதீதிற்கு நிபந்தனை போட, நாம்‌ எழுதி அதற்குள்ளாக எங்களுக்குப்‌ பதில்‌ எழுதவேண்டும்‌ என்று கேட்பதற்குகீ கொஞ்ச நான்‌ வாய்தா கொடுதீதுதீதான்‌ ஆகணும்‌; பதீதுநாள்‌, 15 நாள்‌ என்றால்‌ பற்றாது; அவர்களும்‌ யோசிக்கணும்‌. அதுமாதீதிரம்‌ அல்ல, நாமும்‌ நல்லவண்ணம்‌ பிரசாரம்‌ செய்து மக்களை எல்லாம்‌ பக்குவப்படுத்தணும்‌. அதனாலே அவர்களுக்கு நாம்‌ ஞாயமான வாய்தா கொடுத்தோம்‌ என்றும்‌, நாமும்‌ கிரமமாகச்‌ செய்யவேண்டிய கடமைக்கு ஏற்பாடெல்லாம்‌ செய்தோம்‌ என்றும்‌ ஆகும்‌, ஆகையினாலே, நான்‌ யோசித்தவரையிலும்‌ என்ன தேதி, எப்போது வாய்தா கொடுக்கலாம்‌ என்‌ றால்‌-வருகிற ஜனவரி மாதம்‌ 26-ம்‌ தேதி--குடியரசு நானாகிய 26-ம்‌ தேதிவரைக்கும்‌ வாய்தா தரலாம்‌. அடுத்த மாதம்‌ ஒரு 26 நான்‌ இருக்கிறது? இந்த மாதம்‌ ஒரு 20 நாள்‌ இருக்கிறது) 10 நரட்களாகும்‌ (நாம்‌) தயார்பண்ணி அனுப்ப. கிட்டத்தட்ட ஒரு மாதம்‌ தாராளமாய்‌ இருக்கிறது) அது கிரமமாகக்‌ கொடுக்கவேண்டிய வாய்தா என்கிறதல்லாமல்‌, நாமும்‌ கொஞ்சம்‌ நல்ல பிரசாரம்‌ எல்லாம்‌ செய்யணும்‌. இன்னும்‌ ஒருமாதம்‌ 10 நாளைக்குள்ளாக ஒவ்வொரு மாவட்டதீதிலேயும்‌, வட்டதீதிலேயும்‌ நம்முடைய இயக்கத்‌ தோழர்கள்‌ ஆங்காங்கே கூட்டம்கூட்டி கமிட்டிபோட்டு மக்களுடைய ஆதரவு பெற்று நல்லவண்ணம்‌ பிரசாரம்‌ செய்து, எல்லா மக்களுக்கும்‌ நல்ல தெளிவான உணர்ச்சியும்‌, முயற்சியும்‌ ஏற்படும்படிச்‌ செய்யவேணும்‌. அதற்கு நாள்‌ வேண்டியதுதான்‌. ஜனவரி மாதம்‌ 26-ம்‌ தேதி என்கிறது ரொம்ப அதிக நாளல்ல) அதற்குள்ளே நம்மமக்களுகீகு உணர்ச்சி ரொம்ப மறநீதுபோகாது. அதற்குள்ளே அவரவர்கள்‌ தங்களைத்‌ தயார்‌ படுதீதிக்கொள்ளப்‌ பிரயதீதனப்படுவார்கள்‌. அதைதீதான்‌ நான்‌ சொல்லுகிறேன்‌. அத்தோடு, நம்முடைய கடமையைச்‌ செலுதீதுகிறதிலே, கிதனுடைய அவசியத்தைப்‌ பற்றிச்‌ சொல்லவேண்டியதில்லை--முதலிலேயே ஆரம்பித்தோம்‌. எல்லாருக்கும்‌ துடிதீதுகி கொண்டிருக்கிறது, காரணகாரியத்தை எடுத்துச்‌ சொல்லுகிறபோது. 1686--258 www.thamizham.net - Free £ book 14௦ 3046 2054 பெரியார்‌ ஈட, வெ. ரா. சித்தனைகள்‌ சுருக்கமாய்ச்‌ சொல்லுகிறேன்‌, இந்த மாதிரியான ஒரு நிலைமை நமகீகு ஏற்பட்டது ஒரு மோசடிதான்‌ ) இயற்கையால்‌ ஏற்பட்டதல்ல. எல்லாம்‌ முன்னேற்பாடு செய்துகொண்டு; நிறைய நம்மையெல்லாம்‌ அடக்கி இழிவுபடுத்தி ஆன்வதற்கு வேண்டிய வசதிக்குதீ திட்டம்‌ இட்டு ஏற்பாடுசெய்த காரியம்‌. அதனாலே இது சரியான வாய்ப்பாக வந்துவிட்டது என்று யாரும்‌ சொல்லமுடியாது. ஏதோ, நாம்‌ அதற்கு முன்னே இருந்தே நம்‌ குறையையெல்லாம்‌ சொல்லிக்கொண்டுதான்‌ வருகிறோம்‌--சாதியைப்பற்றி, மதத்தைப்பற்றி இன்னும்‌ மற்ற மற்றக்‌ காநியத்தைப்பற்றி. அதை ஒன்றும்‌ லட்சியப்படுதீதவில்லை. லட்சியப்படுதீத வில்லையென்றால்‌ அவர்கள்‌ செய்த காரியம்‌ எவ்வளவு மோசடி என்கிறதை நல்லவண்ணம்‌ எடுத்துச்‌ சொன்னார்கள்‌ ) நம்‌ நண்பர்‌ ஆனைமுத்து அவர்கள்‌ நன்றாகவும்‌ சொன்னரர்கள்‌. நானும்‌ ஆரம்பகாலந்தொட்டு, ¢ இது ஒரு மோசடி, மோசடி? என்று--* ஏமாற்றுதல்தான்‌ ? என்று சொல்லிக்கொண்டேதான்‌ வந்திருக்கிறேன்‌. சுதந்தரம்‌ வந்தது--* சுதந்தர நாள்‌? என்றபோதே, நான்‌ சொன்னேன்‌--6 இது சுதந்தர நாள்‌ அல்ல; துக்கநாள்‌, மோசடி, நம்மை ஏமாற்றத்‌ துரோகம்‌ செய்கிற நாள்‌ ? என்று நான்‌ அன்றைக்கே சொன்னவன்தான்‌. அதை, நாளுக்குநாள்‌ அதற்குண்டான காரணங்களை விளக்கியும்‌ அந்த அபிப்பிராயதீதைப்‌ பலப்‌ படுதீதிக்கொண்டுந்தான்‌ வந்திருக்கிறேன்‌. ஆனால்‌ அவர்கள்‌--அவர்கள்‌ என்றால்‌ யார்‌ ₹ பார்ப்பனர்கள்‌ 1! அவர்கள்‌ கையானாய்ப்‌ பேோனவர்களே அவர்களுக்கு நம்‌ எல்லாருடைய கருத்தோ--அதைச்‌ சரி என்றோ, அதனாலே என்னென்ன ஏற்படுகிறது என்கிறதையோ கருதினவர்களே இல்லைஃ ஆகையினால்‌, அவர்கள்‌ தக்க ஏற்பாட்டோடு மோசடியாய்தீதான்‌ செய்தார்கள்‌. அதற்குண்‌ டான காரணம்‌, நல்ல காரணமாகச்‌ சொன்னார்களே ! நம்‌ஆன்‌ ஒருவரைக்கூட கமிட்டி யிலே போடவில்லை ; எலகீஷனிலே வந்தவன்‌ எவனையும்கூட லட்சியம்‌ பண்ணவில்லை $ யாரே சிலபேரை; எப்படியோ வாய்ப்பு வந்தவர்கள்‌ என்று வைதீது, அவர்கள்‌ இஷ்டம்‌ போல்‌ பொறுக்கி எடுதீதவர்களைப்போட்டார்கள்‌. அதை விளகீகுவதற்காக--தயார்‌ செய்‌ வதற்காகப்போட்ட கமிட்டியில்கூட 6 பேர்‌ என்றால்‌--நாலுபேர்‌ பார்ப்பனர்‌, ஒருவர்‌ அம்பேத்கார்‌, இன்னொருவர்‌ சாயபு. இந்த இரண்டுபேருக்கும்‌ கவலை இல்லாத நிலைமை யரய்ப்‌ போயிற்று. முதலிலே அவர்களுக்குத்‌ தேவை வசதியாய்‌ இருந்தபோது பொது வான கவலை அவர்களுக்கும்‌ இருந்தது. ஏற்பாடுபண்ணுகிறதிலே நல்லவாய்ப்பு அவர்‌. களுக்கு இருந்தது--அம்பேத்காருகீகு அவர்‌ நினைக்காத அளவுக்கு வச௪திகொடுதீது விட்டார்கள்‌. நீ ஏனய்யா சதீதம்‌ போடுகிறாய்‌ ₹ உங்களிலே எத்தனைப்‌ பேர்‌ உண்டோ அதீதனைப்பேருக்கு உத்தியோகம்‌ எடுதீதுக்கொள்‌ ) என்றார்கள்‌--தீர் ந்தது அவருக்கு ; வேறே உணர்ச்சி வருவதற்கு அவசியம்‌ இல்லை; கேட்டால்‌, * நீங்களும்‌ முயற்சி பண்ணுங்களேன்‌, அது மாதிரிதான்‌ £ என்று கூறிவிட்டார்‌. நானும்‌ நேரிலேகூடக்‌ கேட்டேன்‌-- ஏனய்யா, எங்களுக்கு நாதி இல்லையா? என்று. * யரர சொன்னார்‌ $ நீங்களும்‌ முயற்சி பண்ணுங்களேன்‌. நாங்கள்‌ என்ன பண்ணமுடியும்‌? என்கிற மாதிரி அவர்‌ சொன்னார்‌. * முதலிலே நாம்‌ அப்படி எல்லாம்‌ பேசவில்லையே 1! நாமெல்லாம்‌ ஒன்றாகதீதானே கலந்தோம்‌? என்றேன்‌. ¢ நிலைமை அப்படி ஆகிப்போயிற்று. நான்‌ என்ன பண்ணுகிறது? என்று அவர்‌ கூறிவிட்டார்‌. சாயபுமாரும்‌ அப்படித்தான்‌ 5 அவர்களுக்கு நம்மைப்பற்றிக்‌ கவலை இல்லை. அவரவர்கள்‌ காரியதீதிற்குதீ திருப்தி ஆகிப்‌ போயிற்று, நமக்கு நாதி இல்லாது போய்விட்டது) உண்மையாகவே சொல்லுகிறேன்‌, நமக்கு நாதி இல்லை. ஒரு ஆளாவது நாதியோடு கவலை எடுதீதிருநீதால்‌ ஏதோ சில மாறுதல்களாவது வந்திருக்கும்‌ ) ஒன்றுகூட கில்லைஃ அதனாலே, அவர்கள்‌ இஷ்டம்போல எழுதிவிட்டார்கள்‌. இருந்தாலும்‌ அதற்காக ரொம்ப வருதீதப்பட்டிருக்கிறார்‌ டாக்டர்‌ அம்பேதீகார்‌ )$ ஆனால்‌, காரியம்‌ ஒன்றும்‌ செய்ய முடியவில்லை. அன்றைய முதற்கொண்டே சொல்லிக்கொண்டேதான்‌ வருகிறோம்‌--அது ஒரு மோசடி, மோசடி; அது ஒரு மனுதர்ம சாஸ்திரம்‌) அது பார்ப்பன ஆதிக்கத்திற்கு www.thamizham.net - Free £ book No 3046 இறுதிச்‌ சொற்பொழிவுகள்‌ 2055 ஏற்ற காரியம்‌ என்றெல்லாம்‌ ரொம்பச்‌ சொல்லிக்கொண்டு வந்திருக்கிறேன்‌, யார்‌ கவனிக்கிறார்கள்‌ ? அரசியல்‌ வந்துவிட்டது என்றாலே, அவனவன்‌ ஓட்டுக்கும்‌--பதவிக்கும்‌ மந்திரி வேலைக்கும்‌ கவலையோடு இருந்தானே தவிர, சமுதாயதி துறையிலே நமக்கு கந்தக்‌ கேடு இருக்கிறது என்று இன்றைக்கு யாருக்குக்‌ கவலை இருக்கிறது T இன்றைகீகு நான்‌ சொல்லுவேன்‌--நம்‌ முன்னேற்றக்‌ கழகதீதுக்காரர்‌ சரியாக இருக்கிறார்‌ என்று சொல்லமாட்டேன்‌ ) ஏதே சிலபேருக்கு இருக்கலாம்‌ ; மற்றவர்களுக்கு ஏதோ அவர்கள்‌ பதவி, பட்டம்‌ அது, இது அந்தமாதிரி ஆகிப்போயிற்று நிலைமை. இந்த அரசியல்‌ அவ்வளவு கீழ்தீதரமாய்ப்‌ போனதினாலே அதிலே பிரவேசிக்கிறவர்கள்‌ யாரும்‌ வெட்கப்படுவதற்கு இல்லாமல்‌--அது மூலமாக ஒரு பரிகாரமும்‌ செய்கிறதற்கு இல்லை. இப்போது நாங்கள்‌ தான்‌ ஏதோ கதீதிக்கொண்டிருக்கிறோம்‌. நமக்கும்‌ அவ்வப்போது சரி பண்ணிக்கொள்ளதீதான்‌ முடிகிறதே தவிர நிரந்தரமாய்‌ இல்லை. என்னமோ, முன்னே சென்னாற்‌ போல இந்தக்‌ காலம்‌ வந்ததினாலே ஆரம்பித்தோம்‌ ) கொஞ்சம்‌ வசதியாய்‌ இருக்கிறோம்‌. மந்திரிமார்களிலேயும்‌ சிலபேருக்‌ கெல்லாம்‌ கொஞ்சம்‌ உணர்ச்சி இருக்கிறது) உண்மையைக்‌ கூடச்‌ சொல்லுகிறேன்‌. சரதாரணமாக சிலபேர்‌, * பதவியைவிட்டு வந்துவிடுகிறேன்‌ ? என்றுகூடச்‌ சொன்னார்கள்‌ $ பொய்யல்ல. எல்லாரும்‌ சொன்னார்கள்‌ என்று நான்‌ சொல்லவில்லை--சில பேர்தான்‌. நண்பர்கள்‌ போகட்டும்‌--மந்திரிபதவி பார்‌ தீதுவத்தது) இனி ஆகப்போகிறது ஒன்றும்‌ இல்லை. உள்ளபடியே நமக்கு வேண்டிய ஆதரவெல்லாம்‌ வந்திருக்கிறது கொஞ்ச நாளாய்‌. இப்பொழுது நாம்‌ செய்யவேண்டிய வேலையை ரொம்பதீி தெளிவாய்‌ ஏற்பாடு பண்ணிக்கொண்டோம்‌ $ தீர்மானம்‌ பண்ணி எல்லா விஷயத்தையும்‌ விளகீகிவிட்டோம்‌, ஜனங்களுக்குள்ளேயும்‌ நல்ல உணர்ச்சி இருக்கிறது. இதுவரைக்கும்‌ நமக்குப்‌ பெயர்‌ கொடுதீதிருக்கிறவர்கள்‌ ஒரு இரண்டாயிரம்‌ பேருக்குமேலே இருக்கும்‌ ) இன்னும்‌ கேட்டால்‌ தினம்‌ வரும்‌ கற்றை கற்றையாக$ அது பற்றாது. நாம்‌ வேறுவிதத்திலே இன்னும்‌ மக்ீகவிடதீதிலே உறுதிவாங்கப்‌ போகிறோம்‌. காரியதீதை ஆரம்பிக்கப்‌ போகிறோம்‌. போராட்டம்‌ ஒன்றும்‌ தகராறுக்காக அல்ல; வேறே எந்தவிதமான சுயநல லாபதீதிற்கரகவும்‌ அலை; அரசியல்‌ உணர்ச்சியைக்‌ கொண்டல்ல. ¢ இழிவு ஒழியவேணும்‌? என்கிற மான உணர்சீசிக்காகப்‌ போராடுகிறோம்‌. இதற்கு எதிர்ப்பு கிருக்காது. ஏதே! சட்டசபையிலே, அங்கே, இங்கே இருக்கிறது என்றால்‌--அவர்களுகீகு வேறே வேலை என்ன? ஏதாவது பண்ணித்‌ தீரவேணும்‌. அவர்களுக்கே வெட்கமாகதீதான்‌ இருக்கும்‌-இதெல்லாம்‌ நாம்‌ இப்படிச்‌ செய்கிறோமே என்று, அவர்கள்‌ நிலைமை அப்படி, ஆனால்‌ நமக்குப்‌ போதிய ஆதரவு இருக்கிறது$ ஆட்கள்‌ இருக்கிறார்கள்‌ ; வசதி எல்லாம்‌ இருக்கின்றது) பொருளாதார வசதி இருக்கிறது? உதவிபண்ணுகிறதற்கு வேண்டிய உணர்சீசியுன்ள இளைஞர்கள்‌, அறிஞர்கள்‌ எல்லாம்‌. இருக்கிறார்கள்‌. ஒன்றும்‌ குறைச்சல்‌ இல்லை. நல்லமுறையிலே நாம்‌ கண்டிப்பாக வெற்றி பெறுவோம்‌ ) வெற்றிபெறக்‌ கடமைப்பட்டிருக்கிறோம்‌. இரண்டாவது, இந்தக்‌ காரியதீதிலே, ஒரு காரியம்‌ என்று அல்ல--நம்‌ இழிவு நீங்கு கிறது என்கிறது மாதீதிரம்‌ கிதிலே இல்லை. நாம்‌ வெற்றிபெற்றோமானால்‌ மற்ற நம்‌ காரியங்களும்‌, பகுத்தறிவு சம்பந்தமான காரியங்களும்‌, சாதியைப்‌ பொறுதீது இல்லா விட்டாலும்‌--கடவுள்‌, மதம்‌, சாஸ்திரம்‌ என்ற முட்டாள்தனமான சில கருதீதுகளும்‌ ரொம்பத்‌ தெவிவாகும்‌. இந்தியாவிலே மாதீதிரம்‌ அல்ல உலகதீதிலேயே--நாம்‌ ஒரு பகுத்தறிவு உள்ள சமுதாயம்‌, பகுதீதறிவு உன்ன ஆட்சி என்கிற மாதிரியில்‌ நல்ல வாய்ப்புக்‌ கிடைக்கும்‌. நமக்கு மாத்திரம்‌ தைரியம்‌ வேணும்‌, உணர்ச்சி வேணும்‌, முடிவு பண்ணிக்கணும்‌. நம்‌ பங்கு இதிலே இன்னது ; என்ன ஆனாலும்‌ நம்‌ பங்கு இன்னது என்கிற உணர்ச்சி வந்து இதைப்‌ பொறுத்து உற்சாகம்‌ ஏற்படும்படியாக நடந்துகொள்வதன்‌ மூலம்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3046 2056 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ கிளர்ச்சியைப்‌ பலப்படுத்த வேணும்‌ ) பயன்படுத்த வேணும்‌. இப்போது நான்‌ சொல்லு கிறதைச்‌ சுருக்கமாகச்‌ சொல்ல வேண்டுமானால்‌ ¢ பார்ப்பானோடு போராடுகிற கடைசிப்‌ போராட்டம்‌ என்று இதை வைதீதுக்கொள்ளணும்‌?) நம்‌ ஆட்களோடு போராடுகிறதில்லை$ யாரும்‌ நினைக்கமாட்டான்‌. வெளியூர்க்காரன்‌ மற்ற என்னமாகவாவது நினைப்பானோ என்னவோ--மற்ற மாகாணக்காரன்‌ ) கொஞ்சநாள்‌ ஆனால்‌ அவனும்‌. ஒதீதுக்கொள்வான்‌. இந்தக்‌ கிளர்ச்சி ஏற்பட்டு ஒரு ஆயிரம்‌ பேர்‌, இரண்டாயிரம்‌ பேர்‌, மூவாயிரம்‌ பேர்‌ ஜெயிலுக்குப்‌ போனார்கள்‌ ; இன்னின்ன விதமான தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள்‌ என்ற நிலைமை வருகிறபோது அனேகமாக இது மற்ற மாகாணதீதுக்கும்‌ பரவும்‌; ஏனென்றால்‌, இது சமுதாயத்தைப்‌ பொறுத்தது-எல்லா மக்களையும்‌ பொறுத்தது அவ்வளவு துணிவாக அலட்சியமரக இருக்கமாட்டார்கள்‌, நமக்குப்‌ பின்பலம்‌ அதிகம்‌ ஏற்படுமே தவிரக்‌ குறையாது. முன்னமேயும்‌ சொன்னேன்‌--பொது அறிவு, இந்தக்‌ கடவுள்‌, மதம்‌ முதலியவை பற்றிய எண்ணம்‌ எல்லாம்‌ கொஞ்சம்‌ மாறும்‌. இதில்‌ எவ்வளவு வெறுக்க வேணுமோ, எவ்வளவு ஒழிக்க வேணுமோ அதிலேயிருந்து ஒதுங்கும்படியான ஒரு நல்ல வாய்ப்பு நமக்கு ஏற்படும்‌. அனேகமாக, நான்‌ சொல்லுகிறேன்‌, கிது ஒரு கடைசிப்‌ போராட்டம்‌ என்றுதான்‌ நினைக்கிறேன்‌. இதிலே வெற்றிபெறவில்லையானால்‌ அப்புறம்‌ நமக்கு வாய்ப்பே தில்லை ஆட்களும்‌ கஷ்டமாகத்தான்‌ தெரியும்‌. இப்போது அவர்கள்‌ ரொம்பத்‌ திட்டம்‌ போடுவார்கள்‌, எப்படி இதை அழிக்கிறது? எப்படி இதை அடக்குகிறது? என்பதைப்பற்றி எல்லாம்‌ பலமான. திட்டம்தான்‌ போடு வார்கள்‌. நாம்‌ எவ்வளவு உறைப்பாக--துணிச்சலாக--கஷ்டதீதை ஏற்றுக்கொள்கிற தியாக உணர்ச்சியோடு இருக்கிறோமோ அதைப்‌ பொறுதீதுதீதான்‌ இதற்கு ஏற்படுகிற மதிப்பு இருக்குமே தவிர, சும்மா வேஷதீதினாலே மதிப்பு ஏற்படும்‌ என்று நினைக்க முடியாது. அந்த மாதிரி உணர்ச்சியோடு நமக்கு இதிலே வாய்ப்பு வந்து, சாதாரணமான முறையிலே அவர்கள்‌ அடக்குமுறை வருகிறது என்றால்‌--நமகீகு வெற்றியைத்‌ தவிர வேறு வாய்ப்பு இல்லை. வேறு என்ன காரணம்‌ சொல்லி நம்மை அடக்குவார்கள்‌ $ நாளைக்கு நாம்‌ ஆரம்பிக்கிறோம்‌; ஏ3தா ஒன்று சொல்லுவோம்‌ ; திட்டம்‌ போட்டு இருக்கிறோம்‌, என்னென்ன திட்டம்‌ என்று. பகிஷ்காரமோ அல்லது தடை வேலையோ அல்லது எரிக்கிற வேலையோ அல்லது ஏதோ ஒன்று செய்தோமானால்‌--சட்டத்தைச்‌ சொல்லுவார்களே தவிர காரியதீதை என்ன சொல்லுவார்கள்‌ 8 என்ன அக்கிரமம்‌ பண்ணு கிறார்கள்‌] எதற்காகப்‌ பண்ணுகிறார்கள்‌ P என்று யாராவது பேச முடியுமா? சட்ட விரோதம்‌, பிடித்துப்‌ போடுவான்‌ என்று தெரிந்துதானே பண்ணுகிறான்‌ ) அப்புறம்‌ நாம்‌ ஏன்‌ வேதனைப்படப்‌ போகிறோம்‌ ₹ நமக்கு அனுகூலம்‌ ஆகிற சங்கதிதான்‌ இரண்டு பேரும்‌ சொல்லுவார்கள்‌ இரண்டாவது 8 நாம்‌ கூடுமான வரைக்கும்‌ பெண்களை இதிலே பூதவைக்கணும்‌ $ ஆண்கள்‌ ரொம்பப்‌ பேர்‌ வரமுடியும்‌) இருந்தாலும்‌ 100-கீகு 10 வீதமாவது பெண்கள்‌ வரணும்‌) ஆயிரம்‌ பேர்‌ போனார்கள்‌ என்றால்‌ அதிலே 100 பெண்கன்‌ இருக்கணும்‌. கிளர்ச்சிக்கு அது ரொம்பத்‌ தூண்டுகோலாய்‌ இருக்கும்‌. இயக்கதீதுகீகு இறங்குகிறவர்கள்‌, மன்னிக்கவேணும்‌, ரொம்ப ஒழுக்கமாக இருக்க வேணும்‌. சும்மா வேடிக்கையாய்‌ உற்சாகதீதிலே பேசிக்கொண்டு ஏதோ தந்திரமாக வரலாம்‌ என்று தில்லை. அந்த மாதிரி இருக்கிறவர்கள்‌ வெளியே இருக்கட்டும்‌ 5 அதனாலே ஒன்றும்‌ குற்றம்‌ இல்லை. சும்மா வம்புக்கு, மற்றவன்‌ பரிகாசம்‌ பண்ணுவானே என்று-- தான்‌ கெடுகிறதும்‌ இல்லாமல்‌ காரியத்தையும்‌ கெடுக்கிறதற்கு ஏதாவது உள்ளே புகுந்து கொண்டு கலகம்‌ பண்ணச்‌ சொல்லும்‌, சிலபேரை ! ஏனென்றால்‌, வேறே விதி இல்லை$ www.thamizham.net - Free £ book No 3046 இறுதிச்‌ சொற்பொழிவுகள்‌ 2057 தாங்களும்‌ தோற்றுப்போய்‌ விட்டார்கள்‌ ) தங்களை மரியாதை பண்ணமாட்டார்கள்‌ என்று எண்ணம்‌ வருகிறபோது ஏதாவது கலாட்டா பண்ணலாமா என்று தோணும்‌. அந்த மாதிரி வரக்கூடாது. அதனாலே அவர்களைப்பற்றி ஒரு குறையும்‌ சொல்லமாட்டோம்‌. கலக்க வேணும்‌ என்று நாம்‌ விரும்புகிறதெல்லாம்‌, மனதார அவர்களுக்காக உணர்ச்சி வந்து செய்யவேணும்‌. ¢ சகலவிதமான வசதியும்‌ இருக்கிறது, அதனாலே அவர்களுக்கு ஒன்றும்‌ கெடுதி கில்லை? என்கிறவர்களைதீதான்‌ நாம்‌ விரும்புகிறோம்‌. பல பேர்‌ இருப்பார்கள்‌. முக்கியமானவர்களெல்லாம்‌ இருப்பார்கள்‌--ரொம்ப நமக்கு வேண்டியவர்களாகவும்‌ இருப்‌ பார்கள்‌) வாய்ப்பு இல்லாவிட்டால்‌ அதற்காக ஏதாவது குறை சொல்ல ஆரம்பித்தால்‌ அப்புறம்‌ ஏதாவது தந்திரம்‌ பண்ண ஆரம்பிப்பார்கள்‌. அதை எல்லாம்‌ பெரி துபண்ணிசி சொல்லவேண்டியதில்லை. காரியம்‌ பண்ணுகிறேன்‌, அவர்களாக வந்தவர்களைப்‌ பார்த்துத்தான்‌ நாம்‌ அழைப்போமே தவிர, நாங்களாக ஒருவரை அழைக்கமாட்டோம்‌. *நீ இதைச்‌ செய்‌ அப்பா; நீ இதைச்‌ செய்‌ அப்பா? என்று எதற்காகச்‌ சொல்லுகிறேன்‌ 2 அந்தக்‌ கிளர்ச்சிக்கு ஒரு கவுரவம்‌ இருக்கவேணும்‌ ) நாணயம்‌ இருக்கவேணும்‌ $ பார்க்‌ கிறவன்‌ எல்லாம்கூட அதை மதிக்கணும்‌) அதிலே ஒவ்வொருவரும்‌ முயற்சி எடுத்துக்‌ கொன்னவேணும்‌--அதற்குதீ தகுந்தபடிதான்‌ சொல்லுகிறேன்‌. கதை எந்தவிதமாக; எப்படி எப்படி என்கிறதை, அந்தந்த மாவட்டங்களிலே, அந்தந்த வட்டங்கனிலே உள்ள நிலைமையைப்‌ பார்த்து, அந்தத்‌ தலைவர்கள்‌ எப்படிக்‌ கருத்துத்‌ தெரிவிக்கிறார்களோ அதை அனுசரித்து ஒரு இடத்திலா, இரண்டு இடங்‌ களிலா, பல இடங்களிலா என்று நாம்‌ தீர்மானமாக ஒரு முடிவு பண்ணமுடியும்‌. முக்கியமாக இதிலே இழிவு நீங்குகிறது ஒன்று) மடமை ஒழிகிறது என்கிறது ஒன்று) இது இரண்டையும்விட, விடுதலைக்கு நமக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுமே என்கிறது ஒன்று. ஏன்‌ அப்படிச்‌ சொல்லுகிறோம்‌--விடுதலைக்கு வாய்ப்பு ஏற்படும்‌, பிரிவினைக்கு ஒரு வாய்ப்பு ஏற்படும்‌ என்று ₹ அதற்கு நாம்‌ ஆசைப்பட்டால்‌, அவன்‌ இணங்கமாட்டான்‌ இலேசிலே;$ யாரோடு போராடுகிறோமோ, யாரை மாற்றிக்‌ கொள்ளச்‌ சொல்லுகிறோமோ அவர்கள்‌ இலேசிலே இணங்கமாட்டார்கள்‌. அவர்கள்‌ கிணங்கினார்கள்‌ என்றால்‌, செதீதுப்‌ போனார்கள்‌ என்றுதானே அர்தீதம்‌ | * சாதி இல்லை? என்று சொன்னால்‌, பார்ப்பான்‌ எவனையும்‌ கொல்லவேண்டியது இல்லையே; பார்ப்பான்‌ எல்லாம்‌ செத்தான்‌ என்றுதானே அர்தீதமாகிவிடும்‌? அந்த அளவுக்கு அவர்கள்‌ சுலபமாக ஒதீதுக்கொள்ளமாட்டார்கள்‌) ரகளைதான்‌. பண்ணு வார்கள்‌. அதனாலே நமக்கு அந்தப்‌ பிரிவினை! என்கிற உணர்ச்சி வலுக்கும்‌ ; வலுதீதால்‌ ஒவ்வொருவருக்கும்‌ வாய்ப்பு ஏற்படும்‌. நம்‌ நாட்டைப்‌ பொறுத்தவரைக்கும்‌ பிரிவினைக்கு விரோதிகள்‌ இருக்கவே மாட்டார்கள்‌--இருக்கவே மாட்டார்கள்‌! ஏதோ காரியதீதுக்குச்‌ சில பேர்‌, வரமுடியாதவர்கள்‌, வாயை மூடிக்கொண்டாவது இருப்பார்களே தவிர, எதிலே இருந்து வந்துகொண்டு, ¢ இந்தக்‌ காரியம்‌ செய்‌ அப்பா 2, ¢ அந்தக்‌ காரியம்‌ செய்‌, அப்பா? என்று வரமாட்டார்கள்‌. வந்தான்‌--அவனுக்கு எவ்வளவு மதிப்பு இருக்குமோ அவ்வளவு மதிப்புதீதான்‌ 1 அப்புறம்‌ அவன்‌ தலையெடுக்க முடியாது, எவ்வளவு கெட்டிக்‌ காரனாக இருந்தாலும்‌. அதனாலே அவன்‌ தன்னுடைய சுயநலத்தை முன்னிட்டே இதற்கு வராமல்‌ ஜாக்கிரதையாய்‌ இருந்‌ துகொண்டிருப்பான்‌. நாம்‌ வெற்றிக்கு, நம்‌ லட்சியதீதுக்கு வந்துவிட்டோமானால்‌, கூட அவனும்‌ சேர்ந்து கொண்டாலும்‌ சேர்ந்து கொள்வான்‌. அடுத்து நம்‌ மகீகள்‌ எடுத்துக்‌ கொள்கிற முயற்சி--எந்த விதமான விரோத உணர்ச்சி அல்ல, குரோத உணர்சீசி அல்ல, யார்‌ பேரிலேயும்‌ வருத்தம்‌ இல்லை நம்‌ காரியத்துக்‌ காகதீதான்‌ நாம்‌ செய்கிறோம்‌ என்கிற மாதிரியாகவே இருக்கவேணும்‌--நடதீதை, காரியம்‌ எல்லாம்‌, அந்தரங்கம்‌, கியற்கைக்குச்‌ சிலபேருக்கு விரோதம்‌ இருக்கும்‌ ) அது ஏற்படுமே www.thamizham.net - Free £ book 14௦ 3046 2058 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ தவிர, அதை ஏற்படுத்தவேணும்‌ என்கிறதற்காக நாம்‌ அதை ஆரம்பிக்கவில்லை. எல்லாப்‌ பார்ப்பானுக்கும்‌ விரோதமாகச்‌ செய்யவேண்டும்‌ என்று கில்லை; அவனுக்கு இது விரோத மாக இருக்கும்‌. ஆனதினாலே அவன்‌ கூடுமான அளவுக்குக்‌ கேடுபண்ணதீதான்‌ வருவான்‌. அவ்வளவே தவிர நாம்‌ ஒன்றும்‌ அந்த விரோத உணர்ச்சியோடு காரியம்‌ ஆரம்பிக்கணும்‌ என்று இல்லை. மக்களுக்கு, இந்தக்‌ காரியத்திலே இறங்குகிறபோது அந்தவிதமான: உணர்ச்சி இருக்கக்கூடாது. நமக்கு ஞாயம்‌ இருக்கிறது, இந்த டில்லி அரசாங்கதீதை மாற்ற) நமக்கு ஞாயம்‌ இருக்கிறது, நம்‌ அரசாங்கதீதை அமைக்க) அடியோடு இந்தியா yrreded மாற்றா விட்டாலும்‌, நம்‌ நாட்டைப்‌ பொறுத்தவரைக்கும்‌ நாம்‌ தனிச்‌ சுதந்தர ஆட்சி என்று செய்து கொள்ள நமக்கு உரிமை இருக்கிறது. அந்த விஷயத்தை எடுத்து நண்பர்‌ ஆனைமுத்து அவர்கள்‌ நல்லவண்ணம்‌ உங்கவிடதீதிலே சொன்னார்‌. உலகத்திலே எந்த நாடும்‌, எங்கேயுமே இப்படி கில்லை] அதனாலே இது ஒரு அக்கிரமம்தான்‌ என்கிறது யாருக்கும்‌ படும்‌. அந்தக்‌ காரியதீதைத்தான்‌ செய்கிறோம்‌. ஆனதனால்‌ நாம்‌ பிரிந்துகொள்ளு கிறோம்‌ என்கிறதனாலேயே--பிரிவினை ஏற்படுத்‌ துகிறதினாலேயே நமக்கு ஒன்றும்‌ தவறு அல்ல; நாம்‌ செய்த காரியமும்‌ தவறான காரியம்‌ அல்ல. இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு வந்ததே-முன்னே நான்‌ சொன்னாற்போலே, ஒரு பித்தலாட்டதீதினாலே வந்ததே தவிர நமக்கெல்லாம்‌ ஆசை இருந்து வரவில்லையே ! 6 இந்தியா என்கிற ஒரு தேசம்‌ ஆகணும்‌ $ அதிலே நாம்‌ ஒரு நாட்டானாக இருக்கணும்‌-- இதற்கு ஒரே தேசம்‌ ? அப்படி என்று நாம்‌ ஆரம்பிக்கவில்லையே ! ஆரம்பிக்ிகிறபோதே ஒவ்வொரு நாட்டுக்கும்‌ கடைசியாக எண்ணுகிறபோதுகூட ஒரு இரண்டு மாகாணம்‌, ஒரு மூன்று மாகாணம்‌ என்று இந்தியாவை அய்நீதாறு மாகாணம்‌ பண்ணி, நம்‌ மாகாணம்‌ தமிழ்நாடு, ஆந்திரநாடு கேரளநாடு, கன்னடநாடு இந்த மாகரணங்களும்‌, இதோடு இன்னும்‌ ஒன்றோ, இரண்டோ சேர்தீது By ஒரு யூனியனாக இருக்கணும்‌ என்று அப்படி எல்லாம்‌ திட்டம்‌ இருந்தது. அம்பேத்கார்‌ போட்ட திட்டமே இருக்கிறது--இன்னின்னது இன்னின்னது என்று. ¢ கூட்டு? என்று எப்படியோ இந்தமுறை வந்து சேர்ந்ததேதவிர, வேறல்ல.) ஆதலினாலே இது ஒரு மோசடியான காரியநீதான்‌ ; உள்ளபடியே ஒரு மோசடியான காரியந்தான்‌ ) இப்போது நடக்கிறதும்‌ அப்படித்தான்‌. மற்ற நாட்டோடு நாம்‌ கூடி இருக்கிறதனாலே என்ன ஆகுது? மற்ற நாட்டினாலே நாம்‌ என்ன பலன்‌ அனுபவிக்‌ கிறோம்‌ ? நம்‌ நாட்டினாலேயாவது அவனவன்‌ பலன்‌ அனுபவிதீதுக்கொள்ள உபயோகப்‌ படுதீதிக்கொள்கிறானே தவிர; நாம்‌ 100-க்கு 90 பாகம்‌ மற்ற நாட்டோடு நாம்‌ இருக்கிற தினாலே நமக்கு என்ன சவுகரியம்‌ சொல்லுங்கள்‌ ! கில்லை--நாளைக்குப்‌ பணம்‌ காசு என்றால்‌ என்ன? எங்கிருந்து வந்தது8 நம்கிட்டே வாங்குகிறதைதீதான்‌ நம்மிடதீதிலே கொடுக்கிறானே தவிர, எங்காவது சம்பாதிதீது நமக்காக ஒன்றும்‌ நஷ்டப்படுகிறாற்போல நமக்கு ஒன்றும்‌ கொடுகிகிறதில்லை] இதற்கு ஒரு அவசியமும்‌ இல்லை. ஒன்றாகதீதான்‌. இருக்கணும்‌ ) அதனாலே இன்னின்ன இலாபம்‌ அடையலாம்‌ என்று சொல்லுகிறதறீகு ஒரு காரியமுமே இல்லை. சுயநலமில்லாத எவனும்‌-உணர்சீசி உள்ள எவனும்‌ நம்‌ காரியம்‌ ஞாயம்‌ என்றுதான்‌ சொல்லுவான்‌. அதனாலே நாம்‌ செய்கிற காரியம்‌ ஞாயமான காரியம்‌ $ முன்னமேயே செய்திருக்க வேண்டியது ) நமகீகுன்ள பல காரணங்களாலே, என்னமோ நாம்‌ அலட்சியமாக இருந்துவிட்டோம்‌. இதை நாம்‌ கண்டிப்பாகச்‌ செய்வோம்‌. மனதிலே வெற்றி பெறுகிறோமா, தோல்வி அடைகிறோமா என்கிற எண்ணமே இருக்கக்கூடாது. நம்‌ கடமையைச்‌ செய்கிறோமா ₹ அதைப்‌ பொறுத்துத்தான்‌ இருக்கிறது அந்த எண்ணம்‌. சும்மா, அனாவசியமாக, தோற்றால்‌ என்ன பண்ணுகிறது? வெற்றியரனால்‌ என்ன ஆகிறது? என்றெல்லாம்‌ நினைக்கக்கூடாது. ₹ அடிமையாய்‌ இருக்கிறோம்‌ ] இழி www.thamizham.net - Free £ book No 3046 இறுதிச்‌ சொற்பொழிவுகள்‌. 2059 வுக்கு ஆளாகி இருக்கிறோம்‌; இது மாறுவதற்கு நாம்‌ ஏதாவது செய்யணும்‌--செய்யலாம்‌? என்று நினைக்கணும்‌. முன்னமேயே சொன்னேன்‌--இழிவு நீங்குகிறது ஒன்று ] மடமை நீங்குகிறது ஒன்று, ஆக இரண்டு வரும்‌. அது உலகத்துக்கு ரொம்பப்‌ பயன்படக்கூடிய காரியம்‌, ஆன தினாலே, எல்லா மக்களும்‌ அருள்கூர் நீது முடிவு பண்ணிக்கொண்டு, தம்மால்‌ ஆன உதவியைச்‌ செய்யணும்‌ ) தம்மாலான அளவுக்குப்‌ பங்கு எடுத்துக்‌ கொள்ளணும்‌, எல்லாரும்‌ ஜெயிலுக்குப்‌ போகணும்‌ என்றே இல்லை ; நிர்வாகம்‌ பண்ணுகிறதற்கும்‌ நிறைய ஆட்கள்‌ வேணும்‌ ) பல இடங்களிலே ஆரம்பித்தோமானால்‌ ரொம்பப்‌ பெரிய நிர்வாகிகள்‌ எல்லாம்‌ வேணும்‌ $ அப்புறம்‌ பணம்‌ வேணும்‌ ) பணம்‌ இருக்கிறது) பணம்‌ இல்லை என்று நம்‌ இயக்கம்‌ நின்றுபோகா.து--இல்லை, கேட்டாலும்‌ வராமல்‌ போகாது; கூடுமான வரைக்கும்‌ நமகீகு வரும்‌. இன்றைய தினம்கூடச்‌ சொல்லுவேன்‌, கிட்டத்தட்ட நான்‌ ஆரம்பிக்கிறபோ.த, ஒரு இருபதாயிரம்‌ ரூபாய்‌ வந்தால்‌ பரவாயில்லை--பதீது மாவட்டத்துக்காரர்கள்‌ 1000 ரூபாய்‌ வீதம்‌ கொடுதீதுவிட்டு, வசூலிலே ஒரு பத்தாயிரம்‌ பண்ணிவிட்டால்‌ பரவாயில்லை என்று நான்‌ நினைத்தேன்‌ ; யார்‌ கிட்டேயும்‌ சொல்லவில்லையானாலும்‌ திட்டம்‌ அவ்வளவுதான்‌ போட்டேன்‌ ] அதிகமாக ஒன்றும்‌ பிரயதீதனப்படவில்லை--நிறையப்‌ பணம்‌ வந்துவிட்டது) ஒரு முப்பது, நாற்பதாயிரம்‌ ரூபாய்‌ போல நம்பிக்கையாய்‌ இருக்கிறது. அரிசி வேணும்‌ என்று கேட்டேன்‌, ஒருவர்‌ 10 மூட்டை கொடுத்தார்‌ ) இன்னொருவர்‌ 5 மூட்டை கொடுத்‌ தார்‌) இன்னொருவர்‌ நான்‌ 3 மூட்டை அனுப்புகிறேன்‌, 5 மூட்டை அனுப்புகிறேன்‌ என்று அய்யா வீரமணியிடம்‌ வாக்குக்‌ கொடுத்து இருக்கிறார்கள்‌. ஏறக்குறைய 30, 40, 50 . மூட்டை அரிசி வரும்‌) மக்களுக்குப்‌ பயன்படுத்தணும்‌. ஏன்‌? எதற்கு இதைச்‌ சொல்லு கிறேன்‌ ₹ மக்கள்‌ தாராளமான மனப்‌ பான்மையோடு, வேண்டிய உதவி செய்யவேண்டும்‌ என்று இருக்கிறாச்களே தவிர, இதை ஒரு தொந்தரவாக நினைகீகிறவர்கள்‌ ஒருவர்கூட இல்லை; ஒருவர்கூட இல்லை. ஆனதினாலே, அருமைத்‌ தோழர்களே ! வீட்டுக்குப்‌ போனதினாலே விஷயம்‌ முடிநீதுவிடாது, செய்யணும்‌, நம்மாலான உதவி எல்லாம்‌, இந்த நிர்வாகிகளுக்கு எப்படி உற்சாகம்‌ ஊட்டவேணும்‌ $ நீங்கன்‌ ரொம்பப்‌ பாடுபட்டு விஷயங்களைத்‌ தெரிந்து ஆதர வாகக்‌ கொடுக்கவேணும்‌. வேறே நான்‌ ஒன்றும்‌ சொல்லவில்லை. மனதிலே நினைத்துக்‌ கொள்ளூங்கள்‌--நாம்‌ ஒன்றும்‌ தப்புப்‌ பண்ணவில்லை; செய்யவேண்டிய காரியத்தைச்‌ செய்கிறோம்‌ ) முன்னாடியே செய்திருக்கவேண்டியதை இப்போது செய்கிறோம்‌. இதைச்‌ செய்யாததினாலே நாம்‌ இன்ன இழி நிலையிலே இருக்கிறோம்‌ ; இது நம்‌ வாழ்வுக்குக்கேடு- என்கிற தலைப்பை வைத்துக்கொண்டு மற்றக்‌ காரியங்களைச்‌ சிந்திக்கவேண்டும்‌ என்பது தான்‌. ஆகவே, நான்‌ அனேகமாக ஒன்றும்‌ சொல்லவில்லை; எல்லாம்‌ அவர்கள்‌ சொன்ன தைதீதான்‌ திருப்பித்‌ திருப்பிச்‌ சொல்லுகிறேன்‌. அருமைதி தோழர்களே ! நான்‌ உண்மையாகவே கேட்கிறேன்‌. உங்களுகீகுதீ ‘ தோன்றுகிற யோசனையைச்‌ சொல்லுங்கள்‌ ) இங்கே சொல்லவேணும்‌ என்றில்லை. நாளை முதற்கொண்டே வேலை ஆரம்பிக்கிறோம்‌. என்னென்ன காரியம்‌ செய்தால்‌ தேவலை; நாம்‌ எப்படி எப்படி நடக்கணும்‌ என்கிற வேலையை எங்களுக்கே விட்டுவிடாதீர்கள்‌. நீங்களும்‌ கவலை எடுதீ.