போன் : 0422 - 2572635
செல்: 936 2970121
s @10 சுப்பிரமணியன் மடவ s
மருத நாடன்)
தலைமைப் பொறியாளர் மி.வா, (ஓய்ஷ்
தைவர: சிந்தனையரார் கழகம்
மிழ் தமிழர் ஒருங்கிணைப்பாளர்
அப்பா) தொழில்நுட்ப லல்றர் குழும
181267, அண்ணாநகர், ஆறுமுகம் லே-அவுட்,
பூனைமேடு இஞ்சலி, கோயழுத்தூர் - 641 004.
இன்று
கோவையில்
பொறிஞர்.
கு.ம.சுப்பிரமணியம்
அவர்களை
அவரது
இல்லத்தில்
சந்தித்தேன்.
இவர்
மின்வாரியத்தில் தலைமைப்
பொறியாளராகப்
பணியாற்றி
பணிநிறைவு
பெற்றவர்.
தந்தை பெரியாரோடு இணைந்து
தமிழகம்
முழுவதும் பகுத்தறிவுக்
கருத்துகளைப்
பரப்பியவர்.
திருச்சி
சிந்தனையாளர்
கழகத்தின் தலைவராக
இருந்தவர்.
இவரது
முயற்சியால்
திரு.வே.
ஆனைமுத்து
அவர்கள்
தொகுத்த
பெரியார்
ஈ.வெ.ரா.
சிந்தனைகள்
மூன்று
தொகுதிகளாக
வெளியிடப்பட்டன.
2200
பக்கங்களுக்கு
மேற்பட்ட இந்த
மூன்று
தொகுதிகளும்
பெரியாரின்
சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் அடங்கிய தொகுப்பு ஆகும்.
பெரியாரின் பன்முக ஆற்றலை
வெளிப்படுத்துகிற அரிய நூலாக இன்றளவும் இந்த நூல் போற்றப்படுகிறது.
பொறிஞர்.
கு.ம.சுப்பிரமணியம் எழுதிய கவிதை நூலை இணையத்தில் வலையேற்றுவதற்காக
அவரைச்
சந்தித்தபோது
பெரியார்
ஈ.வெ.ரா.
சிந்தனைகள்
என்ற
நூலைப்பற்றி
அவரிடம்
பேசினேன்.
அந்த
நூலை
வெளியிட்ட
நினைவலைகளை
அவர்
விளக்கினார்.
நூல்
வெளியீட்டிற்காப் பட்டபாடுகள்
என் கண்முன் நிழலாடியது.
அவர் காட்டிய தந்தை பெரியாரின்
உருவம்
என்
முன்
நிழலாடியது.
பகுத்தறிவு
விதைப்பிற்காகத்
தன்வாழ்நாளின்
இறுதிவரை
பேசியும் எழுதியும் வந்த அவரது உறுதி தெரிந்தது.
பெரியார் ஈ.வெ.ரா.
சிந்தனைகள் தொகுப்பினை இணையத்தில் வலையேற்றினால் உலகமக்கள்
வலைஇறக்கிப்
படித்து
மகிழ்வார்களே
என்று
சொன்ன
பொழுது,
நூலை
வெளியிட்ட
சிந்தனையாளர்
கழகத்தின்
தலைவர்
திரு.
கு.ம.
சுப்பிரமணியம்
அவர்கள்
மகிழ்வோடு, தன்
கைப்படியாக வைத்திருந்த அந்த முதன்மைப் படியை அன்போடு எடுத்து வந்து கொடுத்தார்.
இணையத்தில்
வெளியிடூங்கள், அய்யாவின்
கருத்துகள் உலகம்
முழுவதும்
பரவட்டும்
என்று
அவர்
கொடுத்தபோது
நான்
பெருமகிழ்வு
அடைந்தேன்.
நான்
பத்தாம்
வகுப்பு
படித்தபோது,
தாராபுரம்
நூலகத்தில்
ஒவ்வொரு
நாளும்
ஒவ்வொரு
பக்கமாகப்
படித்து
நெஞ்சில்
பதிந்து
என்னை வழிநடத்திய அந்த நூலை
நான் படவடிவக் கோப்பாக்கும் வாய்ப்பு கிடைத்தது கண்டு
நெஞ்சு நெகிழந்தேன்
ஆனைமுத்து
அய்யா
அவர்கள்
பெருமுயற்சியில்
திரட்டிச்
சேகரித்த
பெரியார்
ஈ.வெ.ரா
சிந்தனைகள்
என்ற
இந்த
மூன்று
தொகுதிகளும்
உலகம்
முழுவதும்
உள்ள
நம்
தமிழ்
மக்களுக்கும்
இனிவரும்
அடுத்த
தலைமுறையினருக்கும்
வழிகாட்டியாக
நின்று
பகுத்தறிவூட்டும் என்று நம்புகிறேன்.
bghs shrpp ௭௮;
(09-06-2011)
JkiHK;t iy (www.thamizham.net)
‘www.thamizham.net - Free E book No 3036
பெரியார்
ஈ. வ. ரா.
சிந்தனைகள்
(பெரியார் ஈ. வெ. இராமசாமி அவர்களின்
சொற்பொழிவுகளும் கட்டுரைகளும்)
மூன்றாம் தொகுதி
பதிப்பாசிரியர்
வே. ஆனைமுத்து
இ
[ந
ட
க்
ட்
த
ணன், ப்
A ந
ய் ஓ
வெளியீடு :
|
சிந்தனையாளர் கழகம்
தெப்பக்குளம்
திருச்சிராப்பள்ளி-2
www.thamizham.net - Free E book No 3036
பெரியார் ஈ, வெ. ரா. சிந்தனைகள் (மூன்றாம் தொகுதி)
முதற் பதிப்பு, வெவியீடு 1-7-1974
பதிப்புரிமை பெற்றது
கபிர் அச்சகம், சென்ணை--600005
.
www.thamizham.net - Eree E book No 3036
THOUGHTS OF PERIYAR
E. V.R.
(Speeches and Writings of Periyar E. V. Ramasami)
VOLUME III
Compiled and Edited by
V. ANAIMUTHU
Published by
THINKERS® FORUM
Teppakulam
Tiruchirappalli-2
‘www.thamizham.net - Free E book No 3036
Thoughts of Periyar E. V. R.—Volums 1
First ‘Edition, Published on 1-7-1974
All rights reserved
.
Kabeer Printing Works, Madras--600005
www.thamizham.net - Free E book No 3036
=
1
-
1
1
1
ந் 9
அவ் ஷ்
e y
தம் 95 ஆம் வயதிலும், உருப்பெருக்கி ஆடியின் துணைகொண்டு நூல்களை
ஆர்வத்துடன் படிக்கும் தோற்றத்தில்--பெரியார் ஈட வெ, ரா.
famygny Yueg@imichdie ¢E¢ndE GFEmswIniOTRE கறம
pd வ
im.net - Free £ book 14௦ 3036
92
முரினுல் ரகம
அமிஎங்ல, ஊறவிட phie—Tgyeny CofrmyRs மலம
கதற ௨௪௮௮ (s DO ¢ கழகத்லாட்
ழம்) அருமா, PETN ‘D6 அம்௪றல, ஒங்க
‘www.thamizham.net - Free E book No 3036
பகுத்தறிவு அகராதி
கடவுள் என்பது காட்டுமிராண்டிக் கண்டுபிடிப்பு:
வேதம் என்பது சூது நிறைந்தது.
இதிகாசம் என்பது சதிமோசமானது.
புராணமென்பது புளுகு மூட்டை.
அடியார்கள் என்பவர்கள் மடையர்களே ஆவார்கள்.
தேவர்--அசுரர் என்பவர்கள் ஆரியர்--திராவிடர்களே யாவார்கள்.
சாஸ்திரமென்பது மோசடிக் குவியல்.
முனிவர்கள், ரிஷிகள் முட்டாள்களின் தொகுப்பு.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
பதிப்பாசிரியர் முன்னுரை
உலகப் பெருஞ் சிந்தனையாளர் தந்தை பெரியார் அவர்களின் முழு ஒப்புதலோடு-
அவர்தம்
சொற்பொழிவுகளையும்,
எழுத்துக்களையும்
தொகுத்து
வெளியிடும்
அரிய
பணியினை 1972இல் திருச்சி சிந்தனையாளர் கழகம் மேற்கொண்டது.
அத் தொருப்பினைப் ¢ பெரியார் ஈ. வெ. ரா, சிந்தனைகள்! என்ற பெயரில் வெளியிடு
வதற்கான கையெழுத்துப்
படித் தாட்கள் முழுவதையும்
வருதீதம் பாராது
படித்கம்--
படிக்கக் கேட்டும் ஒப்புதல் அளித்த அய்யா அஃர்கள், அதனை ௮4௬௯. வடிவில், சுமார் 400
பக்கங்களை
மட்டும்
பார்த்த
அளவில்,
இக்
கழகத்தின்
முயற்சியினை
மனமாரப்
பாராட்டினார்கள்.
அப் பேரறிவாளர் எதிர்பாராத வகையில, திடுமென மறைவுற்றமையானது--இக்
கழகத்தினர்
மேற் கொண்ட
முயற்சிக்கு, உலகுக்கு நேர் தந்ததை ஒப்ப--பெரும் பேரிடியென
நேர்த்து விட்டது
எனினும்
அப் பெருந்தகையார்ககு D4 கழகத்தினர் அளித்த வாகீகுறுதியினைகி
காக்க உறுதிபூண் )--அன்னார்க்கு நன்றிக் கடன் ஆற்றும் உணர்வினை மேற்கொண்டு...
விடாமுயற்சியுடன்
இப் பெருநூல்
அச்சிட்டு
மூடிக்கப்பெற்று,
இதன்
மூன்று
பெருந்
தொகுதிகளும் ஒரே சமயத்தில் உலகினோர்ஃகு வழங்கப்பட்டுன்னன.
சுயமரியாதை உலகும், ஆராய்ச்சி உலகமும், திராவிடப் பெருஞ் சமுதாயமும் இப்
பெருந் தொகுதிகளை ஏற்றுப் பயன்படுத்தி--கோடானு கோடி மக்களிடையே பெரியார் தம்
கொள்கைகள் பரவ ஆவன ஆற்றும் என மனமார நம்புகிறோம்.
இந் நூலின் மூன்று தொகுதிக ளூன், இது மூன்றாம் தொகுதியாகும்,
இம் மூன்றாம்
தொகுதியின்
கண்
கடவுள்,
மதம்,
பொருளாதாரம்,
கிளர்ச்சிகள்,
செய்திகள், உலகம்,
தன்னைப்பற்றி, இறுதிச் சொற்பொழிவுகள், Religion என்பனவாகிய ஒன்பது பகுதிகள்
(Parts) உள்ளன.
அறியாமையும் அச்சமும் விளைத்ததே கடவுள் நம்பிக்கை என்பதையும், சுயநலக்
காரர்களலேயே
கடவுள்
நம்பிக்கை
வளர்க்கப்பட்டது,
பரப்பப்பட்டது
என்பதையும்
எடுத்து விளக்,
* கடவுள் இல்லை;
கடவுள் இல்லவே இல்லை? என்பதைப்
பாமரரும்
உணரும்
வண்ணம்
விளக்கியவர்
பெரியார்,
உலக
வரலாற்றில்,
* கடவுள்
ஒழிப்புக்
கொள்கை யைப் பாமர மக்கள் அளவில் செர்வாகீகுப் பெறச் செய்தவர் பெரியார் ஒருவரே
ஆவ,
இத்தன்மையில் அவர் அளித்த விளக்கங்களைக் கொண்டது “கடவுள்! என்ற
பகுதியாகும்.
ஜிந்துமதக்
கடவுல்கள் பற்றிய அவர்தம் தெவிவுரை எவரையும் சிந்திக்க
வைப்பவையாம்.
மதம்
என்பது
ஒழுக்ீகதீதையேர
மனிதாபிமானதீதையோ
கற்பிக்கவில்லை
என்பதையும் ) குறிப்பாக இந்துமதம் காட்டுமிராண்டிக் காலக் கண்டுபிடிப்பு என்பதையும்,
சாரதி
அமைப்பையும்,
பார்ப்பனர்
உயர்வையும்,
பெண்ணடிமையையும்
பேணுவதை
இலட்சியமாகக் கொண்டது என்பதனையும் காட்டும் அன்னாரின் கருதீதுரைகள்.
* மதம்?
என்ற
பகுதியில்
தொகுதீதனிக்கப்பட்டுள்னன.
கிதிகாசங்கன்,
புராணங்கள்:
விளைத்த
கேடுகளைக் மகாடிட்டுக் காட்டும் அவர்தம் உரைகளும் இப் பகுதியில் அடங்கும்.
பொருளாதாரக் கொள்கைகள், சமதர்மம்,
கம்யூனிசம்,
இயந்திரமுறைதீ தொழில்,
தொழிலாளர்
வியக்கங்கன்
பற்றி,
இங்கு,
1931
முதல்
புரட்சிகரமான. எண்ணங்களை
www.thamizham.net - Free £ book 14௦ 3036
11
வெளிப்படுத்தியவர் பெரியாரே ஆவார்.
அவை
₹ பொருளாதாரம்? என்ற பகுதியில் இடம்
பெற்றுள்ளன.
சமயதீதின்
பேரால்
நடந்ீக
படுகொலைகள்
தமிழக
வரலாற்றிலும்
உலக
வரலாற்றிலும்
பல
பக்கங்களை
இரதீததீதில்
தோய்தீதுவிட்டன.
அரசியல்
உரிமை,
தொழிற்புரட்சி இவற்றின் பேரால் 18ஆம் நூற்றாண்டு முதல் குமுறி
எழுந்த புரட்சிகள்
கொலைக்
களங்களில்தான்
வெற்றிவாகை
சூடின.
ஆனால்
2000 ஆண்டு
காலமாக
திராவிடரைப் பீடித்திருந்த சமுதாய இழிவினையும் கேடுகளையும் கிளர் ச்சிகள் பல நடத்தி
அமைதிப்
புரட்சிமலம்
அகற்றினார்.
பெரியார்,
இந்தி
எதிர்ப்பு,
கடவுள்
நம்பிக்கை
ஒழிட்பு, [சாதி இழிவுக்குறி அழிப்பு, வடநாட்டு ஆதிக்கத் தகர்ப்பு இவற்றை மையமாகக்
கொண்டு அன்னார் மேற்கொண்ட
புரட்சிச் செயல்கள்
¢ கிளர்ச்சிகள்? என்ற
பகுதியில்
தரப்பட்டுள்ளன
பெரியாரவர்
கன் தோழர்கள்
பலருடைய
முயற்சிகளை
ஊக்குவித்து
விடுகீத
பாராட்டூச்
செய்திகளும்,
தலைவர்கள்
பலருடைய
மறைவுக்கு மனநீதாளாது
விடுத்த
இரங்கற் செய்திகளும்] தம் பிறந்தநாள் அறிக்கைகள் பலவும் *செய்திகள்! என்ற பகுதியில்
அமைக்கப்பட்டுள்ளன.
* நாகம்மாள் மறைவு,
¢ சின்ன தீதாயம்மான் முடிவு?
என்பன
நெஞ்சை நெகிழவைப்பன ; மற்றும் பலவும் உள்ளத்தை உலுக்குவனவாம்.
உலகத்தில் எவருக்கும் முன்னோடியாக, ¢ சோதனைக் குழாயில் மனிதக் குழந்தை 2
உருவாகும்
என்ற
அறிவியல் எண்ணத்தை
1913-ல் உலகுக்கு
அளித்தவர்
பெரியாரிஃ
இத்தகு புதுமைக் கருதீ.துகள்
* உலகம்! என்ற பகுதியில அமைந்துள்ளன
பெரியார்
அவர்கள்
தம்மைப்பற்றி
அடக்கத்துடன்
அவ்வப்போது
அளித்த
விவரங்கள்,
தன்னைப்பற்றி? என்ற பகுதியில் தரப்பட்டுள்ளன.
தொண்ணூற்றைநீதாண்டு காலம் வாழ்ந்த அப்பெருந்தகை 48 ஆண்டுகாலம் சுழலும்
இயந்திரமென ஓடி ஓடி நாதீதிகம் பரப்பினார். தம் இறுதி மூச்சு அடங்குவதற்கு நூறு மணி
நேரத்திற்கு மூன்னருங்கூடப் பல்லாயிரக் கணக்கான மக்களைப் பிணித்து மணிக்கணக்றில்
சொன்மாரி
பொழிந்து
அறிவுரை
நல்கினார்
அவ்
ஏந்தல், இந்
நூலைக்
கொணரும்
பணியினை மேற்கொண்ட சிந்தனையாளர் கழகத்தில், வாழ்நாளி லையே இறுதி மாநாட்டில்,
வாழ்நாளில் இறுதி நிகழ்ச்சியில் என அமைந்துவிட்ட அவர்தம் சொற்பெருக்குகள் ¢ இறுதிச்
செற்பொழிவுகள் ! என்ற பகுதியாக உருப்பெற்றன.
கடவுள்,
மதம்,
சாதி
பற்றி அன்னார்
1928-
அளித்க
புரட்சிக்
கருத்துகள்
ஹை என்ற ஆங்கிலப் பகுதியில் இம் மூன்றாந் தொகுதியின் இறுதியில் அளிக்கப்
பட்டுள்ளன.
இந்நூல் முழுமைக்குமான பெயர்க்
குறிப்பு
அ ராதி, பொருட்
குறிப்பு அகராதி
ஆகியவை இத் தொகுதியின் இறுதியில் கிடம் பெற்றுள்ளன
இத் தொகுதிகளை வரவேற்றுப் போற்றிச் சிந்தனையாளர்: கழிகதீதினரை ஊக்கு
விப்பதன்
வழியாக--தொடர்ந்து
மேலும்
பல
அறிவியக்க
வெளியீடுகளைக் கொணர
எங்கட்குதீ தமிழ்ப்
பேருல கமும், அறிஞருலகமும் பெருந்
துணைபுரியும் என நம்புகிறோம்.