துக்கொண்டு எப்படி எப்படி நடக்கணும்‌ என்கிறதைப்பற்றி நல்ல விளக்கம்‌ கொடுங்கள்‌. ஏனென்றால்‌, இது பொதுக்‌ காரியம்‌) நல்ல எண்ணதீதோடே செய்கிறது ] அவசியம்‌ செய்து தீரவேண்டியது. ஆனதால்‌, இது ஒருவருகீகுசி சம்பந்தப்‌ பட்டது அல்ல$ திருப்பிதீதிருப்பி--ஜிதைச்‌ செய்யாததினாலே முட்டாள்தனம்‌ என்று சொல்லலாமே தவிர, வேறே ஒரு ததீ.தவமும்‌ இல்லை. எல்லாருக்கும்‌ பங்கு இருக்கணும்‌ ; எல்லாரும்‌ இதற்கு உதவிசெய்யணும்‌ ) எல்லாருடைய ஒதீதுழைப்பும்‌, யோசனையும்‌ வேணும்‌. ஜனங்கன்‌--பாமர மக்கள்‌ இருக்கிறார்கள்‌ ; எல்லாருமே தயாராய்‌ இருக்கிறார்கள்‌ என்று சொல்லவில்லை. சிலபேர்‌ இருக்கிறார்‌கன்‌-- என்னடா, இப்படி 1 என்று நினைக்‌ | ' www.thamizham.net - Free E book No 3046 2060 பெரியார்‌ ஈ, வெ, ரா. சிந்தனைகள்‌ கிறவர்கள்‌. அவர்களெல்லாம்‌ திருநீதும்படியாக நாம்‌ ஒற்றுமையாக; நல்ல எண்ண தீதோடு, நம்மை நாமே ஆளாக்கிக்கொண்டு, கஷ்டநஷ்டங்களுக்கு ஆட்பட்டுப்‌ பாடுபடத்‌ தயாராய்‌ இருக்கிறோம்‌ என்று ஆரம்பித்தால்‌, கொஞ்சம்‌ மாறுபட்டவர்களுக்குக்கூடக்‌ கொஞ்சம்‌ புதீதி மாறிவிடும்‌; காரியம்‌ நமக்கு அனுகூலமாகதீதான்‌ இருக்கும்‌) நம்‌ நாட்டுக்கே து ஒரு பெரிய காரியம்‌ ] நம்‌ சமுதாயதீதிற்கே இது ஒரு பெரிய திருப்பம்‌ $--ஒரு திருப்பந்தான்‌. சாதி கில்லை என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டால்‌, எவ்வளவு பெரிய காரியம்‌ என்று நிங்கள்‌ நினைக்கிறிர்கன்‌₹ ஆனதனாலே ஒன்றும்‌ வேஷமான காரியமாக முடியாது. மற்றும்‌ நாம்‌ செய்யவேண்டிய வேலை ரொம்ப இருக்கிறது. அவைகளை நாளாவட்டதீதிலே நாம்‌ கலந்துகொள்கிறோம்‌ ] சொல்கிறோம்‌. நமக்கு ஒரு பத்திரிகை இருக்கிறது. இன்னும்‌ ஏதாவது பதீதிரிகை அனுகூலமாக இருக்கலாம்‌. பதீதிரிகை நடதீதுகிறதென்றால்‌ ரொம்பக்‌ கஷ்டம்‌ ) பேப்பர்‌ கிடைக்கிறதில்லை ) விலை ரொம்ப ஆகிறது ; கட்டுகிறதில்லை. ஆனாலும்‌ என்ன நஷ்டம்‌ வந்தாலும்‌ இயக்கம்‌ நடதீதுகிறபோது, ரொம்பத்‌ தெளிவாக, பதீதிரிகை நடத்துகிறோம்‌. பிரசாரமும்‌, தினமும்‌ ஒவ்வொரு இடத்திலேயும்‌ பண்ணிக்கொண்டு, ஜனங்களுகீகுப்‌.போதிதீ துக்கொண்டு வரணும்‌ ; இன்றைக்கு அங்கே, நாளைக்கு தின்னொரு இடத்திலே என்று விஷயங்களைப்‌ போட்டுக்கொண்டு வரணும்‌ என்றால்‌ ரொம்பப்‌ பொறுப்பு இருக்கணும்‌. ஆகையினாலே--மன்னிக்கவேணும்‌ நீங்கள்‌--என்‌ மனதிலே இருக்‌ கிறதைசி சொன்னேன்‌ ] எல்லா விஷயத்தையும்‌ எல்லாரும்‌ சொன்னார்கள்‌ ] உங்களுடைய ஆதரவெல்லரம்‌ நிறைய இருக்கிறது என்று நான்‌ உண்மையாகவே நினைக்கிறேன்‌. ஆதலினாலே, நமக்கு யோசனை சொல்லவும்‌ உற்சாகம்‌ ஊட்டவும்‌, இன்னும்‌ என்ன தேவையோ அதற்கு உதவி பண்ணவும்‌ நாமெல்லாம்‌ இருக்கவேணும்‌. நம்முடைய சமுதாயதீதிற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு; தமிழர்‌ சமுதாயதீதிற்கு து ஒரு திருப்புமுனை: ஏனென்றால்‌, எவ்வளவு இழிவாக இருக்கிறோம்‌, பாருங்கள்‌ ! 100-க்கு 90 பேராய்‌ இருந்‌துகொண்டு--நாம்‌ இழிவான மக்கள்‌ என்று நெடுநானாய்‌ இருந்துகொண்டு வருகிறோம்‌ என்று சொன்னால்‌, எவ்வளவு கீழ்நிலையிலே நாம்‌ இருக்கிறோம்‌ என்று பேர்‌! இது மாறும்படியான வாய்ப்புவருகிறது--நாம்‌ புதியதொரு சமுதாயத்தை உண்டாகீகினாற்‌ போலத்தான்‌ ஆகும்‌, அதிலே நமக்கு நல்ல பெருமை எல்லாம்‌ இருக்கிறது. மனதிலே வைதீதுக்கொள்ளுங்கள்‌-- அனேகமாக நாம்‌ பிரிநீதுகொன்வோம்‌ ; நாம்‌ பிரிநீதுகொள்வோம்‌! ஏனென்றால்‌, அவன்‌ நம்வசதிக்கு வரமாட்டான்‌. பிரியா விட்டாலும்‌ ரொம்ப உணர்ச்சி நம்‌ மக்களுக்கு உண்டாகும்‌. எல்லாரைப்‌ போல நாம்‌ பயப்படவேண்டிய அவசியம்‌ இல்லை. அப்படி, நம்‌ ஆட்களுக்குள்ளே எதிரிகள்‌ அதிகமாக வரமாட்டார்கள்‌. ஏதோ அரசியலில்‌ இருக்கிறவன்‌ கதீ.துவானே தவிர, நம்‌ முயற்சியைக்‌ குறைசொல்லி நம்‌ காரியத்தைச்‌ சறுக்கி விடும்படியாக யாரும்‌ இருக்கமாட்டார்கள்‌. இந்தப்‌ பார்ப்பனப்‌ பதீதிரிகைக்காரர்களும்‌, அவர்களும்‌ தங்களின்‌ சுயநலத்தை உதீதேசித்தாவது யோக்கியமாய்‌ நடந்துகொள்ள வேண்டியது. இன்னமும்‌ இப்படியே இருக்கவேணும்‌ என்று அவர்கள்‌ நினைத்தார்‌ களானால்‌ அது அவர்கள்‌ தப்புத்தான்‌ ) நாளாவட்டதீதிலே அப்படியே போய்விடும்‌ என்று கருதவேண்டாம்‌ என்று விஷயங்களை எல்லாம்‌ உங்களுக்கு எடுத்துச்‌ சொல்லி, நான்‌ என்‌ பேச்சை முடிதீதுக்கொள்கிறேன்‌. இப்போது நேரம்‌ இரவு 8 மணி ஆகிறது; முடிக்கிறேன்‌. நான்‌, தயவுசெய்து நீங்கள்‌ எல்லாம்‌ நன்றாக மனதிலே உற்சாகமாக, எங்களுக்கு உற்சாகம்‌ ஏற்படும்படியான மாதிரியிலே, நீங்கள்‌ மற்றும்‌ தினம்‌ அங்கங்கே நடைபெறும்‌ காரியங்களிலிரு நீது, கிதற்கு ஒரு நல்லநேரம்‌ என்று கருதிச்‌ செய்யணும்‌ ) வேறே ஒன்றும்‌ நான்‌ அதிகமாகச்‌ சொல்லவில்லை. நாம்‌ உண்மைக்குதீதான்‌ போராடுகிறோம்‌--பொய்க்குப்‌ போராடவில்லை $ பொது நலதீ.துக்குதீதான்‌ போராடுகிறோம்‌) 4 கோடி மக்களுடைய நன்மைகீகாகதீதான்‌. போராடுகிறோமே தவிர, எங்களுக்காக ஆகவேண்டிய காரியம்‌ ஒன்று இல்லை. அதனாலே இதுபோன்ற ஒரு சந்தர்ப்பம்‌-மகீகளுக்கெல்லம்‌ உணர்ச்சி ஏற்படும்படியான திலையிலே www.thamizham.net - Free £ book 14௦ 3046 இறுதிச்‌ சொற்பொழிவுகள்‌ 2061 “சமுதாயத்திற்கே ஒரு நல்ல வாழ்வு மாதிரி ஏற்படுகிறது என்பது ரொம்பக்‌ கஷ்டம்‌. இந்தச்‌ சமயத்தை நாம்‌ நல்லவண்ணம்‌ உபயோகப்படுத்திக்கொள்ளவேணும்‌. நான்‌ சொல்ல வருவது, நாம்‌ ஜெயித்தோமா, தோற்றோமா என்கிற எண்ணம்‌ உங்களுக்கு இருக்கக்கூடாது ; எனக்குத்‌ தைரியம்‌ இருக்கிறது) ஆனால்‌ அதை மனதிலே வைக்கக்கூடாது. நம்‌ கடமையைச்‌ செய்கிறோமா இல்லையா என்கிறதைதீதான்‌ மனதிலே வைத்துக்கொண்டு அணிந்து தொண்டாற்ற வேணும்‌ என்று கேட்டுக்கொள்ளுகிறேன்‌. மற்றபடி நீங்கள்‌ இவ்வளவு நேரம்‌ காதுகொடுதீததற்கும்‌, கரண்டு நாளாக நீங்கள்‌: உங்களுடைய வேலைவெட்டி எல்லாம்‌ விட்டுவிட்டு வந்து நீங்கள்‌ உற்சாகமூட்டி இந்த நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு கொடுதீததற்கும்‌, மற்றும்‌ பொதுமக்கள்‌ இதற்கு ஆதரவாய்‌ என்னென்ன உதவி பண்ணவேணுமோ அவைகள்‌ எல்லாம்‌ செய்ததற்கும்‌, தோழர்கள்‌ சிலர்‌ நம்‌ இயக்கத்திற்காக ஒவ்வொரு காரியத்திற்கும்‌ தங்கள்‌ பணியை ஏற்றுக்கொண்டு ரொம்ப உற்சாகமாக அவர்கள்‌ உதவி செய்ததற்கும்‌ நான்‌ அவர்களுக்கெல்லாம்‌ நன்றிசெலுத்து கிறேன்‌ என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்‌. அ திகமாகசீ சொல்லவில்லை. வணக்கம்‌. (சென்னையில்‌, பெரியார்‌ திடலில்‌ 1973 டிசம்பர்‌ 8, 9 தேதிகளில்‌ நடைபெற்ற, * தமிழர்‌ சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடுகளில்‌ 9-நீ தேதி, தந்தை பெரியார்‌ அவர்கள்‌ ஆற்றிய தலைமை முடிவுரை. இது அவர்தம்‌ வாழ்நாலில்‌ கடைசி மாநாட்டு நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது.) [ஆதாரம்‌ Tape Recorder—Akai, Track 14௦. 8, Speed 15/16, 146 8௦௦] 3. இறுதிச்‌ டசாற்றொழிவு (மரண சாசனம்‌) பேரன்புமிக்க தலைவர்‌ அவர்களே ! தாய்மார்களே ! பெரியோர்களே ! இன்றைய தினம்‌ இந்த இடத்திலே, சமுதாய இழிவு ஒழிப்பு சம்பந்தமாக சென்னையில்‌ 10 நாட்களுக்கு முன்னால்‌ நடந்த மாநாட்டுத்‌ தீர்மானத்தை விளக்கவும்‌, மற்றும்‌ நம்முடைய கடமைகளை எடுதீது விளகீகவும்‌ இக்‌ கூட்டம்‌ ஏற்பாடு செய்யப்‌ பட்டது. அதன்படி பேரறிஞர்கள்‌ பலர்‌ அதீ தீர்மானத்தை விளக்கியும்‌, மற்றும்‌ பல அரிய விஷயங்களையும்‌ நல்லவண்ணம்‌ எடுதீது விளக்கினார்கள்‌ ) எல்லா. விஷயங்களையும்‌ நல்ல வண்ணம்‌ விளக்கினார்கள்‌. என்னையும்‌ ஒரு முக்கியப்‌ பேச்சாளனாக இதிலே குறிப்பிட்டு இருக்கிறபடியினாலே நானும்‌ சில வார்தீதைகள்‌ சொல்லக்‌ கடமைப்பட்டிருக்கிறேன்‌.. தோழர்களே ! இந்தத்‌ தியாகராயநகர்‌ என்னும்‌ மாபெரும்‌--பிரபலமான இந்த நகருக்கு இதற்கு முன்னால்‌ நான்‌ வந்து--நண்பர்கன்‌ சொன்னார்கள்‌, 10 ஆண்டுக்கு மேலாகும்‌ என்று, இருக்கலாம்‌--எனக்கு ஞாபகம்‌ வரவில்லை, பக்கத்திலே இப்போது நான்‌ வந்ததாக. சென்னையில்‌ அடிக்கடி--அடிக்கடி பேசுகிறேன்‌. என்ன காரணமோ இங்கே வரும்படியான வாய்ப்பு இப்போதுதான்‌ ; வந்திருக்கிறேன்‌. வரும்படியான வாய்ப்பு ஏற்பட வில்லை என்றால்‌, அதனாலே சில காரியங்களும்‌ குறைவாய்‌ இருக்கும்‌ என்றுதான்‌. நினைக்கிறேன்‌. என்னுடைய கருதீ,துகள்‌ இவ்வனவு தூரம்‌ எட்டுவதற்கு இல்லாததினாலே, மக்கள்‌ பலருக்குத்‌ தெளிவுபட்டு இருக்கா.து--என்ன விஷயம்‌ ) நம்‌ கழகம்‌ என்ன ) காரியம்‌ என்ன என்று. ஆனாலும்‌ பலருக்குதி தெரிநீது இருக்கலாம்‌. என்றாலும்‌, அண்மையிலே நடக்கப்‌ போகிற கிளர்ச்சியை முன்னிட்டு, சென்னையில்‌ பல பாகங்கனிலேயும்‌, அது விஷயமாகதி தெளிவுபடுத்த பல கூட்டங்கள்‌ போடவேண்டும்‌ என்று தீர்மானித்ததன்படி பல கூட்டங்கள்‌. ஏற்பாடு செய்யப்பட்டன. என்னமோ, இது ஒன்று இரண்டுதான்‌. நடந்தது) கின்னமும்‌ 1686—259 www.thamizham.net - Free E book No 3046 2062 பெரியார்‌ ஈ, வெ. ரா, சிந்தனைகள்‌ நடக்கலாம்‌ ; ஜனவரி 26-ம்‌ தேதிக்குள்ளே மற்ற பாகங்கவிலும்‌ நடக்கலாம்‌ ; நடக்கவேண்டிய அவசியம்‌ இருக்கிறது. ்‌ தோழர்களே 1 நான்‌ பேச்சுதீ துவக்குவதற்கு முன்பாக நமது நண்பர்‌ உயர்திரு வீரமணி அவர்கள்‌ தம்முடைய கழக லட்சியச்‌ சொல்லை விளக்கினார்கள்‌ ; நானும்‌ விளக்‌ கும்படிக்‌ கேட்டுக்கொண்டேன்‌. அதிலே, நம்‌ கழகத்‌ தோழர்களுக்கு ஒன்றும்‌ கஷ்டம்‌ இருக்காது. புதிதாக வருபவர்களுக்கும்‌, பகுதீதறிவைப்பற்றிக்‌ கவலைப்படாமல்‌ மூட நம்பிக்கையில்‌ மூழ்கிக்கிடக்கிறவர்களுக்கும்‌ கொஞ்சம்‌ சங்கடம்‌ ஏற்பட்டு இருந்தாலும்‌ இருக்கலாம்‌, ¢ என்னடா, கடவுளை இப்படி எல்லாம்‌ சொல்லுகிறான்‌ ? என்று, கடவுளைச்‌ சொல்லுகிறதோடு இருக்காமல்‌ கடவுளை நம்புகிறவர்களைக்கூட முட்டாள்‌ பயல்‌ என்று சொல்லுகிறானே--இது என்னடா என்று சில பேருக்குக்‌ கோபம்‌ வரலாம்‌. கடவுள்‌ சங்கதியை எடுத்தால்‌ ஒருவனுக்கு ஒருவன்‌--நம்பிக்கைக்காரனும்‌, நம்பிக்கை இல்லாதவனும்‌--அவனை இவன்‌ முட்டாள்‌ என்றுதான்‌ சொல்லியாகணும்‌; இவனை அவன்‌ முட்டான்‌ என்று சொல்லித்தான்‌ ஆகணும்‌. ஆனாலும்‌, நாங்கள்‌ பகுதி தறிவை அடிப்படையாக வைத்துக்‌ கடவுள்‌ சங்கதி பேசுகிறதினாலே கொஞ்சம்‌ மரியாதை யாகப்‌ பேசுவோம்‌ ) மானத்தோடு பேசுவோம்‌. பகுத்தறிவு இல்லாதவர்கள்‌ கொஞ்சம்‌ கடுமையாய்தீதான்‌ பேசுவார்கள்‌--நம்மைவிட மோசமாக. உதாரணமாகச்‌ சொல்லுவேன்‌) நாலாயிரப்‌ பிரபந்தம்‌ பாடின ஆழ்வார்கள்‌--தேவாரம்‌, திருவாசகம்‌ எல்லாம்‌ பசடின நாயன்மார்கள்‌--இந்தப்‌ பயல்கன்‌ சொன்னதைவிட நாங்கள்‌ அதிகமாய்ச்‌ சொல்லுகிறதில்லை, அதை.மனதிலே வைதீதுக்கொள்ளுங்கள்‌. நாம்‌, இவனைத்‌ தான்‌ திட்டுகிறோமே தவிர--இவனுடைய புதீதியைத்தான்‌ திட்டுகிறோமே தவிர, அந்தப்‌ பயல்கள்‌ சொன்னாற்போல, அவர்கள்‌ பெண்டாட்டி, பிள்ளைகளை நாம்‌ ஒன்றும்‌ குறை சொல்லவில்லை. நீங்கள்‌ நினைக்கணும்‌ ! என்னடா, இப்படிச்‌ சொல்லுகிறானே என்று சில பேருக்குக்‌ கோபம்‌ இருக்கும்‌. ஆனால்‌, நாலாயிரப்‌ பிரபந்தம்‌ பாடியிருக்கிறவன்‌, ¢ கடவுள்‌ இல்லை என்கிறவனை எல்லாம்‌ கொல்ல வேணும்‌ ; அதுதான்‌ கடவுள்‌ பக்தனுகீகு அடையாளம்‌? அப்படியென்று பாடி இருக்கிறான்‌. தேவாரம்‌ பாடினவன்‌; ¢ கடவுன்‌ இல்லை என்கிறவன்‌ பெண்டாட்டிக்‌ கிட்டேயெல்லாம்‌ நான்‌ படுக்கணும்‌) கடவுளே, எனக்கு அந்த வசதி பண்ணிக்கொடு 1 என்று கேட்டு இருக்கிறான்‌. யார்‌ என்று கேட்பீர்கள்‌ ); பேர்கூடச்‌ சொல்லுவேன்‌-சம்பந்தர்‌ என்கிற ஒரு பகீதன்‌--பகீதனாம்‌ அந்த அயோக்கியப்‌ பயல்‌ ! அவன்‌ சொல்லி இருக்கிறான்‌, * கடவுள்‌ இல்லை என்கிறவன்‌ பெண்டாட்டிக்கிட்டேயெல்லாம்‌ நான்‌ படுக்கணும்‌ ? என்று கடவுளைக்‌ கேட்கிறான்‌ ; ¢ இசைத்து வை? என்று (கேட்கிறான்‌). நாலாயிரப்‌ பிரபந்தத்திலே ஓர்‌ ஆழ்வார்‌--தொண்டரடிப்பொடி என்கிறவன்‌--*கடவுள்‌ இல்லை என்கிறவனை எல்லாம்‌ வெட்டு, வெட்டு, வெட்டு ! என்கிறான்‌. இது பாட்டிலே நடந்தது. காரியத்திலே எவ்வளவு நடந்திருக்கிறது தெரியுமா? ¢ கடவுளைப்பற்றி அறிவைக்கொண்டு ஆராய்ந்து பாருங்கள்‌ ; சிந்தியுங்கன்‌ ? என்று சொன்னான்‌--அவ்வனவு பச்சையாகக்கூடச்‌ சொல்லவில்லை, புத்தன்‌. * நம்பி விடா தீர்கள்‌, சிந்தியுங்கள்‌? என்றான்‌. கடவுள்‌ நம்பிக்சைக்காரப்‌ பயல்கள்‌ அவர்களை என்ன பண்ணினார்கள்‌ ? வெட்டினார்கள்‌ ! வெட்டி, வெட்டி தலை ஒரு பக்கம்‌, முண்டம்‌ ஒரு பக்கம்‌ குவித்தார்கள்‌. கிந்த வெட்டினதும்‌, குவித்ததும்‌ கோயிலிலே எல்லாம்‌ இன்னும்‌ சித்திர மாக இருக்கிறது) கல்லிலே அடிதீது வைத்திருக்கிறான்‌--ஒருவன்‌ காலைப்‌ பிடித்து இருக்‌ கிறான்‌, ஒருவன்‌ தலையைப்‌ பிடிக்கிறான்‌, ஒருவன்‌ வெட்டுகிறான்‌. இன்னொரு கூட்டம்‌, சைவக்‌ கூட்டம்‌--அயோக்கியப்‌ பயல்கள்‌ கூட்டம்‌. அவர்கள்‌, கடவுள்‌ இல்லை என்று சொன்னவனையெல்லாம்‌ கழுவேற்றினார்கள்‌. கமுவு நிதுதீதிட நிர்வாணமாக ஆக்கி--ஆசனதீதிலே இட்டு, மூலை (முனை) தலைக்கு மேலே வருகிறாற்‌ www.thamizham.net - Free £ book No 3046 இறுதிச்‌ சொற்பொழிவுகள்‌ 2068 போலக்‌ கழுவேற்றினார்கள்‌. எத்தனைப்‌ பேரை? 8000 பேரை. இன்றைக்கு அது உற்சவ மாக நடக்கிறது--தினமும்‌ $ (இதநீகு) புராணம்‌ இருக்கிறது) சரித்திரம்‌ இருக்கிறது. ஆனதினாலே,; கடவுன்‌ இருக்கிறது என்று சொல்லுகிற அயோகீகியப்‌ பயல்களைப்போல, நாங்கள்‌, அவ்வளவு அசிங்கமாகப்‌ பேசவில்லை. ¢ முட்டாள்‌ ; மடையன்‌ ? என்று சொல்லு கிறோம்‌. அதை நாங்கள்‌ ருசுப்‌ பண்ணுவோம்‌. நம்‌ ஜனங்களுக்குப்‌ புரியாததினாலே, * என்ன, இந்தப்‌ பயல்கள்‌ இப்படிப்‌ பேசுகிறார்கள்‌! என்று நினைப்பீர்கள்‌. அது, புரியாதது என்று சொல்லமாட்டேன்‌--மானமில்லாத தன்மை (என்றே சொல்வேன்‌) மற்றும்‌ நண்பர்கள்‌-முன்னே பேசியவர்கள்‌, மற்ற தோழர்கள்‌, நம்‌ தங்கராஜ்‌ அவர்கள்‌, வீரமணி அவர்கன்‌ ஆகியோர்‌ ஆதாரங்களையெல்லாம்‌ எடுதீதுக்காட்டினார்கள்‌. நாம்‌ வாயிலே சொல்லிவிட்டுப்‌ போகிறோம்‌. இன்றைய தினம்‌, அரசியலிலே இருக்கிற அயோக்கியர்கள்‌, அரசியல்‌ சட்டம்‌ செய்த காலத்திலே, நம்மையெல்லாம்‌ தாசிமகீகன்‌ என்று அதில்‌ எழுதினார்கள்‌. இதற்குமேலே என்னவேணும்‌-கடவுள்‌ நம்பிக்கைக்காரர்கள்‌ அயோக்கியப்‌ பயல்கள்‌ என்று சொல்லு கிறதற்கு ? சட்டம்‌ எழுதி இருக்கிறார்கள்‌--தமிழ்நாட்டில்‌ உள்ள மக்கள்‌, நண்பர்‌ வீரமணி சொன்னாற்போல, கிறிஸ்தவன்‌, முஸ்லிம்‌, பார்சி தவிர மற்றவன்‌ எல்லாம்‌ இந்து; இந்துவிலே 100-கீகு 28 பயல்களாய்‌ இருக்கிற பார்ப்பான்‌ தவிர பாக்கி 97 சில்லரைப்‌ பேர்‌: தேவடியாள்‌ மக்கள்‌--பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள்‌ (என்று) சட்டத்திலே எழுதி வைதீதிருக்கிறான்‌. இதற்கெல்லாம்‌ காரணம்‌ என்ன ₹ திருப்பிச்‌ சொல்லாத காரணம்‌; அவர்களைக்‌ கண்டிக்காத காரணம்‌. பார்ப்பானைக்‌ கண்டால்‌, * வாப்பா, தேவடியாள்‌. மகனே ! எப்போது வந்தாய்‌ ₹?! என்று கேட்கணும்‌. * ஏண்டா அப்படிக்‌ கேட்கிறாய்‌ 7 என்றால்‌--நீ எழுதி வைதீதாயடா, என்னைத்‌ தேவடியாள்‌ மகன்‌ என்று! நான்‌ நிஜமாகவே சொல்லுகிறேன்‌, நீ தேவடியாள்‌ மகன்‌ என்று ! (என்று கூறணும்‌), இதில்‌ என்ன தப்பு₹ நம்‌ பெண்டுகளிடத்திலே போய்ச்‌ சொல்லணும்‌--* அம்மா, விளகீகுமாறு எடுத்துக்‌ கொள்‌, இந்த அரசியல்‌ சட்டத்தை எடுத்துக்கொள்‌, தெருவிலே வை; போடு சீவுகட்டை யரலே--அதைக்‌ குதீதிக்‌ குத்தி? என்று. * ஏனம்மா, அரசியல்‌ சட்டத்தை விளக்கு மாற்றாலே போடுகிறாய்‌ ₹ என்று கேட்டால்‌--6 அதை எழுதின அயோக்கியப்‌ பயல்கள்‌, என்னைப்‌ பார்ப்பானுக்குத்‌ தேவடியான்‌ என்று எழுதி இருக்கிறான்‌ $ பின்னே என்ன; அதனைக்‌ கொஞ்சட்டுமா ₹ என்று கேட்கச்‌ சொல்லுகிறேன்‌. ஏன்‌ இதைச்‌ சொல்கிறேன்‌ என்றால்‌, இந்த மாதிரியான--பதிலுக்குப்‌ பதிலான முறையை நாம்‌ எடுக்காததனாலே, நாதி இல்லை நம்மைப்பற்றிப்‌ பேசுகிறதற்கு ) கேன்வி இல்லை நம்மைப்பற்றிப்‌ பேசுகிறதற்கு, நாளைக்குக்கூட நம்‌ ஆள்‌ சிரிதீதுக்கிட்டுப்‌ போவரன்‌--! நேற்று வந்தான்‌) நாலு அடி அடித்தான்‌) நன்றாகப்‌ பேசினான்‌? என்று அவ்வனவோடுதான்‌ நின்று கொள்வான்‌. பார்ப்பான்‌ சொல்லுவான்‌, * நேற்று வந்தான்‌ பரர்தீதாயா, நாய்க்கன்‌, அவன்‌ என்னென்ன சொன்னான்‌ $ நான்‌, என்ன பண்ணுவேன்‌ ¥ என்று கவலைப்படுவான்‌ ; பெண்டாட்டிக்கிட்டே சொல்லிக்கிட்டு அழுவான்‌, நமக்கு மான ஈனம்‌ ஒன்றும்‌ இல்லை; நாம்‌ சிரிதீதுக்கிட்டுப்‌ போய்விடுவோம்‌, ஏன்‌ சொல்கிறேன்‌ என்றால்‌, பழக்கதீதிலே நம்மை ஈனசாதி என்கிறான்‌) ¢ ஏனடா! என்றால்‌, ¢ நீ கோயிலுக்குள்ளே வர வேண்டாம்‌; நீ வந்தால்‌ சாமி தீட்டாய்ப்‌ போய்விடும்‌ * என்கிறான்‌. என்ன அர்தீதம்‌? * கல்லைத்‌ தொட்டால்‌ தீட்டாகிவிடும்‌? என்றால்‌, நம்மை எவ்வளவு கீழ்சீசாதி என்கிறான்‌ ! சாஸ்திரத்திலே, தேவடியாள்‌ மகன்‌ என்கிறான்‌ $ பார்ப்பானுக்குப்‌ பிறந்தவன்‌ என்கிறான்‌; சூதீதிரனுக்குப்‌ பெண்டாட்டியே கிடையாது என்கிறான்‌ ; சூதீதிரச்சி பார்ப்பானுடைய வைப்பாட்டி என்று எழுதி இருக்கிறான்‌. (இதை எல்லாம்‌) யார்‌ கவனிக்கிறாரீ கள்‌ 8 இன்னும்‌ அதேமாதிரிப்‌ பல ஆதாரங்கள்‌. எத்தனை வருஷமாக இது இருக்கிறது 1 2000 வருஷமாக இருக்கிற து--மேலேயே சொல்லலாம்‌ ; நாசமாய்ப்‌ போகட்டும்‌. சுயராஜ்யம்‌ என்கிறார்களே, இதிலே சட்டத்திலே www.thamizham.net - Free £ book No 3046 2064 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ இருக்கிறது--அரசியல்‌ சட்டதீதிலே இருக்கிறது, நம்மைத்‌ தேவடியாள்‌ மகன்‌ என்கிறது அப்புறம்‌, நமக்கு என்னதான்‌ கதி? நாம்‌ எப்போதுதான்‌ மனுஷராகிறது 1 நாடு நம்‌ நாடு$ பார்ப்பான்‌ எல்லாம்‌ பிழைக்க வந்தவன்‌ இங்கே ! இந்த இழிவிலே இருக்கிற இவ்வளவு பெரிய சமுதாயம்‌, இந்த 1978-லே, சட்டப்படி தேவடியாள்‌ மகன்‌ என்று இருந்தால்‌ சாஸ்திரப்படி தேவடியாள்‌ மகன்‌ என்று இருந்தால்‌--அனுபவதீதிலே எனசாதி, நாலாஞ்‌ சாதி, தீண்டாத சாதி என்று இருந்தால்‌--யார்தான்‌ இதற்குப்‌ பரிகாரம்‌ (3தடுவகு) 2 வேறே நாட்டான்‌ நம்மைப்பற்றி என்ன சொல்லுவான்‌--நம்‌ சங்கதியைச்‌ சொன்னால்‌? உலகத்திலே, தமிழர்‌ இருக்கிறதைப்போல எதீதனையோ பங்கு முஸ்லிம்‌ இருக்‌ கிறான்‌ ) அவர்களுக்குள்ளே தேவடியாள்‌ மகனே கிடையாது, ஈனசாதியே கிடையாது, எல்லோரும்‌ சகோதரர்கள்‌, ஒருவனுக்கொருவன்‌ தொட்டுக்கொள்ளுவான்‌, ஒருவன்‌ சாப்‌ பிட்டதை இன்னொருவன்‌ சாப்பிடுவான்‌, ஒருவன்‌ இலையிலே இன்னொருவன்‌ சாப்பிடு வான்‌--எச்சில்கூடப்‌ பார்கீகமாட்டான்‌. அதாவது, என்ன 1 அவ்வளவு சகோதரதீதுவம்‌ அந்த மததீதின்‌ தன்மை ! அதமாதிரி, பார்ப்பான்‌. கிறிஸ்தவன்‌, கவலைப்படமாட்டான்‌ $ சாதி என்று ஒருவனைக்‌ குறை சொல்லமாட்டான்‌. பார்ப்பசனும்‌ அதேமாதிரி தங்களுக்‌ குன்னே மேல்‌, கீழ்ச்சாதி கிடையாது) எல்லாரும்‌ ஒஸ்தி--நாம்‌ எல்லாம்‌ அவனுக்குத்‌ தேவடியாள்‌ மக்கள்‌. இப்படி இருக்கக்‌ காரணம்‌ என்ன? நண்பர்கள்‌ சொன்னார்களே, அதுபோல, 50 வருஷமாய்‌ உழைதீததிலே ஏதோ கொஞ்சம்‌ மாறுதல்‌, அதுவும்‌, எதிரிலே நம்மைப்‌ பார்தீது, சூத்திரன்‌ என்று சொல்ல மாட்டான்‌ ] வீட்டிலே எல்லாம்‌ பேசுவான்‌--* இந்தச்‌ சூத்திரப்‌ பயல்கள்‌? என்றுதான்‌ பேசுவான்‌. இந்த இழிவிலே இருந்து நீங்கணும்‌. ஏதோ சட்டம்‌, சமதீதுவம்‌, கடவுள்‌ என்று சொன்னால்‌ ஏதோ அதை உதைக்‌ கிறோம்‌ ) கடவுளை நாளைக்குச்‌ செருப்பரலே அடிக்கச்‌ சொல்கிறோம்‌, பலதடவை நன்றாக அடித்தாயிற்று, நாளைக்கும்‌ அடிக்கச்‌ சொல்கிறோம்‌, நம்‌ தாய்மார்களையும்‌ விளக்கு மாற்றாலே போடச்‌ சொல்கிறோம்‌. சட்டதீதிலே இருக்கிறதை என்ன பண்ணுகிறது? ஏதோ நாங்கள்‌ கொஞ்சம்‌ உணர்ச்சியோடு இருக்கிறோம்‌ ) இன்றைக்கு அவன்‌ வாயை மூடிக்கிட்டு இருக்கிறான்‌. நாளைக்குக்‌ காங்கிரஸ்காரண்‌ வந்துவிட்டான்‌ என்றால்‌ நாளை அன்றைக்குப்‌ பார்ப்பான்‌ வந்துவிட்டான்‌ என்றால்‌ ₹ இல்லை, இந்தக்‌ கம்யூனிஸ்டே வந்து விட்டான்‌ என்றால்‌--அவன்‌ காசுக்கு என்றால்‌ என்னவேணுமானாலும்‌ பண்ணுவரனே-- அவனல்லவா சதீதம்போடணும்‌ எனக்குப்‌ பதிலாக? எங்களைத்‌ தவிர, நாதிகில்லையே இந்த நாட்டிலே ! எத்தனை நாளைக்கு; நாம்‌ இப்படியே கட்டிக்‌ காத்துக்கிட்டு இருப்போம்‌ ? எல்லாக்‌ கட்சிக்காரனும்‌ ஒன்றாய்ச்‌ சேர்ந்து இன்றைக்கு இங்கு இருக்கிற ஆட்சியை ஒழிக்கணும்‌ என்கிறான்‌. ஒழித்தால்‌ ஒழிதீதுவிட்டுப்போ, எனக்கு ஒன்றும்‌ கவலை இல்லை. அப்புறம்‌ என்ன ? இன்றைக்குதீ திருட்டுத்தனமாக--மறைவாகப்‌ பேசுகிறபேசீசை, நாளைக்கு வெளிப்படையாகப்‌ பேசுகிறான்‌ ; பேசுகிறவனைப்‌ பார்ப்பான்‌ மாலைபோட்டு வரவேற்கிறான்‌, அவனுக்கு விளம்பரம்‌ கொடுக்கிறான்‌. எனவே, தோழர்களே ! நம்முடைய நிலைமை உலகத்திலேயே பெரிய மானக்கேடான நிலைமை; இரண்டாயிரம்‌ வருஷமாக இருக்கிற முட்டாள்‌ தன தீதைவிட, இந்தச்‌ சட்டதீதிலே இருக்கிறதே--* இந்து லா !விலேயும்‌, மற்ற அரசியல்‌ சட்டதீதிலேயும்‌--அது பெரிய முட்டாள்தனம்‌. அதைவிட, இதைச்சொல்லி மாற்றச்‌ செய்யாமல்‌ இந்த ஆட்சியிலேயே நாம்‌ குடிமகனாக இருக்கிறோமே, அது மகாமகா மானங்கெட்டதீதனம்‌. பொறுக்கித்‌ தின்கிறவனுக்கு இந்த ஆட்சி வேணும்‌-வேண்டாம்‌ என்று சொல்லவில்லை. மானதீதோடு பிழைக்கிறவனுக்கு இந்த ஆட்சியை ஒழித்துத்தானே ஆகணும்‌ ! என்னடா என்றால்‌, உன்னாட்டம்‌ நான்‌, என்னாட்டம்‌ நீ) என்னை நீ தேவடியாள்‌ மகன்‌ என்று சொல்கிறாய்‌) இதை மாற்றுகிறாயா $ (அல்லு) மூட்டை கட்டுகிறாயா ₹? என்று கேட்டுத்தானே ஆகணும்‌. இல்லாவிட்டால்‌, விதி 1 இன்னும்‌ www.thamizham.net - Free £ book No 3046 இறுதிச்‌ சொற்பொழிவுகள்‌ 2065 எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கிறது? இப்படியே இருப்போம்‌ என்றுதான்‌, என்ன நிச்சயம்‌ 1 நாம்‌ ஒழிந்தால்‌ நாளைக்கு மாற்றிவிடுகிறான்‌-மாற்றினானே ! நம்முடைய கலைஞர்‌ கருணாநிதி அவர்கள்‌, ¢ கல்தான்‌] யார்வேண்டுமானாலும்‌ பூசைபண்ணலாம்‌ ] ஆனால்‌ முறைப்படி செய்யணும்‌ ? என்று யாவருக்குமே அனுமதி கொடுதீதார்‌. பார்ப்பான்‌ கோர்ட்‌--சுப்ரீம்‌ கோர்ட்‌ என்றால்‌ பார்ப்பான்‌ கோர்ட்‌ என்றுபேர்‌, சிரிக்காதீர்கள்‌, அதிலே தமிழனுக்கு கடமே கில்லை; (அப்படிப்‌) போனாலும்‌ அவனுடைய அடிமைதான்‌ போவான்‌ ; அவன்‌ சாஸ்திரத்தைப்‌ பார்‌ தீதுதீதான்‌ தீர்ப்புப்‌ பண்ணுவான்‌. சொல்லிப்போட்டானே--6 கோயிலுக்குள்ளே போகிறது தப்பு--சாஸ்திரவிரோதம்‌ ? என்று ! அட முட்டாள்களா! சாஸ்திரம்‌ என்றால்‌ எது? எப்போது எழுதினது? எவன்‌: எழுதினான்‌ ₹ எவனாவது சொல்லட்டும்‌ ! ! ஆகமதீதின்படி? என்று எழுதினான்‌, ஒரு அய்கீகோர்ட்‌ ஐட்ஜ்‌--ஒருவனோ, இரண்டு மூன்று பேரோ அவர்கள்‌; பார்ப்பான்‌ ஆதிக்கம்‌ உள்ளது, பார்ப்பன தீதியாலே நியமிக்கப்பட்டவர்கள்‌. என்றைக்கு எழுதினான்‌, ஆகமம்‌ 8 ஒரு அக்கிரமம்‌, ஒரு அயோக்கியத்தனம்‌ இதற்குமேலே உலகத்திலே உண்டா? என்றைக்கோ, எவனோ பேர்தெரியாத அனாமதேயம்‌--எவனாலேயும்‌ சொல்லமுடியாது. ஆகமத்தை எழுதினவன்‌ எவனடா என்றால்‌, அவன்‌ சொல்லுவான்‌, 'வசிஷ்டன்‌ எழுதினான்‌, நாரதன்‌ எழுதினான்‌, யக்ளுவல்கியர்‌ எழுதினான்‌, மனு எழுதினான்‌, வெங்காயம்‌ எழுதினான்‌ ? என்று, இந்தப்‌ பயல்களுக்கு வயது என்ன ₹ கவனிக்கணும்‌ தோழர்களே ! நாரதன்‌ 5 கோடி வருஷதீதுக்கு முன்னே பிடித்து இருக்கிறான்‌. 5 கோடி வருஷம்‌--ஒவ்வொரு கற்பதீதிலேயும்‌ ! ஒரு கற்பம்‌ என்றால்‌ 3 கோடி, 4 கோடி, 5 கோடி வயதாம்‌, அப்படி 10 கற்பம்‌--அப்போதெல்லாம்‌ இருக்கிறான்‌ நாரதன்‌ | அப்படி என்று ஒருவன்‌ கிருந்தானா ? இருக்கமுடியுமா? அதை வைத்துத்‌ தீர்ப்புப்‌ பண்ணுகிறானே, கோர்ட்டிலே, அதனுடைய அர்தீதம்‌ என்ன ₹ ¢ ஆளுகிறவர்கள்‌ எதீதனை அயோக்கியர்கள்‌ ; ஆனப்படுகிறவர்சள்‌ எத்தனை மானங்கெட்ட பதர்கள்‌? (என்பதுதானே)! இதைத்‌ தவிர வேறு என்ன சொல்லமுடியும்‌? இதை எல்லாம்விட அக்கிரமம்‌, அய்யா வீரமணி இப்போது சொன்னாரே, ¢ இந்து? என்கிறானே, அது. யார்‌ இந்து? 6 இந்து? என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம்‌? என்றைக்கு முதற்‌ கொண்டு, * இந்து? வந்தான்‌? நம்முடைய தமிழர்க்கு இலக்கியம்‌ என்னென்னமோ இருக்கிறதே) எவ்வளவோ இலக்கியம்‌ இருக்கிறது ¢ பார்ப்பானுடைய இலக்கியங்களே ஏராள மாக இருக்கின்றன--கிராமாயணம்‌, பாரதம்‌, விஷ்ணுபுராணம்‌, கந்தபுராணம்‌, அந்த புராணம்‌, இந்த புராணம்‌ என்று, நம்‌ புலவர்களுக்கும்‌ ஏராளமாய்‌ இருகீகிறது--பஞ்சகாவி யம்‌, அய்ந்து க்கணம்‌, அது, இது என்று. எதிலேயாவது ¢ இந்து? என்கிற வார்த்தை இருக்கிறதா ? நம்‌ நாட்டிலே எந்தப்‌ புதீதகதீதிலேயாவது உண்டா? ' இந்து? என்கிறவன்‌ எப்படி வந்தான்‌ என்கிறதற்கு அவன்‌ சொல்லுகிற கதையே, அசிங்கமாய்‌ இருக்கிறதே சிந்து நதியின்‌ காரணமாக ¢ இந்து? ஆகி--இந்து? என அழைக்கப்படான்‌ என்று. சிந்து நதிக்கும்‌ நமக்கும்‌ எப்போது சம்பந்தம்‌ ? ஆரியன்‌ வந்தபோதுதானே, சிந்துநதி என்கிறது. அதை, இந்த நாட்டுப்‌ பழங்குடி மக்களுக்கு, * இந்து? என்று பேர்‌ என்றால்‌, சொல்லிவிட்டு மரியாதையாகவாவது போகலையே ! ¢ இந்து என்றால்‌ இரண்டு சாதி) அதிலே ஒருவன்‌ பார்ப்பான்‌, ஒருவன்‌ சூத்திரன்‌ ) பார்ப்பான்‌ எல்லாம்‌ மேல்சாதி, சூத்திரன்‌ என்றால்‌ கீழ்ச்சாதி ; சூதீதிரன்‌ பெண்டாட்டி என்றால்‌ பார்ப்பானுக்கு வைப்பாட்டி. இது சட்டதீதிலே--சாஸ்திரதீதிலே--பழக்கதீதிலே? என்று சொன்னால்‌--நமக்கு விடிகிறது தான்‌ எப்போது ஒரு மனுஷனை; ¢ என்னடா, அடே உன்‌ பெண்டாட்டியை... அப்படி என்று சொன்னால்‌, கத்தியை எடுதீதுக்கொள்கிறானே ! தனிப்பட்ட மனுஷனே,; * உன்‌ பெண்டாட்டியை... ?! என்று சொன்னால்‌, கதீதியை எடுத்துக்கொள்கிறான்‌--இத்தனை பேரையும்‌ தேவடியாள்‌ மகன்‌ என்கிறான்‌--ஒரு பயலுக்கும்‌ மானம்‌ இல்லை என்றால்‌ 1 www.thamizham.net - Free £ book No 3046 2066 பெரியார்‌ ஈட. வெ. ரா. சிந்தனைகள்‌ மானம்‌ இருந்தால்‌ இந்த நாட்டில்‌ பார்ப்பாரக்‌ குஞ்சு இருக்குமா ₹ இருக்கமுடியுமா ? ஒரு பயல்‌ பூணூல்‌ போட்டுக்கிட்டு நம்‌ எதிரிலே வருவானா i என்னடா அர்தீதம்‌, இந்தப்‌ பயலுக்குப்‌ பூணூல்‌ இருக்கிறது) ஏ அயோக்கியப்‌ பயலே என்ன அர்த்தம்‌ ₹ நீ பிராமணன்‌, நான்‌ சூதீதிரன்‌ என்று அர்தீதம்‌;) அப்படி என்றால்‌ என்ன? உன்னுடைய வைப்பாட்டி மகன்‌ என்று அர்தீதம்‌. போடு உன்னைச்‌ செருப்பாலே --அப்படி என்று ஆதீதிரமல்லவா வரும்‌-- நமக்கு மானம்‌ இருந்தால்‌ ? இன்னொருவன்‌, ¢ பெண்டாட்டியை...? என்றால்‌ என்ன ஆத்திரம்‌ வருமோ அதற்குமேலே அல்லவா ஆதீதிரம்‌ வரணும்‌, உன்னைச்‌ சூதீதிரன்‌ என்று இன்னொருவன்‌ சொன்னால்‌ நாதி இல்லையே; சொல்கிறதற்கு ஆள்‌ இல்லையே; சிந்திக்க ஆள்‌ இல்லையே ! ஒரு ஓட்டுக்கு என்னென்ன கொடுக்கிறான்‌ * பெண்டாட்டியைத்தவிர மற்றதை எல்லாம்‌ கொடுக்கிறானே--ஓட்டு வாங்குகிறதற்கு. இதற்குக்‌ கவலையே படமாட்டேன்‌ என்கிறானே! முன்னேற்றக்‌ கழகதீதுக்காரன்‌ மற்றவனை எல்லாம்‌--என்னை எல்லாம்‌ வைவரான்‌-- * இவனுக்கு ஏன்‌ இதுவெல்லாம்‌ கேடு; Bfs வேலையை ஏன்‌ பண்ணிக்கிட்டு இருக்கிறான்‌ 13 என்று. அவனுக்கு ஓட்டுதான்‌ பெரிது) அவன்‌ பெண்டாட்டி, பிள்ளையைப்பற்றி அவனுக்குக்‌ கவலை இல்லை. இன்னும்‌ கொஞ்சநான்‌ போனால்‌, வழக்கத்திலேயே வந்துவிடும்‌-பெண்டாட்டியைக்கூடக்‌ கொடுதீது ஓட்டு வாங்குகிறாற்போல. ஏனென்றால்‌ அந்த உத்தியோகமும்‌, அந்தப்‌ பதவியும்‌ அவ்வளவு உயர்வாய்ப்‌ போய்விட்டன. நாம்‌ மிகப்பெரிய சமுதாயம்‌, நாம்‌ எவ்வளவு முன்னுக்கு வரவேண்டியவர்கள்‌ ₹ நாதியற்றுப்போய்க்‌ காட்டுமிராண்டியாக அல்லவா இருக்கிறோம்‌ ? சொல்லுங்கள்‌ ! வெளி நாட்டுக்காரனைப்‌ பார்‌--வெள்ளைக்காரனைப்‌ பாரய்யா ! நீ வேட்டி கட்டிக்கிட்டு கிருந்த போது, அவர்கள்‌ ஆண்‌ பிள்ளையும்‌, பெண்‌ பிள்ளையும்‌ அம்மணமாக இருந்தவர்கள்‌; நீ உன்‌ பெண்டாட்டி, மகன்‌, அக்காள்‌, தங்கை என்று முறை வைதீதிருநீதபோது, அவர்‌. களுக்கு அக்காள்‌ தங்கை முறை கிடையா து--அவ்வனவு காட்டுமிராண்டியாய்‌ இருந்த வர்கள்‌. இன்றையதினம்‌, அவர்கள்‌ ஆகாயதீதுக்கல்லவா பறக்கிறார்கள்‌--ஆகாயதீதுக்கு மேலேயல்லவரா போய்விட்டு வருகிறார்‌ கள்‌--சநீதிரன்‌ இருக்கிற இடத்திலே அல்லவா போய்‌ உட்கார்‌ நீ.