அனைவர்க்கும் சிந்தனையாளர் கழகதீதாரின் நன்றி என்றும் உரிதீதாகும்.
வாழ்க தந்தை பெரியார் புகழ் !
சலா)
வே. ஆனைமுத்து
1—6—1974
பதிப்பாசிரியர்:
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1.
2.
மூன்றாம் தொகுதி
பொருளடக்கம்
பதிப்பாசிரியர் முன்னுரை
பகுதி 1--கடவுள்
1. கடவுளும் மதமும்
கடவுள் சர்வசக்தி உள்ளவரா §
கடவுளைப்பற்றி
கடவுளும் நாமும்
கடவுளை நம்பும் முட்டான்களே 1
கடவுள் ஒழிப்பு
கடவுள் என்பது...?
கடவுள் நம்பிக்கைகீகாரர்கள் பற்றிய என் கருதீது
கடவுள் புரட்டை உணர வேண்டாமா ?
கடவுள் கதை
கடவுள் பகீதி
மனிதன் எதற்காகக் கடவுளை வணங்குகிறான் §
கடவுள்களின் நாசவேலைகள்
கடவுள்-பிறரும் நாமும்
2. கடவுள்கள்
காப்பியடிக்கப்பட்ட கடவுள்கள்
கடவுள்கள்
கடவுள்களின் பிறப்பு
பார்வதி--பரமசிவன் உரையாடல்:
பிள்ளையார்
சுப்பிரமணியன் பிறப்பு
அவதாரங்களின் இரகசியம்
கடவுளைப்பற்றிக் காந்தியாரின் குழப்பம்
பகுதி 11--மதம்
1. மதம்
மதம்
இந்துமதம்
மதப் புரட்டு
www.thamizham.net - Free E book No 3036
பக்க எண்
i&ii
1295
1300
1304
1305
1306
1308
1311
1313
1313
1318
1320
1322
1323
1324
1326
1329
1330
1332
1335
1336
1338
1347
1349
1352
2.
3.
iv
இந்துமதக் கொடுமை
ஐந்து மதத் ததீதுவம்
சமயம்
இந்துமத ஆபாசம்
கஷ்டமான பிரச்சினை
பார்ப்பன தர்மம்
சாமியும் சமயமும் சமயரசீசாரிகளும்
சைவ சமயம்
சமரச சன்மார்க்கம்
மதப்போட்டி
மதம் விளைத்த கேடுகள்
மததீதால் பயன் என்ன ₹
ஒழுக்கக் கேட்டுக்குக் காரணம்
மதம் வேண்டுமா?
அறிவுள்ன மனிதனுக்கு அடையாளம்
2. இதிகாசங்கள்
இராமாயணம்
இராமாயணப் பாதீதிரங்கள்
இராமாயண ஆராய்ச்சி
வால்மீகியின் சீதை
ராமன்
இராமாயணம் புனை நீததன் இலட்சியம்
இன்றும் இராமாயண சம்பிரதாயமா ₹
இராமாயண பகீதர்களுக்கு
அதிசயப் பிறவிகள்; நம் புலவர்கள்
பாரதக் கதை மெய்யா ?
இதிகாசங்களும் ஒழுக்கமும்
8. புராணங்கள்
அய்ந்துக்கு கிரண்டுயழுதில்லை
ஒரு யுக்தி ஆராய்ச்சி
புராணங்கள்
கந்தபுராணமும் இராமாயணமும்
4. புராண ஆபாசங்கள்
பெரிய புராணம்
பக்த லீலாமிருதம்
தமிழ் வருடங்கள்
சிவனின் முட்டாள் தனம்
விஷ்ணுவின்। ஆபாசம்
www.thamizham.net - Free E book No 3036
__
6. மூடநம்பிக்கைகளும் பழக்கங்களும்
மனிதன் கடவுளை நம்புகிறானா ₹
கடவுள்-மதம், நாட்டிற்குக் கேடே
கோயில் வழிபாடு
பிரார்த்தனை
சிலை வணக்கம்
திருவிழா ஏன் 9
சாமி விளையாட்டா 9
நாமம்-விபூதி
புண்ணிய ஸ்தலங்கள்
புரோகிதரும் திதியும்--உரையாடல்
சோதிடம்
பூர்வ ஜென்ம பலன்
முன்கால நடப்பு
குறி, நல்ல நேரம்
வாழ்தீதும் ஆசீர்வாதமும்
உண்ணா விரதம்
உலகமே பொய்
வரவேற்கதீதக்கது
நாமும் பிறரும்
ஆதாரமற்ற நம்பிக்கைகள்
€. மூடப் பண்டிகைகள்
வருஷப் பிறப்பு
சரஸ்வதி பூசை
விநாயகர் சதுர்த்தி
தாரா சசாங்கம்
தீபாவளி
கார் தீதிகை
தீபம்
வைகுண்ட ஏகாதசி--பூசம்
மகாமக தீர்தீதம்
சிவராத்திரி
ீராம நவமி
மாரியம்மன் பண்டிகை
இவர்கள் மனிதர்களா
i
7. சாதி
சாதி
சாதிகள் நடைமுறை
சாதி ஒழிக
சாதி இருக்கலாமா 9.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
பக்க எண்:
1501
1502
1504
1510
1516
1518
1519
1521
1522
1525
1528
1536
1536
1537
1537
1538
1540
1543
1543
1555
1558
1559
1561
1563
1572
1585
1587
1588
1592
1593
1594
1596
1597
1602
1605
1611
vi
8. சாதி ஒழிய வழி
கலப்பு மணதீதால் சாதி ஒழியுமா?
சாதி ஒழிய வழி
இந்துமதம் ஒழிக
சாதிவிகிதப் பங்கு
கோயில் ஒழிப்பு
எங்கள் தியாகம்
பகுதி 111 -பொருளாதாரம்
1. பொருளாதாரம்
இந்தியப் பொருளாதாரம்
செல்வம் பெருக வழி
தரகர்கள்
கூட்டுறவு
2. தொழில் வளர்ச்சி
சுதேசி
கதர்
இனி; கைதீதறி ஏன்?
குடிசைத் தொழில்கள்
இயந்திர முறைத் தொழில்
8. சமதர்மம்
செல்வர்--வறியர்
சமதர்மம்
சமதர்ம அறிக்கை
போலி உரிமைகள்
சமதர்ம இயக்கம்
அல்லாதார்கள் மாநாடுகள்
சமதர்மப் பிரசார உண்மை விளக்கம்
சமதர்ம எண்ண வளர்ச்சி
ஏழைகள் அயரம் நீங்க
வேலைத் திட்டம்
இலட்சியம்
கத்ீதிவைதீதுக் கொள்ளுங்கள்:
மக்களைப் பக்குவப்படுத்த வேண்டும்
நாதீதிகமும் சமதரீமமும்
சமதர்ம வாதியின் கடமை
4. பொதுவுடைமை
பொதுவுடைமை
மேதினம்
பொதுவுடைமையா 8 பொது உரிமையா ₹
பொ.துவுடைமைக்கு விரோதியா?
கம்யூனிசம்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
vii
6. தொழிலாளர் இயக்கம்
தொழிலாளர் சங்கம் ஏன் 8
பார்ப்பனரும் தொழிலாளரும்
தொழிலாளர் சதீதியாகீகிரகம்
தொழிலாளர் பிரச்சினை:
இரயில்வே தொழிலாளர் வேலை நிறுதீதம்
திராவிடர்கழகம்--தொழிலாளர் நிறுவனமே
தி. வி. தொ. சங்கம் ஏன்?
தொழிலாளர் கிளர்ச்சி
6. தொழிலாளரும் நாமும்
தொழிலாளரும் நாமும்
சாதித் தொழிலாளி--கூலித் தொழிலாளி
குறிப்பிட்ட தொழில் ஏன் 8
பிறவி முதலாளி
திராவிடத் தொழிலாளர் என்பது ஏன் ?
தொழிலாளர் நிலை
முதலாளி--தொழிலாளி தொல்லை
பாராட்டு
பகுதி 1-கிளர்ச்சிகள்
1. இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி
இந்திப் புரட்டு
பொதுமொழி இருந்ததா 1
இந்தி--இந்தியப் பொதுமொழியா ?
வடவர் மொழி நமக்கு வேண்டாம்
இந்தி--தேசிய மொழியா?
2. இந்தி எதிர்ப்புப்போர்
இந்தி எதிர்ப்பு ஏன் ₹
இந்தி எதிர்ப்புப் படை
கட்டாய இந்தி ஒழிந்தது!
சோதனைக் காலம்
வாழ்ந்தால்மானத்தோடு வாழ்வோம்
8. இரண்டாம் போர்
நமது போர் முறை
வாழ்வு அல்லது சாவு
இந்தி கட்டாயமா ?
இந்தித் திணிப்பு
அரசியல் கிளர்ச்சி அல்ல
இந்தி எதிர்ப்பின் பயன்கள்
நம் போராட்ட நேர்மை
இந்தி அழிப்புக் கிளர்ச்சி
இந்தியும் நானும்
www.thamizham.net - Free £ book 14௦ 3036
viii
4. பிற கிளர்ச்சிகள்
கணபதி உருவப் பொம்மை உடைப்பு
ஆச்சாரியார் கல்விதீதிட்ட எதீர்ப்பு
தேசியக் கொடி கொளுத்தும் தீர்மானம்
இந்திக் கிளர்ச்சி
கொடி எரிப்பு ஒதீதிவைப்பு
தேசியக் கொடி எரிப்பு
கம்யூனிஸ்டுகளும் கொடி எரிப்பும்
6. இராமன் பட எரிப்பு
நமது போராட்டம்
நேர்மையான எதிர்ப்பு கில்லை
¢ இராமனை கீ கொளுதீதியது குற்றமல்ல
இராமன் பட எரிப்பு ஏன்?
6. இழிவு நீக்க அழிப்பு
பிராமணாள் அழிப்பு
நமது கிழி நிலை
7. காந்தி சின்னம் அழிப்பு
காந்தி பட எரிப்பு ஏன் ₹
காந்தி.பொம்மை உடைப்பு
8. சாதி ஒழிப்புப் போர்
அரசியல் சட்ட எரிப்பு ஏன் ₹
சட்டத்தைக் கொளுதீதுங்கள்
நேருவின் முட்டாள் தனம்
பெரியார் கோர்ட்டு வாக்குமூலம்
சிறை புகுமுன் அறிக்கை
எங்கள் போராட்டம்
இராமாயணத்தை எரியுங்கள்
9.
¢ தமிழ்நாடு? பெயர் மாற்றப் போர்
அபாயச் சங்கு
தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்கு வழி
தேசப் படத்தைக் கொளுத்துங்கள்
10. இழிவு நீக்கக் கிளர்ச்சி
இழிவு நீக்கக் கிளர்ச்சி
மூலஸ்தானப் பிரவேசம்
இழிநிலை நீக்க மாநாடு
பகுதி ஈ--செய்திகள்
1. அறிமுகச் செய்திகள்
*ரிவோல்ட்?
முன்னேற்றம் ?
¢ சுயமரியாதைத் தொண்டன் 1
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
நூல் முன்னுரை
ஓர் வேண்டுகோள்
வெடிகுண்டு?
* புரட்சி?
£ பகுதீதறிவு ?
¢ விடுதலை?
நம் ஆயுதம் ¢ விடுதலை?
¢ திராவிடநாடு
* தோழனுக்கு வாழ்தீது
உண்மை?
இந்துமத ஆசார ஆபரச தரிசினி--மதிப்புரை
8. இரங்கற் செய்திகள்:
தங்கப்பெருமாள்
பாஞ்சால சிங்கம்
நமதருமைதீ தலைவர்
உண்மைத் தோழர்
நாகம்மாள் மறைவு
சின்னத் தாயம்மான் முடிவு
சர். ஏ. டி. பன்னீர் செல்வம்
நம். சி. டி. நாயகம்
காந்தியார் மறைவு
ஜின்னா இழப்பு
அழகிரிசாமி
ஈ. வெ, கிருஷ்ணசாமி
ஸ்டாலின் மறைவு
திரு. வி. க
டாக்டர், அம்பேத்கார் மறைவு
டாக்டர். வரதராஜுலு
நேரு மறைவு
சாஸ்திரி மறைவு
அண்ணா
ரஸ்ஸல் மறைவு
தி. பொ. வேதாசலனார்
கிராஜாஜி
8. பிறந்த நாள் செய்திகள்
பொதுத் தொண்டு
சதியை முறியடிப்போம்
சமதர்மம் தழைக்க உதவுக
எனது தொண்டு
எனது விருப்பம்
எனது விண்ணப்பம்
கழகத் தோழர்களுக்கு
எனது நிலை
www.thamizham.net - Free E book 1௦ 3036
1,
2,
பிறந்தநாள் செய்தி
தமிழர்கவின் தலையாய கடமை
எனது வேண்டுகோள்
எனது சிந்தனை
எனத அச்சம்
சுதந்தரமும் சமுதாயமும்
நமது இலட்சியம்
பகுதி *1--உலகம்
3. இனி வரும் உலகம்
இலங்கை உபநீயாசம்
நாகரிகம்
இனி வரும் உலகம்
காலவேகம்
நான் நோக்கும் முறை
பகுதீதறிவாளர்க்கு
உலகம் வளர்ச்சி அடையாததற்குக் காரணம்
உலகம் ஒன்றாக வேண்டும்
பகுதி ௩11--தன்னைப்பற்றி
1. தன் விளக்கம்
நான் இநீதுவல்ல
என் அனுபவம்
எதிர்ப்பும் இன்னலும்
நான் யார்?
நான் எப்படி?
நான் சொல்லுவது கட்டளையா 1
என் துணிவு
நான் ஒரு தொண்டன்
நான் மாறுவது ஏன் ₹
என் திருமணம்
தன்னைப்பற்றி
பகுதி ॥111--இறுதிச் சொற்பொழிவுகள்
சிந்தனையாளர் கழகத்தில்
மாநாட்டில்
இறுதிச் சொற்பொழிவு (மரண சாசனம்)
PART IX
RELIGION
Duties of a Revolutionary
Caste
‘www.thamizham.net - Free E book No 3036
மசியாத ரு Le ~
ராத லன்
நீறு தச்த
யாற க்ப்
¢
”5/7
LY e
-
செ அத கா
ட்
கடவுளும்- நானும்
கடவுளைப்பற்றி நான் எதிர்ப்பாய் இருக்கிறேன் என்றால், ஏன்:
அப்படி
இருக்கிறேன்
என்று
கடவுன்
பக்திக்
ம்
ப்
கு
ஒரு
கடவுள்
பகீதிக்காரரும்
சிந்திப்ப
ஏன்--கடவுன்களை ஒழிக்கவேண்டுமென்கிறேன் i
www.thamizham.net - Free E book No 3036
கடவுளை
உண்டாக்கிக்கொண்ட
எவருமே
யோகீகியமான
அல்லது
யோக்கியத் தன்மையுடைய
கடவுளை
ஏற்படுத்திக்கொள்ள
வில்லையே,
அவரவர் சுயநலதீதிற்கேற்ப முட்டாள் தனதீதிற்கேற்ப,
ஒழுக்க
மற்ற,
நேர்மையற்ற,
சக்தியற்ற
கடவுள்களையும்)
தங்கள்
தங்கள்
சுயநலதீதிற்கேற்ற
கடவுளையும்,
தன்
எதிரிகளை
ஒழிக்கவேண்டு
மென்கின்ற ஆவலுக்கேற்ற கடவுள்களையும் உண்டாகீகிக்கொண்டால்-
அவற்றை, அவற்றால் பாதிக்கப்படுபவர்களும்--(அதை) அறிவாளிகளும்
ஏற்றுக்கொள்ளமுடியுமா 8 சுயநலமற்றவர்கள் ஏற்றுக்கொள்ளுவரர்களா?
உலக மனித சமுதாயத்திற்கு ஒருவன் தொண்டுசெய்ய வேண்டு
மானால்--முதல் தொண்டாக இப்படிப்பட்ட கடவுள்கள் ஒழிப்பு வேலை
யில்
இறங்கினால்தானே
அவன்
உண்மையான-யோக்கியமான--
அறிவாளியான தொண்டனாக இருக்கமுடியும் ₹
www.thamizham.net - Free £ book 14௦ 3036
www.thamizham.net - Free E book No 3036
1686163
பகுதி
1
கடவுள்
www.thamizham.net - Free £ book 14௦ 3036
www.thamizham.net - Free E book No 3036
1. கடவுளும் மதமும்
3. கடவுள் சர்வசக்தி உள்ளவரா?
மனிதன் உலகதீ தோற்றதீதிற்கும் நடப்பிற்கும் சம்பவங்களுகீகும் காரணம் கண்டு
பிடிக்க முடியாத நிலையில் கடவுள் சக்தி என்றும், கடவுள் செயல் என்றும் நினைத்துக்
கொள்வதும்--உதாரணமாக; அவற்றிற்குக் காரண காரியம் தோன்றிய பின்பு அந்நினைப்பு
கொஞ்சங் கொஞ்சமாக மாறிவிடுவதும் சகஜம் என்பதாகக் குறிப்பிட்டு இருந்தோம், இந்த
முறையிலையே கொஞ்ச காலத்திற்கு
மூன் அனேக விஷயங்கள்
கடவுள்
செயல் என்று
எண்ணியிருந்த மக்கள் விஞ்ஞான (5௦1௦௦6) ஆராய்ச்சி ஏற்பட்ட பிறகு அவ்வெண்ணதீதை
மாற்றிக்கொண்டு, அனேக விஷயங்களை மனிதன்
செயல்
என்று சொல்லத் தொடங்கி
விட்டார்கள்,
உதாரணமாக,
கம்பியில்லாத்
தந்தி விஷயத்தை
எடுதீதுக்கொள்வோம்.