துவிட்டு வருகிறார்கள்‌ ) அது 2 இலட்சதீது 30 ஆயிரம்‌ மைல்‌ i 1 மணிக்கு 5000 மைல்‌ வீதம்‌ அல்லவா பறக்கிறார்கள்‌ ) இன்னும்‌ அவர்கள்‌ செய்கிற அதிசய அற்புதங்களைப்‌ பார்தீதீர்கன்‌ என்றால்‌ உங்களுக்குப்‌ புரியாதே ! அமெரிக்காவிற்குப்போய்‌ ஆண்‌ பிள்ளையுடைய இந்திரியம்‌ கொண்டுவருகிறான்‌; இங்கே சைனாவிலே, ஐப்பானிலே போய்‌ பெண்‌ பிள்ளையினுடைய இந்திரியம்‌ கொண்டு வருகிறான்‌--இரண்டையும்‌ இங்கே கலக்கி, 'பிள்ளை ஆக்குகிறானே ! இப்போது நேற்று, முந்தாநான்‌ வந்த விஷயத்திலே, அவசரப்பட வேண்டியதில்லை--8ரண்டு பேருடைய இந்திரியத்தையும்‌ டப்பியிலே வாங்கி: வைதீதுகிகொள்ளலாம்‌ ) நமக்கு வேண்டியபோது பிள்ளை உண்டாக்கிக்‌ கொள்ளலாம்‌, 10 வருஷதீதுக்கு அப்புறம்‌--கன்றைக்கே பண்ணிக்‌ கொள்ளவேண்டியதில்லை. இப்படியாக அவன்‌ பண்ணுகிற அதிசயம்‌ (ஏராளம்‌), அமெரிக்‌ காவிலே இருக்கிறான்‌, அது 10 ஆயிரம்‌ மைல்‌; நாம்‌ இங்கே இருக்கிறோம்‌ ) போனை எடுத்து இப்படி, காதிலே வைத்தான்‌ என்றால்‌ ஹலோ? என்றால்‌, அப்போதே நமக்கு இங்கே காதில்‌ கேட்கிறதே--அந்த உதடு ஒட்டுகிறதற்குள்ளே காதில்‌ கேட்குதய்யா, 10 ஆயிரம்‌ மைலிலிருந்து! அவர்கவிலே அரைவாசிப்‌ பேருக்குத்தான்‌ கடவுன்‌$ அரை வாசிப்பேருக்கு ஒரு கடவுள்‌, அதுவும்‌ சந்தேகம்‌ ! ஆனால்‌, நம்பணும்‌ என்கிறவன்‌. (இங்கு) இந்த முட்டாள்‌ பயல்களுக்கு 1000, 2000, 5000 கடவுள்கள்‌--ஒரு காரியமும்‌ பண்ணமுடிய வில்லை இந்தக்‌ கடவுளாலே. காரியம்‌ பண்ணமுடியவில்லை என்றால்‌ சம்மாவர இருக்‌ கிறோம்‌? அவைகளுக்கு எவ்வளவு கோயில்‌ எத்தனைப்‌ பெண்டாட்டி, வைப்பாட்டி $ கல்யாணம்‌, கருமாதிச்‌ செலவு? எத்தனைப்‌ பேருக்குச்‌ சேறு? எவ்வளவு உற்சவம்‌ ₹ * அரசாங்கம்‌ வரி வாங்குகிறது? என்று சொல்கிறானே தவிர, மடப்‌ பயல்‌, இது குட்டிச்‌ சுவராகப்‌ போகிறதே இந்தப்‌ பணம்‌ என்று ஒரு பயல்கூட நினைக்கிறதில்லையே | www.thamizham.net - Free £ book No 3046 இறுதிச்‌ சொற்பொழிவுகள்‌ . 2067 கோயிலுக்குப்‌ போகாது எவன்‌ இருக்கிறான்‌ 8 கோயிலுக்குப்‌ போகணும்‌, என்கிறான்‌ $ குளிக்கிறான்‌, முழுகுகிறான்‌; பட்டு கட்டிக்கிறான்‌ $ எட்டிக்‌ குதிதீதுக்கிட்டுப்போகிறான்‌-- * ஏனடா? என்றால்‌, ¢ தீட்டாகிறது? என்கிறான்‌. (ஆனால்‌) கோயில்‌ கிட்டேபோனதும்‌, 6 டகிகென்று வெளியே நின்று கொள்கிறானே, வாசற்படிக்கிட்டே ! * ஏனடா, மடையா அங்கே நிற்கிறாய்‌: என்றால்‌, * நான்‌ சூத்திரன்‌) உள்ளே போகலாமா ₹ என்கிறான்‌. எப்போது? 1973-லே ! நாம்‌ ஒருநாடு--நாம்‌ ஒரு சமுதாயம்‌-நமக்கு மானம்‌, அவமானம்‌ என்கிறது ஒன்று இருக்கிறது என்று சொல்லமுடியுமா? அது பெரிதில்லையே--யார்‌ பாடு படுகிறார்கள்‌, நாங்கள்‌ தானே; 33 பேர்‌ ! மற்றவன்‌ எல்லாம்‌ வேறுவேறு கட்சி. ஒரு கட்சிக்காரன்கூட கடவுளைப்பற்றிப்‌ பேசவேமாட்டான்‌. ரஷ்யாவிலே கம்யூ னிஸ்ட்‌ இருக்கிறான்‌ ) அவனுக்கு முதல்‌ வேலை, கடவுளை ஒழித்தான்‌ ) கோவிலை கிடிதீ தான்‌ ] பாதிரியை எல்லாம்‌ வெட்டினான்‌. இங்கே இருக்கிற கம்யூனிஸ்ட்‌ என்ன பண்ணு கிறான்‌ 1 பொறுக்கிதீதின்கிறான்‌ ) மற்ற நாட்டுக்காரன்‌ எல்லாம்‌ என்ன பண்ணுகிறான்‌ | (இங்கு) மனுஷனைப்பற்றி எவனுமே பேசுகிறதில்லையே ! ¢ சொன்னால்‌ வரும்‌ படியா £--அதைதீதானே கேட்கிறான்‌ ; அதைத்தானே பண்ணுகிறான்‌, நாங்கள்‌ இவ்வளவு பண்ணினோம்‌ ) இவ்வளவு பிரச்சாரம்‌ பண்ணினோம்‌ ; கிவ்வளவு மாநாடு.எல்லரம்‌ நடத்தி னோம்‌--எவன்‌ எங்களை ஆதரிதீதான்‌ ? பயப்படுகிறானே--ஆதரித்தால்‌ ஓட்டுப்‌ போய்‌ விடுமே, ஆதரித்தால்‌ அரசாங்கம்‌ என்ன பண்ணுமோ என்று: அருமைதீ தோழர்களே ! இப்போது நமக்கு வேண்டியதெல்லாம்‌ மான உணர்ச்சி வேணும்‌ ) நமக்கு இருக்கிற இழிவு நீங்கணும்‌ ) அப்புறம்‌ மேலே போகலாம்‌, போகணும்‌. மனிதனுக்கு இருக்கிற உரிமை என்ன தெரியுமா ₹ மனிதனுக்கு இருக்கிற சக்தி-உரிமை ஒவ்வொரு மனிதனும்‌ குறைந்தது 500 வருஷம்‌ இருக்கலாம்‌, 500 வருஷம்‌ இருக்கலாம்‌ $ இப்போது இல்லையே, 52 வயதுதான்‌ இருக்கிறோம்‌, சராசரி, எனகீகு இப்போது 953 இன்னும்‌ எவனாவது ஒரு பதீதுப்‌ பேர்‌ இருப்பான்‌ 100 வயது ஆனவன்‌; இருக்க முடிய வில்லையே ! வெள்ளைக்காரன்‌ வந்ததனாலே இந்த அளவாவது இருக்கிறோம்‌. வெள்ளைக்காரன்‌ வருகிறதற்கு முன்னே, அவன்‌ வந்த அன்றைகீகுக்கூட நமக்கு 10 வயது, இல்லை--7 வயது இந்த நாட்டுக்குச்‌ சராசரி, அவன்‌ வந்ததற்கப்புறம்‌, அவன்‌ வைத்தியம்‌, ஆஸ்பத்திரி, அவனுடைய முயற்சி, சுகாதாரம்‌ இவையெல்லாம்‌ நமக்கு ஏற்றதற்கு அப்புறம்‌ இப்போது நாம்‌ சராசரி 50 வருஷம்‌ இருக்கிறோம்‌. மேல்நாட்டிலே 97 வயது இருக்கிறான்‌. ரஷ்யாவிலே கிட்டதீதட்ட 100 வயது இருக்கிறான்‌. நாமும்‌ இன்னும்‌ 10, 20 வருஷத்திலே 75 வருஷதீதுகீகு வந்துவிடுவோம்‌ ; வெள்ளைக்காரன்‌ 120 வருஷதீதுக்குப்‌ போய்விடுவான்‌ இப்படியே நானாக, நாளாக 500 வருஷம்‌ வரைக்கும்‌ இருப்போம்‌. அதற்கு மேலே வேறே என்ன வரணும்‌ ? இருக்கிறது ஒன்றும்‌ கஷ்டமல்ல--சரகிறதுதான்‌ கஷ்டம்‌ ) அவ்வளவு வசதி எல்லாம்‌ பண்ணியிருக்கிறான்‌ நம்‌ நாட்டுக்கு, அவ்வளவு அதிசய அற்புதங்களை எல்லாம்‌ கண்டுபிடிதீதிருக்கிறான்‌. நமக்கு ஒன்றும்‌ இல்லாததற்குக்‌ காரணம்‌, நாம்‌ தேவடியான்‌ மக்களாய்‌ இிருந்ததனாலே. நாங்கள்‌ வராதிருந்தால்‌ படிப்பு ஏ.து₹ சொல்லுங்கள்‌ ! சுயமரியாதை இயக்கம்‌ ஆரம்‌ பிக்கிறபேசது நாம்‌ 100-க்கு 10 பேர்கூடப்‌ படிக்கவில்லையே:! அது வந்ததற்கு அப்புறம்‌ ஆரம்பித்தோம்‌, அறிவைப்பற்றி. சுயமரியாதை இயக்கம்‌ ஆரம்பித்தபோது அதற்கு என்ன கொள்கை தெரியுமா? அய்ந்து கொள்கைகள்‌) என்ன கொள்கைகள்‌ ₹ 1, கடவுன்‌ ஒழியணும்‌. 2. மதம்‌ ஒழியணும்‌. 3. காந்தி ஒழியணும்‌, 4. காங்கிரசு ஒழியணும்‌. 5. பார்ப்பான்‌ ஒழியணும்‌. அன்றைய முதற்கொண்டு கின்றைய வரைக்கும்‌ இந்த அய்ந்து கொள்கைகள்தான்‌ நடக்கின்றன. காந்தியை ஒழித்தான்‌, ஒழிந்துவிட்டான்‌, நாம்‌ ஒழிக்கிற தற்கு முன்னே பார்ப்பானே ஒழிதீதுப்போட்டான்‌. * காந்தி? நம்‌ பேச்சைக்‌ கேட்டு நம்‌ பக்கம்‌ திரும்பினார்‌. ஆனால்‌, ¢ இன்னமும்‌ கடவுள்‌ என்று சொல்கிறாயே, முட்டாள்‌ * என்றோம்‌. உடனே காந்தி; ' கடவுளுக்கும்‌ காங்கிரசுக்கும்‌ சம்பந்தம்‌ இல்லை; காங்கிரஸ்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3046 2068 பெரியார்‌ ஈட வெ. ரா சிந்தனைகள்‌ காரன்‌ கடவுளை இப்போது சேர்க்க வேண்டியதில்லை ? என்று சொல்லிவிட்டார்‌. சொன்ன 30 நாளிலே, கொன்று போட்டானய்யா அவரை ! 6 இவன்‌ ராமசாமி ஆகிவிட்டான்‌ $ அவனுக்காவது நாதி கில்லை$ இவன்‌--கரந்தி என்றால்‌ இந்தியாவுக்கே பெரியவன்‌ $ எல்லாரும்‌ நம்பிவிடுவார்கள்‌ ? என்று சட்டென்று கொன்று போட்டான்‌, அவரை. அடுத்தாற்போல, ஒழியவேண்டியது காங்கிரஸ்‌. காங்கிரஸ்‌ ஒழிந்தது] இனிமேல்‌ அது ஒன்றும்‌ உருப்படியாகாது--உருப்படியாகாது ; கிப்போதே இரண்டு பேரும்‌ தொங்கு கிறார்களே ! இரண்டாகப்‌ பிரிந்து, ஒன்றுக்கொன்று மானங்கெட்டுத்‌ திரிகிறது] இப்போது ஒருவருக்கொருவர்‌ சேர்ந்து பார்க்கலாம்‌ என்று (நினைக்கிற கு). சேர்‌ நீதால்‌--இனி என்ன மரியாதை இருக்கப்போகிறது 1 என்ன ஆகப்போகிறது ; இனி எவன்‌ காங்கிரசை ஆதரிப்‌ பான்‌, பொறுக்கித்‌ தின்கிறவனைதீ தவிர காங்கிரசுக்கு என்ன கொள்கை இருக்கிற தென்று, ஒருவன்‌ சேருவான்‌ 1 இன்றைக்கு இருக்கிற நம்முடைய காமராசர்‌ வாயிலே * சாதியை ஒழிக்கணும்‌ £ என்று ஒரு வார்தீதை வருமா? சொல்ல முடியுமா? செரன்னால்‌, அவர்‌ காங்கிரசிலே கிருக்கக்கூடாதே ! காங்கிரஸ்‌ வேலையே, சாதியைக்‌ காப்பாற்றுகிறது தானே; முதலிலே எடுத்ததும்‌ $ பார்ப்பனாலே உண்டாயிற்று--அவன்‌ நன்மைக்கு அதை அவன்‌ பண்ணிக்கொண்டான்‌ $ போகிறவன்‌ அதை ஒதீதுக்கிட்டுத்தானே ஆகணும்‌? காமராசர்‌ தம்மோடு சேர்ந்தார்‌ ; கொஞ்சம்‌ காரியம்‌ செய்தார்‌. * சாதி ஒழியணும்‌ ? என்று பக்தவத்சலம்‌ வாயிலே வருமர ? இல்லை, சி. சுப்ரமணியம்‌ வாயிலே வருமா 8 சென்னால்‌, அவர்‌ காங்கிரஸிலே இருக்க முடியாதே ! அந்த மாதிரித்‌ திட்டத்தோடு இருக்கிறார்கள்‌ ] அது இனிமேல்‌ உருப்படியாகுமா ₹ முன்னேற்றக்‌ கழகம்‌ ஒழிந்தாலும்‌, * காங்கிரஸ்‌ ஒழிக) சாதி ஒழிக? என்கிற ஓர்‌ சீர்‌ திருதீத உணர்ச்சி உள்ளவர்கள்தாம்‌ இனி வருவார்கள்‌. ஆனதினாலே இனி (அவை) வளம்பெற முடியாது--காந்தியும்‌ போய்விட்டார்‌) காங்கிரசும்‌ ஒழிந்து போயிற்று $ கடவுளும்‌ தெருவிலே சிரிப்பாய்ச்‌ சிரிக்கிறது. அதுதான்‌ வீரமணி சொன்னாரே, செருப்பாலே அடித்தார்கள்‌ கடவுளை என்று. என்ன ஆயிப்போயிற்று ₹ கடவுளை செருப்பாலே அடித்தான்‌ $ அதனாலே ஓட்டுப்‌ பண்ணவேண்டாம்‌? என்று காமராசர்‌ முதற்கொண்டு தப்பட்டை அடித்தார்கள்‌ $ (ஆனால்‌) என்றைக்கும்‌ வராத அளவுக்கு 200 பேருக்கு மேலே வநீதுவிட்டார்களே! முன்னேற்றக்‌ கழகதீதுக்காரன்‌ 185 பேர்‌; அவர்களை ஆதரிகீகிறவர்கன்‌ 20 பேர்‌; காங்கிரஸ்‌, காந்தி, கடவுள்‌, வெங்காயம்‌ எல்லாம்‌ சேர்ந்து 20 பேர்கூட வரவில்லையே 1 சாமியைதீ திட்டுகிறான்‌ என்று சொல்லுகிறீர்களே-- புதீதி இல்லாமல்‌ சொல்லுகிறோமே தவிர, சாமியைச்‌ செருப்பாலே அடித்த பிரசீசினை மேலே 200 பேர்‌ வநீதுவிட்டார்களே ! ஆனதினாலே மக்கள்‌ அறிவு பெற்றுக்கிட்டு வருகிறார்கள்‌ ) பயன்படுதீதிக்கொள்ன வேணும்‌) அவர்களுக்கு விஷயங்களை எடுத்துச்‌ சொல்லணும்‌--தெரியாது வெகுபேருக்கு. எனவேதான்‌ இப்போது நாம்‌ முன்னேற்றம்‌ அடையணும்‌ ) மேலே வருகிறதற்‌ குன்ளே பள்ளதீதிலே இருந்து நிலதீது மட்டதீதுக்கு வரணும்‌ ) அப்புறம்‌ மேலே ஏறணும்‌. இப்போது நாம்‌ பள்ளதீதிலே கிடக்கிறோம்‌. என்ன ₹ நாலாவது சாதி, அய்நீதாவது சாதி, தீண்டப்படாத சாதி, பார்ப்பானுடைய வைப்பாட்டி மகீகன்‌--இப்படியல்லவா இருக்கிறோம்‌ நாம்‌, இது மாறவேணும்‌, அப்புறம்‌ மேலே போகணும்‌ ; மாறாது மேலே போக முடியுமோ? (இதை) யாரும்‌ கவனிக்கவில்லை. கவனிக்காமல்‌ போனால்‌, நாங்கள்‌ ஒன்று போனால்‌ ஒன்று செய்துகிட்டே இருக்கிறோம்‌ ; நாளுக்கு நான்‌ கொஞ்சம்‌ மாறிக்கிட்டேதான்‌ வந்தது? இன்னும்‌ மாறணும்‌. எங்களால்தான்‌ முடியும்‌ என்து இருக்கிறது நிலைமை, வேறு எந்தக்‌ கட்சிக்காரனுக்கும்‌ இதிலே கவலை இல்லை; இவர்களோடு சேர்ந்தால்‌ ஓட்டுப்‌ போய்‌ விடுமே என்று பார்க்கிறான்‌--மானம்‌ போகிறதைப்பற்றி அவனுக்கு வெட்கமில்லை. ஆகவே நாம்‌ மாநாடு போட்டோம்‌. இந்த மாநாடு போட்டதற்குக்கூடக்‌ காரணம்‌ சொன்னாரே | ¢ தீண்டாமை இல்லை என்று சட்டத்திலே எழுதிப்போட்டான்‌ ) எந்தவிததீதிலேயும்‌ தீண்டாமை கல்லை? என்று சொல்லிவிட்டான்‌. ¢ ஆனால்‌ மதத்திற்கு மாதீதிரம்‌ உண்டு? www.thamizham.net - Free £ book No 3046 S இறுதிச்‌ சொற்பொழிவுகள்‌ 2069 என்று அதில்‌ ஓர்‌ அடையாளம்‌ வைதீதுவிட்டான்‌--நிபந்தனை. இல்லாதிருந்தால்‌ நாம்‌ அந்தத்‌ தீர்மானதீதின்மீதே எல்லாக்‌ காரியத்தையும்‌ நடத்தி இருப்போம்‌. அதுதான்‌ சொன்னேனே--* (எல்லாரும்‌) கோவிலுக்குப்‌ போகலாம்‌ ? என்று சட்டமே பண்ணினால்‌--- அந்தச்‌ சட்டம்‌ செல்லாது என்று ஆயிப்போயிற்றே! அதே மாதிரிதானே சாஸ்திரதீதிற்கு விரோதமாய்‌ இருக்கிற எந்தக்‌ காரியமும்‌ இனிமேல்‌ செல்லாது (என்று வரும்‌), இனிமேல்‌ நாம்‌ இிழிமகன்‌. எனவேதான்‌ மாற்றிக்கொள்ளவேண்டிய அவசியத்திற்கு வந்துவிட்டோம்‌) அவைகளையெல்லாம்‌ பார்‌ தீதோம்‌;) மாற்றி ஆகணும்‌. சட்டதீதிலேயும்‌, சாஸ்திர தீதிலேயும்‌ இருக்கிறதினாலே முதலிலே அதைக்‌ கேட்கிறோம்‌. சட்டத்திலே இருக்கிறது. ஒழிய வேணும்‌ என்றால்‌, சட்டம்‌ ஒழிந்தால்‌ உண்டு. சட்டதீதிலே ஒழிக்கவில்லையென்றால்‌. ஆட்சியை ஒழிதீதால்தான்‌ உண்டு--அவ்வளவுக்கு நாம்‌ இப்போது பக்குவமாகணும்‌. ஆட்சியை, ஒழியும்படியாக இல்லாமல்‌ பாதுகாதீதுக்‌ கொண்டான்‌; தனியாக இருந்தால்‌. எவனும்‌ ஒன்றும்‌ பண்ணமாட்டான்‌-கூட்டாக இருந்தால்‌ எல்லாம்‌ ஒன்று சேரீந்துகொள்‌: வார்கள்‌ என்று 15, 16 நாடுகளாகப்‌ பிரித்தான்‌. அந்தந்த நாட்டை, மற்ற நாட்டோடு, அந்தந்த நாட்டோடு சம்பந்தமில்லை என்று சொல்லிவிட்டான்‌) அவனைப்பற்றி இவன்‌: கவனிக்கக்கூடாது) கிவனைப்பற்றி அவன்‌ கவனிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டான்‌ 16 மாகாணங்களிலே ஜனங்கள்‌ இருக்கிறார்கள்‌--ஒருவறுகீகு ஒருவர்‌ சம்பந்தம்‌ இல்லையே! அவனும்‌ நானும்‌ தாராளமாகப்‌ பேசிக்கொள்ள முடியாதே! அவன்‌ மொழி வேறே--இந்தப்‌ பக்கம்‌ இருக்கிறவன்‌ வந்தால்‌ மலையாளம்‌ பேசுவான்‌] இந்தப்‌ பக்கம்‌ இருந்து வந்தால்‌ தெலுங்கு பேசுவான்‌) இந்தப்‌ பக்கம்‌ இருந்து வந்தால்‌ கன்னடம்‌ பேசுவான்‌, இன்னும்‌ கொஞ்சம்‌ தாண்டினால்‌ மராட்டி) இன்னும்‌ கொஞ்சம்‌ தாண்டினால்‌ குஜராத்தி) இன்னும்‌ கொஞ்சம்‌ தாண்டினால்‌ இந்தி; அப்புறம்‌ வங்காளி. அந்தந்த பாஷை ஒன்று சேராமல்‌ இருக்கிறதற்கு என்னென்ன பண்ணணுமோ அதை எல்லாம்‌ பண்ணிவிட்டான்‌. தனித்தனி யாக இருந்தால்‌ ஒன்று சேர்நீ.துவிடுவான்‌ என்று 15-ம்‌ 1-ம்‌ 16 என்று சொல்லிவிட்டரன்‌-- நாதி இல்லையே! இப்போது நாம்‌ ஏற்பாடு பண்ணினோம்‌--சூதீதிரன்‌ என்கிறதை ஒழிக்கணும்‌ என்று. நாம்‌ மாத்திரமா சூத்திரன்‌ 1 இந்தியாவிலே உள்ள 56 கோடி மக்களிலே, தமிழ்நாட்டிலே உள்ள 4% கோடி மக்களில்‌ ஏறக்குறைய 3 கோடி மகீகள்‌ சூதீதிரர்கள்‌தானே-முஸ்லிம்‌, கிறிஸ்தவன்‌ தவிர; அவர்கள்‌ இரண்டுபேரும்‌ சேர்ந்தால்‌ இன்று ஒரு 50 இலட்சம்கூட இருக்காதே ; கிறிஸ்தவர்‌ ஒரு 8 இலட்சம்‌ இருக்கலாம்‌, முஸ்லிம்‌ ஒரு 20, 22 இலட்சம்‌ இருக்கலாம்‌, இரண்டும்‌ சேர்‌ ந்தால்‌ 30 இலட்சமாகும்‌, மற்றவன்‌ எல்லாம்‌ சூத்திரன்‌. பார்ப்பான்‌ ஒரு 3 லட்சம்தான்‌ இருப்பான்‌. அவ்வளவு பெரிய நம்‌ சமுதாயம்‌ இந்த மாதிரி இருக்கிறதே என்று சிந்திக்கமுடியவில்லை, ஆகவே; இதை மாற்றியாகணும்‌. பெரிய விஷயம்தான்‌ ] பெரிய முயற்சி பண்ண: ணும்‌--பெரிய முயற்சி பண்ணணும்‌, என்ன அவசியம்‌? அரசியல்‌ சட்டம்‌ அரசாங்கம்‌ நடத்து கிறதற்கு வேணும்‌ ) ஓர்‌ அரசாங்கம்‌ நடக்கவேணும்‌ என்றால்‌ ஒரு சட்டம்‌ இருக்கணும்‌, ஒத்துக்கொள்கிறேன்‌-அரசாங்கம்‌ நடக்கிறதற்கு சூத்திரன்‌ இருக்கவேணுமோ? அரசாங்கம்‌ நடக்கிறதற்குப்‌ பார்ப்பான்‌ இருக்கணுமோ--மனுஷன் தானே இருக்கணும்‌ 9 அமெரிக்கா விலேயும்‌ அரசாங்கம்‌ நடக்கிறது. அங்கே மனுஷன்‌ தவிர வேறே எவன்‌ இருக்கிறான்‌ ? பார்ப்பான்‌ இருக்கிறானா? சூதீதிரன்‌ இருக்கிறானா பறையன்‌ இருக்கிறானா? யரர்‌ இருக்கிறான்‌ அங்கே? ஆனதினாலே, அவன்‌ வைதீதிருக்கிற பாதுகாப்பெல்லாம்‌--ஒன்று சேரக்கூடாது-- அவர்களை உள்ளே கட்டிப்போட்டு வைத்திருக்கிற கயிற்றை அறுத்துப்போடக்கூடாது ; அடிமையாகவே இருக்கணும்‌, அப்படி அடிமையாய்‌ இருந்தால்‌ 100-க்கு 90 பேரை 3 பேர்‌ ஆளலாம்‌. அதற்குத்‌ தகுந்தபடி ஏற்பாடு செய்துகொண்டான்‌. இப்போது நாங்கள்தான்‌. அதைப்பற்றிக்‌ கவலைப்படுகிறோம்‌ ) மாற்றியாகணும்‌ என்கிறோம்‌. நேற்று நடந்த மாநாட்டுக்கு வேறே கட்சிக்காரர்களுடைய ஆதரவு ஒன்றும்‌ வர: வில்லையே, வரலாம்‌ அல்லவா? அவனவன்‌ சக்தி அனுசாரம்‌, எங்களுக்கு வந்து, உதவி 1686—260 www.thamizham.net - Free E book No 3046 2070 பெரியார்‌ ஈட வெ: ரா. சிந்தனைகள்‌ பண்ணலாம்‌ அல்லவர 8 ஒருவரும்‌ வரவே இல்லை-எங்கள்‌ ஆட்கன்தான்‌. அவன்‌--டெல்லிக்‌ காரன்‌ ஸி. அய்‌. டி.யைப்போட்டுவிட்டான்‌--வேறே கட்சிக்காரன்‌ எவனாவது உன்ளே வருகிறானா பார்‌ என்று. அதைப்‌ பார்தீ.து ஒருவனுமே வரவில்லை--மந்திரிகளா, அவனா, மற்றக்‌ கட்சிக்காரனா, மற்றவனா--உம்‌, வரவில்லை, இழிவு ஒழிய வேணும்‌ என்றால்‌ இழிவுக்கு ஆளானவன்‌ எல்லாம்‌ வரணுமே, வந்து உதவி செய்யணுமே--(இல்லை) நாங்கள்‌ தான்‌ | ஆனதினாலே, விஷயம்‌ ரொம்ப முக்கியமானது--மாறியே ஆகணும்‌, மாறாவிட்டால்‌ சாகணும்‌ ) அந்த உணர்ச்சி உள்ளவன்‌ தான்‌ மிஞ்சுவான்‌. மாறியாகவில்லை என்றாலும்‌ சோறு தின்கணும்‌, என்ன செய்தாவது வயிற்றை ரெப்பணும்‌ அப்படி என்றால்‌-- அவனோடே என்ன ஆகும்‌ 1 நினையுங்கள்‌ நீங்கள்‌ ! தம்மை அப்படிப்‌ பண்ணிவிட்டான்‌. நமக்கு, ¢ மதம்‌? என்றான்‌ ;) ¢ மதம்‌? என்றால்‌ என்னவென்று தெரியாது. நமக்குக்‌ S கடவுன்‌? என்றான்‌ ) ¢ கடவுன்‌ ? என்றால்‌ என்ன என்று தெரியாது. நமக்குச்‌ ¢ சாஸ்திரம்‌ ? என்றான்‌ ) * சாஸ்திரம்‌? என்றால்‌ என்ன என்று தெரியாது. நமக்கு 'மனுதர்மப்படி” என்றான்‌) * மனுதர்மம்‌? என்றால்‌ ரூபாய்க்கு எதீதனைப்படி என்றுதான்‌ தெரியும்‌ ஒன்றுமே தெரியாது--ஆனால்‌ அதற்கெல்லாம்‌ நாம்‌ அடிமை. நான்‌ கேட்கிறேன்‌, பெரிய மதகீகாரனையே கேட்கிறேன்‌--* இந்து மதம்‌? என்றால்‌ என்ன அர்தீதம்‌8 எப்போது வந்தது? எவன்‌ அதற்குத்‌ தலைவன்‌ 1 என்ன அதற்குக்‌ கொள்கை? அதற்கென்று இருக்கிற சாஸ்திரம்‌ என்ன § கிறிஸ்‌ துமதம்‌ என்றால்‌, அதற்கு கிறிஸ்து தலைவன்‌, 2000 வருஷம்‌ ஆயிற்று ஏற்பட்டு, பைபின்‌ வேதம்‌. இஸ்லாம்‌ மதம்‌ என்றால்‌, முகமது நபி தலைவர்‌, ஆயிரத்து நரனூற்றுச்‌ சில்லரை வருஷமாயிற்று, குரான்‌ இருக்கிறது, சட்டம்‌--வேதம்‌. உனக்கு என்ன இருக்கிறது? யார்‌ தலைவன்‌? யார்‌ 4 எவனோ ஒரு காலிப்‌ பயலைப்‌ பிடித்துக்‌ கொள்கிறாய்‌, அவனை ரிஷி என்கிறாய்‌, அவனை முனி என்கிறாய்‌, அவனை மகாதீமா என்கிறாய்‌, அவனை வெங்காயம்‌ என்கிறாய்‌. உனக்கு யார்‌ இருக்கிறான்‌ ₹ * யார்‌ உன்‌. மதத்‌ தலைவன்‌ 1 என்றால்‌ வசிஷ்டன்‌ என்கிறாய்‌, நாரதன்‌ என்கிறாய்‌, விசுவாமித்திரன்‌: என்கிறாய்‌, இன்னும்‌ எவன்‌ எவனையேர சொல்லுகிறாய்‌. ¢ அவனுக்கு வயது என்னடா? என்றால்‌, 3 கோடி வருஷம்‌, 5 கோடி வருஷம்‌ என்கிறாய்‌. * உன்‌ சாஸ்திரம்‌ எப்படிடா எழுதினது ₹ என்றால்‌, * அது மனுஷனரலே எழுதப்படவில்லை--கடவுளாலே. எழுதப்‌ பட்டது? என்கிறாய்‌. எது நமக்கு என்று இருக்கிறது --ஒரு ஆதாரம்‌ சொல்லுங்களேன்‌. ¢ கடவுள்‌ ? என்று சொன்னான்‌. நாம்‌ செல்கிறோம்‌, இப்போது, ¢ கடவுளை உண்‌ டாக்கின பயல்‌ முட்டாள்‌ பயல்‌ ? என்கிறோம்‌ ;$ மடப்பயல்‌ என்று சொல்கிமறம்‌. மற்ற வனைப்பற்றிக்‌ கவலைப்படரதீர்கள்‌--துலுக்கனைப்பற்றி, கிறிஸ்தவனைப்பற்றி அப்புறம்‌ பேசலாம்‌. உன்‌ கடவுளை உண்டராக்கினவன்‌ யார்‌ ₹ உனகீகு எங்கே கடவுன்‌ இருக்கிறரன்‌ ₹ கடவுள்‌ தன்மை என்று ஒன்றைச்‌ சொன்னாயசனால்‌--கடவுளுடைய யோக்கியதை என்று ஒன்றைச்‌ சொல்லிவிட்டாயானால்‌--அந்தகீ கடவுள்‌ தன்மைப்படி, கடவுளுடைய யேகீகிய தைப்படி எந்தக்‌ கடவுன்‌ இருக்கிறான்‌ உனக்கு? கடவுளுக்கு உருவமில்லை என்றான்‌; எல்லாக்‌ கடவுளுக்கும்‌ உருவம்‌. கடவுளுக்கு ஒன்றும்‌ வேண்டாம்‌ என்றாய்‌, உன்‌ கடவுளுக்குப்‌ பெண்டாட்டி; பின்னை, வைப்பாட்டி, சோறு, கலியாணம்‌, கருமாதி எல்லாம்‌ வேணும்‌--மனுஷன்‌ தானே அவன்‌ | மனுஷனுக்குப்‌ பிறக்காத கடவுள்‌ எது அய்யா உன்‌ கிட்டே இருக்கிறது? மனுஷனுக்குக்கூடப்‌ பிறக்கவில்லை என்று சொல்லவில்லை எருமைக்குப்‌ பிறக்காதவன்‌, கமுதைக்குப்‌ பிறக்காதவன்‌, ஆனைக்குப்‌ பிறக்காதவன்‌, குதிரைக்குப்‌ பிறக்காதவன்‌, கண்டவனுக்குப்‌ பிறகீகாதவன்‌ எவன்‌ உன்‌ கடவுள்‌ ₹ சிவனும்‌ கடவுன்‌ என்றால்‌, கந்தன்‌ எப்படிடா வந்தான்‌ என்றால்‌, ¢ சிவனும்‌ அவன்‌ பெண்டாட்டியும்‌ லட்சம்‌ வருஷம்‌ 6 வேலை? பண்ணினார்கள்‌ ; * சினை? ஆகவில்லை, www.thamizham.net - Free £ book 14௦ 3046 இறுதிச்‌ சொற்பொழிவுகள்‌ 2071 பிடுங்கிக்கொண்டார்கள்‌, இந்திரியம்‌ ஒழுகிறீறு, அதிலேயிருந்து வந்தான்‌ ? என்கிறான்‌. என்ன தைரியமாக, அவன்‌ கடவுளைச்‌ சொல்லுகிறான்‌--நம்மையெல்லாம்‌ மனிதன்‌ என்றா நினைதீதுச்‌ சொல்லுகிறான்‌ 8 சிவன்‌ என்றால்‌, அப்புறம்‌ அவனுக்குப்‌ பெண்டாட்டி என்னதி அக்கு, கடவுளுக்கு ₹ பெண்டாட்டி, கலவி, படுதீதுக்கிட்டான்‌ ! படுதிதால்‌, சாதாரணமாக, மனுஷன்‌ ஒரு நாள்‌ பூரரவுமா போவான்‌ 1 ஏதோ ஒரு மணி நேரம்‌ போவான்‌, இரண்டு மணி நேரம்‌ போவான்‌. அதற்கே ரொம்பக்‌ குவிகை சாப்பிடவேணும்‌ ! இவன்‌ என்னடா என்றால்‌, 10000 வருஷம்‌--20 ஆயிரம்‌ வருஷம்‌, தேவ வருஷம்‌ ¢ வேலை? விட்டான்‌, சினையாக வில்லை அவள்‌. தேவர்கள்‌ எல்லாம்‌ வந்து பிடுங்கி விட்டுவிட்டார்கள்‌, அது கீழே சொட்டி விழுந்தது--அப்படி என்று ஒரு புராணம்‌, கிராமாயணம்‌. அப்புறம்‌ கின்னொரு புராணம்‌ ௨ தேவர்கள்‌ எல்லாம்‌ வந்தார்கள்‌, * சும்மா இப்படியே பண்ணுகிறாயே அய்யா ! இன்னும்‌ இதிலே ஒரு பிள்ளை வந்தால்‌ உலகமே கெட்டுப்‌ போகும்‌, வேலையை நிறுத்து! என்று சொன்னார்கள்‌. ¢ நடுவிலே எப்படியடா வேலையை நிறுத. துவேன்‌? என்றான்‌, சிவன்‌. ¢ நாங்கன்‌ எல்லாம்‌ பிழைக்கவேண்டாமா 1 என்று தேவர்கள்‌ எல்லாம்‌ அமுதார்கள்‌ * அப்படியானால்‌, அது போகுமடா வாய்கீகாலாட்டம்‌, எவனடா பிடிக்கிறது 1 என்றான்‌. ¢ நாங்கள்‌ பிடிதீதுக்கொன்கிறோம்‌ ? என்றார்கள்‌. பிடுங்கினான்‌ ] எல்லாருக்கும்‌ கையிலே ஊற்றினான்‌ சிவன்‌--விஷ்ணு தேவர்கள்‌ எல்லாம்‌ குடித்தார்கள்‌. இந்தமாதிரிக்‌ கதை எழுதி அல்லவா கடவுளை உண்டாக்குகிறான்‌ 1 சிரித்தோம்‌ நாம்‌--இப்படி உண்டாக்கிதீதானே, கடவுளை உண்டாக்கினான்‌ ; அதிலே உண்டானவன்தானே கந்தன்‌. நமச்குக்‌ கடவுள்‌ ஏ.துங்க? கடவுள்‌ என்றால்‌ அப்பா இல்லை, அம்மா இல்லை, உருவ மில்லை; கண்ணுக்குத்‌ தெரியாது ; கைக்குச்‌ சிக்காது--அப்படியெல்லாம்‌ சொல்லிவிட்டான்‌; சொல்லுகிறான்‌. அப்படி ஒரு கடவுள்‌ கூட இல்லையே | ஒன்றும்‌ வேண்டாம்‌ என்கிறரன்‌-- ஆறு வேளை சோறு என்கிறான்‌, கல்யாணம்‌ என்கிறான்‌, வருஷா வருஷம்‌ கல்யரணமடா- என்கிறான்‌. கலியாணமிருநீதும்‌ அதற்கு ஒரு வைப்பாட்டி என்கிறான்‌--நம்மை ஏதாவது மனுஷன்‌ என்று நினைத்து அவன்‌ சொன்னானோ? ¢ சொன்னதைக்‌ கேட்டுக்கோடர மடப்‌ பயலே? என்றான்‌ ; சும்மா ஊட்டிவிட்டான்‌. கடவுன்‌ ரொம்ப அன்பானவர்‌, கருணையே வடிவானவர்‌-அப்படி என்கிறான்‌. கடவுளைப்‌ போய்ப்‌ பார்தீதால்‌ அந்தக்‌ கடவுள்‌ கையிலே அரிவாள்‌, கொடுவாள்‌, வேலாயுதம்‌, சூலாயுதம்‌, ஈட்டி--கொலைகாரப்‌ பயல்களுகீகு என்ன வேணுமோ அதுவெல்லாம்‌ கடவுள்‌ கையிலே இருக்கிறது! கடவுன்‌ கருணையே உடையவர்‌ என்கிறான்‌. எந்தக்‌ கடவுள்‌: மனுஷனைக்‌ கொல்லாதவர்‌ i (கடவுள்‌) அசுரனைக்‌ கொன்றார்‌, ராட்சசனைக்‌ கொன்றார்‌, மனிதனைக்‌ கொன்றார்‌, 3 கோடிப்‌ பேரைக்‌ கொன்றார்‌, 5 கோடிப்‌ பேரைக்‌ கொன்றார்‌ என்று கசாப்புக்கடைகீகாரன்‌ மாதிரிப்‌ பண்ணிப்போட்டு, அவரைக்‌ கருணை உள்ளவர்‌ என்றால்‌ எப்படி ¥ இப்படி எல்லாம்‌ சொல்லி நம்மைக்‌ கழுதையாகீகிப்‌ போட்டான்‌ ) ஒரு உணர்ச்சியும்‌ இல்லாதவனாகீகிப்‌ போட்டான்‌. கடவுள்‌ என்றால்‌ கல்லைக்‌ கும்பிட வேண்டியது, பார்ப்பான்‌ காலிலே விழவேண்டியது, அவனுக்குக்‌ காசு கொடுக்கவேண்டியது இப்போது நாங்கள்‌ வந்து, இந்தப்‌ பிரச்ிசினையிலே, கடவுளைக்‌ கும்பிடாதீர்கள்‌ என்று சொல்லவில்லை) நன்றாக நினைதீதுக்கொள்ளுங்கள்‌--இந்தப்‌ பிரச்சினையிலே, நாங்கள்‌, கடவுளைக்‌ கும்பிடாதீர்கள்‌ என்று சொல்லவில்லை; கடவுன்‌ இருக்கிறது என்று நினைக்காதீர்கள்‌ என்று சொல்லவில்லை. ¢ கடவுள்‌ என்றால்‌ என்ன என்று சொல்லுங்கள்‌? அவ்வளவுதான்‌ நாங்கள்‌ சொல்லுகிறோம்‌. ஒன்றுமே இல்லாமல்‌, எந்த முட்டாளாவது சொன்னான்‌ என்றால்‌, நினைதீததெல்லாம்‌--அரசமரம்‌ கடவுள்‌, வேப்பமரம்‌ கடவுள்‌, பல்லி கடவுள்‌, முடகீகரன்‌ கடவுள்‌, பாம்பு கடவுள்‌, அப்புறம்‌ நினைத்ததெல்லாம்‌ கடவுள்‌, அது கடவுள்‌ சங்கதியர 1 அது முட்டாள்தனம்‌. பைதீதியகீகாரச்‌ சங்கதியா 8 இந்தப்‌ பைதீதியக்‌ காரதீதனதீதுகீகு நம்‌ வேதம்‌, நம்‌ பணம்‌, நம்‌ அறிவு எவ்வளவு நாசமாகிறது. இவ்வளவும்‌ பண்ணியும்‌, ¢ தேவடியாள்‌ மகன்‌ ? என்கிற பட்டமல்லவா நம்‌ தலைமேலே இருக்கிறது? www.thamizham.net - Free £ book 14௦ 3046 2072 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ ஆகவேதான்‌, எந்தச்‌ சங்கதி எப்படி ஆனாலும்‌ இப்போது நாம்‌ ஆரம்பிதீ துள்ள இழிவு ஒழிப்புக்‌ கிளர்ச்சிக்‌ காரியம்‌ மிகவும்‌ ஞாயமானது என்கிறதற்கு ஒரு உதாரணம்‌ உங்களுக்கு வேண்டுமானால்‌, என்ன இன்றைக்கு எத்தனை நாளாகிறது? 8ந்தேதி மாநாடு; இன்றைக்கு எத்தனை நாளாகிறது 8 10 நாளாகிறது) கவனிக்கணும்‌. இரகசியமாக இல்லை-பதீதாயிரம்‌ பேருக்குமேலே வந்தார்கள்‌ $ 30 பதீதிரிகைக்காரர்கள்‌ வந்தார்கள்‌ $ எல்லாதீ தீர்மானத்தையும்‌ அவரவர்‌ பதீதிரிகையிலே போட்டார்கள்‌ $ இந்தியா பூராவும்‌ பரவி விட்டது; அடுத்தநாளே பரவி விட்டது. நான்‌ சொல்லுகிறேன்‌; கவனியுங்கள்‌ ! இந்த 10 நாளாக ஒருவனாவது இந்தத்‌ தீர்மானத்தை எதிர்தீ.துப்‌ பேசினானா ? எந்தப்‌ பத்திரிகை யிலேயாவது சேதி வந்ததா? ஏன்‌ சொல்லுகிறேன்‌--நரம்‌ பண்ணினது அவ்வளவு நேர்மை யான காரியம்‌ ) எவனாலேயும்‌ ஆட்சேபிக்க முடியவில்லை. எவன்‌ சொல்லுவான்‌--* நீ தேவடியாள்‌ மகனாகதீதான்‌ இருக்கணும்‌? என்று 9 அவ்வளவு நேரிமையான காரியத்த நாம்‌ செய்திருக்கிறோம்‌, பண்ணிப்‌ போட்டோம்‌. இதிலேயே நாம்‌ வீரனாக மாட்டோம்‌ ; நாளைக்கு இதற்குப்‌ பரிகாரம்‌ பண்ணுகிறதற்குக்‌ கிளர்ச்சி பண்ணுகிறோமே--அ திலேதான்‌' நாம்‌ யார்‌ என்று காட்டிக்கொள்ள வேணும்‌ ] பண்ணணும்‌. நாளைக்குக்‌ கிளர்ச்சி பண்ணி னால்‌ அவன்‌ பிடிப்பரன்‌ ; பிடிக்கவில்லையானால்‌ பண்ணிக்கொண்டு இருப்போம்‌ ; பிடிக்க ஆரம்பிதீதானானால்‌ நாம்‌ 5000, 10000 என்று ஜெயிலுக்குப்‌ போகணும்‌ $ நாம்‌ தயாராய்‌ இருக்கிறோம்‌-காரியம்‌ முடிகிறவரைக்கும்‌. ஜெயிலிலே வேணுமானாலும்‌ இருக்கத்‌ தயாராய்‌ இருக்கிறோம்‌ என்று நாம்‌ காட்டணும்‌. அப்புறம்‌ அவன்‌ பரிகாரதீதுக்கு வரணும்‌) வரவில்லை என்றால்‌ இந்தச்‌ சாக்கை வைத்துக்கொண்டு, ¢ நீ போப்பா வெளியே, உனக்கும்‌ எனக்கும்‌ என்ன சம்பநீதம்‌ ¥ நீ 2000 மைல்‌, 1500 மைல்‌ தூரத்திலே இருக்கிறாய்‌; உன்‌ பேசீசு எனக்குப்‌ புரியாது, என்‌ பேச்சு உனக்குப்‌ புரியாது; உன்‌ பழக்கம்‌ வேறே, உன்‌ வழக்கம்‌ வேறே; உன்‌ நடப்பு வேறே (உம்‌--அம்மா, அம்மா. உம்‌. உம்‌... ஆம்‌... அம்மா.அம்மா.அம்மாஃ ஆஃஆஃஆ..ஆஹா-ஃநோய்க்‌ கொடுமையால்‌ துடிக்கிறார்‌ ) பின்‌, தொடர்ந்து பேசுகிறார்‌) எனக்குப்‌ புரியாது ) மரியாதையாகப்‌ போ, ரகளை வேணாம்‌. என்னதீ துக்காக இவ்வளவு தூரத்திலே இருக்கிறவன்‌ எங்களுக்கு இராஜாவரகணும்‌ ? நீ இல்லா விட்டால்‌ எங்களுக்கு என்ன நஷ்டம்‌? எங்களுக்கு என்ன உப்பு இல்லையா, தண்ணீர்‌ இல்லையா, மலை இல்லையா, காடு இல்லையா, சமுதீதிரம்‌ இல்லையா ? இல்லை--நெல்‌ விளையவில்லையா, கம்பு விளையவில்லையா--என்ன இல்லை எங்களாக்கு8 உன்னாலே எனக்கு என்ன ஆகிறது தேவடியாள்‌ மகன்‌ என்னும்‌ பட்டத்தைத்‌ தவிர, நீ எங்களுக்குப்‌ பண்ணின நன்மை என்ன 8 மரியாதையாகப்‌ போ! அவ்வளவுதானயீயா நாம்‌ கேட்கிறோம்‌ ! இது எப்படி அய்யா தப்பாகும்‌ ) இதனாலே நாம்‌ எப்படிக்‌ கெட்டவனாவோம்‌ ) இதனாலே நாம்‌ எப்படி அரசுக்கு விரோதமாவோம்‌ ? கவனியுங்கள்‌, தாய்மார்களே | தோழர்களே ! இப்போது விஷயங்களை எல்லாம்‌ முதலிலேயே சொன்னோம்‌, இது நம்‌ கடமை $ 25ந்தேதி ஆரம்பிப்போம்‌ ) மளமளவென்று வரணும்‌ ] என்ன சொல்கிறோமோ அதைச்‌ செய்யணும்‌. சட்டங்களை எரிக்கிறது முதற்கொண்டு, மறியல்‌ பண்ணுகிறது முதற்கொண்டு இன்னமும்‌ பல காரியங்கள்‌ திட்டம்போட்டுச்‌ செய்கிறோம்‌. நாம்‌ கலகதீதுக்குப்‌ போகமாட்டோம்‌, எவனையும்‌ கையாலே தொடமாட்டோம்‌, எவனாவது அடித்தாலும்‌ பட்டுக்கொள்வேரம்‌--திருப்பி அடிக்கமாட்டோம்‌. ஞாபகதீதிலே வைதீதுக்‌ கொள்ளுங்கள்‌ ! நான்‌, நீ என்று மீசையை முறுக்கக்‌ கூடாது. அடித்தான்‌. என்றால்‌ பட்டுக்கணும்‌--போலீஸ்காரன்‌ இருப்பான்‌; அதிகமாக அடிக்காமல்‌ பார்தீதுக்‌ கொள்வான்‌. அப்புறம்‌ என்னத்துக்கு நாம்‌ ஒருவனை அடிக்கப்பேோகணும்‌, நாம்‌ யாரோடு சண்டைப்‌ பிடிக்கிறோம்‌ ¥ நான்‌ தேவடியான்‌ மகனாய்‌ இருக்கக்கூடாது, உன்‌ ஆட்சியிலே-உன்‌ சட்டதீதிலேஃ அப்படித்தான்‌ இருக்கணும்‌ என்றால்‌ உன்‌ ஆட்சியை மாற்ற உன்‌ சட்டத்தை நெருப்பு வைத்துக்‌ கொளுதீதுகிறேன்‌--முன்னையே நான்‌ கொளுத்தினவன்‌ தான்‌. ஆன தினாலே, அருமைத்‌ தோழர்களே, பக்குவம்‌ அடையணும்‌ நாம்‌. எதற்காக? இங்கே நான்‌ நாத்திகப்‌ www.thamizham.net - Free £ book No 3046 இறுதிச்‌ சொற்பொழிவுகள்‌ 2073 பிரசாரம்‌ பண்ண வரவில்லை; கடவுள்‌ இல்லை என்று உங்களுக்குச்‌ சொல்கிறதற்காக நான்‌ வரவில்லை--அது வேறே, நாங்கள்‌ பண்ணிக்கிறோம்‌ ) அவனவன்‌ நம்பட்டும்‌, ஆராயட்டும்‌, இருக்கட்டும்‌-முட்டாள்தனமான காரியங்கள்‌, பகுத்தறிவுக்கு ஒவ்வாத காரியங்கள்‌, மானதீதுகீகுக்‌ கேடான காரியங்கள்‌ செய்கிறதற்கு நாம்‌ இடம்‌ கொடுதீதுக்‌ கிட்டு, நாம்‌ மனுஷனாக வாழணுமா? மந்திரி ஆகணும்‌ என்றால்‌ வாழமுடியாது--ஆகிறவன்‌ ஆகிவிட்டுப்போகிறான்‌. சட்டசபை மெம்பர்‌ ஆகணும்‌ என்றால்‌ முடியா.து--ஆகிப்‌ பொறுக்கித்‌ தின்கிறவன்‌ தின்று: விட்டுப்போகிறான்‌. இது இரண்டும்‌ வேணாம்‌ என்கிறவன்‌ நான்‌--உறைதீது இருக்கலாமா ? இல்லையா ? இத்தனைப்‌ பேருக்குமா மானம்‌ இருக்காது! ஆனதினாலே, தயவு செய்து நீங்கன்‌ விஷயங்களைத்‌ தீவிரமாகக்‌ கவனிக்கணும்‌, ரொம்பதீ தீவிரமாய்கீ கவனிக்கணும்‌, ஜெயித்தே ஆகணும்‌ 1 நான்‌ சொல்கிறேன்‌ என்று கேலி பண்ணாதீர்கள்‌--6 நீ என்ன, நாளைக்குச்‌ சாகப்‌ போகிறவன்தானே; துணிந்து வந்திருப்பாய்‌ 1? என்று. நானே பண்ண வேணும்‌ என்று இல்லை) நீங்கள்‌ பண்ணவேண்டிய காரியதீதைதீதானே நான்‌ செய்கிறேன்‌? ஆனதினாலே எல்லோரும்‌ துணியணும்‌ ) மளமளவென்று வரணும்‌, ஆண்‌ பிள்ளைகள்‌ வர: முடியலை என்றால்‌ அவர்கள்‌ வீட்டுப்‌ பெண்‌ பிள்ளைகளை அனுப்புங்கள்‌ § அனுப்ப முடிய வில்லை என்றால்‌ வேலைக்கு இரண்டு ஆளைப்‌ பிடிதீது அனுப்புங்கள்‌--நீ போ எனக்காக? என்று. நாம்‌ எல்லாருமாகப்‌ பாடுபட்டோம்‌ என்று தெரியணும்‌. நான்‌ என்ன செய்கிறேன்‌ ? ¢ இநீதச்‌ சாக்கிலேயே நம்‌ நாடு நமீமுடையதாக ஆகி விடாதா? அவ்வளவுதான்‌? நாம்‌ விட்டது தப்பு. அயோக்கியப்‌ பயல்களுகீகு--காங்கிரஸ்‌ காரப்‌ பயல்களுகீகு இடம்‌ கொடுத்தோம்‌, அவன்‌ பார்ப்பான்‌. அதிலே பெரறுக்கிதீ தின்னப்‌ போனவன்‌, நம்‌ ஆள்‌, அதிலே முக்கால்வாசிப்‌ பேர்‌ பார்ப்பசணுடைய வைப்பாட்டி மகன்‌: என்று ஒதீதுக்கொள்கிறவன்‌ )] அவர்களாலே கோளாறாய்ப்‌ போயிற்று--கலகம்‌ பண்ண முடியவில்லை அப்போது. நானும்‌ என்னாலானவரைக்குந்தான்‌ கலகம்‌ பண்ணினேன்‌; ஒரு நாட்டுக்காரனாகப்‌ போய்விட்டேன்‌ நான்‌. 16 நாடுகளிலே தமிழ்நாடு ஒரு நாடு, அதிலே பத்துக்‌ கட்சிகளிலே திராவிடர்‌ கழகம்‌ ஒரு கட்சி. என்ன ஆகும்‌ எங்களாலே? மற்ற நாட்டுக்காரன்‌ எல்லாம்‌ புரியவே இல்லை அவனுகீகு--சூதீதிரன்‌ என்றால்‌ என்ன தப்பு என்கிறான்‌ ? சூதீதிரன்‌ இல்லாமல்‌, பின்னே நாம்‌ யார்‌ என்கிறான்‌. பிராமணன்‌ என்றால்‌ ¢ மகராஜ்‌? என்கிறான்‌, ¢ தேவர்‌? என்கிறான்‌, அதிலே ஊறி இருக்கிறான்‌. இப்போது அவன்‌ எல்லாம்‌ மாறி விட்டான்‌ என்று சொல்லமுடியாது: நாம்‌ செய்கிற தியாகத்தினாலே, நாம்‌ எடுத்துக்‌ கொள்கிற முயற்சியினாலே. மற்றவன்‌ வருவான்‌ நம்கூட, 5000 பேர்‌ ஜெயிலிலே இருக்கிறார்கள்‌, 10 ஆயிரம்‌ பேர்‌ ஜெயிலிலே இருக்கிறார்கள்‌ என்றால்‌ * ஏனடா இருக்கிறார்கள்‌? என்று கேட்பான்‌ அல்லவா? * பார்ப்பானுடைய தேவடியாள்‌ மகன்‌ என்று இருக்கிறதற்கு இஷ்டமில்லை. என்று, ஜெயிலில்‌ இருக்கிறார்கள்‌ ? என்றால்‌-- அடே, அப்போது நாமும்‌ என்ன சங்கதி? என்று (நினைதீதுகி) கவனிப்பானல்லவா ? அதனாலே கட்டாயம்‌ கவனிப்பான்‌, ஒருவனும்‌ கவனிக்காவிட்டாலும்‌ தெலுங்கனும்‌, கன்னடியனும்‌, மலையாவியும்‌ கவனிப்பான்‌, மலையாளிகளிலே பெரும்பாலும்‌ பார்ப்பானுடைய தேவடியான்‌ மகன்தான்‌, அதிலே ஒன்றும்‌ ஆட்சேபணை இல்லை, திருட்டுத்தனமல்ல- அவனே பெருமை பேசிக்‌ கொன்வான்‌---* நான்‌ யார்‌ தெரியுமா? நான்‌ இந்த நாயர்‌ பசங்களுக்கா பிறந்தேன்‌ ₹ நரன்‌: அந்தப்‌ பிராமணனுக்குப்‌ பிறந்தேன்‌ !? என்பான்‌ ] காசுகொடுதீதுப்‌ போவான்‌. இப்போது அவனுக்கும்‌ உணர்ச்சி வந்துவிட்டது, எங்களோடு சேர்ந்து பேசுகிறான்‌; நானும்‌ சேர்ந்து கொள்கிறேன்‌ என்று எழுதி இருக்கிறான்‌. அப்போது, மானம்‌ என்றால்‌, ரொம்ப ஒவ்வொரு வனுக்கும்‌ உணர்ச்சி வந்துதான்‌ தீரணும்‌) தெலுங்கனும்‌ இருக்கிறான்‌) நாளைக்குக்‌ கன்னடியனும்‌ வருவான்‌, அப்புறம்‌ அடுத்தவன்‌, அடுத்தவன்‌, அடுதீதவன்‌ வரமுடியும்‌, ‘www.thamizham.net - Free £ book 14௦ 3046 2074 பெரியரர்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ சங்கதி தெரியாது அவர்களுக்கு--எவ்வளவு இழிவு என்பது புரியாது) நம்‌ இியக்கதீதினாலே புரியும்‌, எல்லாரும்‌ இருட்டடிக்கமாட்டான்‌. இதீதனாயிரம்‌ பேர்‌ ஜெயிலுக்குப்‌ போனார்கள்‌, அடி தின்றார்கள்‌, இதைப்‌ பண்ணினார்கள்‌ என்று அதை எழுதுகிறபோது--6 அடே, நான்‌ என்றால்‌ என்ன ? என்று கவனிப்பானல்லவா ? எல்லாரும்‌ ஏககாலதீதிலே வருவார்கள்‌ என்று சொல்லமுடியாது ) கொஞ்சம்‌ கொஞ்சமாகதீதான்‌ வருவார்கள்‌ | கவனிதீதாகணும்‌. £ தமிழ்நாடு? தனியாகப்‌ பிரிந்தாலும்‌ 10 வருஷதீதுக்குன்ளாக நாம்‌ எல்லாம்‌ 100 வருஷம்‌ இருப்போம்‌) ஆகாயத்திலே ஒவ்வொருவரும்‌ பறப்போம்‌. எப்படிப்‌ பறப்போம்‌ என்று உங்களுக்குத்‌ தெரியாது; இப்போது 400 பேரை, 500 பேரைத்‌ தூக்கிக்கொண்டு பறக்கிறதலலவா ஆகரயக்‌ கப்பல்‌--ஒரு மனுஷனை ஏன்‌ தூக்கிக்கொண்டு பறக்காது? தனித்தனியாக வாங்கி முதுகிலே கட்டிக்கொண்டால்‌ -ஏறுகிறது மேலே, *விர்‌ 9 என்று; இறங்கு என்கிற பகீகம்‌ இறங்குகிறது. இப்போதே--10 வருஷதீதுக்குன்ளேயே நமக்கு 10 வருஷம்‌ உயர்ந்து போயிற்றே. அருமைதி தோழர்களே ! 1952-லே நம்‌ சராசரி வயசு 25, இன்றைக்கு 52 சராசரி வயது: 1952-ககும்‌ 1972கீகும்‌ 20 வருஷநீதான்‌) இந்த 20 வருஷதீதிலே 20 வருஷம்‌ உயர்த்து விட்டது நம்‌ ஆயுள்‌. (க. பி.) 2000 வயது வருகிறபோது, நாம்‌ 75 வயது இருப்போம்‌ வெள்ளைக்காரன்‌ 100 வருஷதீதுகீகு மேலே இருப்பான்‌] மனிதன்‌ சாகமாட்டான்‌, சாகிறதற்கு அவசியம்‌ இல்லை; எல்லா நோய்க்கும்‌ மருநீது வந்துவிட்டது, ஏதோ 2, 3 நோய்க்கு இல்லை] அதுவும்‌ பார்தீ.துக்கொண்டு இருக்கிறான்‌. ஆனதினாலே, நல்ல வளர்ச்சியான காலத்திலே இருக்கி3றாம்‌ நாம்‌ $ உலகம்‌ வளர்ந்து கொண்டே போகிறது. கொஞ்சநேரதீதுக்கு முன்னே சொன்னேன்‌ பாருங்கள்‌-- நேற்று, முநீதாநான்‌ வந்த பதீதிரிகையிலே, குழந்தைகளை உண்டாக்குகிறான்‌) முட்டையை எடுத்து வைதிதால்கூட 10, 20 நாளிலே அது குஞ்சு பொரித்துவிடும்‌) மனுஷனின்‌ முட்டையை எடுத்‌ துவைக்கிறான்‌--10 வருஷத்துக்கு அப்புறம்‌ குஞ்சு பொரிக்கணும்‌ என்றால்‌ பொரிக்கிறது அது; இன்றைக்கே பொரித்து ஆகணும்‌ என்று கில்லை) பெண்கள்‌ இந்திரியம்‌ கொஞ்சம்‌, அதை ஒரு டப்பியிலே--ஆண்கள்‌ இந்திரியம்‌, அதை ஒரு டப்பியிலே பாதுகாக்கிறான்‌) * பேங்க்‌? என்று பேர்‌ அதற்கு $ அந்த * பேங்கிலே வைத்துப்‌ பாதுகாக்கிறான்‌ 3 என்றைகீகுப்‌ பின்ளைவேணுமோ அன்றைக்கு இரண்டையும்‌ எடுத்து வைதீதுக்‌ கொள்கிறான்‌--* கியா, கியா? என்று கத்துகிறது (பின்ளை)! இதெல்லாம்‌ பொய்‌ என்று சொல்லமுடியாது) பெரிய பிரசிதீதியான பதீதிரிகையிலே போட்டோவோடு வருகிறது. அப்புறம்‌ 5000 மைல்‌ பறக்கிறான்‌, 10000 மைல்‌ வீதம்‌ பறக்கிறான்‌ $ சநீதிர மண்டலதீதுக்கெல்லாம்‌ போய்விட்டுவந்தான்‌. இதெல்லாமா பொய்‌? ஆனதினாலே, நாம்‌ முதலாவது இப்போது மானதீதுக்காகப்‌ போராடுகிறோம்‌, வேறே எதற்காகவும்‌ இல்லை. இழிவு--தேவடியாள்‌ மகன்‌, பார்ப்பானுடைய வைப்பாட்டி மகன்‌, தாசி புத்திரன்‌ என்று சட்டதீதிலே இருக்கிறது--8.து ஒழிந்து ஆகணும்‌ என்று போராடுகிறோம்‌. இது ஒருவனுடைய மானமே அல்ல, பார்தீதா.லும்‌, எல்லோருக்கும்‌ இதிலே உணர்ச்சி வரணும்‌) வரணும்‌ அவனவன்‌ தேடிக்கொண்டு! என்ன ₹ ஜெயிலுக்குப்‌ போனால்‌ பட்டினியகவச போடுவான்‌ ? இல்லை இந்தக்‌ கிளர்ச்சி நடந்தால்‌ கிலர்சீசிக்கு வருகிறவர்களைப்‌ பட்டினியாகவா போடுவோம்‌--ஜெயிலுக்குப்‌ போகிறவரைக்கும்‌ சேறு போடுவோமே ] நிறைய அரிசி 10 மூட்டை, 5 மூட்டை இப்படி அனுப்பியிருக்கிறார்கள்‌ ;. பணம்‌ கொடுதீதிருக்கிறார்கள்‌--40, 50 ஆயிரம்‌ ரூபாய்‌ வரைக்கும்‌. லட்சம்‌ பேரை ஜெயி லுக்கு அனுப்பலாம்‌--அவ்வளவு வசதி இருக்கிறது ) இன்னும்‌ கொடுப்பார்கள்‌, யார்‌ மாட்‌ டோம்‌ என்பார்கள்‌. யார்‌ ஜெயிலுக்குப்‌ போகப்‌ பயப்படுகிறானோ, போக முடியவில்லையோ வை? 1 என்றால்‌ சொன்னதை வைத்துவிடுவார்கள்‌ ) ஜனங்களுக்கும்‌ பயன்படும்‌. உலகதீதுக்கே ஒரு வழிகாட்டியாவோம்‌ நாம்‌, நம்‌ சமுதாயமே புது உலகமாகும்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3046 இறுதிச்‌ சொற்பொழிவுகள்‌ 2075 தமிழன்‌ இந்தியாவிலேயே முதல்‌ நம்பரசக இருப்பான்‌ ; இந்தியாவுக்கே வழிகாட்டக்‌ கூடிய சகீதி உடையவனாசகி விடுவான்‌. அனேகக்‌ கோளாறுகள்‌ இருக்கின்றன ; அதெல்லாம்‌ சுலபமாய்‌ மாறிவிடும்‌. அது -செய்கிறவனுடைய லட்சியதீதைப்‌ பொறுதீது இருக்கிறது; செய்கிறவனுடைய துணிவைப்‌ பொறுதீது இருக்கிறது. தாய்மார்கள்‌ ரொம்ப நமகீகு உதவி பண்ணுவார்கள்‌, ¢ அம்மா இப்போது இந்தச்‌ சண்டை உங்களுகீகாகதீதான்‌, உங்களைதி தான்‌ பார்ப்பானுடைய வைப்பாட்டி என்று சொல்லிவிட்டான்‌) ஆனதினாலே, நீங்கள்‌ ஏதோ உங்களால்‌ ஆனதை இந்தக்‌ காரியதீதிலே செய்யுங்கள்‌ ? என்று நாம்‌ சொன்னால்‌. எனவே, தோழர்களே ! நாம்‌ இப்போது அதிசயமாக ஒன்றும்‌ போராடவில்லை மதம்‌ என்கிறது கில்லை; யாராலேயும்‌ இப்போது எடுத்துச்‌ செல்ல முடியவில்லை. கடவுள்‌ என்கிறதும்‌ தப்பு ; எவனும்‌ கடவுளுக்கு அர்தீதம்‌ சொல்லுகிறவனும்‌ இல்லை. இன்றைக்கு நாம்‌ கும்பிடுகிற ராமன்‌, கிருஷ்ணன்‌, சிவன்‌, பிரம்மா, மற்றக்‌ கடவுள்‌ அது, இது இந்தக்‌ குப்பைக்‌ கூளமெல்லாம்‌ கடவுனே அல்ல--பார்ப்பானாலே உண்டாகீகப்பட்டவையே. அவைகளை; அவன்‌ முட்டாளாயிருக்கிறபோது உண்டாக்கினதினாலே, அதற்கு மனுஷதி தன்மை கொடுக்கிறதற்கே இல்லை--சும்மா குடிகாரன்‌ எப்படி எழுதுவானோ அப்படித்‌ தான்‌ எழுதினான்‌. சாதாரணமாக இப்போது கிராமனைப்பற்றி--இராமாயணதீதைப்பற்றி மனுஷனிலே சிந்திக்கதவன்‌ எவனும்‌ இல்லை; வெகுபேர்‌ கடவுள்‌ என்றுதான்‌ நினைக்கிறான்‌. அந்த இராமாயணதீதிலே எழுதி இருக்கிறான்‌--இரரமன்‌ யாருக்குப்‌ பிறந்தான்‌ என்றால்‌, அவனுடைய அப்பனுக்குப்‌ பின்ளை இல்லாமல்‌ போய்‌, அவன்‌ பெண்டாட்டிகளைப்‌ பார்ப்‌ பானுகீகு விட்டுக்கொடுத்து, அந்தப்‌ பார்ப்பானே ¢ வேலை? பண்ணினான்‌ என்று சொல்ல வில்லை--முதலிலே குதிரை ¢ வேலை? பண்ணி அவளுக்கு உணர்சீசி ஊட்டி, அப்புறம்‌ இவன்‌ ¢ வேலை? பண்ணினான்‌. பாலகாண்டதீதிலே பாருங்கள்‌--யாகம்‌ பண்ணினவுடனே அந்தப்‌ பெண்டுகளைக்‌ குதிரையோடு விட்டான்‌) உயிராண குதிரையாக இருந்தால்‌ ஏதாவது உதைதீதுப்போடும்‌ என்று, சாகடித்து, அதனுடைய ஆண்‌ குறியை எடுத்து இராமனின்‌ அம்மாளுடைய பெண்‌ குறிக்குள்ளே விட்டு ஆட்டி, அவளுக்கு உணர்ச்சியை ஊட்டினான்‌ ) அப்புறம்‌ பார்ப்பானை விட்டான்‌, அவன்‌ சினை பண்ணினான்‌; பணம்‌ வாங்கிக்கொண்டு போனான்‌ என்று இருக்கிறது. ¢ ஞான சூரியன்‌ ? என்கிற ஒரு புத்தகம்‌ இருக்கிறது, அதை வாங்கிப்‌ படியுங்கள்‌, தெரியும்‌. ஆகவே, கடவுளை மனுஷன்‌ என்று அவன்‌ எழுதவில்லை--தேவடியாள்‌ மகனாக-- விபச்சாரி மகனாக உண்டாக்கினான்‌, இதாவது பின்னிப்‌ பின்னிச்‌ சொல்ல வேண்டியதாய்‌ இருக்கிறது--கிராமன்‌ பெண்டாட்டியை என்ன பண்ணினான்‌? இரரவணன்‌ ¢ சினை? பண்ணி, 4 மாத சினையோடு புருஷன்‌ வீட்டுக்கு அனுப்பித்தான்‌, புருஷனும்‌ ஒத்துக்‌ கிட்டான்‌ ) அவளும்‌ ஒதீதுக்கிட்டாள்‌--* அங்கே போனேன்‌, அவன்‌ பண்ணிவிட்டான்‌, நான்‌ என்ன பண்ணுகிறது? என்று சொல்லிவிட்டாள்‌. * நீ அந்த மாதிரிப்‌ போனவன்‌, போடி காட்டுக்கு ) என்று அனுப்பிவிட்டான்‌. இரகசியமாய்‌ ஒன்றும்‌ இல்லையே-சரமி பெண்டரட்டியைப்‌ பற்றித்தானே அப்படி எழுதி இருக்கிறான்‌! மற்றக்‌ கடவுள்களைப்‌ பற்றிச்‌ சொல்லணுமா 1 நிறைய இருக்கிறது. ஆகவே, நாங்கள்‌ சொல்வது சுயநலதீதுக்காகச்‌ சொல்லவில்லை; உங்களை .ஏய்கீகிற தற்காகப்‌ பொய்யையும்‌, பிதீதலாட்டத்தையும்‌ இட்டுக்கட்டிப்‌ பேசவில்லை ) எல்லா ஆதாரங்‌ களையும்‌ கையிலே வைத்துக்கிட்டுத்தான்‌ பேசுகிறோம்‌. உள்ளபடியே, அவர்களுக்கு வாய்ப்பு கில்லை--மடையனாய்‌ இருதீதரன்‌ 2000, 8000 வருஷதீதுக்கு முன்னே] அன்றைக்கு உண்டாக்கினான்‌ இந்தக்‌ கதைகளை. அன்றைக்கு அவனுக்கு அக்காள்‌, தங்கை என்று இல்லை $ அம்மாள்‌, மகன்‌ என்று கல்லை-சரிசமமாகப்‌ புழங்கினான்‌--அதற்கேற்றாற்‌ போலே கடவுளையும்‌ உண்டாக்கிவிட்டான்‌. www.thamizham.net - Free £ book No 3046 2076 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ பிரம்மா உண்டாக்கினான்‌ என்றால்‌ என்ன என்று எழுதி இருக்கிறான்‌ ₹ பிரம்மா அப்பன்‌, அவன்‌ பெண்டாட்டி சரஸ்வதி அவனுடைய மகள்‌, இரண்டுபேரும்‌ சேர்‌ ந்தார்கள்‌, இப்படிக்‌ கற்பனை பண்ணி இருக்கிறான்‌. இதுவெல்லாம்‌ உண்மையாய்‌ இருக்காது; அந்த மானங்கெட்ட காலத்திலே--அறிவில்லாத, காட்டுமிராண்டிக்‌ காலத்திலே உற்பதீதி பண்ணிய சாதனங்கள்‌, நம்‌ முட்டான்‌தனதீதினாலேயும்‌ அவன்‌ கெட்டிக்காரதீதனதீ தினாலேயும்‌ இதைப்‌ பாதுகாதீதுக்கொண்டே வந்துவிட்டான்‌. * எவனாவது நாளைக்கு வந்தால்‌ என்ன பண்ணுகிறது? என்று நினைத்து நிறையக்‌ கோயிலைக்‌ கட்டிப்‌ போட்டான்‌, நிறையச்‌ ₹ சாமிகளை வைதீதுவிட்டான்‌ ] மறந்திடாமல்‌ கருக்கிறாற்போல நித்தமும்‌ 4 வேளை, 5 வேளை பூசை என்கிறான்‌. வாரதீதிற்கு இரண்டுநான்‌ உற்சவம்‌ என்கிறான்‌, வருஷதீதுக்ீகு ஒரு தடவை, இரண்டு தடவை கல்யரணம்‌ என்கிறான்‌. மனிதனைச்‌ சரியாக அதிலேயே முட்டிக்கிட்டு இருக்கிறாற்போலே ஏற்பாடு பண்ணிச்‌ செலவு பண்ண வைக்கிறான்‌ ) (இப்படிப்‌) பாதுகாக்கிறார்கள்‌. இவ்வளவு பாதுகாப்போடு செய்தால்‌ ஒரு கழுதை£யைக்கூட சாமி ஆக்கிவிடலாமே! அவ்வளவு முயற்சி பண்ணுகிறான்‌, அவன்‌, நம்‌ ஜனங்கள்‌ அதற்கு ஏமாந்து போகிறார்கள்‌--அந்த முயற்சியிலேயே பல உணர்ச்சிகன்‌--சாமிக்கு என்று போகாவிட்டாலும்‌, வேடிக்கை பார்க்கிறதற்கு என்று போகிறான்‌. கட்டிப்போட்டு இருக்கிற பெண்பின்ளைகள்‌ எல்லாம்‌ உற்சவம்‌ என்றால்தான்‌ கோவிலுக்குப்‌ பார்க்கப்‌ பேசகமுடிகிறது. அங்கே போனால்தான்‌ 4 ஆண்பின்ளைகளோடு உராய முடிகிறது) வீட்டிலே இருந்தால்‌ என்ன வேலை என்று மிரட்டுவான்‌ புருஷன்‌; அங்கே போய்விட்டால்‌--* வா ? என்பான்‌ புருஷன்‌--* வரமுடியலையே, நசுக்குகிறாணே, நசுக்குகிறானே ? என்பாள்‌ அவள்‌ $ * வா, வா, வா முட்டிக்கிட்டு வா? என்பான்‌ அவன்‌. அந்தச்‌ சுகமெல்லாம்‌, பெண்டாட்டியைக்‌ கோயிலுக்குக்‌ கூட்டிக்கொண்டு போனால்தான்‌ அவன்‌ அங்கே அடைகிறான்‌) ௮ பழகீகமாய்ப்போயிற்று) எல்லாருடைய பெண்டாட்டியும்‌ அந்தக்‌ கதி ஆனதினாலே எவனும்‌ பரிகாசம்‌ பண்ணுகிறதற்கு இல்லை. இப்படிப்பட்ட காரியங்கனினாலே, அது உயிரைப்‌ பிடித்துக்கொண்டு இருக்கிறது. நாம்‌ அதற்குதி தகுந்தபடி வேறே ஏற்பாடெல்லாம்‌ பண்ணினால்‌ பெண்டுகள்‌ திரும்பிவிடுவார்கள்‌. எனவே, அருமைத்‌ தோழர்களே ! நேரமாயிற்று, மணி 10-க்குமேல்‌ ஆகிவிட்டது. ஏதோ எனக்குத்‌ தோன்றினதைச்‌ சொன்னேன்‌. முக்கியமாய்சி சொன்னதினுடைய கருத்தெல்லாம்‌, நாளைக்கு நடகீகப்போகிற கிளர்ச்சியைப்பற்றி--அதனுடைய ததீதுவம்‌ என்ன ₹ அவசியம்‌ என்ன i என்கிறதை விளக்கினோம்‌. நம்‌ கடமை என்ன என்கிறதை நீங்கள்‌ சிந்திக்கவேணும்‌. உங்கள்‌ கடமை என்றால்‌, உங்கள்‌ ஒருவரைப்‌ பொறுதீததல்ல ) தமிழர்‌ என்று சொல்லுகிற நாம்‌ இதீதனைக்கோடி மக்களையும்‌ பொறுத்தது. பிறகு நாம்‌ வட்டியும்‌, முதலுமாய்‌ உயரலாம்‌--ஒன்றும்‌ தேங்கிப்போகாது நம்‌ நாட்டு முன்னேற்றம்‌ என்று உங்களை வணக்கதீதோடெல்லாம்‌ கேட்டுக்கொண்டு, இந்த ஏற்பாடு பண்ணி இவ்வளவு நேரம்‌ பொறுமையாய்‌ இருந்ததற்கெல்லாம்‌, என்னைக்‌ காதுகொடுத்துக்‌ கேட்டதற்கு என்னுடைய மனப்‌ பூர்த்தியான நன்றியறிதலைதீ தெரிவித்துக்கொண்டு என்‌ பேச்சை முடிதீதுக்கொன்கிறேன்‌. வணக்கம்‌ ! [சென்னை தியாகராயநகரில்‌ சிந்தனையாளர்‌ மன்றச்‌ சார்பில்‌ 19-12-1973-ல்‌ தந்தை பெரியார்‌ அவர்கள்‌. ஆற்றிய பேருரை--பெரியார்‌ அவர்களின்‌ வாழ்நாளில்‌ அவர்‌ ஆற்றிய ¢ இறுதிச்‌ சொற்பொழிவு --6 மரண: சாசனம்‌ 9 என்பதாக இப்‌ பேருரை அமைந்துவிட்டது. ஆதாரம்‌ $ Tape Recorder, Akai, Track No. 3, Speed 15/16, 260 feet,] www.thamizham.net - Free E book No 3046 ந *முடுபட SYCeY pTun ழும்‌ மவறில wefrie பழட எமக Yhugdin லாாகைசதஙிஉ மீறிக்‌ @-g/6T-6-08 முறுமடள s - ந டைத ௨௨௮ JERie (G2 Dipe ஓவாது மலரு மழலை மு மலராட மறற $Tue இறங்கும்‌ PUSPIOW நா முள முடுத்ற மதன @810 woipsy பீம புலை g முலற 21-99 மக்ஸ்‌ புட ந லள 8௭-11 இதத [மாத qrEsmtuey கரக ‘QEIMue® Fho@e s முழுக fomyng மறல © க s ° z < 8 3 ய ஓ iz ம்‌ < E & & 5 E & s “முனை ந லள 8/6-21-90- ந மலழுதமுமரு முழிதமங [க GOy DupIsopanSy தடட MK , f IMMIE , மகஜ லம முழுமதி மழை மில்ல Dudguphsn மமக பப்ப ப்ப FEFOL முழுத்‌ geidy ¢IE மீமாழாடு “CFDEEFN மள நமம அலமு s பழக frsie பழட நகக்‌ தந்தை பெரியார்‌ அவர்களின்‌ உடல்‌ 24-12-1978 மாலை 505 மணிக்கு சென்னை பெரியார்‌ திடலில்‌ அடக்கம்‌ செய்யப்பட்டு, சலவைகீகல்லால்‌ மூடப்பெற்றது. PART IX RELIGION www.thamizham.net - Free E book No 3046 am.net - Free E book No 3046 1. DUTIES OF A REVOLUTIONARY Mr. E. V. Ramasami Naicker in the course of his presidential address at the South Indian Social Reformers’ Conference, held on the 26th of November (1928) at Madras, said : It would have been more appropriate if you could have chosen as your president one who is a firm believer in social reform. I am fast loosing my faith in social reform as an agency for the regeneration of our country. The advancement of the country can only be through social revolution born of invincible courage and undaunted boldness. I have arrived at this conclusion after long and patient deliberations. I beg to tell you that I am endeavouring to serve the country by destroying the use- 1௦88 and harmful overgrowth that is threatening its very life. Society in my humble opinion, has degenerated to an extent which it is impossible to remedy by social reform. The much talked of social reform of the present day is one of the crafty weapons of the educated and the wealthy classes who are competing with one another in an attempt to gain popularity and influence over the peoples. Such methods of social reform are not intended to confer any benefit on those for whose welfare they are apparently intended. These methods are adopted to serve the selfish interest of the so-called social reformers themselves. But those whose lot requires tobe bettered always believe in the genuineness of these reformers. And the result of it all is that day by day, their condition is growing worse, they are degenerating into a state from which they cannot be reformed and uplifted easily. The chief reason for this is the fact that those set of people whose attitude of mind towards society brought about the degeneration of certain classes which need reformation at present, those class of people to whose selfish activities much of the unsettled condition of our society is due—it is these men who are now working and benefitting by their work in the department of social amelioration. The most important ௦8 the evils that stare us in our face is that which is responsible for the division of the people into superiors and inferiors in society on the baais of birth. These evils have come to exist in our country on account of the fact that they have been established in the name of religion, God and heaven. The anxiety toreform society and purge it of its evils was in the minds of men of long ago. It might be said that Buddha, Ramanuja and Tiruvalluvar were the foremost in their age to attempt something in this direction. But it cannot be said that in these directions there has been the least progress which redounded to the benefit of society from the efforts made from that time onwards till now. It is impossible for our people to effect anything by social reform, because the sentiments of religion end the veneration of God have been so www.thamizham.net - Free E book No 3046 iv THOUGHTS OF PERIYAR E. V. R. inextricably connected with these superstitious ideas and beliefs. But this state of things is advantageous to some sets of people, and that is the reason, I think, for the failure of the efforts to improve the condition of the people. Itis not an easy task 6௦ enunciate more wise theories or do more strenuous work than was done by Buddha, Kapilar, Tiruvalluvar, Remeanuje and others. That is the reason why the oppopents of social roform have strong belief in their obstructive propaganda. The feelings towards religion and the attitude towards God have been built on the foundations of ignorant belief and blind faith. Worshipping God out of blind belief, man has come to acrept and live according to many of the purblind conceptions of religion. To say that ignorant belief and blind faith should be destroyed is national service destined for the