கம்பி
யில்லாதீ தந்தி ஏற்படுதீதியிருக்கும் விஷயமும், அது எப்படிச் செய்யப்படுவது என்கின்ற
விஞ்ஞான உணர்ச்சியும் நமக்குத் தெரியாமல் இருக்குமானால் நாம் இன்னமும் அதை
ஒரு தெய்வீக சக்தி? என்றும் பழைய காலத்து ரீஷிகள் பேசிக்கொண்டதாய்ச் சொல்லப்படும்
* ஞான திருஷ்டி சம்பாஷணை? என்றுமே சொல்லிதீதீருவோம்.
ஆதலால், மக்களுக்கு
அறிவும் ஆராய்ச்சியும் வளர வளரக் கடவுள் உணர்ச்சியின் அளவு
குறைந்துகொண்டே
போகும்
என்பது திண்ணம். அதுபோலவே, அறிவும் ஆராய்ச்சியும் குறையக் குறைய,
கடவுள் உணர்ச்சி வளர்ந்துகொண்டே வரும் என்பகும் ஒப்புக்கொண்டாக வேண்டும்,
இப்போதும் பகுத்தறிவு குறைந்த மக்களிடமேதான் அனேகமாகத் தொட்டதற்கெல்லாம்
கடவுளும்
அவர்தம்
செயல்களும்
தாண்டவமாடுவதைப்
பார்க்கின்றோம்,
அவர்கள்
மேலேயே * கடவுள்? வருவதைப் பார்க்கின்றோம்.
காட்டுமிராண்டிப் பக்குவமுடையவர்
கனிடமே அனேகமாகக் கடவுளைப்பற்றிய கதைகள் என் பவைகளும், புராணம் என்பவை
களும் மதிப்புப்பெற்று கிருப்பதையும் பார்க்கின்றோம்.
கொஞ்ச காலதீதிற்கு மூன் அக் கதைகளை அப்படியே--அதாவது, கடவுள் சகீதியில்
நடைபெற்றது என்று நம்பியிருந்தவர்கள்கூட, இப்போது அப்படியே நம்புவதற்கு வெட்கப்
பட்டுக்கொண்டு
தங்களுகீகில்லர
அறிவு
வளர்ச்சித் தன்மையை
மறைத்துக்கொண்டு,
* சயின்ஸின் ? மூலம்
அக் கதைகளை மெய்ப்பிக்க முயற்சி
எடுத்துக்கொண்டு
கஷ்டப்
படுகின்றார்கள்,
இதிலிருந்து என்ன ஏற்படு8றதென்றால், மக்கன் வர வர இப்போது விஞ்ஞானதீ
திற்குப்
பொருத்தமில்லாததை
ஏற்க
மறுக்கக்கூடிய
நிலைமைக்கு
வந்துகொண்டிருக்
கின்றார்கள் என்பது விளங்குகின்றது
மழையை வரசீசெய்வதும், செதீதவனை மறுபடி பிழைக்கச் செய்வதும்,
பேச்சுக்
களையும், நாட்டியங்களையும் இயந்திரங்களில் பிடிதீ.துக்காட்டுவதும் போன்ற காரியங்கள்
மனிதனால் செய்யக்கூடும் என்கின்ற நிலை ஏற்பட்ட பிறகு-மிக்க பாமர ஜனங்களுக்குக்
கூட இவை எல்லாம் கடவுன் செயல் என்கின்ற
குருட்டு நம்பிக்கை மறைந்து வருவதில்
ஆச்சரியம் ஒன்மில்லை.
ஒரு
காலத்தில்
அறிவு
வளர்ச்சியும்
ஆராய்ச்சிக்
கவலையும்
இல்லாதபோது ஏற்பட்ட கடவுள் சம்பந்தமான எண்ணங்கள், இனியும் இருந்துதான் தீர
வேண்டுமா என்றால், எப்படியும் அது ஒரு அளவுக்காவது
இருந்துதான் தீரும் என்றே
சொல்லலாம்,
ஏனெனில் மனிதன், ¢ தான் எல்லாம் அறிந்தவன்? என்கின்ற ஆணவத்தை
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1296
பெரியார் ஈ, வெ. ரா. சிந்தனைகள்
உடையவன்
ஆதலால்,
தன்
புதீதிக்கு எட்டாததைதி தனக்குத் தெரியவில்லை என்று
கண்ணியமாய் ஒப்புக்கொள்ளச் சுலபத்தில் சம்மதிக்க இஷ்டப்படமாட்டானா கையால், அங்கு
அதாவது, தனக்கு அறிவு கட்டையாய்ப் போனபோகு அவனுக்குக் கடவுள் நம்பிக்கையும்
கடவுள் செயலும் வந்துதான் தீரும்.
இதை மாற்றுவது சுலபமான காரியமல்ல $ பூரண
அறிவு வளர்ச்சி பெற்றால்தான் முடியும். அன்றியும், சிலர் உண்மையை அறிந்திருந்தாலும்
சுயநலமோ மூடப் பிடிவாதமோ காரணமாக தங்களுக்கே புரியாதவற்றைப் பேசிப் பாமர
மக்களை மயகீகிக்கொண்டும் இருப்பார்கள்.
ஏனெனில்,
மக்களுக்குக் கடவுள் நம்பிக்கை
இருப்பதாலேயே
அவர்கள்
பிழைக்ககீகூடியவரகளாய்
இருப்பதால்தான்.
எது
எப்படி
இருந்தபோதிலும் உலகத்தில் கடவுள் சம்பந்தமான குருட்டு நம்பிக்கைக்கு இருந்த மதிப்பு
குறைநீதுவிட்டதால்,
கடவுன்
உணர்ச்சியுப் எப்படியும் மக்களுகீகு வர
வரக் குறைந்து
கொண்டுதான்
போகும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால்,
அவ்விதக்
குருட்டு
நம்பிக்
கையும்,
மூடப் பிடிவாதமும் ஒழிந்த காலதீதில்தான் உலகத்தில் ஒழுக்கமும் சமதீ.துவமும்
நிலைபெறும் என்பது மாத்திரம் உறுதி.
[க அரசு?-தலையங்கம்--11-8-1929]
மதமும் கடவுளும் மனிதனை முட்டாளாக்கும் கருவிகள்.
மனிதனுக்குன்
கடவுளைப்
புகுத்துவது
மனிதனை
முட்டாளாக்கும்
¢ டானிக் ?
(வைட்டமின்
சத்து)
ஆகும்.
இதை இன்று பார்ப்பனர்கள்,
சங்கராசீசாரிகன்
கடவுன்
பிரச்சாரம் செய்வதில் எடுதீ.துக்கொள்ளும் முயற்சியிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.
கடவுன்
மனித நலதீதுக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட சாதனம் அலல.
மனிதனை
முட்டாளாக்குவதற்குப்
பயன்படுத்தும்
சசதனமேயாகும்.
சூரியனை;
சந்திரனை,
நெருப்பை, நீரை, காற்றை, கல்லை, மண்ணை எந்த மனிதனும் கண்டுபிடிக்கவில்லைஃ
அவற்றின் பெயர்களைதீதான் மனிதன் தெரிந்துகொண்டான்.
இவற்றிற்கு விளக்கம் தேவையில்லை; காரண காரியங் கன் தேவையில்லை.
மனிதனென்றால்
இவைகளை
அறிந்தே
ஆகவேண்டும்.
இவற்றின்
பலனை
அனுபவித்தே ஆகவேண்டும்.
ஆனால்,
கடவுள்
அப்படியல்ல.
ஒருவன்
சொல்லி,
அதுவும்
சொல்லுவது
மாதீதிரமல்ல-நம்பும்படி செய்து ) நம்பும்படி செய்வது மாதீதிரமல்ல-நம்பும்படி கட்டாயப்
படுத்தி, மனித மூளைக்குள் புகுதீதிபாக வேண்டும்.
இந்தக் கதி சர்வ சக்தியுள்ள ¢ கடவுளுக்கு ? ஏற்பட்டது பரிதாபம் ! மகா பரிதாபம் 1
கடவுன் கதை ஒரு முட்டாளுக்குத் தோன்றிய தோற்றம்.
இது உலக அறிவையே
பாழாக்கிவிட்டது.
அதாவது,
* சிறு குழந்தையின் கையில் கிடைத்த நெருப்புப் பந்தம்
வீட்டையே- ஊரையே
எரித்துச்
சாம்பலாக்கியது?
என்பதுபோல்-கடவுன்
எண்ணம்
அறிவையே கொன்றுவிட்டது என்று சொல்லலாம்.
கடவுள் என்பது பிடிக்குப் பிடி,
நமசிவாயம்
£,
¢ நமசிவாயம் ? என்றால்,
இங்கு
ஒன்றுமில்லை, சூனியம் என்பதுதான் பொருள்.
அது,
₹ கடவுள்? என்றால்
ஒரு
சக்தி?)
சகீதிகூட
அல்ல,
‘9B
காரணம் 73
¢ காரணப் பொருள் 8) காரணப் பொருள்கூட அல்ல, அப்படி நினைப்பது ; நினைத்துக்
கொள்வது
மனிதனுக்கு
ஒரு
சாந்தி?