benefit of humanity. People have for a very long time been carrying on this propaganda with caution, patience, love, sympathy, good words and persuasive arguments. What has been the result of their attempts 2 How long we are going to be experimenting like this? We find that such propaganda is done by people who are anxious to ingratiate themselves into the good looks of the opponents of social reform and gain popularity and prestige as reformers. Itis also due to a lack of courage to push onward on the part of such reformers. Some people might quote the opinions of Swami Vivekananda, Gandhiji and others to disprove my contentions. I frankly accept that my opinions are opposed to theirs. Some people say, ¢ Do not destroy the old symbolisms, the ancient pictures and the hoary traditions and culture”. Such things which these people want to foster are responsible for the degeneration of our country and demoralisation of our people, and this we must impress on the mind of every reasonable man by our propaganda work, Otherwise, a state of things will come into existence from which it will be well nigh impossible to obtain liberation and salvation. For instance, Ramanuja with a view to reform society and at the same time preserve the old symbols, caught hold of many of those who were called ¢ Pariahs’ and put the ‘“namam?” on their foreheads and invested them with the sacred thread soas to bringabout equality in society. The old symbols were no doubt preserved, but did the people get equality Were the followers imbued with the feelings of fraternity ? Let us take the temples of the land. Instead of being a symbolical abode of the supreme being, they have degenerated into dens of all kinds of iniquity and hotbeds of vice. Even in thecase of the ancient culture, the art and the paintings, it will be clear that they also stand in the way of social reform. What benefit have the Vedas and the Puranas conferred on mankind? What have the people gained by reading the Bharatham, the Ramayane, Siva Puranam, Vishnu Puranam, Thiruvilayadal Puranam, www.thamizham.net - Free E book No 3046 RELIGION v et hoc genus omne? Consider whether you do not find in these books doctrines which go against the principles of human conduct and human character, and do you think that some of the worst books and worst set of people could be guilty of graver wrongs and more serious crimes than 8௦௨௨௦ of those mentioned in these books? Also seriously consider the fact whether these old books 4௦ not stand in the way of social reform. Do not the social reactionaries quote from these texts and these scriptures and cite authorities to support their position? Itis said that there are some passages in those books which support the standpoint of the reformera. In my opinion, this is empty talk to deceive gullible people. I feel that 8௦ long ௨௧ the people want to hug to these scriptures, 8௦ long will they be unable to achieve success in their efforts to reform society. I have not come here to speak about God, I think the less we speak about Him, the better it will be for us. So far as religion is concerned, there 18 no paucity of propaganda and publicity. Every man believes that it is only through his religion that salvation could be reached. Why should there be so much competi- tion between religions? When we deeply consider all this, it would be clear that religion is an absurdity, But if it is conceded that religion is an institution brought into existence so as to define certain rules and draft certain regulations for the better functioning of society, then it may be entitled to some consideration. But then religion should change according to the needs and requirements of the times, but if the word of God or the preachings of the ௧௦௩ of God or the doctrines of the messenger of the Almighty are as sacred and sacrosanct as God himself then the paramount duty of social reformers is to abolish and destroy those religions. The principle of social reform is the principle of adoption to the changing conditions of the times. And ௧௦ the social reformer should not flinch in destroying at once the things which would not change according as the changed conditions of the world require. The next thing that the social reformers should devote their attention to is that ௦8 the relationship between man and woman. In our society women are being trented worse than untouchables. Women are considered to be slaves of men. 18 sucha system has been made by God, the first thing that we should do is 6௦ destroy that God. It isa great pity that so many things should be foisted upon the devoted head of poor God. Especially in our country, the position of our womenfolk is the worst that could be thought of. Chastity is considered to be the foremost duty of women. The gods that men worship have been symbolised as having their wives on their heads, tongue or shoulders. (Speech, ¢ Rovolt'—Volume 1, No, 5. Dated 5th December 1928, Erode] But the people have not learnt chivalry from their Gods and do not treat their women with decency. As aresult of the slavery of women, www.thamizham.net - Free E book No 3046 vi THOUGHTS OF PERIYAR E. V. R. children are bred up as slaves and the whole country is enslaved. 18 we are to be free, we must free our women who must be allowed the same liberty and the same privileges as our men. Women must depend upon themselves for their emancipation from slavery and should boldly come forward and break their bonds. Turkey, Afghanistan and China are standing examples of women achieving their freedom. I would next draw your attention to the most inhuman institution of widowhood by which our sisters are subjected to untold hardships. We fail to understand why the ancients created this institution. It could not be because, there was surplus womanhood in our country in those days. For our Gods had not less than two wives each, and our kings married a thousand; a ten thousand, and a sixty thousand wives ata time! Probably our forefathers intended the institution of widowhood in order to make provision for the needs of the Sanyasis and the guests to whom hospitality had to be extended as a religious duty. Whatever be the reason, this institution has done incalculable harm to the womanhood of the country, and deserves to be abolished without a moment’s delay. In this connection, I would appeal to the widows themselves to take courage in both their hands and work out their own salvation. They should not be deterred by the shame and obloquy that society may heap upon them, and should come forward to choose husbands and publish their choice before the world. An exhibition of courage in this matter, even by a few widows, would serve as an object lesson for the others, and would pave the way for the coming generations. I would also appeal to those women who are not widows to lend ௨ helping hand to their suffering sisters who are unfortunate enough to be widowed. The wives should help the widows to secure husbands for the latter and lend a hand at the purification of society and the creation of a healthy moral atmosphere for their husbands and their children. Distinctions of caste were created in our country at a time when the strong man oppressed the weak. The continuance of these distinctions, is evidence of the fact that we have not advanced from the stage of barbarism. No reasons have so far been urged to prove the superiority of one man to another by the right of his birth alone. Morality and intellect are not the outcome of one's birth. The division of caste by birth has been condemned by almost all thereformers and the concomitant evils of caste system have been condemned for many years. All has been in vain. Istrongly believe that this monstrosity cannot be wiped off by means of preachings to the masses. The only way to get rid of the scourge is by legislation and communal representation in the services. This may seem paradoxical to you. Ishall explain my position., If communal representation is granted, there will be no chance for the privileged classes to ride rough shod over the oppressed. Politicians object to the idea of communal representation in services urging that it would disunite the people. When we- express our wish to gather the www.thamizham.net - Free E book No 3046 RELIGION vii conflicting elements of society into & harmonious whole there 18 the rub. The religionists raise their hue and cry. If we attemptto remove the obstacles of religion from our path by means of legislation, the so called religious teachers and Achariyas raise their vehement protestations. If we heed to the voice of religion and desist from amalgamating the communities but keep them separate there is enough justification for communal representation. Now 6௦ the curse of untouchability. Our country has the monopoly for see-me-not-isms and touch-me-not-isms. A country where there 18௩ class of people who are not entitled to walk in public atreets, who are not allowed to worship God in their own temples, who are prevented from using the common wells and tanks—such a country may as well be destroyed by an earthquake, burnt out by a volcano, or submerged by the ocean. If God is All-Merciful, He should have obliterated our country long ago. Is it not shameful on the part of such a country to aspire for Swaraj, Dominion Status or complete Independence? Politicians may say, that untouchability will go if we get Swaraj. To them I say not merely Swaraj but Dharmea Raj, Rama Raj, Harischandra Raj and the Raj of the very Gods—these were responsible for originating and organising this blot on humanity. If these governments come to life once again, I fear the position of this class would become unredeemable. I appeal to the reformera both social and political to carry on the mission of removing the sin of untouchability and cleanse our society of the dirt that has accumulated for centuries. Another important thing that needs mention is education. True education is that which imparts knowledge on human nature. Tiru- valluvar says, ‘“however educated one may be, 18 one does not adjust himself to the world current, he is worse than an illiterate’. 1௩௦ education that is now obtained inschools and colleges is useful to produce slaves, who are helping the foreign domination. It is sheer nonsense that devotion to God, devotion to religion and devotion to king should be taught in schools, If they deserve ஊரு devotion at all let them earn it by displaying their intrinsic merit. My ardent wish ia that no education be imparted to the communities from which the intelligentia of the land have sprung up. I like tosee the existing schools and colleges closed at least for a period ௦8 fifteen years and the ladies and the illiterate communities imparted the true education referred to above. This is the first duty of any good Government and all sincere reformers. [Speech, ¢ Revolt *—Volume 1., 14௦ 6, Dated 12th December 1928, Erode] ‘www.thamizham.net - Free E book No 3046 viii 2. CASTE Among the many conferences that were held under the auspices of the Indian National Congress at Lahore, the Jat Pat Torak Conference held under the auspices of the Jat Pat Torak Mandal, Lahore (Society for breaking caste) deserves our closer attention. This Conference whose proceedings we shall publish in detail, later on, and whose resolutions appear elsewhere in this issue, is certainly the most important of the conferences held during the Congreas session. When we say this is an important one, we mean it is ௧௦) not merely, because its creed of the destruction of caste is also the chief creed of our Self-respect movement, but there is a general feature in the Conference itself which should not be passed over by us. It is almost a hackneyed sayingthat ¢ a man is known by the company he keeps 1, It was only two years back that the same ¢ All India Congress, during its session atMadras saw its own votaries holding a Varnashramite Conference at Madras. The same Congress, with a mere change of place from our ¢ cultured presidency to northern most Lahore, has changed its ¢ colour 19 (Varnam) so suddenly, and so wonder- fully that it has allowed the holding of a conference (Jat Pat Torak) entirely opposed to the principle of ¢ Varnam 7 i.e., caste. This event will give some idea to our North Indian comrades, of the ௧௦௦1௨1 condition in the South, and of the way in which the wind is blowing in South India. We remember in this connection, Mrs. Sarojini’s (Naidu) famous tribute to the ¢ pioneers ௦8 liberty 1 here, that ¢ the South Indian Brahmin is as proud and arrogant as the Englishman 19, We are sure, our renowned poetess had in her mind nothing but the ¢ pride and arrogance 1 of caste and colour. The Jat Pat Torak Conference reveals another truth, namely, that more depends upon the manipulators of events than upon the events themselves. If the Madras Congress, had only shown its disapproval of its votaries holding the Varnashramite Conference, then there would have been no Congress at all. Similarly it is no wonder, if the Lahore Congress had not allowed the Jat Pat Torak Conference, there would have been no Congress at all in Lahore. This is why we observed that the event is important from many aspects. Before proceeding to the resolutions, we wish to make a few obser- vations to our readers in the South, about the working of the Jat Pat Torak Mandal itself. The Mandal is working wholeheartedly for the destruction of caste, which it believes, and rightly believes to be the only way to national unity and solidarity. This mission it carries mainly through its Urdu monthly ¢ The Kranti?”, (of which we had நகல்‌ occasion to write in these columns more than once) which is published with impressive illustra- tions and instructive articles, and through the publication of frequent pemphlets in English and Urdu. In practical achievements, the Mandal, under the able guidance of its Presidentand the Secretary seeks to carry www.thamizham.net - Free E book No 3046 RELIGION iz out its noble mission by the encouragement of inter-caste marriages and inter-dining. As such, it is needleas further to point out to our readers the importance of the Mandal in general, to our country, and in parti- cular, to our movement. With the full assurance of writing more upon the Mandal and its achievements, on a future occasion, we wish to make a few observations upon the resolutions. The second resolution ¢ calling upon all kinds of Hindu organisa- tions to include in their programme of work the discouragement of present caste system and encouragement of inter-caste marriages,” is one that needs the careful attention of all the various Leagues and Associations. In this connection we cannot but refer 6௦ the shameful action of the ‘biggest political organisation in India ”, in not having allowed Mr. R. K. Shan- mugham to table a similar resolution in the Subjects Committee of the Congress, held at Madras. That the caste system has been the ¢ generous gift”? of the priestly class and that it is still being nurtured by the same community with the help of the numerous puranas, and religious texts, needs no repetition here. So it is evident for the reformer wherein the caste has its origin, and where exactly the axe of reform is 6௦ be laid. The third resolution ¢ calling upon all unmarried young men and women to give up the consideration of caste while entering into matri- monial alliances 28, is ௨ wholesome advice that should be immediately taken up by the younger generation of India. For, the responsible work of breaking up the barriers of caste has devolved upon the shoulders of the young, for it is they who are going to reap the consequences of the past actions of their forefathera. Itis time therefore, that the voice of youths gives a ready response to the call of the motherland, in getting rid of the untold social evils existing in our country. The next resolution of forming a Committee to ¢ introduce a Bill in the Legislative Assembly for legalising inter-caste marriages 1 is funda- mentally the most important of the resolutions passed in the Conference. For, very recently we heard in some quarters vile attempts made by the interested and affected few for illegalising inter-caste marriages conduct- ed under Self-respect methods. To legalise such marriages which are increasing in numbers, it is essential thata law is immediately enacted in order to save the worry of undergoing the tedious and undesirable task of registration. The fifth and the sixth resolutions ¢ advising Hindus of all olasses to abstain from mentioning their caste at the time of the census operation and urging upon the Government the necessity of framing the Census Law in such a way as not to make it obligatory onany person to give his caste at the time of census operations 19 are resolutions ventilating more or less our own opinion on the matter. For we have a mind not only to ask the Self-respectors, as far as possible, not to give their castes in the forth- coming Census, but also to declare that they are not Hindus but that they www.thamizham.net - Free E book No 3046 = THOUGHTS OF PERIYAR ௨. V. R, are either Self-respectors, Rationalists or Free-thinkers. We insist upon giving up the name ¢ Hindu’ because, it is in the first place a fabulous name, having no sane origin or meaning behindit. Then secondly, the term ¢ Hindu " itself is synonymous with the divisions of caste, and ௧௦ in- separable are both, that the one vanishes of its own accord, when the other is done away with. Hence we not only applaud such resolutions but also wish the Jat Pat Torak Mandal co-operates with us in bringing about the above aims to practical achievement. While extending our hearty congratulations to the founders of the Mandal and the organisers of the Conference, we promise our warm support also in the noble and generous task that they have pledged themselves to do. (6 Revolt '—Volume 2,y No. 3, Dated 19th January, 1930, Erode) www.thamizham.net - Free E book No 3046 பக்கம்‌ வறி 1356 39 1368 8 1370 24 1400 2 1409 44 1421 1 1434 3 1445 14 1492 15 1501 6 1526 10 1537 12 1525 22 1572 36 1580 7 1605 20 1608 17 1644 98 1656 17 1695 81 1723 28 1746 5 1777 17 1790 கட்டுரை 1819 கட்டுரை 1823 12 1840 9 1860 82 பிறை திருத்தம்‌ பிழை எழுயதெல்லாம்‌ இல்யைர உணர்சிகீகும்‌. கடவுன்‌ ஏமாற்றதலுக்கும்‌ மக்கன்‌ வாழ்கை செய்கிறான்‌ தந்தையாள வற்புதங்கன்‌ கடளன்றி இன்னும்‌ கொளுத்த இராகுகாலம்‌ தொட்டலிலிடவும்‌ எவ்ளவு ஒய்வுக்கு குலங்கவிருக்கின்றன ஆக வேண்டு மூடியும்‌ வேண்டியனாகிறான்‌ ஆறு அங்குள சமாதனப்படுத்தியோ எஜெண்டும்‌ சூழச்சியை 6, வாழ்ந்தால்‌ஃவாழ்வோம்‌ 8. இந்தி அழிப்புக்‌ கிளர்ச்சி முயசித்த உவித்‌ தொகையும்‌ போசுக்கப்‌ திருத்தம்‌ எழுதியதெல்லாம்‌ இல்லையா உணர்ச்சிக்கும்‌ கடவுள்‌. ஏமாற்றுதலுக்கும்‌ மக்கள்‌ வாழ்க்கை செய்கிறான்‌ தந்தையான அற்புதங்கள்‌. கடவுளன்றி இவனும்‌ கொழுத்த இராகுகாலம்‌ தொட்டிலிலிடவும்‌ எவ்வனவு ஓய்வுக்கு குலங்களிருக்கின்றன ஆகவேண்டும்‌ முடியும்‌ வேண்டியவனாகிறான்‌ ஆறு அங்குல சமாதானப்படுத்தியோ ஏஜெண்டும்‌ சூழ்ச்சியை 5. வாழ்ந்தால்‌ஃவாழ்வோம்‌ 8, இந்தி அழிப்புக்‌ கிளர்ச்சி: முயற்சித்த உதவித்‌ தொகையும்‌ பொசுக்கப்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3046 www.thamizham.net - Free E book No 3046 பெயர்க்‌ குறிப்பு அகராதி * பொருட்‌ குறிப்பு அகராதி www.thamizham.net - Free £ book 14௦ 3046 www.thamizham.net - Free E book No 3046 பெயர்க்‌ குறிப்பு அகராதி அக்கினி பகவான்‌ 1267, 1268, 1313, 1432, 1500, 1541, 1585 அகதீதியன்‌ 547, 968, 1122, 1253, 1460, 1461, 1469, 1482, 1483, 1492, 1497, 1559 அகல்யா 1473, 1474 அகலிகை 123, 212, 1085, 1267 அங்கதன்‌ 1437, 1439, 1488 அங்கேரி 1715 அசப்‌ அலி 1809 அசமுகி 1483, 1487, 1488 அசோகன்‌ 794, 1027, 1161, 1964 அண்ணங்கராச்சாரியார்‌, பிரதிவாதம்‌ பயங்‌ கரம்‌ 1447 அண்ணாதுரை, டாக்டர்‌ சி. என்‌, 447, 550, 611, 692, 850, 853, 1045, 1526, 1780, 1794, 1895, 1902, 1937, 1947, 1967, 1971, 1974 அண்ணாதுரை அய்யங்கார்‌ 272, 273 அண்ணாமலை, ஈ. எம்‌. 529 அண்ணாமலை செட்டியார்‌, ராஜா 92, 284, 8377, 1274-1276, 1277, 1712 அண்ணாமலைப்‌ பிள்ளை 358, 859, அப்துல்‌ கரீம்‌, கான்‌ பகதூர்‌ 27, 28 அப்துல்‌ மஜீத்‌ 1814 அப்துல்‌ ரகீம்‌, சர்‌, 481 அப்பாசாமி (செங்கற்பட்டு) 762 அப்போலோ 1326 அபராஜிதை 1431 அபிதான சிந்தாமணி 1461, 1598 அபிதான கோசம்‌ 1598, 1599 அபிபுல்லா; முகம்மது 902 அம்பேத்கார்‌, டாகடர்‌ பி. ஆர்‌. 31, 32, 93, 200, 317, 445, 446, 644, 680, 711, 785, 802, 813, 1008, 1010, 1033—1036, 1611, 1616, 1619, 1852, 1857, 1860, 1862, 1934, 2054, 2058 அம்மன்‌ 111 அம்மாயி 135 அம்மு சாமிநாத அய்யர்‌ 552 அமானுல்லா 481 அமீத்கான்‌ 354 அமீர்‌ (ஆப்கானிஸ்தானம்‌) 255, 1108, 1697 அமெரிக்கா 40, 53, 60, 232, 453, 474, 492, 662, 700, 703, 741, 934, 977, 989, 1110, 1186, 1310, 1412, 1679, 1689, 1710, 1738, 1771, 1904 அய்யப்பன்‌ 93 அய்யாமுத்து, கோவை ௮. 90, 528 அய்யாறு 1177, 1179 அய்ரோப்பா 53, 112, 117, 453, 481, 492, 650, 655, 700, 742, 781, 898, 1188, 1196, 1197, 1420, 1442, 1679, 1680, 1771 அயக்கிரீவாசுரன்‌ 1483 அயர்லாந்து 656, 710, 1196 அயூப்கான்‌ 1952 அயோமுகி 1439 அர்ச்சுனன்‌ 211 அர்த்த சாஸ்திரம்‌ 1265 அரங்கநாதர்‌ 314 அரங்கன்‌ 1329 அரம்பை 1070, 1326 அரவிந்தர்‌ 697 அரிச்சந்திர புராணம்‌ 10 அரிச்சந்திரன்‌ 65, 211, 1150, 1281, 1283, 8 அரிஸ்டாட்டில்‌ 1557 அருண்டேல்‌ 1942 அருணகிரி நாதர்‌, சுவாமி 1780 அருணகிரியார்‌ 1492 அருணாசல புராணம்‌ 1497 அருந்ததி 132, 1585 அரேபியா 1420, 1549 அரோரா 1316 அல்லா 32 அலமேலு மங்கைத்‌ தாயார்‌, 328 அலி சகோதரர்கள்‌ 1415 அவ்வையார்‌ 11, 119, 120, 466, 1259 அவினாசிலிங்கம்‌ செட்டியார்‌, டி. எஸ்‌. 30, 33, 382, 685, 1765, 1796, 1803, 1804, 1825, 2049 அழகிரிசாமி, கே. வி, பட்டுக்கோட்டை 41, அளகேசன்‌, ஓ. வி. 1822 அற்புதர்க்கன்‌ 1471 அற்புதான ந்தா, சாமி 1176, 1178, 1179 அன்சாரி, டாக்டர்‌ 904, 1824 அன்னி பெசன்ட்‌ 253, 288, 353, 390, 407, 420, 422, 424, 497, 520, 948, 1754 அளந்தசயனம்‌ அய்யங்கார்‌, எம்‌. 278, 810, அனுசூயா 209, 210 www.thamizham.net - Free E book No 3046 2082 பெரியார்‌ ஈ. வெ. ரா, சிந்தனைகள்‌ அனுமான்‌ 29, 33, 38, 236, 237, 239, 265, 283, 1436, 1439, 1440, 1443, 1446, 1449, 1455, 1157, 1461, 1475, 1488— 1490, 1695 அஸ்வதீகாமா 1253 அஸ்வினி 1470 சாரியார்‌, எம்‌. கே. 131, 132, 133, 373, 374, 408, 532, 625, 755, 1145, 1551 ஆசியா 338, 1424, 1442 ஆசைத்‌ தம்பி. ஏ. வி. பி, 1632 ஆண்டான்‌ 141, 1093 ஆதாம்‌ 113, 1129 ஆதி (பகவன்‌) 119 திநாராயணன்‌ செட்டியார்‌ 360, 401, 755, 757, 906 ஆப்கானிஸ்தானம்‌ 53, 474, 475 ஆப்பிரிக்கா 742, 1412, 1420 ஆபிரகாம்‌ 113 ஆபே டூபாய்‌ 939, 940 ஆர்தர்‌ ஹோப்‌, சர்‌ 743 ஆரியா-பார்க்க, சுரேந்திரநாத்‌ ஆரியா ஆரோக்கியசாமி 1947 ஆலாசியம்‌ அய்யர்‌ 356, 360 ஆவுடையார்‌ 5 ஆறுமுகம்‌, ஆ. ௮. 1896 ஆறுமுகன்‌-பார்கீக, கந்தன்‌ ஆனந்தாச்சார்லு 863 ஆனைமுகீ.க, வே, திருச்சி 1292, 2043, 2051, 2058 ஆஜாத்‌, மவுலானா அபுல்கலாம்‌ 1809 அஷ்‌ (கலெக்டர்‌) 262 ஆஸ்திரேலியா 53 இங்கிலாந்‌.க-பார்க்க, பிரிட்டன்‌ இத்தாலி 652, 781 1710 இத்திரசித்‌.அ 1487, 1491 இந்திரன்‌ 37, 212, 260, 283, 295, 296, 598, 1313, 1326, 1335, 1437, 1457, 1470, 1474, 1478, 1491, 1494, 1498, 1500, 1522, 1541, 1567, 1595, 1610 இந்திரா காந்தி 2048, 2050, 2053 இந்திராணி 1488, 1489, 1491, 1522 இந்க மத ஆச்சார ஆபாச தரிசினி 1895, 1905 இந்துமத பரிபாலனச்‌ சட்டம்‌ 6, 15, 246 வந்து லா (இந்துக்களின்‌ சட்டம்‌) 25, 197, 218, 249, 2041, 2064 இயற்பகை நாயனார்‌ 211, 1266, 1493 இயேசு கிறிஸ்‌.து-பார்க்க, கிறிஸ்து இர்வின்‌, வார்டு 418, 1192. இரண்யாட்சன்‌ 234, 236, 1578, 1581 இரணியகசிபு 234 இரணியன்‌ 21, 42, 281, 282, 285, 946, 1169, 1278, 1282, 1283, 1337, 14815 1483, 1526, 1626, 1627, 1695 இரத்தின சபாபதி முதலியார்‌, சி.எஸ்‌. 625, 2030 இரதீதினசபாபதி முதலியார்‌, மயிலை 912 இரத்தினசாமி, எம்‌. 623, 1952 இராகவய்யங்கார்‌, உ. வே. மு. 24 இராகவய்யங்கார்‌, மு. 638 இராகவயிடங்கார்‌, ரா. 638 இராகு 1163, 1166, 1169 கிராசகோபாலாச்சாரி, சி. (இராஜாஜி, ச்சாரியார்‌) 39, 44, 45, 80, 87-93, 207, 248, 249, 260, 267, 269, 275, 276, 278, 285, 319, 349, 352, 354, 356, 357, 359, 369, 361, 362, 361, 365, 368, 369, 370, 377, 381, 382, 383, 408, 428, 434, 461, 464, 532, 548, 552, 576, 578, 579, 586, 599, 603, 607, 610, 611, 622, 630, 631, 638, 641, 612, 643, 644, 651, 653, 655, 680. 701, 702, 712, 715, 717, 719, 729, 732, 734, 743, 758, 797, 810, 815822, 828—834, 838, 842, 854, 855, 859, 860, 862, 866, 876, 877, 904, 905, 9.6, 913, 925. 950, 951, 955, 988, 989, 995, 1005, 1007, 1034, 1036, 1037, 1121, 1143, 1144, 1226, 1229, 1230, 1392, 1461, 1540, 1618. 1627, 1629, 1631-1633, 1654, 1693, 1744, 1746, 1765, 1767, 1774—1781, 1787, 1800, 1806—1809, 1822—1832, 1834, 1840, 1844, 1852, 1857, 1858, 1876, 1881, 1927, 1928, 1935, 1941, 1947, 1952, 1958, 1965, 1969, 2030, 2033, 2036, 2047 இராசகோபாலாச்சாரி; பி.8. 638 இராசமாணிக்கனார்‌, டாக்டர்‌. எம்‌, 1002 இராசேந்திர பிரசாதீ-பார்க்க, பிரசாத்‌ இராதா, நடிகவேள்‌ எம்‌. ஆர்‌, 1284, 1526 இராதாகிருஷ்ணபிள்ளை, எம்‌. 1814 இராதாகிருஷ்ணன்‌, டாக்டர்‌ எஸ்‌, 318, 1001, 1121, 1428 இராதை 1494, 1522 கராமகிருஷ்ணம்மாள்‌ (ஆனைமலை) 530, 873 இராமகிருஷ்ணர்‌ 1492 இராமச்சந்திர ராவ்‌ 638, 1648 இராமசீசந்திரன்‌, எஸ்‌. 1759 இராமச்சந்திரன்‌, வி. 530 இராமசந்திரன்‌ செட்டியார்‌, டாக்டர்‌ 360 இராமச்சந்திரன்‌ சேர்வை, எஸ்‌. 1916 இராமசாமி, வி. வி. 382, 529, 629, 1814 இராமசாமி அய்யர்‌, என்‌. எஸ்‌. 360 இராமசாமி அய்யர்‌, சர்‌ சி. பி. 93, 249, 431, 453, 468, 532, 548, 624, 625, 638, 751, 758, 760, 761, 902, 940, 998, 1150, 1911, 1912 இராமசாமி நாடார்‌, ஓ. 1179 இராமசாமி முதலியார்‌, சர்‌ o. 32, 284, 382, 383, 439, 498, 561, 607, 617, 618, 623, 626, 629, 639, 745, 734, 770, 771 www.thamizham.net - Free E book No 3046 பெயர்க்‌ குறிப்பு அகராதி 2089 இராமசாமி ரெட்டியார்‌, ஓ. பி. 261, 356, 360, 561-563, 565, 578, 579, 587, 589, 608, 617 618, 620. 789. 794, 802, 804, 810, 817, 831, 834, 862, 1456, 1796, 1803—1805, 1812, 1825 இராமநாதன்‌, எஸ்‌. 79,349, 356, 358, 360, 365, 505, 529, 833, 834, 1178, 1187— 1191, 1507, 1612, 1461, 1654, 1852, 1892, 1947 இராமநாதன்‌ செட்டியார்‌ 639 இராமமூரீ தீதி பி. 828, 834, 1740, 1746 இராமராவ்‌ 360, 639 இராமலிங்க சுவாமி (வட லூர்‌) 1328 இராமலிங்கம்‌, குரு 1905, 1906 இராமலிங்கம்‌ செட்டியார்‌, டி. ஏ. 639 இராமலிங்கம்‌ பின்ளை, நாமக்கல்‌ வெ. 921, 1290 இராமன்‌ 21, 32, 65, 107, 133, 203, 210, 215, 237, 239, 253, 265, 283, 303—3u5, 31¢, 319, 323325, 335, 389, 442, 445, 574, 600, 602, 605, 610. 650, 815, 843, 1011, 1029, 1035, 1148, 1150, 1168, 1169, 1178, 1208, 1261, 1126, 1329, 1335, 1336, 1363, 1364, 1366, 1382, 1403, 1414, 143171441, 1443, 1445 1450, 1452, 1461, 1463—1469, 1471, 1472, 1475, 1476, 1479, 14851491, 1593, 1628, 1621, 1093, 1696, 1827, 1839-1844, 1846, 1817, 1934, 2075 இராமன்‌, சர்‌ சி. வி, 1001 இராமாயணம்‌ 10, 20, 38, 103, 120, 236, 243, 265, 269, 304, 305, 316, 317, 319, 822, 335, 377, 441, 442, 445, 481, 651, 653, 655, 804, 814, 843, 857, 1014, 1033, 1100, 1104, 1199, 1147, 1161, 1.62, 1168, 1254, 1257, 1265-1263, 1279, 1283, 1329, 1315, 1336, 1363, 1403, 1414, 1428, 1431—1433, 1444— 1446, 1448, 1449, 1453, 1454—1458, 1460, 1463—1465, 1468—1470, 1476, 1478, 1179, 1481—1483, 1485, 1486, 1499, 1575, 1628, 1631, 1664, 1773, 1794, 1843, 1875, 1887, 193i, 2049, 2065, 2071, 2075 இராமாயணம்‌, கம்ப 977, 984, 1245, 1271, 1476, 1479, 1765, 1875 இராமாயணம்‌, அறைஸ்த 1431 இராமாயணம்‌, பவுத்த 1431, 1432 இராமாயணம்‌, மவுட்கலிய 1433 இராமாயணம்‌, யவன 1431 இராமாயணம்‌, வால்மிகி 239, 1011, 1335, 1336, 1431, 1432, 1143—1446, 1454, 1160, 1475, 1479, 1875 இராமாயணம்‌, ஜைன 1431 இராமானுஜ அய்யங்கார்‌ 277 இராமானுஜ ஆச்சாரியார்‌ 249 3 இராமானுஜர்‌ 335, 445, 452, 457, 1313, 1541 இராவணன்‌ 21, 42. 236, 237, 239, 281, 282, 285, 547, 805, 946, 1147, 1148, 1329, 1338, 1414, 1431—1433, 1437, 1439, 1443, 1445, 1446, 1443--1457, 1461, 1468, 1472, 1475, 1476, 1479, 1482, 1483, 1487--1491, 1536, 1593, 1626, 1627, 1695, 1841, 1845, 1850, 2075 இிராஜகோபால அய்யங்கார்‌, நீதிபதி 278 இராஜ 8காபாலன்‌ 1798 இராஜமன்னார்‌, பி, வி. 617, 6.8 இராஜலட்சுமி, டி. பி. 638 இராஜன்‌. டாச்டர்‌ டி. எஸ்‌. எஸ்‌, 28, 349, 356, 357, 360, 377, 408, 789, 797, 798, 906, 1781 இராஜன்‌, சர்‌ பி. டி. 439, 442, 493, 1603 இராஜ கீராமநாதபுரம்‌ 1783 இராஜா, எம்‌. சி. 419. 757, 902 இராஜா, தஞ்சாவூர்‌ 1554 இராஜா, திருவாங்கூர்‌ 87, 89-93 இ௦ாஜாராம்‌ மோகன்ராய்‌ 139, 1708 கராஜாஜி--பார்க்க, கிராசகோபாலாச்‌ சாரி, ச இலங்கை 320, 324, 650, 656, 695, 740, 1310, 1996 இலட்‌ஃ மணசாமி முதலியார்‌, டாக்டர்‌ ஏ, 17,1793 இலட்சுமணன்‌ 239, 602, 1414, 1148, 1471, 1435, 1437, 1438, 1443, 1445, 1448, 1450, 1453, 1455, 1475, 1476, 1479, 1487, 1488 இலட்சுமி (மகாவிஷ்ணு) 209, 1329, 1330, ந்‌ 1403, 1458, 1476, 1482, 1492, 164: இன்னா நாற்பது 1259 இனியவை நாற்பது 1259 இஸ்தர்‌ 1325 ஈசுவரன்‌ (4தசிய காங்கிரஸ்‌) 92 ஈஸ்வர சந்திர வித்தியாசாகரர்‌ 139 ஈஸ்வரம்‌ பிள்ளை 1783 ஈஸ்வரி 1325 உபயதுல்லா 859 உமை-பார்க்க, பார்வதி உஷா 1326 ஊர்வசி 1070, 1122, 1559 எகிப்‌ 4 39, 474, 1182, 1187, 1206 எஞ்செல்ஸ்‌, பிரெடெரிக்‌ 1678 எட்டீர்ட்‌, ஏழாம்‌ (மன்னர்‌) 345 எடிசன்‌, தாமஸ்‌ ஆலவா 203 972, 1120 எத்திராஜ்‌, பாரிஸ்டர்‌ 618 *எம்பரஸ்‌ ஆப்‌ பிரிட்டன்‌ ? கப்பல்‌. 1183, 1184, 1185 எமன்‌ 283, 598,:1326, 1470, 1480, 1500, www.thamizham.net - Free E book No 3046 2084 Qufiwrf ஈ, வெ. ரா, சிந்தனைகள்‌ எலிசபெதி ராணி (இங்கிலாந்து) 1753 ஏகாம்பரர்‌ 314 ஏவாள்‌ 1129 ஒட்டக்கூத்தன்‌ 1467, 1870 ஓடின்‌ 111 கக்கன்‌, பி. 1002 கச்சியப்ப சிவாசீசாரியார்‌ 1486 கசேரு 1578 கண்ணகி 123, 228, 310, 311, 972, 1267, 1268 கண்ணப்பர்‌, ஜே. எஸ்‌. 475, 529, 550, 762, 1507, 1947 கண்ணம்மாள்‌, ஈரோடு எஸ்‌. ஆர்‌, 90 கண நாதர்‌ 1253 கணபதி (பிள்ளையார்‌, விக்னேசுவரர்‌, விநாயகர்‌) 284, 317, 325, 600, 613, 1035, 1208, 1226, 1326, 1329, 1330, 1332—133¢, 1470, 1561, 1562, 1628, 1826, 1827, 1835,1339, 1842, 1846, 1847 கணபதி அய்யர்‌ 1648 கணபதி அய்யர்‌, வக்கில்‌. 115 1819 கத்தே ரங்கைய நாயுடு 4 கிற்ரசன்‌ செட்டியார்‌, ப த மணி மு. 129 கதிரைவேற்‌ பிள்ளை, நா. 984 கந்தசாமி செட்டியார்‌, ஓ. 755, 757, 913 கந்தபராணம்‌ 20, 42, 236, 305, 1333, 1336, 1199, 1403, 1457, 1458, 1460, 1472, 1478, 1481-1486, 1499, 1575, 1631, 1875, 2065 கந்தன்‌ (ஆறுமுகன்‌, காங்கேயன்‌; கார்த்தி கேயன்‌, சரவணபவன்‌, சுப்பிரமணியன்‌, முருகன்‌, ஸ்கந்தன்‌, ஷண்முகன்‌) 209, 228, 284, 303, 305, 314, 325, 573, 973, 1106, 1261, 1278, 1283, 1326, 1329, 1330, 1913, 1335--36, 1403, 1457, 1458, 1477, 1478, 1484- 88, 1490, 1491, 1563, 1585, 1629, 1631, 1633, 1696, 2070 கபிலர்‌ 11, 327, 452, 457, 466, 560, 1259 கபீர்தாசர்‌ 212 கம்ப ரரமாயணம்‌-பார்க்க, இராமாயணம்‌, கம்ப கம்பன்‌ 120, 827, 602, 653, 989, 1271, 1446, 1449, 1455, 1456, 1439, 1460, 1463, 1464, 1479, 1486, 1870 கமலா 3தவி சட்டோபாதீதியாயா 552 கமால்‌ பாட்சா (கருக்கி) 52, 255, 338, 472, 633, 974, 1108, 1697 கர்ணன்‌ 601, 1500 கரன்‌ 239, 1437, 1443 கருணாகர மேனன்‌, சி. 903 கருணாநிதி, டாக்டர்‌ மூ. 985, 1038, 1045, 1429, 1759, 1974, 2038, 2042, 2652, 2065 கருப்பண்ணன்‌ (தேவதை) 1329 கருப்பன்‌ (தேவதை) 1259. 1400 கலிபுல்லா சாயபு 1776, 1779, 1784, 1785 கலியபெருமாள்‌ நாயுடு, டி. வி. (திருச்சி) கலியாணசுந்தர முதலியார்‌, திரு. (திரு. வி. ௧.) 87, 88, 352, 356, ந 350, 362, 365, 401, 402, 404, 407, 408, 400, 461, 464, 468, 483, 757, 756, 759, 761, 797, 802, 803, 805, 806, 833, 834, 903, 905, 906, 909, 912, 983, 992, 1002, 1021, 1106, 1290, 1296, 1460, 1722, 1754, 1793, 1794, 1814, 1841, 1907, 1933, 1934 கலிலியோ 1128, 1557 கலைக்கோட்டு முனி 1122, 1253 கவுசிகர்‌ 1122 கவுடல்யர்‌ 1122 கவுதமர்‌ 212, 1122, 1253, 1474 கனகசபை, புலவர்‌ (வை. பொன்னம்பலம்‌), கனடா 669 கஸ்‌ தூரி ரெங்கய்யங்கார்‌ 88, 249, 3856, 423, 639, 904, 1942 காங்கேயர்‌ 1122, 1253 காங்கேயன்‌-பார்க்க, கந்தன்‌ காசீராஜன்‌ 1798 காஞ்சிபுராணம்‌ 305 காட்டேரி 1329 காட்டோ 111 காண்டர்‌ போல்வஸ்‌ 1326 காந்தாராம்‌ 650 காந்தி, எம்‌. கே. (மகாதீமா, காந்தியார்‌) 11, 31, 65, 66, 68-70, 73. 75—81, 84, 86, 87, 91-93, 97 137, 241. 258, 259, 262, 269, 288, 338, 341, 343, 348 —351,353— 355, 357, 3௦1, 362, 364, 376—379, 382, 383, 386, 388—3 4, 396—400, 413, 405, 409-412, 434, 448, 449, 461, 465, 468, 470, 473, 482, 491, 506, 520, 541, 560, 567, 568, 570, 571, 574, 586, 593, 693, 604, 627, 628 633, 637, 649, 651, 669, 686, 701, 702, 717 792. 73 749-752, 758, 759, 761, 763,777, 782, 788, 790, 791, 796, 797, 803, 839, 842, 859, 863, 883. 884, 892, 906, 909, 911, 927, 1005-1008, 1022-1034, 1037, 1077, 1150, 1153, 1178, 1192, 1230, 1303, 13:8—1340, 1369, 1388, 1404— 1409, 1415, 1461, 1492, 1538, 1540, 1546, 1603, 1630, 1641, 1654, 1657, 1658, 1659, 1660, 1662, 1664, 1655, 1667, 1681, 1701, 1723, 1767, 1768, 1769, 1771, 1777, 1785, 1821, 18.3, 1841, 1851—1+60, 1876, 1-07, 1922, 1924, 1929, 1934, 1941, 1942, 1961, 2003, 2067, 2068 www.thamizham.net - Free E book No 3046 பெயர்க்‌ குறிப்பு அகராதி 2085 காபூல்‌ (ஆப்கானிஸ்தானம்‌) 650, 720 காமாரசர்‌, கு. 43, 261, 359, 361, 447, £65, 586, 611, 618, 641—641, 681, 729, 735, 798, 828—8 6, 841—843, 846-848, 855, 860- 862, 866, 878, 922, 925, 926, 1002, 1540, 1542, 1632, 1634, 1693-1696, 1801, 1822, 1834, 1835, 1837, 1838, 1878, 1936, 1937, 1949, 1952, 1956, 1958, 1962, 1967, 1969, 1971, 1974, 2047, 2068 கார்‌ தீத வீரியன்‌ 1595 கார்தீதிகேயன்‌- பார்க்க, கந்தன்‌. கால சிதீகன்‌ 1490 காளி 1250, 1325, 1481 காளியப்பன்‌ 1176, 1177, 1179 காளேஸ்வர ராவ்‌, ஏ. 154 கிட்டப்பா அய்யர்‌ 638 கிரி, வி. வி. 1740, 1746 கிரிப்ஸ்‌, சரீ. ஸ்டாபோர்டு 677 கிரீஸ்‌ 650, 710, 1186 கிருபான ந்தவாரி 851 கிருஷ்ணசாமி, ஈ. வெ. 529, 1919, 1920, 1930 கிருஷ்ணசாமி, எஸ்‌. ஒய்‌, 272 கிருஷ்ணசாமி, டாக்டர்‌ ஏ. 440, 727, 1814 கிருஷ்ணசாமி, ராவ்பகதூர்‌ சே. 762 கிருஷ்ணசாமி அய்யர்‌, அஃலாடி 552, 638, 813, 833, 1150, 1809, 1860, 1862 கிருஷ்ணசாமி அய்யர்‌, வி. 431, 624, 638 கிருஷ்ணசாமிப்பிள்ளை, மணம்பூண்டி 17 கிருஷ்ணசாமி பாரதி, எல்‌. 810 கிருஷ்ணமாச்சாரி, ஒ. 356, 360 கிருஷ்ணமாச்சாரி, டி டி. 552, 810, 819, 1860, 1862 கிருஷ்ணமாச்சாரி, வி. டி, 638 கிருஷ்ணமூர்தீதி, டாக்டர்‌ 1940 கிருஷ்‌ ணமூர்‌ தீதி, ர (கல்கி) 1774 கிருஷ்ணராவ்‌, அமைச்சர்‌ 1428, 1740, 1746 கிருஷ்ணன்‌ 32, 80, 203, 209, 215, 228, 252, 295, 296, 303, 304, 305, 319, 324, 325, 335, 445, 482, 574, 600, 601, 602, 1011, 1035, 1169, 1207, 1261, 1283, 1326, 1329, 1330, 1366, 1418, 1458, 1462, 1469, 1470, 1480, 1434, 1495, 1522—157154, 1576, 1631, 1693, 166, 1708, 20: &@?fisflrdr, என்‌. எஸ்‌.--மதுரம்‌, டி. ஏ. 354 கிருஷ்ணன்‌ நாயர்‌, எம்‌. 493, 498, 936, 949, 1779 கிறிஸ்து, கியேசு 4, 82. 114, 287, 318, 321, 389, 390, 453, 476, 593, 609, 702, 1006, 1056, 1062, 1090, 1100, 1108, 1155, 1178, 1302, 1384, 1385, 1389, 1418, 1420, 1515, 1697, 1708, 1304, 2021, 2070 குசேலர்‌ 1480 குஞ்சிதம்‌ குருசாமி, டி, எஸ்‌. 523 குப்புசாமி, கோடையிடி 859 குப்புசாமி, பாவலர்‌ 912 குப்புசாமி சாஸ்திரி 995 குபேரன்‌ 1326 குமரன்‌, திருப்பூர்‌ 1798, 1838, 1839 குமாரசாமி பிள்ளை, ம. ரா. 17 குமா சாமி முதலியார்‌ (மேடை தளவாய்‌) குமாரசாமி ராஜா, பி. எஸ்‌. 382, 830 குமாரசாமி ரெட்டியார்‌, சர்‌. எஸ்‌. 439, 4 குரான்‌ (குர்‌-ஆன்‌) 316 குருசாமி, எஸ்‌. 1740, 1746 குருசாமி, விடுதலை சா. 92,530, 883, 960, 1612, 1846, 1947 குரூச்சாவ்‌ 1212 குன்றச்குடி அடிகளார்‌--பரர்க்க, தெய்வ சிகாம: குன்ஸ்ரூ 1785 கூன்பாண்டியன்‌ 327 கூனி 1454 கெய்ரோ 1182, 1183 கெர்‌, பி. ஜி. 996, 1880 கென்னடி, ஜான்‌ எப்‌. 1212 கேகய மன்னன்‌ 1434, 1459, 1465, 1466 கேசவப்பிள்ளை, பி. 364, 903 கேசவ மேனன்‌, கே. பி. 88 கேசவ மேனன்‌, பாரிஸ்டர்‌ 89 கேசவலு நாயுடு 342 கேது 1163, 1166, 1169 கேஸ்கர்‌, பி. வி. 373, 374 கைகேயி 602, 1431, 1433-1440, 1453, 1454, 1459, 1455-1467, 1479 கைவல்ய சுவாமி 500, 1146 கொன்றைவேந்தன்‌ 1259 கோசலை 304, 604, 1433, 1434, 1439, 1440, 1445, 1459, 1487 கோசிஜின்‌ 842 கோட்சே, நாதுராம்‌ 262, 586, 791, 1022, 1771 கோபாலகிருஷ்ண கோகலே 1007 கோபாலசாமி அய்யங்கார்‌, என்‌, 552, 638, 810, 1860, 1862 கோயங்கா 800 கோர்‌, டாக்டர்‌ 174 கோரா கும்பா 1404 கோவலன்‌ 228, 310, 311, 1267, 1268 கோவிந்தசாமி (மலேயா) 1179 கோவிந்த தாஸ்‌ 1411 கோஷன்‌; லார்டு 1911 கோஸ்வாமி 1891 சக்கரவர்‌ தீதி அய்யங்கார்‌ 249 சக்கரைச்‌ செட்டியார்‌ 408, 905, 912, 913 சகஜானந்தம்‌, சாமி 83 www.thamizham.net - Free £ book No 3046 2086 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌ சங்கர்‌ (அரத்‌ துவாரம்‌) 1195 சங்கரதாஸ்‌, சாமி 983 சங்கரர்‌ 335, 445, 1313, 1541 சங்கரன்‌ நாயர்‌, கர்‌. சி. 400, 758 சங்கராச்சாரியார்‌ 1121, 1149, 1991, 1392, 1541-1543, 1549, 1672, 1840, 1918, 1958, 2036 சங்கராசி சாரியார்‌, சிருங்கேரி 502, 1040, 1041, 1693 சங்கராச்சாரியார்‌, பூரி 1538, 1539, 1693 சசங்கியர்‌ 1122 சஞ்சீவி அய்யா, நீலகிரி 499 சடையாண்டி 1250 சண்மூகம்‌, ட. எம்‌.) சென்னை 1634 சண்முகம்‌, டி. கே. 1526 சண்முகம்‌, வை. ௬. 529 சன்முகம்‌ செட்டியார்‌, சரீ ஆர்‌, கே. 32, 226, 284, 382, 383, 411, 436, 442, 468, 493,518, 529, 607, 617, £18, 639, 661— 667, 715, 78+, 802, 837, 842, 906, 1274~ 1277, 1712, 1808, 1891 சண்முகம்‌ பிள்ளை, ஈரோடு 1754 சண்‌முகவேலாயதன்‌, ப, ஈரோடு 1287 சதீதியபாமை 141, 1576, 1577 சத்‌ கியம்‌ தீகி, எஸ்‌. 249, 185, 356, 357, 374, 377, 382, 99௦, 408, 423, 425, 502, 532, 626, 610, 621, 638, 749,7°1,7 5, 797, 833, 834, 906, 1150, 1365, 1540, 1723, 1754, 1780, 1781, 1786, 1823, 1942 சத்தியவான்‌ 1480 சத கருக்கனன்‌ 602, 1431, 1434, 1438— 1410 சதாசிவம்‌, டாகீடர்‌ 1937, 1940 சந்தனராஜன்‌ 65 சந்தானம்‌, கே. 28, 349, 356, 360, 552, 810, 148, 1778, 1942 சந்திர 3சகர்‌, டாக்டர்‌ எஸ்‌. 1012 சந்திரசேகர திவி3வேதி 1539 சந்திரசேகரப்‌ பாவலர்‌ 304 சந்திரமதி 210, 211 சந்திரன்‌ 1326, 1563-1571 சம்பந்தம்‌, என்‌. எஸ்‌. 530 1225, 1228, 1229 சம்பரான்‌ 239, 1443, 1483, சம்புகன்‌ 602, 797, 1029, 1472 சம்புவந்தன்‌ 1488 சயந்தன்‌ 1187, 1489 சயாம்‌ 320, 650, 1310, 1904 சயோனஸ்‌ 1326 சர்மா, பி. என்‌. 902, 1891 சர்மா, மாவூர்‌ சரீ. 2030, 2033 சரவணபவஅஃபார்க்க, கந்தன்‌. சரஸ்வதி 11, 209, 1093, 1160, 1326, 1329, 1559-1561, 2076 சரஸ்வதிபசய்‌ 638 சரோஜினி அம்மான்‌-407, 638 சரோஜினி தேவி 249 சவர்க்கார்‌, வீர 660 சவுக்‌ திரபாண்௩யள்‌, டபிள்யூ, பி. ஏட 493, 494, 529, 577, 1891, 1947 சவுனகர்‌ 1122, 1253 சன்‌ யாட்‌ சன்‌ 338 சனத்‌ குமாரர்‌ 1483 சாக்ரடீஸ்‌ 287, 1155, 1904 சாட்டர்னஸ்‌ 1326 சாணக்கியம்‌ 654 சாணக்கிபள்‌ 1265 சாத்தான்‌ 1317 சாதி விளக்கம்‌ 1598 சாந்தாராம்‌ (பஞ்சாப்‌) 445 சாப்ரு, சர்‌ பி. என்‌. 249 சாம்பமூர்‌ தீதி அய்யர்‌ 639 சாம்பு பிரசாத்‌ (உ. பி) 276 சாமி, கே. வி. 8. 596 சசமி அய்யங்கார்‌ 278 சாமி சிதம்பரனார்‌ 529, 1041, 1612 சாமிநாத அய்யர்‌, உ. வே. 638, 983, 1785 சாமிநாத சாஸ்திரி 859, 360 சாமியப்ப முதலியார்‌, என்‌. ஆர்‌, 41, 1603 சாமி வெங்கடாசலம்‌ செட்டி 382, 755, 770, 71 சாமுண்டீஸ்வரி 1397 சாயிபாபா 1492 சாரங்கடாணி, ஜி. எஸ்‌. (மலேயா) 1177, 1179, 1892 சால மான்‌ 113 சாவித்திரி 123, 138, 1480 சாஸ்திரி, டாக்டர்‌ (1924) 356 சாஸ்தீரி, டி. வி. எஸ்‌. 349 சிங்கமுகன்‌ 1487, 1490 சிங்காரவேலு செட்டியார்‌, எம்‌. 960, 905, 1722 சித்தர்‌ 10, 1497 சித்தார்‌ தீதர்‌--பார்க்க, புத்தர்‌ சித்திரசேனன்‌ 1595 சித்திரபுத்திரன்‌ 1512 சிதம்பரநாத முதலியார்‌, ge கே. 1290, 41 சிதம்பரநாதன்‌ செட்டியார்‌, டாக்டர்‌ ௮. 1002, 1470 சிதம்பரம்‌ (சி. டி. என்‌.) 1923 சிதம்பரம்‌ செட்டியார--ரங்கம்மான்‌ 218 சிதம்பரம்‌ பிள்ளை, பி. (நாகர்‌ மீகாவில்‌) 513, 1841 சிதம்பரம்‌ பிள்ளை, வ: 2. 88, 362, 401, 465, 904, 905 சிரத்தான ந்தா, சுவாமி 91 சிரஸ்‌ 1126 சிரியா 1325 சிலப்பதி காரம்‌ 228, 310, 984, 1266, 1267, 1268, 1627 www.thamizham.net - Free E book No 3046 பெயர்க்‌ குறிப்பு அகராதி 2087 சிலோன்‌-பார்க்க, இலங்கை சிவசண்முகம்‌ பிள்ளை, ஜே. 685 சிவசாமி அய்யர்‌, பி. எஸ்‌. 289, 431, 532, 638, 711, 1150 சிவ சின்னக்கண்ணு பிள்ளை 1783 சிவஞானம்‌, ம. பொ. 991, 1770, 1814 சிவஞானம்‌ பிள்ளை, சரீ. 751, 760 சிவஞான யோகிகள்‌; ௬வரமி 466 சிவதாணுப்‌ பிள்ளை 513 சிவபுராணம்‌ 1333, 1399, 1628 சிவ ரகசியம்‌ 1485 சிவராவ்‌, பி, 552, 1722 சிவராஜ்‌, என்‌. 446, 529, 812 சிவலிங்கச்‌ செட்டியார்‌ 1543 சிவன்‌ (சிவபெருமான்‌, பரமசிவன்‌) 32,209, 210-212, 215, 216, 235, 217, 218, 283, 305, 309, 325, 533, 547, 598, 600, 609, 766, 770, 792, 968, 973, 977, 1106, 1119, 1309, 1325, 1326, 1329, 1330-1333, 1335, 1336, 136, 1387, 1389, 13921395, 1198, 139, 1403, 1404, 1412, 1461, 1454, 1469, 1477, 1478, 14811484, 1486, 1487, 1491— 1494, 1496, 1498-1500, 1502, 1522, 1524, 1559, 1561—1567, 1586, 1589, 1590, 1628, 1631, 1656) 1746, 1780, 2070, 2071, 2075 சின்னத்‌ தாயம்மான்‌--ஈரோடு வெங்கட்டப்ப நாயக்கர்‌ 1918 சின்ஹா, நீதிபதி (உ. பி.) 276, 278 சின்ஹா, பிபி. 999 சீத்தாராம ரெட்டி 639 சீலை 123, 133, 141, 210, 211, 215, 228, 237, 239, 282, 602, 772, 1085, 1261, 1267, 1283, 1329, 1363, 1165, 1403, 1414, 14311434, 1436, 1437, 1439, 1441, 1443, 14451454, 1456-1458, 1460, 1464, 1467, 14721476, 1479, 1487-1491, 1839, 1840 சனா 320, 324, 338, 474, 475, 492, 662, 741, 1110, 1310, 1323, 1715 சீனி ராவுத்கர்‌ (மலேயா) 1179 சீனிவாச அய்யங்கார்‌, என்‌. 402 சீனிவாச அமியங்கார்‌, எஸ்‌. 91, 219, 349, 352, 356358, 361, 403, 408, 423, 483, 532, 638, 751, 753, 755, 758, 797, 833, 834, 905, 913, 1551, 1722, 1774, 1942 சீனிவாச அப்யங்கார்‌, கே. 431, 638 சீனிவாச அம்யங்கார்‌, சி. ஆர்‌. 1431— 1433, 1435, 1437, 1446, 1451 சினிவாச அய்யங்‌ சர்‌, பி. டி. 24 சீனிவாச அய்யங்கார்‌, வி. வி. 249, 1785 சீனிவாச சாஸ்திரி, ரைட்‌ னரபின்‌ வி. எஸ்‌. 362, 363, 431, 532, 638, /11, 913, 1150, 1551, 1785 சீனிவாச முதலியார்‌, டி. (ஈரோடு) 761 மண்டி சீனிவாசாசீசாரியார்‌, என்‌. 249, 250 சீனிவாசாசீ சாரியார்‌, கொ. & 1447 சுகரீவன்‌ 239, 1436, 1437, 1439, 1440, 1443, 1461, 1488 சுகர்‌ 1253 சுந்தரம்‌, (திருச்சி) எம்‌. எம்‌, 530 சுந்தரமூ? தீதி சுவாமி 1522 சுந்தாராவ்‌ நாயுடு, டி, சென்னை 438, சுந்தரராஜ அய்யங்கார்‌, டீ. கே. 27 சுந்தரராஜ அம்பர்‌, கே 27 சுந்தோபசுந்தன்‌ 1483 சுப்பராயலு ரெட்டியார்‌, சென்னைப்‌ பிரதம மந்திரி 831 சுப்பராயன்‌, டாக்டர்‌ பி. 493, 495, 499, 562, 585, 586, 606, 611, 760, 761, 810, 829, 831, 835, 1880 சுப்பன்‌ செட்டியார்‌ (போடி) 1783 சுப்பா ரால்‌ (சேலம்‌) 360 சுப்பிரமணிய அய்யர்‌, எம்‌. எஸ்‌. 262, 377 சுப்பிரமணிய அய்யர்‌, பி. டி. 1817 சுப்பிரமணிய அப்யர்‌, வ. வே. (வ. வே. &) 351, 356, 360, 402, 833, 1907, 1942 சுப்பிரமணிய அய்யர்‌, ஜி. 363 சுட்பிரமணிய சாஸ்திரி (ஆரணி) 360 சுப்பிரமணிய பாரதி, கவி. 638, 833, 1038, 1039, 1907 சுப்பிரமணிய பிள்ளை, கா. (எம்‌. எல்‌. பிள்ளை) 770, 1296 சுப்பிரமணிய பிள்ளை, வி. பி. 1841 சுப்பிரமணியம்‌, சி. 829, 1822, 2068 சுப்பிரமணியம்‌ (மலேயா) 1178, 1179 சுப்பிரமணிய முதலியார்‌, எம்‌. டி. 629 சுப்பிரமணியன்‌--பார்ச்க, கந்தன்‌ சுப்பையா, சி. பி. 432, 859 சுப்பையா பாகவதர்‌ 638 சுப்ரபோதகம்‌ 1598 சுப்ரபை 1431 சுபத்திரை 1523, 1524 சுபாஷ்‌ சந்திர போஸ்‌ 1855 சுமத்திரை 602, 1431, 1438-1440 சுமந்திரன்‌ 1434, 1439, 1440 சுரேந்திரநாத்‌ ஆரியா 402-401, 408, 409, சுரேந்திரநாத்‌ பானர்ஜி 139, 345, 363 சவாகா தேவி 1585 சுவாமிநாதன்‌, டி. எஸ்‌. 272 சுவிட்சர்லாந்து 710 சுவீடன்‌ 650, 710 சூதர்‌ 1483 சூயஸ்‌ கால்வாய்‌ 1181 சூயஸ்‌ நகரம்‌ 1180 சூர்ப்பனகை 237, 239, 772, 1438, 1439, 1443, 1453, 1455, 1487, 1488 சூரபத்மன்‌ 42, 285, 1487, 1488, 1536, 1616, 1627 www.thamizham.net - Free E book No 3046 2088 பெரியார்‌ ஈ, வெ. ரா, சிந்தனைகள்‌ சூரன்‌ 238, 239, 573, 1457, 1460, 1483, 1489-1491 சூரியன்‌ 1326, 1432, 1470, 1500 செட்டியார்‌-பார்க்க, தியாகராயச்‌ செட்டி யார்‌, சர்‌ பி. செஞ்சையா 913 சேக்கிழார்‌ 1271, 1493, 1522 சேகுப் பிள்ளை, டாக்டர்‌ ஆர்‌. பி. 1470 சேதுரத்தினம்‌ அய்யர்‌ (மண தீதட்டை) 499 சேவு (நாகர்‌ கோயில்‌) 91 சேஷயங்கார்‌ 374 சேஷாசல நாயடு 983 சைபெல்வி 1326 சொக்கப்பா, ஆர்‌. 