என்பதாக--கா. ௬ வும்
(14. L. பிள்ளை);
திரு. வி.
கவும் சொன்ன விளக்கம்.
இதைப் பழைய
* குடி அரசு? இதழில் காணலாம்,
ஆனாலும்,
இவரீகன்
விக்கிரக பூசையும்,
பட (உருவ) பூசையும் செய்து
வந்தவர்கள்,
கடைசியாக மாற்றிக்கொண்டவர்கள்.
.
)
www.thamizham.net - Free E book No 3036
கடவுள்
1297
மனிதனுக்கு எதற்காகக் கடவுள் தேவைப்பட்டது என்பது எனக்கு இன்னமும் விளங்க
வில்லை.
அதிலும் கடவுளை நம்பும் எவனும் அதன் சர்வசகீதியில் நம்பிக்கை வைப்ப?த
இல்லை.
எவனும் சம்பிரதாயத்திற்காக,
கடவுள் செயல் ? என்றான தவிர, காரியத்தில்
மனிதன் செயல் என்றும், தன்செயல் என்றும், இயற்கை யென்றும்,
¢ அகஸ்மாதீது!, தற்
சம்பவம், (accident) ¢ ஆக்சிடெண்ட்? என்றும்தான் முடிவுசெய்துகொண்டவனாகிறான்.
6 சர்வம் கடவுன் செயல்? என்று சொல்லுகிற எவனும் சரீவதீதிற்கும் தற்காப்புச்
செய்து கொள்ளாமல் இருப்பதில்லை.
¢ சர்வ கடவுள் செயலாயிருக்கும் போது, நாத்திகன்
கடவுள் இல்லை என்பவன் எப்படித் தோன்றினான் ₹
என்பது பற்றிச் சிந்திப்பதில்லை.
மற்றும்,
சர்வதீதிலும்
வியாபகமாக
இருக்கிற
கடவுள்
மகீகளுக்கு
ஏன் தான்
இருப்பதாக, தன்னைத் தானாகத் தெரிந்துகொள்ளச் செய்ய முடியவில்லை என்பதைசி
சிந்திக்கவே மாட்டேன் என்கிறான்.
ஒரு
கிறிஸ்துவப் பாதிரி
இந்தக்
கேள்விச்குப்
பதிலாக,
£ கடவுள்
மனிதனுக்கு
அறிவைக் கொடுத்து விட்டான்.
அந்த அறிவைக் கொண்டு கடவுளைத் தெரிந்து கொள்ள
வேண்டியது மனிதன் கடமை? என்று சொல்லிவிட்டார்.
* உன் அறிவுக்கு எட்டிய கடவுள்-ஏன் என் அறிவுக்கு எட்டவில்லை? என்று கேட்ட
தற்கு, ¢ பாப ஜன்மங்களுகீகு எட்டாது? என்று சொல்லிவிட்டார்.
அந்தப் பாப ஜன்மங்களைப் படைதீதது யார்?
படைதீதது கடவுளானால் பாப
ஜன்மங்களை ஏன் படைதீதார் ₹ கடவுள் பாப ஜன்மங்களைப் படைக்க வில்லையானால்,
பாப ஜன்மங்களைப் படைத்தது யார் 8 என்று கேட்டேன்.
சாத்தான் படைதீதான்? என்றும், மற்றும் அவரகக புரியாத எதையெதையேர
யோசித்துப் பேசினார்.
இஸ்லாத்தின் கதியும் இப்படித்தான்,
இந்துவின் கதியோ மும் apt தீ திகள், ஓங்காளி,
மாரி, காத்தவராயன், மதுரைவீரன், கருப்பண்ணண்,; ஆழ்வார்கள், நாயன்மார்கள், சமாதி,
கல்லுகள், படங்கள், பட்சிகள், மிருகங்கள், மரங்கள், சாணி (முட்டை உருவ) உருண்டைகள்
செத்துப்போன மனிதர்கள் முதலிய எத்தனையோ பண்டங்கள்--கடவுளாக, வணங்கத்தக்க
வைகளாக இருந்து வருகின்றன.
இவைகளை ஏன் சொல்லுகிறேன்
என்றால்,
ஒரு
சர்வ சக்தியுள்ள கடவுளுக்குத்
தன்னைப்பற்றித் தெரிவித்துக்கொள்ள, தன் உருவத்தை விளக்க சக்தி இல்லை என்பதைக்
காட்டத்தான்.
பிறகு, முன்ஜன்மம், பின்ஜன்மம், கருமம், விதி,
நரகம், சொர்க்கம், வைகுண்டம்,
கைலாயம்--இப்படி இன்னும் பல, பைதீதியக்காரனுக்குக் கள் ஊற்றியநுபோல் உனறல்3மல்
உளறல்கள் !
மனிதனுக்குப்
பிறப்பு முதல் சாவு வரை எத்தனையோ துன்பமும், தொல்லையும்
இருக்க, இந்தக் கடவுள்,
கருமம், மோட்ச-நரகத் தொல்லைகள் ஒருபுறம் சித்திரவதை
செய்கின்றன.
(ஜீவகோடிகள்)
பிறப்புக்கும்,
வாழ்க்கைக்கும்,
சாவுக்கும்
இடையில்
அனுபவிக்கும் இன்பம், துன்பம், கவலை, தொல்லை முதலிய காரியங்களுக்கு அவசியம்
என்ன 1 காரணம்
என்ன?
என்பதை
எவனாலு3
இதுரை
தெரிந்துகொள்ள
முடிய
வில்லையே! இத்தனைக்கும் கழுதை,
குதிரை, நாய், நரி, எருமை, யானை, புவி, சிங்கம்,
ஈட, எறும்பு முதலான எண்ணிறந்த ஜீவராசிகளைவிட
அதிகமான அறிவு (கக்க
படைதீதவனாவான் மனிதன்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1298
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
இந்தப்
பகுதீதறிவின்
பயனால்தான்
மற்ற
ஜீவப்
பிராணிகளுக்கு
இல்லாத
தொல்லையை மனிதன் அனுபவிக்கிறான்.
காரணம்,
இந்தப் பரழாய்ப்போன கடவுளால்
தான் அதிகத் தொல்லை என்பேன்.
உள்ளதைப்
பங்கிட்டு
உண்பது)
உழைப்பைப்
பங்கிட்டுச் செய்வது? என்ற
நிலை ஏற்பட்டால் கடவுளுகீகு வேலையோ, அவசியமோ இருக்காது.
இப்போது,
கையில்
வலுதீதவன்
காரியமாகவும்,
அயோக்கியன்
ஆதிக்கமாகவும்
இருப்பதால்-மனிதன் அறிவு இருந்தும்
தொல்லைக்கும் துன்பத்திற்கும் ஆளாகிறான்;
அடிமையாக வாழ்கிறான்.
[நால
கடவுள் ஒரு கற்பனையே 1- 1971]
உலகதீதை
எல்லாம் உண்டாகீகி அதில் உள்ள எல்லாவற்றையும் நடதிதம் சர்வ
சக்தியுள்ள
கடவுள்
ஒருவர்
இருக்கிறார்)
அவரால்தான்
(அவர்
இஷ்டப்படி)
உலகம்
இயங்கு (நடைபெற) கின்றது என்று சொல்லப்படுமானால், அவரை நடுநிலைமையுடையவ
ரென்று
சொல்லுவதைவிடப்
பாரபட்சமுடையவரென்று
சொல்வதற்கே
மிகமிக
இட
மிருக்கிறது.
அவரைக் கருணை உடையவர் என்று சொல்வதைவிடக் கருணையற்றவர்
என்று சொல்வதற்கே ஏராளமான பிரதீதியட்ச உதாரணங்கள் இருக்கின்றன.
அவரை
நீதிவான்
என்று
சொல்லுவதைவிட அநீதிவான் என்று
சொல்வதற்கே
தாராளமான ஆதாரங்கள் அதிகமிருக்கின்றனஃ
அவரால் உலருகீகு நன்மை ஏற்படுகிறது என்று சொல்வதைவிட அவரால் அதிகத்
தீமையே ஏற்படுகின்றது என்று சொல்லுவதற்குப் போதுமான ஆதாரங்கள் இருக்கின்
றன
அவர் அறிவாவி
என்று சொல்வதைவிட மூடர் என்று சொல்வதற்கே போதுமான
௫ஜு இருக்கின்றது.
(அதுவே
முடிந்த
முடிவானால்)
அப்படிப்பட்டவரை
யோக்கியர்
என்று
சொல்
வதைவிட
அயோக்கியர்
என்று
சொல்லுவதற்கே திருஷ்டாந்தங்கள் பல இருக்கின்றன.
அவர்: ஜீவன்களுக்கு நன்மையே செய்கிறார் என்பதைவிடத் தீமையே செய்கிறார்
என்பதற்குப் போதிய காரணங்கள் இருக்கின்றன.