530 சொக்கலிங்கர்‌ 1366 சொக்கன்‌ 64 சொரகீகாய்ச்‌ சாமியார்‌ 1492 சோம்நாத்‌, சர்தார்‌ 1195 சோமசுந்தர பாரதியார்‌, ௪. 904, 906, 1779 சோமசு நீதரம்‌ பிள்ளை 904 சோல்‌ 1326 ஞானசூரியன்‌ 765, 2075 ரனியார்‌ சுவாமிகள்‌ (சிவஷண்முக மெய்ஞ்ஞான சிவாசாரியார்‌) 462 டப்ரின்‌, லார்டு 363 டமர்‌, ஜெனரல்‌. சர்‌ ஓ. 423 டல்ஹவுசி, லார்டு 690 டாட்டா 735, 1618, 1694, 1714, 1883 டார்‌ வின்‌, சார்லஸ்‌ 1128 டால்மியா 1618, 1883 டால்ஸ்டாய்‌, லியோ 396, 1681 டிசே, புரபசர்‌ 1615 டெர்ட்டூலியன்‌ 114 டென்மார்க்‌ 650, 710 தக்கன்‌ 1333 தக்கயாகப்‌ பரணி 1333 தங்கப்பெருமாள்‌ பிள்ளை, வச. மு. 356, 360, 461, 1906 தங்கராஜ்‌, கே. திருவாரூர்‌ 2063 தங்கையா, ரெவரண்ட்‌ அருள்‌ 1814 தசரதன்‌ 103, 203, 228, 239, 304, 440, 602, 1169, 143136, 1438, 1440, 1415, 1453, 1454, 1458, 1460, 1463—1468, 1471, 1479, 1593 தண்டடாணிப்‌ பின்ளை, என்‌. 408, 409, 904-906 தணிகாசலம்‌ செட்டியார்‌, ஓ. 625 தத்தர்‌, கே. 844 தமயந்தி 138, 212 தயான ந்த சரஸ்வதி, சுவாமி 135, 1708 தர்மலிங்கம்‌, அன்பில்‌ பெ. 2043, 2050 தன்வந்திரி 1497 தனுஷ்கோடி நாடார்‌, வி. வி. 596 தாகூர்‌, ரவீந்திரநாத்‌ 1855 தாடகை 239, 1147, 1148, 1439, 1443, 1454, 1455, 1471 தாமோதரன்‌ (மலேயா) 1179 தாரை 211. 228, 1085, 1267, 1473, 1474, 1563—1565, 1567—1570 தாளமுதீது--நடராசன்‌ 1824, 1839 தாஸ்‌, சி ஆர்‌, 357, 487, 904 பெத்‌ 320 தியாகராயச்‌ செட்டீயார்‌, சர்‌ பி, 10, 87, 357, 358, 411, 459, 637, 694, 903, 912, 938, 944, 949, 1037, 1228, 1910, 1913— 1915 தியாகராஜன்‌, என்‌. ஆர்‌. 858 'திரவுபதை-பார்க்க, துரோபதை திருக்குறள்‌ 116, 118, 984, 988, 1151, 1220, 1228, 1229, 1257, 1259-1266, 1269, 1442, 1452, 1456, 1458, 1460— 1463, 1470, 1499 திருஞானசம்பந்தர்‌ 253, 1312, 2062 திருநாவுக்கரசு, ஈ. 530,1874 திருநீலகண்டர்‌ 1404 திருமங்கை ஆழ்வார்‌ 320 திருமலை ராவ்‌ 813 திருமால்‌--பார்க்க, விஷ்ணு திருவள்ளுவர்‌ 11, 35, 116, 118, 119, 120, 1:41, 122, 178, 179, 313, 318, 329, 324, 338, 457, 466, 560, 603, 970, 983, 989, 1038, 1019, 1065, 1066, 1089, 1090, 1151, 1229, 1234, 1259--1266, 1274, 1455, 1458, 1460, 1463, 1523 திருவாசகம்‌ 1257, 1399, 1428, 1470, 1814 திருவிளையாடல்‌ புராணம்‌ 1139, 1279, 1428, 1524, 1575, 1664 திருவேங்கட ஆச்சாரியார்‌ 272 லகர, லோகமான்ய பாலசங்காதர 3, 249, 288, 353, 374, 432, 487 Stdos 1326 *ரியோதனன்‌ 601, 1169 இருக்கி 33, 53, 232, 338, 474, 475, 492, 710, 974,977, 1187, 1206 துரைசாமி முதலியார்‌, ஒ. 442 துரோபதை (திரவுபதி) 103, 123, 132, 141, 210, 221, 228, 440, 592, 601, 1085, 1267, 1473, 1474 துளசிதாஸ்‌, (துளசிதாசர்‌) 653 அளசிராம்‌, எல்‌. கே. 913 ஆஷ்யந்தன்‌ 388 தெய்வசிகாமணி (குன்றக்குடி அடிகளாரீ) 1043, 1229, 1543, 1626-1628, 1631, 1632, 1841—1843, 1971 தெய்வானை 141 தேசிகாச்சாரியார்‌, சர்‌ டி. 625 தேசிகரசீசாரியார்‌ தாத்தா 1452 தேவதாஸ்‌ காந்தி 1005 தேவ நாகய்யா 859 தேவாரம்‌ 1257, 1312, [1999, 1400, 1428, 1470, 1507, 1814, 2062 தேவேந்திரன்‌--பார்க்க, இந்திரன்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3046 பெயர்க்‌ குறிப்பு அகராதி 2089 தொண்டரடிப்பொடியாம்வார்‌ 1312, 2062 தொல்காப்பியம்‌ 178, 310, 1269, 1442 நடராசர்‌ 920, 1277, 1329 நடராசன்‌, என்‌. வி. 1732 நடராசன்‌, டி. என்‌. (தஞ்சை) 1283 நடராசன்‌-தாளமுதீது 1824, 1839 நடராஜ அய்யர்‌ 1778 நடராஜ முதலியார்‌ 382 நடராஜன்‌, கே, 1785 நடேசம்‌ பிள்ளை, பாலகீகாடு 1146 நடேசய்யர்‌ (உரையாசிரியர்‌) 1447, 1448 நந்தனார்‌ 64, 1279, 1283, 1404, 1610 நந்தா, ஜி எல்‌. 1694 நந்தி 1109, 1471, 1483, 1497 நபி, முகமது 4, 32, 149, 287, 300-303, 316, 318, 321, 390, 453, 593, 792, 1062, 1090, 1108, 1155, 1178, 1303, 1375, 1379, 1380, 1384, 1385, 1389, 1420, 1462, 1515, 1546, 1697, 1708, 1904, 2021, 2022, 2070 நம்பியாண்டார்‌ நம்பி 1522 நம்பியார்‌, எம்‌. கே. 273 நம்பியார்‌, கே. கே. 953 நம்பூதிரிபாட்‌, ஈ. எம்‌. எஸ்‌, 1618 நமச்சிவாய முதலியார்‌, கா. 995 நரகாசுடன்‌ 352, 1572, 1576-1578, 1581, 1583, 1597, 1827 நரசிம்ம அய்யர்‌, பி. வி. 1594 நரசிம்மர்‌ தீதி (அவதாரம்‌) 234 நா சிம்மன்‌, ஏ. என்‌, ஆனைமலை 530 நரசிம்மாச்சாரியார்‌, டி. எம்‌. 625 நல்லதங்காள்‌ 123, 1480 நவாபு, ஹைதராபாத்‌ நைஜாம்‌ 779 'நளகூபன்‌ 1849, 1469 நாகப்பன்‌ (தெ. ஆப்பிரிக்கா) 80 நாகம்மையார்‌, அன்னை ஈ. வெ. ரா, 90, 145, 634, 1013, 1041, 1076, 1107, 1917 நாகராஜன்‌ (புராணம்‌) 1342 நாதன்‌, டி. ஏ. வி. 1899 நாயகம்‌, சி. டி. 529, 1780, 1923 நாயர்‌, டாக்டர்‌ டி.எம்‌. (தர்வாடு மாதவன்‌: நாயர்‌) 10, 87, 358, 400, 401, 411, 459, 637, 694, 903, 912, 913, 938, 944, 949, 1017, 1018, 1228, 1504, 1891, 1910, 1913—1915 நாயுடு, டாக்டர்‌ எம்‌. இ. 91 நாயுடு, ஜி. டி. 623, 1220 'நார்ட்டன்‌ 1817 நார்வே 650 நாரண துரைக்கண்ணன்‌ 1814 நாரதர்‌ 25, 209, 210, 215, 218, 283, 601, 711, 1102, 1122, 1253, 1326, 1432, 1433, 1463, 1487, 1492, 1495, 1497, 2065, 2070 நாராயண குரு; சுவாமி 86, 2021 நாரரயணசமமி, ஈரோடு 1648 நாராயணசாமி, லஸ்கர்‌ 280 நாராயணசாமி, வெ. சி. (சிங்கப்பூர்‌) 1892 நாராயணசாமி பிள்ளை, டி. எம்‌. 1456 நாலடியார்‌ 1259 நாலாயிர திவ்யபிரபந்தம்‌ 377, 814, 1257, 1312, 1400, 1428, 1814, 2062 நானக்‌, குரு 1388, 1708 நானா சாயபு 691 நியூட்டன்‌, சர்‌. அய்சக்‌ 972 நீதி மஞ்சரி 1259 நீ கிமாணிக்கம்‌ (தூத்துக்குடி) 596 நீலமேகம்‌, கே. கே. 530 நீலன்‌ (அசுரன்‌) 1488 நீலன்‌ (ஆங்கிலேயர்‌, சிலை) 1856 நெடுஞ்செழியன்‌, டாக்டர்‌ வி. ஆர்‌, 692 நெதர்லாந்து 781 நெப்டியூன்‌ 1326 நெல்லையப்பப்‌ பிள்ளை (பிரம்மஞான சங்கம்‌) 252, 253 நேபாளம்‌ 650 நேரு, மோதிலால்‌ 873, 422, 487, 1821, 1824, 1908 நேரு, ஜவஹரீலால்‌ 39, 45, 243, 249, 265, 267, 348, 383, 497, 565, 580, 620, 649, 651, 691, 715, 721,729, 734-739, 741, 742, 810, 884, 1145, 1212, 1517, 1631, 1632, 1634, 1694, 1746, 1767, 1794, 1809, 1830, 1831, 1837, 1839, 1840, 1855, 1856, 1866-1871, 1883, 1897, 1927, 1928, 1935, 1952, 2050 நோயேல்‌ (புதுவை) 1180 பக்த லீலாமிருதம்‌ 1403, 1492, 1493, 1522 பக்தவத்சலம்‌, எம்‌, 277, 278, 611, 685, 829, 844, 850, 862, 883, 925, 1002, 1634, 2068 பக்தவத்சலம்‌, பி. இ. (சென்னை) 1634 பகவத்‌ கீதை (கீதை) 69, 319, 335,445, 651, 814, 1034, 1035, 1139, 1265, 1456, 1458, 1461—1463, 1604, 1701, 1934 பகவன்‌ (ஆதிபகவன்‌) 119 பங்கிம்‌ சந்திர சட்டர்ஜி 354, 636 பஞ்சாபகேச அய்யர்‌, ஏ. எஸ்‌. 1774 பஞ்சாபகேச பாகவதர்‌ 638 பட்டக்காரர்‌ (பழையகோட்டை நல்ல சேனாபதி) 499 பட்டாபி சீதீதாராமய்யா 552, 1428 பட்டின தீதாரீ 1270, 1492 பட்டேல்‌, சர்தார்‌ வல்லபாய்‌ 31, 565, 579, ந 620, 665, 667, 686, 715, 834, 1809, பட்டேல்‌, விதீதல்பாய்‌ 431, 624, 625, 1824 பத்திரகிரியார்‌ 1492 பத்மநாபசாமி 1397 பதீமாசூரன்‌ 946, 1489 பதஞ்சலி சாஸ்திரி, சீப்‌ ஜஸ்டிஸ்‌ 998 பகு.மபுராணம்‌ 1493 ‘www.thamizham.net - Free £ book 14௦ 3046 2090 பெரியார்‌ ஈ, வெ. பதுமை (சூரன்‌ மனைவி) 1491 பந்துலு அம்யர்‌ 359, 906 பர்கஸ்‌ 1326 பர்மா 320, 324, 650, 656, 740, 782, 799, 1206, 1310, 1904 பரசுராமன்‌ 1595 பரஞ்சோதி (வாதாபி) 600 பரதன்‌ 323, 388, 602, 946, 1168, 1431 1441, 1447, 1448, 1453, 1454, 1459, 1465-1467, 1471, 1479 பரவஸ்து (Aprelsrurew) ஆச்சாரியார்‌ 1785 பராசரர்‌ (ஸ்மிருதி) 25, 38, 63, 218, 481, 533, 602, 711, 1122. 1470 பரிமேலழகர்‌ 1259, 1263 பலராமன்‌ 1523. 1524 பவானி சிங்‌ 906 பழனியப்பச்‌ செட்டியார்‌ (மயா) 1179 பன்னீர்‌ செல்வம்‌, சர்‌ ஏ. டி. 24, 493,576, 577, 657, 941, 942, 1042, 1180, 1922 பனகால்‌ அரசர்‌--பார்க்க, ராமராய நிங்கவாரு பஜாஜ்‌ 685, 1694 [1773 பாகவதம்‌ 235, 1139, 1265, 1499, 1575, பாகிஸ்தான்‌ 661, 720, 740 பாச்சோபின்‌ (நூலாசிரியர்‌) 112 பாண்டு, மகாராஜா 1500 பாண்டுரங்கன்‌, ஏ. ஈரோடு) 844 பாணன்‌ 64, 1610 பாத்ரோ, சர்‌ ஏ. பி. 151, 439, 751, 937 பாப்ளி, எச்‌. ஏ. 966 பாம்பன்‌ சாமியார்‌ 1492 பாய்ச்சலூரார்‌ 11 பார்‌ தீதசாரதி அய்யங்கார்‌, எஸ்‌. 954 பார்வதி (உமை) 141, 209, 211, 215, 975, 547, 600, 601, 1330—1333, 1315, 1336, 1403, 1484, 1487, 1492, 1494, 1561,1562 பாரசீகம்‌ 658 பாரதம்‌--பார்கீக, மகா பாரதம்‌ பாரதிதாசன்‌ (கனக சுப்புரக்தினம்‌) 35, 1038, 1039, 1180, 1181, 1283 பால்‌, செயின்ட்‌ 114 பாலகிருஷ்ண அய்யர்‌, நீதிபதி 277 பாலசுப்பிரமணியம்‌, கே. எம்‌. 1780 பாலசுப்பிரமணியம்‌, சே. மூ. அ. 1874 பாலசுப்பிரமணியம்‌, பி. 442, 1947 பால்ட்வின்‌ (இங்கிலாந்து பிரதமர்‌) 1192 பாலாம்பாள்‌ (தேசீய காங்கிரஸ்‌) 249 பானர்ஜி எஸ்‌. என்‌.--பார்க்க, ௬ரேத்திர நாத்‌ பானர்ஜி | பானுகோபன்‌ 1487, 1490, 1491 பாஷ்யம்‌ அய்யங்கார்‌, கே. 377, 638, 1785. பாஷ்டீம்‌ அய்யங்கார்‌, விட 400, 1785 பிட்‌ (திருவாங்கூர்‌) 89 பிர்லா 318, 392, 685, 788, 998, 1618, 1694, 1714, 1883 ரா, சிந்தனைகள்‌ பிரகலாதன்‌ 1695, 1957 பிரகஸ்பதி 1474, 1563—1565, 1567, 1568, 1570 பிரகாசம்‌, ஆந்திர கேசரி டி. 405, 631, 632, 794, 828, 831, 834, 862 பிரசாத்‌, டாக்டர்‌ இராசேந்திர 39, 721, 741, 999, 1145, 1809, 1830, 1831, 1880 பிரபாவதி (இராமாயணம்‌) 1432 பிரம்ம புராணம்‌ 1598 பிரம்மா 111, 209, 210, 241, 283, 598, 1011, 1309, 1325, 1326, 1329-1332, 1335, 1317, 1389, 1393, 1395, 1469, 1470, 1482, 1486, 1491, 1502, 1559, 1585, 2075, 2076 பிரான்ஸ்‌ 1186, 1310, 1677, 1678, 1710, 1755, 1904 பிரிக்கா (தவதை) 112 பிரிட்டன்‌ 33, 232, 649, 650, 652, 656, 692, 664, 698, 703, 781, 783, 931, 989, 1110, 1154, 1186, 1196, 1197, 1310, 1359, 1676, 1689, 1710, 1739, 1755, 1904 பிருகு, முனிவர்‌ 1471 பிருதிவி 1326 பிலிப்பைன்‌ 712 பிள்ளை, கே. பி. 649, 651, 652, 653 பிள்ளையார்‌--பார்க்க, கணபதி புத்தர்‌, கவுதம (சிதீதார்தீதர்‌) 4, 11, 32, 287, 303, 305--307, 311-324, 327, 335, 338, 411, 445, 452, 453, 466, 598, 603, 604, 613, 1027, 1028, 1075, 1076, 1106, 1108, 1155, 1254, 1342, 1375, 1384, 1396, 1418, 1468, 1469, 1515, 1619, 1697, 1708, 1827, 1828, 1850, 1961, 2021, 2022, 2062 புதன்‌ (சந்திரன்‌) 1570, 1571 புல்லா ரெட்டி, சர்‌ ஓ. 884 புளூட்டஸ்‌ 1326 பூடான்‌ 650 பூபேந்திரநாதீ போஸ்‌ 345 gurésa 1577, 1578, 1596 மிதேவன்‌ 1313, 1541 பெண்‌ ட்லண்ட்‌, லார்டு 345 பெதீதண்ணா (தாசில்தார்‌) 343 பெரியபுராணம்‌ 20, 25, 38, 63, 481, 984, 1245, 1257, 1261, 1265, 1403, 1428, 1491-1493, 1522, 1575, 1664 பெருமாள்‌ நாயுடு, எம்‌. எம்‌, 91 பெரோஸ்‌ சண்ட்‌ 1680 பெல்ஜியம்‌ 650, 710, 781 பேச்ச! (ராம 8தவதை) 1400 பொப்பிலி ராஜா 284, 572, 631, 633, 835 பொன்னம்பலம்‌, அ, பூவாளூர்‌ 92, 529, www.thamizham.net - Free £ book No 3046 பெயர்க்‌ குறிப்பு -௮கராதி 2091 போகர்‌ 1497 போப்‌ ஆண்டவர்‌ (ரோம்‌) 540, 1122, 1615 போர்ச்சுகல்‌ 650, 974, 1755, 1904 போர்ட்‌ சைட்‌ 1181, 1182 போலந்து 1715 மகமது அலி 651, 1415, 1922 மகமது யாகூப்‌, சர்‌. 1785 மகாதேவ அய்யர்‌ (திருநெல்வேலி) 359 மகாபார கம்‌ 10, 38, 265, 283, 377, 481, 651, 814, 1011, 1139, 1161, 1162, 1168, 1257, 1265—1268, 1414, 1428, 1456, 1457, 1460, 1469. 1470, 1478, 1485— 1500, 1575, 1615, 1664, 1773, 1875, 2065 மகா ராணி, திருவாங்கூர்‌ 84, 92 மகோதரன்‌ 1490 மச்சகந்தி 1470 மண்டோதரி 123, 1473, 1474, 1476 மணி அய்யர்‌ (காங்கிரஸ்‌) 249, 758 மணி அய்யர்‌ (நீ திபதி) 638 மணியம்‌ மையார்‌, ஈ. வெ. ரா, 530, 1873, 1874,.1965, 2038 மணிலால்‌, பாரிஸ்டர்‌ 1177 மதீதாய்‌ (நேருவின்‌ செயலாளர்‌) 1883 மதங்கர்‌ 1122 மதுததீதன்‌ 1447 மரை வீரன்‌ 1400 மந்தரை 1440 மரேஷியா (ரோம்‌) 111 மல்லலசேகரா, டாக்டர்‌ 315, 316, 921 மலேயா நாடு 650, 1173-1176, 1179, 1206 மலையப்பன்‌, ஆர்‌. எஸ்‌. 278 மவுண்ட்‌ பேட்டன்‌; லார்டு 687 மறைமலை அடிகள்‌ (சுவாமி வேதாசலம்‌), 32, 618, 769, 983, 992, 1002, 1106, ம 1429, 1470, 1766, 1779, 1814, 41 மன்மதநாத ததீதர்‌ 304, 1435 மன்மதன்‌ 1583 மனு (மனுதர்மம்‌) 25, 28, 29, 31, 35, 38, 59. 63, 114, 123, 124, 153, 154, 209, 218, 219, 240, 241, 242, 244, 249, 259, 271, 317, 338, 376, 450, 471, 481, 533, 541, 575, 602, 614, 620, 637, 651, 653, 676, 711, 736, 776. 777, 811, 843, 845, 880, 894, 922, 927, 937, 1011, 1113, 1122, 1259, 1266, 1270, 1387, 1438, 1462, 1477, 1482, 1601, 1603—1605, 1618, 1626, 1627, 1632, 1633, 1641, 1667, 1669, 1773, 1784, 1860, 1866, 1875, 1880, 1900, 2022, 2028, 2054, 2065, 2070 மனுநீதிச்‌ சோழன்‌ 1169 மஜும்தாரி, ஆர்‌. சி, 844 மாசானன்‌ 1488 மாடன்‌ 1400 4 மாண்டவியர்‌ 1122, 1253. மாண்டேகு-செம்ஸ்போர்டு (சீர்திருத்தம்‌) 50 மாணிக்க நாயக்கர்‌, பாட வே. 280, 594, 795, 924, 975 மாணிக்கவேலு நாயக்கர்‌, எம்‌. ஏ. 816, 822 மாணிக்ஜி தாதாபாய்‌ (இந்திய இப்பீரியல்‌ சட்டசபை) 174 மாத்துவர்‌ 1313, 1541 மாதவன்‌, டி. கே. (வைக்கம்‌) 88, 89 மாதவன்‌, வக்கீல்‌ (வைக்கம்‌) 87, 89 மாதவாசீசாரியார்‌, ஆர்‌. 27 மாதவி 310, 311, 1267 மாதவியம்‌ 1598 மாபலி, சக்கரவர்த்தி 42, 739, 1169 மார்க்கோனி 972 மர்கஸ்‌, கார்ல்‌ 708, 1678, 1679, 1745, 746 மார்ஸ்‌ 1326 மாரி, மாரியம்மன்‌ 1400, 1594, 1595 மாரீசன்‌ 239, 1443, 1450 wrf ஸ்டோப்ஸ்‌, டாக்டர்‌ 158 மாளவியா, மதன்மோகன்‌ 249, 373, 482, 927, 928, 1033, 1415 மாறன்‌ வானொலி) 1213—1224 மிண்டோ-மார்லி (சீர்திருத்தம்‌) 750 மில்லர்‌, டாக்டர்‌ (எழுத்தாளர்‌) 952 மினர்வா 1326 மீனாட்சி 141, 1366, 1714 மீனாட்சிசுந்தரம்‌ பிள்ளை, வரன்‌ 983 மீனாட்சி சுந்தரனார்‌, தெ. பொ. 1002, 1290, 1470 முகமது இஸ்மாயில்‌, எம்‌. 1952 முகமது உஸ்மான்‌; சரீ. 751, 902, 936, 9 முகமது சாதுல்லா (அரசியல்‌ நிர்ணய சபை) 1862 முகமது நபி-பார்கீக, நபி முகமது யூசுப்‌ (மலேயா) 1179 முகமது ராவுத்தர்‌, (மலேயா) 1179 முத்கசாமி அய்யர்‌ (அய்க்கோர்ட்‌ நீதிபதி) முத்.துசாமிக்‌ கவிராயர்‌ 983 முதீ.துரங்க முகலியார்‌, சி. என்‌, 382, 424, 701, 757, 1775, 1778, 1779 முதீதுலட்சுமி ரெட்டி, டாக்டர்‌ 173, 174, 176, 425 முத்தய்யா செட்டியார்‌, டாகீடர்‌ ராஜா சர்‌. எம்‌. ஏ. 226, 439, 565, 577, 618, 657, 799, 810 முத்தய்யா பாகவதர்‌ 638 முதிதய்ய£ முதலியார்‌, எஸ்‌. 429, 499, 606, 623, 628, 835, 935-937. முதோல்கர்‌ (இந்திய இம்பிரியல்‌ . சட்ட சபை) 174 மகாவிதீது www.thamizham.net - Free £ 5௦011௦ 3046 2092 பெரியார்‌ ஈட வெ. 7௪ சிந்தனைகள்‌: முநீதிரா, ஹரிதாஸ்‌ 1618, 1883 முருகப்பச்‌ செட்டியார்‌, அ. மு. 1551 முருகன்‌-பார்க்க, கந்தன்‌. முல்லா, டாகீடர்‌ டி. எப்‌. 1616 முன்ஷி, கே.எம்‌. 318, 319, 810, 813, 998, 1121, 1483, 1860, 1862 முஜுசசமி நாயுடு பி. (சென்னைப்‌ பிரதம) முனுசாமிப்‌ பின்னை (அரசியல்‌ நிர்ணய சபை) 810 மூஞ்ச, 373, 482 மெய்வழி ஆண்டவன்‌, சாலை 1492 மெர்‌ கரியன்‌ 1326 மேட்கித்‌ (இந்திய இம்பீரியல்‌ சட்டசபை) மேயோ, மிஸ்‌. 133, 1365, 1591 மேரி ராணி, (அய்ந்தாம்‌ ஜார்ஜ்‌ சக்கர ர்த்தி) 53 மேனன்‌, கே, வி, 475 மைனாஸ்‌ 1326 மொகஞ்சதாரோ 1442 யகீளாவல்கியர்‌ 25,218,602, 711, 1122, 2065 ரகுநாத ராவ்‌ (3தசிய காங்கிரஸ்‌) 363 ரங்கம்மான்‌-சிதம்பரம்‌ செட்டியார்‌ 218 ரதினிபா (இராமாயணம்‌) 1432 ரமணரிஷி 620, 697, 804, 1492 ரஷ்யா, சேோவிபதீ 116, 147, 216, 232, 233, 474, 475, 659, 652, 652, 717, 741, 974, 977, 989, 1108, 1100, 1186, 1192 1195, 1207, 1284, 1310, 138. 1643~ 1653, 1677, 1678, 1681, 1697, 1710, 1715, 1717, 1746, 1755, 1771, 2067 ரஸ்ஸல்‌, பெர்ட்ரண்ட்‌ 1904, 1940 ராகவய்பா, திவான்பகதூர்‌ உ. 505 ராகவன்‌ அய்யங்கார்‌ (வக்கீல்‌) 272, 273 ராகவேந்திர ராவ்‌ நாயுடு (மத்திய மாகாணம்‌) 499 ராமச்சந்திர ரெட்டியார்‌, பி. (ஜஸ்டிஸ்‌ கட்சி) 442 ராமராய நிங்கவாரு, (பனகால்‌ அரசர்‌) 426, 439, 497—499, 550, 751, 761, 995, 1365, 1550, 1909 ராமு, ஈரோடு 1188 ராமுன்னி மேனன்‌, கே. 953 ராய்‌ சவுதிரி, எச்‌. சி, 844 ராஜகோபால்‌ நாயுடு, சி. பி, 134 ராஜு, எல்‌. எஸ்‌. (வக்கீல்‌) 278 ரிஷ்ய சிருங்கர்‌ 103, 1469 ருக்குமணி (கிருஷ்ணன்‌) 141, 1494, 1522 ருக்மணி, அருண்டேல்‌ 227, 638, 1942 ருக்மணியம்மாள்‌, டாக்டர்‌ பி.,வரதராஜுலு நாயுடு 1935 ரெங்கசாமி அய்யங்கார்‌, எம்‌. 423 ரெங்கசாமி அ பயங்கார்‌, ஏ. 249, 356--358, 360, 362, 373, 374, 377, 401, 408, 625, 639, 751, 758, 797, 1722, 1754, 1942 Qw;;:anfl அய்யங்கார்‌, கே. வி. 873, ரெங்கசாமி ரெட்டியார்‌, பி. (திருச்சி) 275— 8 ரெங்கராஜன்‌, நீதிபதி எஸ்‌. 877 ரெங்காசீசாரியார்‌, டி. 403 ரெங்காசீசாரியார்‌, டி. டி. (முன்சீப்‌) 1817 ரெட்டி, எம்‌. கே. (செங்கற்பட்டு) 475, 493, 497, 499, 639 ரெட்டி, சர்‌ கே. வி. 439, 493, 561, 940, 941, 1779 ரெத்தினசாமிக்‌ கவுண்டர்‌ (புதுப்பாளை யம்‌) 360 ரேணு காதேவி-ஐமதக்கினி முனிவர்‌ 1594, 155 லட்சுமணசீசார்லு, பண்டித (தெலுங்கு இரமாயணம்‌) 304 லண்டன்‌ 474, 1424, 1677, 1678 லாட்‌ (பைபின்‌) 113 லாமெத்து (பைபிள்‌) 113 லால்பகதூர்‌ சாஸ்திரி 1936 லால்ஜான்‌ (தேசிய காங்கிரஸ்‌) 354 லாலா லஜபதிராய்‌ 342, 363, 409, 904, 928, 1908 லான்ஸ்பரி (இங்கிலாந்து) 1191, 1192 லிங்கம்‌ (சிவலிங்கம்‌) 5 லிங்கன்‌, ஆபிரஹாம்‌ 338 லிதுவேனியா 710 லூனாஸ்‌ 1326 லெனின்‌, வி. இ. 708, 060. ந்‌ 1746 லோகநாதன்‌, மயிலை த. வங்காளம்‌ 650, 652 வச்சிர சூசிப்‌ பிரமாணம்‌ 1122 வசிஷ்டர்‌ 132, 283, 1122, 1253, 1434, 1434, 1440, 1453, 1463, 1464, 1169, 1470, 1479, 1585, 2065, 2070 வடிவேல்‌ செட்டியார்‌ (த நக்கோலிலூர்‌) 17 வரகுண மகாராஜன்‌ 1270 வரதராசர்‌ (வர தராசப்பெருமாள்‌) 314 வரதராஜுலு நாயுடு, டாக்டர்‌ பி. 87, 88, 952, 356, 357, 360, 362, 365, 382, 383, 401, 402, 408, 409, 421, 432, 436, 461, 46% 467, 468, 483, 502, 503, 639, 752- 759, 76L, 797, 834, 903, 905, 906, 912, 1178, 1505, 1718, 1754, 1841—1843, 1907, 1934, வரதராசனார்‌, டாகீடர்‌ மு. 1002, 1470 வரதாச்சாரி, என்‌. எஸ்‌. 349, 356, 360 வரிஷிபன்‌ (சமணர்‌) 588. வருணன்‌ 1313, 1326, 1500, 1541 வல்லாள மகாராஜன்‌ 1270 வ. வே. ௬- அய்யர்‌-பார்க்க, சுப்பிரமணிய அய்யர்‌, வ. வே. வலனிடகத்தன்‌ .41, 1261, 1278, 1283, 8] வல்னியம்மை (தென்‌ ஆப்பிரிக்கா) 80 www.thamizham.net - Free £ book 14௦ 3046 பெயர்க்‌ குறிப்பு அகராதி 2093 வாசு2தவய்யா, எம்‌. ஜி. (தேசிய காங்‌ கிரஸ்‌) 402, 1455 வாஞ்சிநாதன்‌ (மணியாச்சி) 262 வாடியா, பி. பி. 1754 வாதாபி--வில்வலன்‌ 547, 1460, 1483 வாயு (வாயுதேவன்‌) 1313, 1326, 1470, 1500, 1541 வாரன்‌ ஹேஸ்டிங்ஸ்‌, லார்டு 135 வால்மீகி 120, 237, 239, 304, 602, 621, 653, 1011, 1122, 1433, 1436, 1443, 1444, 14501461, 1464,1476, 1479, 1841 வாலி 283, 1436, 1437, 1439, 1440, 1450, 1454, 1461, 1472 விக்டோரியா மகாராணி (இங்கிலாந்து) 66, 1753, 1856 விக்‌3னசுவரர்‌--பார்கீக, கணபதி விசாலாட்சி அம்மையார்‌ (நாகரசம்பட்டி) 1873 விசுவசர்மா 1326 விசுவநாகம்‌, கி. ஆ. பெ. 529, 985, 1629, 1632, 1780, 1814, 1941, 1947 விசுவாமித்திரர்‌ 239, 283, 1122, 1335, 1336, 1443, 1487, 2070 விநாயகர்‌--பார்க்க, கணபதி விபீஷணன்‌ 29, 33, 34, 38, 358, 621, 686, 804, 1148, 1436, 1437, 1439, 1454, 1461, 1487, 1490, 1695, 1957 வியாசர்‌ 318, 1122, 1470, 1483 விராதன்‌ 1418 விருத்திகர்‌ 1483 வில்சன்‌ (வரலாற்று ஆசிரியர்‌) 304 வில்லிங்டன்‌, லார்டு 379 வில்வலன்‌--வா தாபி 547, 1460, 1483 வினோபா பாவே 1011 விஜயராகவாச்சாரி, சி. 364, 401, 627, 638, 758, 1033, 1817 விஜயலட்சுமி பண்டிட்‌ 227, 1428, 1807 விஷ்ணு (மகாவிஷ்ணு, திருமால்‌) 32, 37, 42, 209, 210, 216. 234, 235. 237, 238, 282, 283, 285, 309, 312, 325, 345, 346, 354, 363, 390, 532, 533, 573, 574, 598, 739, 792, 817, 973, 1011, 1 22, 1278, 1309, 1325, 1326, 1329, 1330, 1331, 1336-1338, 1166, 1387, 1389, 1392, 1393, 1395, 1403, 1404, 1442, 1458, 1464, 1469, 1471, 1476--1478, 1482, 1485, 1486, 14911494, 1500, 1502, 1522, 1523, 1572, 1577, 1578, 1581, 1582, 1586, 1596, 1628, 1629, 1631, 1696, 1698, 1746, 2071 விஸ்வநாத சாஸ்திரியார்‌, நீதிபதி 1778 விஸ்வநாத சாஸ்திரி, சி. வி. 1785 வநாதம்‌, தென்னேட்டி ரா) 670 வீரபாகு 1457, அத்தி ) வீரமணி, விடுதலை கி. 1973, 2059, 2063, 2065, 2068 வீரய்யன்‌, ஆர்‌. 757, 902 வீரன்‌ 1250 வீனஸ்‌ 1326 வெங்கட்ட ப்ப நாயகீசர்‌, ஈரோடு மண்டி 458, 1040, 1819, 1919--1921 வெங்கட்டரமண சாஸ்திரி, டி. ஆர்‌. 403, வெங்கட்டரமணன்‌, சி. டி. 278 வெங்கட்ராம அய்யர்‌, டி. வி. 359 ) வெங்கட்ராம சாஸ்திரி, டி. ஆர்‌, 483, 638, 711, 1150, 1785 வெங்கட்ராம சாஸ்திரி, மாஜி (பாரத இதிகாச சமிதி) 318 வெங்கட்ராமன்‌, ஆர்‌. 1002, 1740 வெங்கட்ராமன்‌, எஸ்‌. ஏ. 272 வெங்கடகிரி ராஜா 550 வெங்கடசுப்பையா, கொண்டா 1031 வெங்கிட்டரமணய்யங்கார்‌ 628, 755 வெங்கிடகிருஷ்ண பிள்ளை, தஞ்சை (வெங்கிட்சாமி பின்னை) 350, 358 & வெங்கிடசாமி நாயுடு, கே, 1461 இலை நாயக்கர்‌ (அத்திப்பசகீகம்‌) 905 வெட்ஜ்வுட்‌, கர்னல்‌ 749 வெல்லிங்டன்‌; லார்டு 391, 1856 வென்லக்‌, லார்டு 952 வேங்கடசாமி நாட்டார்‌, நா. மு, 1907 வேதாசலம்‌, திருச்சி தி. பொ. 27, 31, 314, 530, 1806, 1873, 1940 வேதாசலனார்‌, (செங்கற்பட்டு - வேதாசல முதலியார்‌) 762 வேல்ஸ்‌ 656 வேலாயுதம்‌, சென்னை 1634 வேவல்‌ லார்டு, 785 வைகாநசம்‌ 1598 வைத்தியநாத அய்யர்‌, ஏ. 359, 798, 906 வையாபுரிப்‌ பின்ளை, எஸ்‌. 1470 வோகளி ஆர்யா, டாக்டர்‌ 328 கந்நாதம்‌ (பூரி) 15: இந்த 299, 1443, 1151 ஐப்பான்‌ 32, 232, 920, 324, 453, 474, 492, 700, 702, 703, 741, 781, 928, 989, 1310, 1323, 1546, 1710, 1771 ஐம்புகர்‌ 1122, 1253 ஜம்புநாதயியர்‌ (வக்கீல்‌) 1818, 1819 ஜமதகீனி 1594, 1595 ஜவஹர்லால்‌--பார்க்க, நேரு ஜனகன்‌ 1431—1434 ஜனார்த்தனம்‌, ஏ. பி. 1902 ஜனுபீட்டர்‌ 112 ஜாம்பவந்தர்‌ 1253 ஜாம்பவான்‌ 283. ஜர்‌. (சக்கரவர்தீதி-ரஷ்யா) 896, 1653, 1677, 1682 5, 345 0}, அய்நீதாம்‌--சக்கரவர்‌ , 34! ம 781, 1550, 1753, சகி www.thamizham.net - Free £ book 14௦ 3046 2094 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌ ஜார்ஜ்‌, ஆறாம்‌ (மன்னர்‌) 97, 687, 1753 ரர்ஜ்‌ ஜோசப்‌, பாரிஸ்டர்‌ (வைக்கம்‌) 89, 91, 461, 468 ஜான்சன்‌, சாமுவேல்‌ (இங்கிலாந்து) 380 ஜிபுட்டி (பிரான்ஸ்‌) 1180 ன்னா, முகமது அலி 31, 34, 952-954, 651, 660, 661, 676—678, 680, 696, 700—702, 711, 712, 720, 740, 741, 783, 785, 1008—1010, 1033, 1042, 1852, 1929 ஜீவன்லால்‌ காபூர்‌ 1680 ஜீவானந்தம்‌, ப. 303, 517, 828, 834 ஐூப்பிட்டர்‌ 1326 ஜ-னனஸ்‌ 1326 ஐ-ஃனோ 112, 1326 ஜெய பிரகாஷ்‌ நாராயண்‌ 1740, 1746, 1928 ஜெயராம நாயுடு, ஜி. (செங்கற்பட்டு) 475 ஜெயவேலு (தேசிய காங்கரஸ்‌) 757 த்‌ மனி 92, 147, 179, 265, 652, 703, 928, ம்‌ 1154, 1186, 1196) 1197, 1310, 1689 1710, 1755 ஜெருசலம்‌ 1549 ஜேக்கப்‌ (பைபின்‌) 113 Afghanistan vol. i, pt. iii-v,xxiii; vol. iii, pt. ix-vi Akber vol. ii, pt. ix-vii America vol. i, pt. iii-xxx Arogyasami Mudaliar vol. i, pt. iii-x Asoka vol. ii, pt. ix-vii Bobin Chandra Pal vol. i, pt. iii~ iii Bhagavat Gita vol.i, phxu—vx,xxx Birla wvol. ii, pt. ix-vii Buddha vol. i, pt. iii xx, 2௧2) vol. m, pt ங்க Burma vol.i, pt. iii-v, xiii vol. i ii, pt. ix-vii, viii Ceylon vol. i, ptuiii-xiii; vol. ii, pt. ix-vii, viii China vol. i, pt. iii-v,xxiii, xxx; vol. iii, pt. ix-vi Chota Gandhi-See Rn;ugopnlschux Dalmia vol. ii, நடப்‌ Das, C. R. vol. i, pt. iii. Dravida Kazhagam vol. Dravidasthan vol. நக்‌, pt. ix-viii Dravidasthan Movement vol. ii, pt. ix-iv Europeans vol. i, pt. iii-xxix French Republic vol. i, pt. iii-xii னிதரர்‌ (புரரணநூல்‌ கர்த்தா) 1493 ஜீதாமா (இராமாயணம்‌ 1432 ஜீனிவாச ராகவன்‌ (உட்சுமிபுரம்‌) 36 ஷண்முகம்‌ (தூத்துக்குடி) 536 ஷண்முகன்‌-பார்க்க, கந்தன்‌. ஷண்முகாநந்த சுவாமி 1780 ஷவ்கத்‌ அலி 651, 1415, 1922 ஷா, ஜார்ஜ்‌ பெர்னார்டு 823, 1769, 1904 ஷாபி முகமது 358 ஷேக்ஸ்பியர்‌, வில்லியம்‌ 1769 ஸ்கந்தன்‌--பார்க்க, கந்தன்‌. ஸ்காட்லாந்து 656 ஸ்ட்ராபோ 111 ஸ்டாலின்‌, ஜோசப்‌ 639, 1777, 1932 ஸ்பெயின்‌ 1677, 1755, 1904 ஸ்வீடன்‌ 1669 ஹரப்பா 1442 ஹரி பவன்‌ (லாகூர்‌) 445 ஹார்ட்டன்சியா (ரோம்‌) 111 ஹாலண்டு 650 ஹிட்லர்‌, அடாஃப்‌ 259, 667 ஹெராடாட்டஸ்‌ (ரேம்‌, ஆசிரியர்‌) 112 Gandhi, M. K. vol.i, pt. iii-iv, vi, xx ; vol. ii, pt. ix-iv ; vol. iii, pt. ix-iv Gita-See Bhagavat Gita God in Tirupathi-See Venkate- swara, Lord Goenka vol. ii, pt. ix-vii Griffiths, Mr ௮௦1 ii, pt. ix-iv Guruswami, S. vol. i, ந Harishchandra vol.i, ற Hindu Law vol. ii, pt. ix-iv Hindu Religious Endowments Act vol. i, pt. iii-vi ¢Hindu, The? ௦1, ii, pt. ix-iii Hirachand vol. ii, pt. ix-vii Hitler (Nazi leader) vol.ii, pt. 1X-v1l Japan vol.i, pt. iii-xxx Jat Pat Torak Mandal vol.iii, pt. ix-viii, ix, x ¢ Justice? wol. ii, pt. ix-iii Kalyanasundaram, T. V.