அவரால் நன்மை அடைந்தவர்களைவிடதீ தீமையடைந்தவரீகள் அதிகமாக இருக்
கிறார்கள் என்று சொல்லத் தகுந்த அதீதாட்சிகள் மிகுந்து கிடக்கின்றன.
கடவுன்
நாகரிகம்
உடையவர்
என்று
சொல்வதைவிடக் காட்டுமிராண்டி என்று
சொல்லுவதற்கே அளவுக்கு மீறிய அனுபவங்கள் காணப்படுகின்றன.
அவர்
இருந்தால்
நல்லது என்று
சொல்லுவதைவிட,
அப்படிப்பட்டவர்
ஒருவர்
இல்லாமல்
இருந்தால்
நல்லது
என்று
ஆசைப்படுவதற்கு
அனேக
காரணங்கள்
இருக்கின்
றன.
அப்படி ஒருவர் இருக்கிறார் என்று எண்ணிக்கொண்டு வாழ்கீகையை நடத்துவதை
விட, அப்படி ஒருவர் இல்லை என்று வாழ்கீகையை நடத்துவதே மனித சுதந்திர தீதிற்கு
அதிகமான
நன்மை பயக்கதீ தக்கது என்று கநதுவதற்கு வேண்டிய அவசியங்கன்
பல.
இருக்கின்
றனஃ
சர்வ வல்லமையுடைய
கடவுள்
ஒருவர்
இருந்தால் மனிதனுடைய
தேவைக்கும்
ஆசைக்கும் தகுந்தபடி நடந்துகொண்டு இருப்பார்.
அல்லது,
கடவுளுக்கு இஷ்டமில்லாத
விஷயங்களைப்பற்றி மனிதனுக்குத் தேவையில்லாமலாவது, ஆசையில்லாமலாவது அல்லது
நினைப்புக்3க வரசமலாவது செய்திருப்பார்
www.thamizham.net - Free £ book 14௦ 3036
கடவுள்
1299
உதாரணமாக, மனிதன் தனக்கு முகதீதில்
மயிர் வேண்டியதில்லை என்று கருதி
தினம்தினம் சவரம் செய்துகொள்வதைப் பார்க்கிறோம். ஆனால், கடவுள் அனுக்கிரகத்தால்
அது தினம் தவறாமல் முளைதீதுக்கொண்டே வருவதையும் பார்க்கின்றோம்.
இது என்ன;
கடவுளுடன் மனிதன் ஏறுக்கு மாறாய் நடந்து போட்டிபோடுகின்றானா §
வல்லது, மனிதனுடன் கடவுள் ஏறுக்கு மாறாக நடந்து போட்டிபோடு$ன்றாரா ₹ அல்லது,
ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமல் அவரவர் காரியத்தை அவரவர்கள் பார்க்கிறார்களா?
[சித்திரபுத்திரன் கட்டுரை-* குடி அரசு 1—6-12-1947]
£ கடவுள் நன்மை செய்தவனுக்கு நன்மை செய்வார் £,
* கடவுள் தீமை
செய்தவ
னுக்குதீ தீமை செய்வார் ! என்று கடவுள் பிரச்சாரகர்கள் சொல்லுகிறார்கள்,
அப்படியானால், மனிதனை நன்மை செய்யச் செய்தவன் யார் ?
தீமை செய்யச்
செய்தவன் யார்?
ஒரு மனிதனை
தீமை செய்யாமல்
இருக்கச்
செய்ய
முடியவில்லை
யரனால், கடவுள் எப்படிச் சர்வ சக்தி உள்ளவராவார் 8
கடவுன் மனிதனுக்கு அறிவைக் கொடுத்துவிட்டார்;
அந்த அறிவைப் பயன்படுத்
இவதில் தீமை ஏற்பட்டால் கடவுள் தண்டிக்கிறார்.
அப்படியானால், கடவளுகீகுப் புதீதியிருக்க வேண்டாமா?
இவனுக்கு
அறிவைக்
கொடுத்தால் தீமை செய்வான்.
ஆதலால், இவனுக்கு
அறிவும், சுதந்திரமும் கொடுக்கக்
கூடாது என்று! அறிவுள்ள
கடவுள்
சிந்திக்க8வண்டாமா ₹
மனிதனுக்குதீதான்.
கடவுள்
அறிவைக்
கொடுதீதார் ]$ விஷமூட்டும்
பாம்பு,
தேள்,
கொல்லும்
புலி,
சிங்கம்,
சிறு
பிராணிகளைதி
தின்றே
வாழும்
பெரிய
ஜீவன்கன் ஆகிய இவைகளைக்
கடவுள் ஏன்
உண்டாக்கினார் §
இதற்குப்
பெயர்
காருண்யமா?
ஒரு நாளைகீகு எத்ீதனைகோடி
பூச்சி
புழுக்
களைப்
பட்சிகள்
தின்கின்றன ! எதீதனை
கோடி
பட்சிகளை
மனிதர்கள்
கொன்று
தின்கிறார்கள் ! எத்தனைகோடி
மீன்களை
மக்களும்,
மற்ற
உயிர்களும்
கொன்று
தின்கிறார்கள் 1
எதீதனை
கோடி, எதீதனை
இலட்சம்
ஆடுகள், எத்தனை
ஆயிரம்
மாடுகள்
ஆகியவைகளை உலகில் மகீகள் கொன்று சாப்பிடுகிறார்கள் 8 சர்வ சக்தியுள்ள--கருணைக்
கடாட்சம் பொருந்திய கடவுளுக்கு இதுதான் வேலையா? அல்லது,
கடவுள்
சம்பந்தமில்
லாமல் அவர்
சகீதிக்கு
மீறி
இக்
காரியங்கள் நடைபெறுகின்றனவா?
சர்வ
சக்தியுள்ள
கடவுள்-ஜீவராசிகள், மரம்,
புல், பூண்டு வகைகளை எதற்காகத் தோற்றுவிக்க வேண்டும் 2
இவைகள் பெரிதும் எல்லாம் அழிந்துதானே போகின்றன ?
அழியும்போது இம்சை,
நோய்,
வேதனைப்பட்டுத்தானே அழிகின்றன ?
இப்படிப்பட்ட
ஜீவனை
உண்டாக்கி,
இப்படி அழியச்செய்வதில் கடவுளுக்கு என்ன மகிழ்ச்சி 1 கடவுள் சக்திக்கு என்ன. பெருமை ₹
சர்வ சக்தி என்பதன் தத்துவம் இிதுதானர
[நூல் ₹
¢ கடவுள் ஒரு கநபனையே?--1971]
தலைவரவர்களே | தோழரீகளே ! தாய்மார்களே |
என்னைப்
பொறுத்தவரையில்
ஏன் தொண்டின்
தன்மை
என்ன?
மக்களைப்
பார்தீது;
‘o காட்டுமிராண்டிகளே
1! என்றும்,
£ மானங்கெட்டவர்களே
1? என்றும்தான்.
கூறுகிறேன்.
ஒரு கிடதீதிலாவது, யாராவது எழுந்திருந்து எதிர்த்துக் கேட்கவில்லையே |
கடவுளைப்பற்றி
எவ்வளவு
கடுமையான
கருதீதுக்களைச்
சொல்லிவருகி3றன்.
யாராவது மரியாதையாக--ஒழுங்காகப் பதில் சொல்லி இருக்கிறார்களா
கடவுள் பக்திக்
காரனைதீதான்
கேட்கிறேன் $ சொல்லட்டுமே!
உண்மையிலேயே,
கடவுன்
நம்பிக்கை
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1300
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
அற்றவர்கன்
யாரென்றால்,
£ கடவுள்
உண்டு?
என்று
கூறுகின்றவர்கள்
தாம். ஏன்?
உண்மையிலேயே, கடவுள் சர்வ சக்தி வாய்ந்தவர் $ எல்லா மனிதர்களிடதீ திலும் கடவுள்
இருக்கிறார் என்பது உண்மையானால்--இவர்கள்
ஏன்;
* கடவுள் இருக்கிறார்
!! என்று
நம்மிடம் கூறவேண்டும்.
சர்வசக்தி
வாய்ந்தவர்
கடவுள்
என்பது
உண்மையானால்--
எங்களுக்குக்
6 கடவுன்
ஒருவர் உண்டு? என்ற நம்பிக்கையைக்
கடவுளே
உண்டாக்கி
இருக்கலாமே!
போலியாக--* கடவுள் உண்டு? என்று பிதீதலாட்டமாகப்
பேசி
நாங்களும் மகா
னாகவோ, சாயி பாபரவாகவோ ஆகியிருக்க முடியாதா 8 அப்படி இருக்கும்போது, நாங்கள்.
ஏன் அனாவசியமாக
இந்தக் கடவுளின்
பித்தலாட்டங்களை
எடுத்துக் கூறிக்கொண்டு
இருக்கவேண்டும் i
இந்தக் கடவுள் உணர்ச்சி, மனித சமுதாயத்தைக் கெடுத்ததுபோல வேறு எதுவும்
கெடுதீதிருக்க
முடியாதே!