(Thiru Vi Ka) vol. i, pt. iii-vii Kapilar vol i, pt. iii-xix; vol. iii, pt. ix-iv Kranti, The vol. iii, pt. ix-viii Krishna vol. i, pt. iii-xxx www.thamizham.net - Free E book No 3046 பெயர்க்‌ குறிப்பு அகராதி 2095 Krishnasami Iyer,V. vol. i, pt. iii- ix ¢Kudi Arasu’ vol. i, pt.iii-v, xv, xvii Kunjitham, T.S. vol. i, pt. iii LalaLajpatRai vol.i,pt.ii Madras = Presidency Association vol. ii, pt. ix-vi Mahabharata vol. i, நட iii-xx, vol. iii, pt. ix-iv Malaviya, Pandit vol. i, pt. iii-i xxvi;j iv, v, vi, vii நரம்‌ Iyer vol.i, pt. iii-ix Manu vol. i, pt. iii-xxx பப்பட்‌ Mudaliar, S. wvol. i, pt. iii-x, xi Nachchiar vol. i, pt. xXXi Nair, Dr. T.M. vol. ii, pt. ix-v Nationalist Association vol. ii, pt. ix-vi Nehru Committee vol. ii, pt. i ~iv Nehru,Jawaharlal vol. ii, pt. ix-vi Nehru, Motilal wvol. i Periyapuranam vol. Pillayar vol. i, pt. Rajagopelacheri, C. (Rajaji) vol. i, pt. iii-iv, xiv; vol. ii, pt. ix—vi Rama vol. i, pt. iii-vi, xxiv, xxviii, xxx Ramanujar vol. i, pt. xu-—xvxu,x:x, xx; vol. iii, pt. ix-iir, iv Ramasami Iyer, Sir C. P. vol.i i, pt. iii-ix Ramaswami Mudaliar, SirA. vol. ii, pt. ix-iii, iv Ramayana vol. 1, pt. ln—xx, வேய்‌ vol. ii, pt. ix-vii; Vol. iii, pt. ix-iv Rangachari, T. wvol. i, pt. iii-ix Ranganatha Mudaliar ௦15 i, pt. il x RangasamiIyengar vol. i, pt. iii-ix ¢Revolt’ vol.i, pt. iii-xv. xvi Russia vol. i, pt. iii-v, xv, xvi Sankaracharyas wvol. i, pt ~XXX Serojini Naidu, Mrs vol. iii, pt. ix-viii Self-Respect League vol. i, pt. iii- xi, xii, xvii vii Sivapurenam Srinivasa Iyengar, S. Subbaroyan,Dr.P. vol.i Subramanya vol. ந்‌, pt- Switzerlend vol. ii, pt. ix-viii Tata vol. ii, pt. ix-vii Temple Entry &௦ vol. ii, pt. ix-iv Thevaram vol. i, pt. iii. Thirukkural vol. i, pt. Thiruvalluvar vol.i,pt. Shanmugem, Sir R.K. vol. iii, pt. ix-ix Shudras ௩௦1. ii, pt. x-iv,vii Siddhas vol. i, pt. iii-xviii, xix Simon Commission vol. i, pt. iii- xi ; vol. ii, pt. ix-iv vol. i, pt. iii-xx; vol. iii, pt. ix-iv South Africa vol. i, pt. iii-v South Indian Liberal Federation (S.I.L.F.) vol.i, pt. iii-xiii; vol. ii, pt. ix-v, vi iniv vol. i, pt. 111-1X Srinivasa Sastri, C. S. ௦1. i, pt. iii-ix t. iii-x -XXX XXX xix, xxx; vol. iii, pt. ix- Thiruvilayadalpuranam vol. iii, pt. ix-iv Turkey. vol. i, pt. iii-v, xvi, xxi vol. iii, pt. ix-vi Turner, Mr vol. ii, pt. ix~iv Tyagaroya Chettiar, Sir P, vol.ii, pt. ix-v VaradarajuluNaidu,Dr.P. vol. i, pt. கபடம்‌ Varnashramite Conference vol.iii, pt. ix-viii Vedas wvol.i, pt. iii-xx, xxvii, xxx; vol. iii, pt. ix-iv Venkateswara, Lord vol. i, pt. iii~ XXXi Vijayaraghavachari, C. vol. i, pt. iii-ix Vinayakar-See Pillayar Vishnupuranam vol.i,pt.i ~XX; vol. க்ப்‌, pt. ix-iv Vivekananda, Swami vel.i, pt. iii- iii, iv, xx; vol. ii, pt. ix-vii; vol. iii, pt. ix-iv ‘www.thamizham.net - Free E book No 3046 www.thamizham.net - Free E book No 3046 பொருட்‌ நூறிப்பு அகராதி அகில இந்திய சாதி ஒழிப்பும்‌ நாமும்‌ 644 அச்சுக்‌ கலை கை 1291 அண்ணா w 1937 அதிசயப்‌ பிறவிகள்‌, நம்‌ புலவர்கள்‌ ! அபாயச்‌ சங்கு அம்பலத்து அதிசயம்‌ அமைச்சர்‌ எஸ்‌. சந்திரசேகர்‌ வானொலிப்‌ பேட்டி அய்ந் தக்கு இரண்டு பழுதில்லை. அயல்‌ நாட்டு அனுபவங்கள்‌ அயல்நாட்டு நடப்புக்கன்‌ அரக்கர்கள்‌ யார்‌ ₹ அரசர்களின்‌ இழிசெயல்‌ அரசியல்‌ கிளர்ச்சி அல்ல. அரசியல்‌ சட்ட எரிப்பு ஏன்‌ ₹ அரசியல்‌ சட்டத்தை எரிப்போம்‌ ஏன்‌₹ அரசியல்‌ சட்டம்‌ ஒழிக அரசியல்‌ நிர்ணய சபை அரசியல்‌ புரட்சி இல்லை அரசியல்‌ வாழ்வு அரசியலில்‌ ஒழுக்கக்‌ கேடு அல்லாதார்கள்‌ மகா நாடுகள்‌ அவசியமான காரியங்கள்‌: அவதாரங்களின்‌ இரகசியம்‌ அழகிரிசாமி அறிவுச்‌ சுதநீதரம்‌ வறிவும்‌ படிப்பும்‌ o அறிவும்‌ மானமும்‌ கெட்டது gdrt.. 524 அறிவுள்ள மனிதனுக்கு அடையாளம்‌ அன்னியன்‌ யார்‌ ஆச்சாரியார்‌ கல்விதீ திட்ட எதிர்ப்பு ஆச்சாரியாரும்‌ நானும்‌ ஆசிரியர்‌ களுக்கு ஆட்சிக்‌ காலங்களும்‌ ஆதித்‌ திராவிடர்‌ நிலையும்‌ ஆட்சி முறை ஆத்திகம்‌-நாதீதிகம்‌ ஆத்மா ஆதீமா, மோட்சம்‌, நரகம்‌ ஆதாரமற்ற நம்பிக்கைகள்‌ ஆதித்‌ திராவிடர்‌ ஆதித்‌ திராவிடர்‌ நிலை ஆதி முதற்கொண்டே சூழ்ச்சி ஆரியத்‌ தரசர்கள்‌ ஆரியர்‌ இயல்பு ஆரியர்களின்‌ தன்மை ஆரியரும்‌ திராவிடரும்‌ இங்கிலாந்தில்‌ ஈ. வெ. ராஃ சொற்பொழிவு இதிகாசங்களும்‌ ஒழுக்கமும்‌ இது சுதந்தர நாடா i இதுதானா தேசியம்‌ T இந்தி அழிப்புக்‌ கிளர்ச்சி இந்தி-. கிற்தியப்‌ பொது மொழியா? இந்தி எதிர்ப்பின்‌ பயன்கள்‌ இந்தி எதிர்ப்பு ஏன்‌ 2 இந்தி எதிர்ப்புப்‌ படை இந்திக்‌ கிளர்ச்சி இந்கி கட்டாயமா? இந்தித்‌ திணிப்பு இந்தி 2தசிய மொழியா? &ந்திப்‌ புரட்டு இந்திய சுதேச சமஸ்தானங்கள்‌ இந்தியப்‌ பெண்கள்‌ &ந்தியப்‌ பொருளாதாரம்‌ இந்திய ஜன நாயகம்‌ இந்தியா ஒரு நேஷனா? இந்தியும்‌ நானும்‌ இந்து மகா சபையும்‌ வகுப்புவாரி உரிமையும்‌ இந்துமத ஆசார ஆபாச தர்சன்‌ “மதிப்புரை இந்துமத ஆபாசம்‌. இந்துமதக்‌ கொடுமை இந்துமதத்‌ தத்துவம்‌ இந்து மதம்‌ இந்து மம்‌ ஒழிக ! இந்து முஸ்லிம்‌ பிரசீிசினை இம்சையும்‌ அ ம்சையும்‌ கியக்கத்தைப்‌ பரிச தீதப்படுதீத வேண்டும்‌ w595 இயக்க நடப்புகள்‌ w515 www.thamizham.net - Free E book No 3046 2098 பெரியார்‌ ௩. வெ. ரா, சிந்தனைகள்‌ இயந்திர முறைத்‌ தொழில்‌ w 1670 எதிர்ப்பும்‌ இன்னலும்‌ w 2023 இரண்டு வகை மாநாடுகள்‌ 766. எது ஆக்கவேலை? w 332 இரணியன்‌ நாடகம்‌ . 1282 எப்படிப்பட்ட மனிதன்‌ இரயில்வே தொழிலாளர்‌ வேலை: உயர்‌ நீதவன்‌ $ 1133 நிறுத்தம்‌ 1729 என்‌ அனுபவம்‌ 2022 இராமன்‌ 1452 என்‌ ஆதரவு 847 இராமன்‌ படஎரிப்பு ஏன்‌ 1846 என்‌ திருமணம்‌ 2028 இராமனைக்‌ கொளுத்தியது என்‌ துணிவு 2026 குற்றமல்ல 1841 என்‌ நிலை 859 இராமாயண ஆராய்ச்சி 1441 என்‌ பழக்கங்கள்‌ 1231 இராமாயணத்தை எரியுங்கள்‌ 1875 என்‌ பிறந்த நாள்‌ விழா 308 இராமாயணப்‌ பாத்திரங்கள்‌ 1433 என்‌ மாற்றங்கள்‌ 447 இராமாயண பக்தர்களுக்கு 1463 என்‌ வாரிசு யார்‌ ₹ 1230 இராமாயணம்‌ w1431 என்னைப்பற்றி ஆச்சாரியார்‌ 820 இராமாயணம்‌ புனைந்ததன்‌ எனது அச்சம்‌ 1975 இலட்சியம்‌ 1454 எனது சிந்தனை 1973 இராவணன்‌ 246 எனது திட்டம்‌ 434 இராஜாஜி 1036 எனது தொண்டு 1957 இராஜாஜி w 1981 எனது நிலை 1966 இராஜாஜி உண்மையைக்‌ கக்கி எனத விண்ணப்பம்‌ 1963 விட்டார்‌ 842 எனது விருப்பம்‌ 1961 இலங்கை உபந்யாசம்‌ 1985 எனது வேண்டுகோள்‌ 1971 இலட்சியம்‌ 1690 எஸ்‌. முத்தையா முதலியார்‌ இவர்கள்‌ மனிதர்களா 1596 வாழ்க 935 இழிநிலை நீக்க மாநாடு 1887 ஏழைகன்‌ துயரம்‌ நீங்க 1689 இழிவு நீக்கக்‌ கிளர்ச்சி 1884 ஏன்‌ காங்கிரசிலிருந்து இழிவு நீங்க ஒரு மருந்து w27 வெளியேறி னன்‌ § 356 ளம்‌ வயது விவாக விலக்கு ஏன்‌ தோற்றார்‌ 1 378 மசோதா w 130 ஒருதார மணம்‌ 153 இறுதிச்‌ சொற்பொழிவு ஒரு யுக்தி ஆராய்ச்சி 1477 (மரணசாசனம்‌) 2061 ஒருவர்‌ பேரால்‌ விழா 299 இன்று உண்மையான ஒழிக்கப்பட வேண்டியவைகள்‌ 623 சுதந்தரமா i w 873 ஒழுக்கக்‌ கேட்டுக்குக்‌ காரணம்‌ 1413 இன்று நடப்பது 1857-ன்‌ ஒழுக்கம்‌ 1079 சிப்பாய்க்‌ கலகமே . 843 ஒழுக்கம்‌ கெட்டுவரக காரணம்‌ 1086 இன்றும்‌ இராமாயண ஒழுக்கம்‌, பக்‌ தி, இன்பம்‌ 1085 சம்பிரதாயமா 8 1455 ஓர்‌ உண்மைச்‌ சம்பவம்‌ 280 இன்றைய கழிநிலை 869 ஓர்‌ வேண்டுகோள்‌. 1895 இனப்‌ பெயர்கள்‌ 242 ஓவியம்‌, சிற்பம்‌ w1270 இனி, கைத்தறி ஏன்‌1 1665 கட்டாய கிந்தி ஒழிந்தது 1787 இனி வரும்‌ உலகம்‌ 2000 கடவுன்‌ 1056 ஈ, வெ, கிருஷ்ணசாமி 1930 கடவுள்‌ என்பது. 1308 ஈஜிப்ட்‌ கடிதம்‌ 1183 கடவுள்‌ ஒழிப்பு 1306 உண்ணா விரதம்‌ 1538 கடவுள்‌ கதை 1313 உண்மை? 1903 கடவுள்கள்‌: 3226 உண்மைத்‌ தோழர்‌ 1916 கடவுள்களின்‌ நாசவேலைகன்‌ ஃ 1322 உதவாக்கரை &லக்கியங்கன்‌ ஃ. 1266 கடவுள்களின்‌ பிறப்பு w1329 உலகம்‌ ஒன்றாக வேண்டும்‌ . 2014 கடவுல்‌ சர்வசக்தி உள்ளவரா? ... 1295 உலகம்‌ வளர்ச்சி அடையா கடவுள்‌ நம்பிக்கைக்காரர்கள்‌ ததற்குக்‌ காரணம்‌ 2013 பற்றிய என்‌ கருத்து 1311 உலகமே பொய்‌ 1540 கடவுள்‌ பக்தி 1318 உறவு முறை 194 கடவுள்‌-பிறரும்‌ நாமும்‌ 1323 உஷார்‌ 260 கடவுள்‌ புரட்டை உணர எங்கள்‌ தியாகம்‌ 1634 வேண்டாமா 8 3012 எங்கள்‌. போராட்டம்‌ 1874 கடவுள்‌--மதம்‌, நாட்டிற்குக்‌ எத்தனைக்‌ காலத்துக்கு 8 w465 கேடே ) w1502 www.thamizham.net - Free E book No 3046 7 ந பொருட்‌ குறிப்பு அகராதி கடவுளும்‌ நாமும்‌ கடவுளை தம்பம்‌ முட்டாள்களே 1... " கடவுளைப்‌ பற்‌, க கடவுளைப்‌ பத்திக்‌ காந்தியாரின்‌ குழப்பம்‌ கண்காட்சியின்‌ பயன்‌ 1 கணபதி உருவப்‌ பொம்மை உடைப்பு கத்தி வைத்துக்‌ கொள்ளுங்கள்‌ கதர்‌ கந்தபுராணமும்‌ கிராமாயணமும்‌ கம்யூனிசம்‌ கம்‌ னி ஸ்டுகளும்‌ கொடி எரிப்பும்‌ கர்ப்பத்‌ தடை கல்வித்‌ திட்டம்‌ கல்வி விடுதலை: கலப்பு மணத்தால்‌ சாதி ஒழியுமா 1 கலப்பு மணம்‌ கழகதீதின்‌ கிலட்சியம்‌ க கழகத்‌ தோழர்‌ களுக்கு = கற்பு கற்பொழுக்கம்‌ க கறுஞ்‌ ட்டை அணியுங்கள்‌ கஷ்டமான பிரச்சினை காங்கிரசில்‌ சேர ஆலோசனை காங்கிரசில்‌ பார்ப்பனர்‌ ஆதிக்கம்‌ காங்கிரசில்‌ மனக்‌ கசப்பு காங்கிரசும்‌ சுயமரியாதையும்‌ காங்கிரசும்‌ நானும்‌ காங்கிரசும்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியும்‌ we காங்கிரஸ்‌--ஒரு வகுப்பு ஸ்தாபனம்‌ காங்கிரஸ்‌ மடிவதே மேல்‌ காங்கிரஸ்‌-முஸ்லிம்‌ லீல்‌-ஜஸ்டிஸ்‌. காதல்‌ மணம்‌ காந்தி கை காந்தி பட எரிப்பு ஏன்‌ 9 " காந்தி பொம்மை உடைப்பு ட காந்கீயத்தின்‌ கதி e காந்கியார்‌. க காந்தியார்‌ நினைவாக காந்தியார்‌ மரணம்‌ காந்தியார்‌ மறைவு காந்தியார்‌ மறைவு பற்றி காந்தியார்‌ மாற்றமும்‌ கொலையும்‌ க காந்தியாரின்‌ விஷம்‌ " காந்தியாருக்கு ஞாபகச்‌ சின்னம்‌ e காந்தியாரும்‌ காங்கிரசும்‌ - காந்தியாரும்‌ பெரியாரும்‌. காந்திய காரணம்‌ காப்பியடிக்கப்பட்ட கடவுள்கள்‌ ௯ காமராசர்‌ ஆதரிப்பு ஏன்‌? - s 1304 1305 1300 1338 1208 1826 1693 1655 1483 1714 1838 155 1170 1159 1612 197 573 1965 115 110 582 1383 837 359 357 345 343 625 352 342 634 180 198 400 1851 1854 389 1022 1027 1025 1924 1029 1031 397 1026 351 1005 1032 1324 828 கார்த்திகை தீபம்‌. காலவேகம்‌ கராமங்கள்‌ ஒழியத்‌ திட்டம்‌ கிராமச்‌ சீர்திருத்தம்‌ குடிசைத்‌ தொழில்கள்‌ குடியாட்சி என்றால்‌ என்ன? குழந்தைகள்‌ கல்வி குறளூம்‌-நானும்‌ குறி, நல்ல நேரம்‌ குறிப்பிட்ட தொழில்‌ ஏன்‌? கூட்டுறவு கெய்ரோ கடிதம்‌ கேபினெட்‌ மெம்பர்கள்‌ கவனிப்‌ பார்களா 1 கேள்வி கேட்கும்‌ பழுக்கம்‌ கொடி எரிப்பு ஒத்திவைப்பு கொள்கை ஆதரவு மாற்றம்‌ கோயில்‌ ஒழிப்பு கோயில்‌ நுழைவு ஏன்‌ 9 கோயில்‌ வழிபாடு கோவில்‌ சகிக்கமுடியாத அக்கிரமம்‌ சங்கீதம்‌ சட்டசபை அங்கதீதினரீகளுக்கு சட்டசபை நுழைவும்‌ நாட்டுப்‌ பிரிவினையும்‌ சட்டத்தைக்‌ கொளுதீதங்கள்‌ சதியை முறியடிப்போம்‌. சமதர்ம அறிக்கை சமதர்ம இயக்கம்‌ சமதர்ம எண்ண வளர்சீசி சமதர்மப்‌ பிரசார உண்மை விளக்கம்‌ சமதர்‌ மம்‌ சமதர்மம்‌ தழைக்க உதவுக சமதர்மவா தியின்‌ கடமை சமயம்‌ சமரச சன்மார்க்கம்‌ சமஸ்கிருகம்‌ ஏன்‌ 9 சமுதாயமும்‌ அரசியலும்‌ சமூகத்தொண்டும்‌ அரசியல்‌ தொண்டும்‌ சர்‌. ஆர்‌. கே. எஸ்‌ஃ சர்‌. ஏ. டி. பன்னீர்‌ செல்வம்‌ சர்‌. பன்னீர்‌ செல்வம்‌ கடிதம்‌ சரஸ்வதி பூசை சாதி சாதி இருக்கலாமா T சாதி ஒழிக! சாதி ஒழிய வழி சாதிகள்‌ நடைமுறை சாதித்‌ தொழிலாளி-கூலிதீ தொழிலாளி சாதி வ்கிதப்‌ பங்கு. சாமியும்‌, சமயமும்‌, சமயாசீசாரி களும்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3046 2100 சரமி விளையாட்டா? சாயலும்‌ உடையும்‌ சான்‌ திரி மறைவு சிந்தனையாளர்‌ கழகதீதில்‌ சிந்திக்காததால்‌ கேடு சிந்தியுங்கள்‌ சிலை வணக்கம்‌ சிவராத்திரி சிவனின்‌ முட்டாள்‌ தனம்‌ சிறை புகுமுன்‌ அறிக்கை சின்னத்‌ தாயம்மாள்‌ முடிவு சீர்திநத்தக்காரர் களுக்கு சீர்‌ திருத்தம்‌ சீர்திருத்தமா ₹ அழிவு வேலையை சுகாதார வாழ்வு சுசீந்திரம்‌ சத்தியாக்கிரகம்‌ சுதந்தராக்‌ கட்சி சுதந்தரத்‌ தமிழ்நாடு சுதந்தரத்தால்‌ பார்ப்பனர்‌ இலாபக்‌ கொள்ளை சுதந்தர நாள்‌ சுதந்தர நாளா? e சுதந்தரப்‌ போராட்டமா ? சாதிமதச்‌ சண்டையா 8 சுதந்தரமூம்‌ சமுதாயமும்‌ சதந்தரமும்‌ சமுதாயமும்‌ சுதேசி சுப்பிரமணியன்‌ பிறப்பு சுயநலம்‌-பிறநலம்‌ சுயமரியரை சுயமரியாதை இயக்கத்தின்‌ சாதனைகள்‌ சுயமரியாதை இயக்கத்தின்‌ பலன்‌ சுயமரியாதை இயக்கத்தின்‌ முடிவான இலட்சியம்‌ . சயமரியரதை இயக்கம்‌ க சுயமரியாதை இயக்கம்‌ ஏன்‌? w சுயமரியாதை இயக்கமும்‌ திராவிடர்‌ கழகமும்‌ க சயமரியாதைக்‌ காரரும்‌ மதமும்‌ e ச௬யமரியரதைச்‌ சங்கக்கொன்கை e சுயமரியாதை சமதர்மம்‌ க * சுயமரியாதைத்‌ தொண்டன்‌? .. சுயமரியாதைத்‌ தொண்டு கை சுயமரியாதை நோக்கம்‌ சுயமரியாதைப்‌ பொதுச்சேவை . சுயமரியாதை-புரரண மரியாதை . சுயராஜ்ய ஆட்சி எது ₹ சயராஜ்யத்தின்‌ தன்மை சுயராஜ்யம்‌ சுயராஜ்யமா ? சுயமரியாதையா? .. செங்கற்டட்டு மா நாட்டின்‌. தீர்மானங்கள்‌ . செயற்கரிய செய்தார்‌ o பெரியார்‌ ௭, வெ. ரா. சிந்தனைகள்‌ செல்வம்‌ பெருக வழி செல்வர்‌-வறியர்‌ சேரமாதேவி குருகுலம்‌ சைவசமயம்‌ சொத்துரிமை சோதனைக்‌ காலம்‌ சோதிடம்‌ டாக்டர்‌. அம்பேதீகார்‌. டாக்டர்‌. அம்பேத்கார்‌ மறைவு டாக்டர்‌. நாயர்‌ டாக்டர்‌. நாயர்‌-தியாகராயர்‌- நான்‌ டாக்டர்‌. வரதராஜுலு டாஷ் கண்ட்‌ ஒப்பந்தம்‌ தங்கப்‌ பெருமாள்‌. தட்சணப்‌ பிரதேச அமைப்பு தமிழ்‌ தமிழ்‌ எழுதீதில்‌ சீர்திருத்தம்‌ தமிழ்த்‌ தின சரிப்‌ பத்திரிகை தமிஃநாடு தமிழருக்கே | தமிழ்நாடு தமிழருக்கே 1 தமிழ்நாடு பெயர்‌ மாற்றத்துக்கு வ தமிழ்‌ மொழி தமிழ்‌ வருடங்கள்‌ தமிழர்க்கு நெறி உண்டா தமிழர்‌ களின்‌ தலையாய கடமை e தமிழர்‌ களின்‌ முக்கிய கவன த்திற்கு தமிழர்‌ திருநான்‌ தமிழர்‌ நிலை மாறவேண்டும்‌ தமிழர்‌ மாநாடுகள்‌ தமிமரும்‌ பத்திரிகைகளும்‌ தமிழிசை தமிழிசையும்‌ நாடகமும்‌ தரீமம்‌ அல்லது பிச்சை தர்மமும்‌ பாவபுண்ணியமும்‌ தரகர்கள்‌ தலைவர்‌ அறிக்கை தலைவிதி ன்னைப்பற்றி க ியுடையையும்‌ பெண்ணடி மையும்‌ தாய்ப்‌ பால்‌ பைதீதியம்‌ தாய்மார்களுக்கு தாரா சசாங்கம்‌ தாழ்த்தப்பட்டோர்‌ ஈடேற வழி தி.க. தொழிலாளர்‌ நிறுவனமே! தி. பொ. வேதாசலனாரர்‌ தியாகம்‌ ர ராவிடத்‌ தொழிலாளர்‌ என்ப, தி ந்‌ தாழி, து w1752 ராவிட நாடா? தமிழ்‌ நாடா? .. 732 [தக்க 4 w1902 திராவிட நாடு திராவிடருக்கே1 . 694 திராவிட மொழிகள்‌ w 978 www.thamizham.net - Free E book No 3046 பொருட்‌ குறிப்பு அகராதி திராவிட மொமி தமிழே 1 w 980 திராவிடர்‌ ஏன்‌ 542 திராவிடர்க்கு நெறி உண்டா? .. 309 திராவிடர்‌ கடமை w48 திராவிடர்‌ கழகம்‌-தொழிலாளர்‌ நிறுவன3ம ! . 1732 திராவிடர்‌ கழகர்‌-பெயர்‌ ஏன்‌ ! . 549 திராவிடர்‌ கழகமும்‌ திராவிடரும்‌. 616 திராவிடரீகள்‌: w240 நிராவிடர்‌-திராவிட நாடு w682 திராவிடர்‌-பார்ப்பனர்‌ wrt 244 திராவிடரே ஒன்‌ றுபடுவீர்‌! w802 திராவிட ஸ்தாபனங்களே வேண்டும்‌ e w 615 தப்பட்ட ௬. ம. வேலைதீ திருத்தப்பட 507. திருமணம்‌ திருமணம்‌-உலக சிதீதாநீதம்‌ திருமணம்‌ ஏன்‌ ₹ திருமணம்‌ சொதீதுகீகாகவே திருமணம்‌ தேவையா? திருமணம்‌ வேண்டாதது திருமணமும்‌ ஒப்பந்தமும்‌. திருமண முறைகள்‌ திருமணமுறையும்‌ நாமும்‌ திரு. வி. & திருட வி.க திருவிழா ஏன்‌ தி வி. தொ. சங்கம்‌ ஏன்‌? தீண்டாதார்‌ தேற வழி என்ன? தீண்டாமை தீண்டாமை விலகீகு தீபாவளி தென்‌ ஆப்பிரிக்கா தினம்‌ தென்னாட்டில்‌ அரசியல்‌ கிளர்ச்சி ... தேசப்‌ படத்தைக்‌ கொளுத்துங்கள்‌ தேசாபிமானம்‌ தேசியக்‌ கொடி எரிப்பு தேசியக்‌ கொடி கொ ம்‌ த்ர்மானம்‌ சுத்து தேசியம்‌ தேசிய வாதிகள்‌ தேசிய வியாபாரம்‌ தேர்தல்‌ படிப்பிணை தேவதாசி ஒழிப்புச்‌ சட்டம்‌ தேவர்களின்‌ முறையீடு தொண்டர்களின்‌ கன்மை தொழிலாளர்‌ கிளர்ச்சி தொழிலாளர்‌ சங்கம்‌ ஏன்‌? தொழிலாவர்‌ சத்தியாக்கிரகம்‌ தொழிலாளர்‌ நிலை. தொழிலாளர்‌ பிரச்சினை: தொழிலாளரும்‌ நாமும்‌ * தோழர்‌ ! என விளியுங்கள்‌. தோழர்களே, வாருங்கள்‌ | * தோழனுக்கு வாழ்த்து 394 1902 ; நகர அமைப்பு நகராட்சியின்‌ தன்மை நபி விழா: நம்‌ ஆயுதம்‌-- விடுதலை? நம்‌ இன உணர்ச்சி நம்‌ சி. டி. நாயகம்‌ நம்‌ காழ்மைக்குக்‌ காரணம்‌ நம்‌ தோழர்களுக்கு நம்பிக்கையாளரும்‌ நம்பிக்கை மறுப்பாளரும்‌ நம்‌ போராட்ட நேர்மை நமதருமைத்‌ தலைவர்‌ நமது ஆராய்ச்சி மனப்பான்மை நமது கியக்கமும்‌ கம்யூனிசமும்‌ நமது இலக்கியம்‌ நமது லட்சியம்‌ நமது கிழிநிலை நமது கடமை நமது கொடி நமது தலைவர்கள்‌--இரணியன்‌ நமது நடைமுறை நமது பத்திரிகை: நமது போர்‌ முறை நமது போராட்டம்‌ நமது மலாய்நாட்டு விஜயம்‌ நமது முன்னேற்றம்‌ நமது வெற்றி நமது வேலை நவீன நாடகம்‌ நாகம்மாள்‌ அறிக்கை நாகம்மான்‌ மறைவு நாகரிகம்‌ நாகரிகம்‌ எது? நாட்டு நலம்‌ வேறு; வகுப்பு நலம்‌ வேறா? w929 நாட்டுப்‌ பிரிவினை 680 நாடகக்‌ கலை 4283 நாடு கேட்பது தேசத்‌ துரோகமா? ... 765 நாத்திகம்‌ ட 1108 நாத்திகமும்‌ சமதரீமமும்‌ 1697 நாத்திகர்‌ ஆட்சி 857 நாம்‌ அஞ்ஞானிகள்‌ 1123 நாம்‌ இந்துக்களா1 w24 நாம்‌ வேகப்படுத்துகிறோம்‌ 539 நாமம்‌--விபூதி w1521 நாமும்‌ பிறகட்சியினரும்‌. w629 நாமும்‌ பிறரும்‌ w612 நாமும்‌ பிறரும்‌ w 1513 *நான்‌ 1 1095 நான்‌ இநீதுவல்ல 2021 நான்‌ எப்படி? 2026 நான்‌ ஒரு தொண்டன்‌ 2027. நான்‌ காங்கிரசில்‌ சேர்ந்து o கிட்டேனா? 365 iy நான்‌ சொல்லுவது கட்டளையா 8... 2026 தான்‌ நோக்கும்‌ முறை 5 2009 www.thamizham.net - Free £ book No 3046 2102 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிநீதனைகளன்‌ நான்‌ மாறுவது ஏன்‌ 1 w2027 நான்‌ யார்‌ 1 2725 நாணும்‌ காங்கிரசும்‌ 961 நானும்‌ நண்பர்களும்‌ 1188 நிதி வசூல்‌ 399 நியாயம்‌ வழங்கும்‌ முறை 774 நினைவு நாள்‌ ஏன்‌ * 286 நீதிக்‌ கட்சி நிலைக்க வழி 438 நீதி கெட்டது யாரால்‌ 270 நூல்கள்‌ 1287 ஃ முன்னுரை 1894 க்யான்‌ எதிர்ப்பு இல்லை. 1841 நேரு மறைவு 1935 நேருவின்‌ முட்டாள்‌ தனம்‌ 1866 பக்த லீாமிருகம்‌ 1493 பகுத்தறிவாளர்க்கு 2010 பகுதீதறிவாவர்‌ களுக்கு 1213 பகுத்தறிவு 1114 பகுத்தறிவு 1897 பகுதீ தறிவுக்குதீ தடைகள்‌ 1129 படத்‌ திறப்பு 307. படத்‌ திறப்பு விழா பத்திரிகைகள்‌ பத்தினி-பதிவிரதை பதவியா, தனி நாடா 1 பரிகாரம்‌ என்ன ¢ e 49 பவுத்தர்களின்‌ சடங்குகள்‌: w315 பழங்குடி மக்கள்‌ இழீவுக்குக்‌ காரணங்கள்‌ 93 பழந்‌ தமிழின்‌ பெருமை 1251 பறையரும்‌ சூத்திரரும்‌ 54 பாஞ்சால சிங்கம்‌ 1908 பாட்னா தீர்மானம்‌ 341 பார்ப்பன அகராதி 246 பார்ப்பன ஆட்சி. 258 பார்ப்பன ஆதிக்‌ க ஒழிப்புநான்‌ 429 டார்ப்பன தீ எதழுர்களுக்கு 43 பார்ப்பன தர்மம்‌ 1391 பார்ப்பனர்‌--அன்றும்‌ இன்றும்‌ 285 பார்ப்பனர்‌ உயர்‌ வாழ்வு 39 பார்ப்பனர்‌ எதற்கு? 35 பார்ப்பனர்‌ களின்‌ தேசியம்‌ 376 பார்ப்பனர்‌ திமிர்‌. w42 பார்ப்பனரல்லாத தலைவர்‌: களுக்கு விண்ணப்பம்‌. w459 பார்ப்பனர லாத வாலிபர்‌ கடல... 411 பார்ப்பனரல்லா தார்‌ இயக்கமும்‌ தேசத்‌ துரோகமும்‌ கை 943 பார்ப்பனரும்‌ தி.க.வும்‌ 36 பார்ப்பனரும்‌ தொழிலாளரும்‌ 1721 பார்ப்பனீய எத்ர்ப்பு 8 பார்ப்பனியம்‌ 248 பார்ப்பனிவாம்‌ ஒழிய 257 பா] ப்பனியம்‌--தடைக்‌ கல்‌ w253 பார்ப்பான்‌ £ பணக்காரன்‌ ₹ பெரிய மனிதன்‌. w536 பார்ப்பான்‌ பணகீகாரனானால்‌? . பார்‌ஃபானே, வெளி3யறு பரர்‌ வதி-பரமசிவன்‌ உரையாடல்‌ பார்வைக்‌ குறிப்பு பாரதக்‌ கதை மெய்யா? பாரத நேசம்‌ பாரதிதாசன்‌ பாராட்டு பிரம்மஞான சங்கமும்‌ பார்ப்பனரல்லாதாரும்‌ பிராமணன்‌ என அழையாதீர்‌ 1 பிராமணாள்‌ அழிப்பு பிரார்‌ த்தனை பிரிவினை எண்ணம்‌ ஏன்‌? பின்ளையார்‌ பிறந்த நாள்‌ அறிக்கை பிறந்த நாள்‌ செய்தி பிடப்டரிமையும்‌ தடைகளும்‌ பிறவி முதலாளி புண்ணிய ஸ்தலங்கள்‌ புத்தெறி அழிஃகப்பட்டது புத்தம்‌ புத்தம்‌ ஒரு கொள்கையே புதீதம்‌, வள்ளுவம்‌ அழிவு புத்கமும்‌ நாமும்‌ புத்தர்‌ புத்கர்‌ யார்‌ ₹ புத்தர்‌ விழா புத்தர்‌ விழா புத்கரும்‌ நாமும்‌ புதிய சகாப்தம்‌ காண வாரீர்‌ ! புரட்சி! புரட்சிக்கு அழைப்பு புரட்சி வேண்டும்‌ புராணங்கள்‌. பு?ராகித ஆட்சி புசோகித பகிஷ் சாரம்‌ புரோகிதரும்‌ திதியும்‌-- உரையாடல்‌ புலவர்களின்‌ தன்மை பூதேவர்களின்‌ தேவ பாதுகாப்பு மாநாடு - பூர்வ ஜென்ம பலன்‌ பெண்கள்‌ போகப்‌ பொருள்களா? பெண்கள்‌ விடுதலை பெண்டிர்‌ கடமை பெயர்‌ சூட்டு விழா பெரிய புராணம்‌ பெரியார்‌ அறிக்கை 818 பெரியார்‌ ஈ. வெ. ரா. அவர்சட்கு குன்றக்குடி அடிகள்‌ விடுத்த மடல்‌: 1043 பெரியார்‌ கோர்ட்டு வாக்கு மூலம்‌ .. 1870 பெரியார்‌ சுயமரியாதைப்‌ பிர சார ஸ்தாபனம்‌ பெரியார்‌-வினேபா பரவே www.thamizham.net - Free £ book 14௦ 3046 பொருட்‌ குறிப்பு அகராதி 2103 பெரியார்‌-ஜின்னா-அம்பேதீகார்‌ சந்திப்பு w1008 பெரியாரின்‌ பதில்கள்‌ 1217 பெரியாருடன்‌ பேட்டி 1225 பேத உணர்ச்சிகள்‌ மறைய வழி 671 பேதச்‌ சின்ன தீதை அகற்றுக 41 பொகத்தொண்டு 1142 பொகுத்தொண்டு 1913 பொதுநல உணர்ச்சி 1139 பொதுநல வாழ்வு 1140 பொதுமொழி இருந்ததா? 1 பொதுவுடைமை பொதுவுடைமைகீகு விரோதியா .. 1714 பொதுவடைமையா ₹ பொது உரியா 8 w 1711 போர்‌ வீரர்களே வேண்டும்‌ ௮ 593 போலி உரிமைகள்‌ w1680 மக்கள்‌ துயரம்‌ நீங்க வழி 153 மக்கள்‌ பிரிவிணை: மக்களைப்‌ பக்குவப்‌ படுத்த கேண்டும்‌ மகா அ$யாக்கியர்‌ மகாதீமாவும்‌ வநுணாசிரமமும்‌ மகாமக தீர்த்தம்‌ மதச்‌ சார்பற்ற அரசு. மதத்தால்‌ பயன்‌ என்ன? மதப்‌ புரட்டு மதப்‌ டோட்டி. மதம்‌ மதம்‌ மதம்‌ விளைதீ த கேடுகள்‌ மதம்‌ வேண்டுமா 1 மதுவிலக்கு மந்திரிகள்‌ சிந்தனைக்கு மந்திரிமார்களுக்கு வேண்டு கோன்‌ 835 மலேயா இந்தியரீக்கு w 1175 மறுத்தலும்‌ பகுதீதறிவும்‌ w 1120 மமமணம்‌ தவறல்ல 149 மன்னர்களும்‌ இலக்கியமும்‌ 1266 மனிதராசி உயர்வானதா 1 டபக்‌ மனிதவாழ்க்ீகை இலட்சிய மற்றது w 1135 மனிதன்‌ எதற்காகக்‌ கடவுளை வணங்குகிறான்‌ ? w 1720 மனிதன்‌ கடவுளை நம்புகிறானா? .. 1511 மனுதர்ம சாஸ்திரம்‌ மாணவர்களுக்கு மாநாட்டில்‌ மாநில சுயாட்சி மாரியம்மன்‌ பண்டிகை மாறுதல்‌. மாறுதலுக்கு எதிர்ப்பு முட்டுக்‌ கட்டைகள்‌: முதல்‌ மாகாண சுயமரியரதை மகாநாடு w492 முதல்வர்‌ கருணாநிதியின்‌ கடிகம்‌ முதலாளி-சொழிலாளி தொல்லை முன்கால நடப்பு முன்னேற்றம்‌? முஸ்லிம்களே, கிறிஸ்தவர்களே சிந்தியுங்கள்‌. மூலஸ்தானப்‌ பிரவேசம்‌ மெட்டீரியலிசம்‌ மே தினம்‌ மேல்நாடும்‌ கீழ்நாடும்‌ மைனாரிட்டி சமுதாயம்‌ மொழி மொழி-எழுதீது மொழித்‌ தொல்லை மொழிவாரிப்‌ பிரி வினை ஏன்‌ 8 மோட்சம்‌-௩ரகம்‌-கர்மபலன்‌ யார்‌ தமிழர்கள்‌ 8 யோக்கியமான ஆட்சி ரஷ்யக்‌ ஈடும்ப முறை ரஷ்ய நீதி ரஸ்ஸல்‌. ராயல்‌ கமிஷன்‌ ராயல்‌ கமிஷனும்‌ சுயமரியர தையும்‌ *ரிவோல்ட்‌? வகுப்பு உரிமையை ஒழிக்கச்‌ சதி வகுப்பு மா நாடு வகுப்புரிமை-தோன்றிய வரலாறு. 917 வருப்புரிமையா ! வகுப்புதி 'துவேஷமா § 912 வகுப்பு வாதம்‌ 20 ety வாதமா? சமூக வாதமா 1. 931 வகுப்புவாரி உரிமை வருப்புவாரிப்‌ பிர திநிதிதீ துவம்‌ வகுப்புவாரிப்‌ பிர தி.நிதித.துவம்‌ ஏன்‌? w907 வடநாடும்‌ தென்னாடும்‌ . 443 வடவர்‌ மொழி நமக்கு வேண்டாம்‌... 1769 வரதராஜுலு அறிக்கைக்கு சமாதானம்‌ w752 வரவேற்கக்‌ தக்கது வருணாசிரம மாநாடு வருஷப்‌ பிறப்பு வள்ளுவரும்‌ கற்பும்‌ வால்மீகீயின்‌ சீதை வாழ்க்கைத்‌ துணை நலம்‌. வாழ்த்தும்‌ ஆசீர்வாதமும்‌! வாழ்ந்தால்‌ மான தீதோடு வாழ்வோம்‌ வாழ்வு அல்லது சாவு விடுதலை விதவா விவாகம்‌ விநாயகர்‌ சகுர்த்தி விபச்சாரம்‌ விவாக ரத்து w146 www.thamizham.net - Free E book No 3046 2104 விழாவும்‌ நாமும்‌ விஷ்ணுவின்‌ ஆபாசம்‌ * வெடிகுண்டு? வெளிநாட்டு அனுபவம்‌ வேலைத்‌ திட்டக்‌ கூட்டம்‌ வேலைக்‌ திட்டம்‌ வைக்கம்‌ சத்தியாக்கிரகம்‌ வைகுண்ட ஏகாதசி-பூசம்‌ ஜன நாயகம்‌ ஜனநாயகம்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி சதனை பெரியார்‌ ஈ, வெ. ரா, சிநீதனைகள்‌ ஐஸ்டிஸ்‌ கட்சி சாதிதீத க என்ன? ஜஸ்டிஸ்‌ கட்சியும்‌ சுயராஜ்யக்‌ கட்சியும்‌ ஐஸ்டிஸ்‌--பாரீப்பனரல்லாத இயச்கம்‌ ஜின்னா இழப்பு ஜின்னா பாராட்டு ஜீவகாருண்ய மும்‌ யாகமும்‌ ஜீ முகம்‌ ஸ்டாலின்‌ மறைவு Yolume-§ PART-III Communal Conference iii The Chota Gandhi w Xiv Our North Indian Leaders.. iii Ourselves e XV The Pandit again w vi மோ Achievements o xvii Is this Nationalism viii Social Revolution xviii The Self Respect League ட xi Caste and Hinduism xxviii Fight to the Last எ Xii Caste and Conduct e XXXi Volume-II PART-IX Separate Electoratea மமம்‌ Dravidasthan Separation.. 1௪ Volume-IlI PART-IX Duties of a Revolutionary.. iii Caste w viil ஒலை www.thamizham.net - Free £ book No 3046