இந்தக்
கடவுள்
சங்கதி
இல்லாவிட்டால்
இந்த
உலகம்
எவ்வளவோ முன்னேறி இருக்கும் ! கடவுளை மறந்து மனிதன் சிந்திக்க ஆரம்பித்ததால்.
தானே இந்த விஞ்ஞானப் புதுமைகள் எல்லாஃ?
அய்ந்து வயது சராசரியாக வாழ்ந்த ஒரு இந்தியன் இன்றைக்கு எப்படி 52 வயது
உடையவனாக மாறினான் 8 பெரிய பெரிய நோய்களை
எல்லாம் “எப்படி தீ
தீர்தீ.துக்கட்டி
யிருக்கிறார்கள் i இது மனித அறிவு முயற்சியால்தானே ! வெறும் கடவுளைமட்டும் நம்பிக்
கொண்டு,
¢ சிவ, சிவா * என்றால் இந்த வளர்ச்சியைப்பெற்று இருக்கமுடியுமா ₹
[மாயூரத்தில் 22-9-1972-ல் சொற்பொழிவு--! விடுதலை? 9-10-1972)
2. கடவுளைப்பற்றி
¢ கடவுளை உண்டாக்கி.பவன் முட்டாள் ; கடவுளைப் பரப்பியவண் அயோக்கியன் $
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி! என்று நான் கூறி வருவது கண்டு, பார்ப்பனர்
நெருப்பின்மீது
நிற்பதுபோல்
இள்ளுகிறார்கள் ]
அள்ளிக்
குதிக்கிறார்கள் $ அப்பாவி
களையும், கூலிகளையும்
பிடித்து நம்மீது ஏவிவிடுநிறொர்கள் $ பெரும்
பெரும்
போராட்
டங்கள் நடதீதப்5பாவதாகப் பூச்சாண்டி காட்டுகிறார்கள்.
இதை நான் வரவேற்கிறேன் $
எதிர்பார்க்கின்றேன்.
காரணம், போராட்டம்
துவக்கினால் எனது மேற்கண்ட பிரச்சார
வேலைக்கு உதவியாகும் என்பதோடு, மேலும் இத் தொண்டு செய்ய உற்சாகமூட்டி ஊக்க
மவிக்கும் என்று கருதுவதுதான்.
* கடவுளை
உண்டாக்கியவன்
முட்டாள்?
என்பதற்காகக்
கோபிதீதுக்கொள்ளும்
சிகாமணிகளே ! நான், கடவுளை உண்டாக் யவன்: முட்டாள் என்றால்--எதற்காக
நீங்கள்
கோபித்துக்கொள்ளவேண்டும் 1
¢ உண்டாக்கியவன் முட்டான் ? என்றால் உண்டாக்கியவன்
யார் 8 அச் சொல் யாரைக் குறிக்கிறது 1 கோபிக்கின்றவ$ன !
நீ,
* கடவுள்
உண்டாக்கப்
பட்டது? என்பதை ஒப்புக்கொன்கிறாயா 8
கடவுளை உண்டாகீகியவன்
ஒருவன் இருகி
கிறான்?
என்பதை ஒப்புக்கொள்ளுகிறாயா?
உனது முட்டான் தனத்தைக் காட்டத்தான்
கோபிக்கிறாய் $. ஆதீதிரப்படுகிறாய் ! நிற்க,
உன் ஆத்திரதீதிற்குக் காரணம்,
ஆதாரம்
என்ன?
முண்டமே !
நீ நினைக்கும் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்கிறாயா 1
அல்லது, அது ஒருவனால் கண்டுபிடிக்கப்பட்டது என்கிறாயா ₹ அல்லது-கடவுள் யாராலும்
உண்டாக்கப்படாமல்,
யாராலும் கண்டுபிடிக்கப்படரமல் தானாக இயற்கையாகக்
கடவுள்
இஷ்டப்படி-கடவு$ே தோன்றிற்று என்கிறாயா? நான் சொல்வதில் உனக்கு ஆதீதிரம்,
கோபம் வருவதாயிருநீதால்
எதற்காக
வரும் 8 நான் சொல்வதை--* கடவுன் ஒருவனால்
உண்டாக்கப்பட்டது!
என்று
நீ கருதினால்தானே-- உண்டாக்கியவனை நான் முட்டாள்
என்கின்றேன் ? என்று, நீ கோபிக்கவேண்டும்
7
www.thamizham.net - Free £ book 14௦ 3036
= R
ந் வன்மம்.
8 வைப்பரர்பீனவன் -
ணை
|
|
ety S
Tt
oLt
1967-ல் தஞ்சை மாவட்டம், விடயபுரம் பயிற்சிக்கூடத்தில், உலகுக்கு அறிவித்த
நாத்திகக் கட்டளைகளைப் பெரியார் ஈ, வெ. ரா: எடுதீதியம்புகிறார்.
கடவுள்
1301
மற்றும், கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று கருதுகிறவனுக்குதீதானே
கோபம், ஆதீதிரம் வரவேண்டும் 8 நீ கோபித்தால் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது
என்பதை நீ ஒப்புக்கொன்கிறாய் என்றுதானே அர்த்தம் 8
அது மாத்திரமல்லாமல்,
நீ
கோபிப்பதால்
கடவுளையும்
அவமதிக்கிறாய் என்று
தானே கருதீதாகிறது 8
இப்போது
நீ
நினைதீதுப்
பார் 1 கடவுள் உண்டாகீகப்பட்டதா ? கிரியேஷனா 2
(Creation); அல்லது, கடவுள் கண்டுபிடிக்கப்பட்டதா ? இன்வென்ஷனா? (Invention)
வல்லது, கடவுள் இயற்கையாய்த் தோன்றினதா? நேச்சரா ? (Nature)—RQems முதலில்
முடிவுசெய்துகொள்ஃ
நான்
சொல்வதன்
கருதீது-கடவுன்
கண்டுபிடிக்கப்பட்டது
மல்ல;
தானாகதீ
i
தோன்றியிருப்பகுமல்ல ) அது முட்டாளால் உண்டாக்கப்பட்ட g என்பதாகும்.
அதை
அதாவது,
* கடவுளை
ஒரு மனிதன் உண்டாக்கினான்!
என்பதாக
நீ நினைத்தாலோ
அல்லது, அதை
நீ ஒப்புக்கொண்டாலோதானே கடவுளை உண்டாக்கினவன் முட்டான்
என்றால், நீ கோபித்துக் கொள்ளவேண்டும் 3
நீ,
இருப்பதாகக் கருதிக்கொண்டிருக்கும்
* கடவுள்--ஒருவராலும்
உண்டாக்கப்
பட்டதல்ல.
தானாக, சுயம்புவாகத் தோன்றியிருக்கிற
து! என்பதுதான் இன்று கடவுள்
நம்பிக்கைக்காரர்களின் கருத்தாக இருக்கிறது.
ஆகையால், நான் கடவுளை உண்டாக்கியவனை முட்டாள் என்பதோடு, அதற்காகக்
கோபிப்பவனை; ஆதீதிரப்படுபவணை
¢ இரட்டை முட்டான்
? என்று சொல்ல வேண்டிய
வனாக இருக்கிறேன்.
இப்படி நான் சொல்வதால், கடவுளால் எவன் பெரிய
சாதியரய்
இருக்க ஏற்பாடு
செய்துகொண்டிருக்கிறானோ
அவனுக்கும்,
கடவுள் பேரால் பொறுக்கித் தின்னவேண்டு
மென்று கருதிக்கொண்டிருக்கிறவனுக்கும்,
கடவுளால் தனது
அயோக்கியத் தனங்களை
மறைத்துக்கொள்ள
வேண்டியவனுக்கும்தான்
கோபம்
வரவேண்டும்.
அதை
நான்
சமாளித்துக் கொள்ளுகிறேன்.
அடுத்து,
¢ கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்? என்பதற்கு விளக்கமாக இவ்
B
விளக்கம் எழுதப்படுகிறது.
கடவுளைப் பரப்புகிறவன் எவனுமே--* கடவுள் ததீ.துவதீதிற்கு? ஏற்பக் கடவுளைக்
கற்பித்துக் கொண்டு பரப்புகிறவன் ; அல்லது, பிரச்சாரம் செய்பவன் ) அல்லது, கற்பித்துக்
கொல் பவன்
)
அல்லது,
கடவுளுக்காகவென்று
கதைகள்,
புராணங்கள்,
இதிகாசங்கள்,
இலக்கியங்கள் எழுதினவர்கள்
) மற்றும் அதற்காகக் கோவில்கள். கட்டி அவற்றுள் உருவங்கள்
வைத்தவர்கள் ) கடவுளுக்காகவென்று
பூசைகள்,
உற் சவங்கள், பண்டிகைகள்
முதலிய
வைகளை நடத்துகிறவர்கள், செய்கிறவர்கள் யாவருமே--நாணயத்தையோ, யோக்கியதை
யையோ,
ஒழுக்கத்தையே
ஆதாரமாக
வைதீகக்
கடவுளைப்
பரப்புவதில்லை,
நடத்துவதில்லை.
* கடவுளுக்கு உருவமில்லை;
குணமில்லை?
என்று
ஆரம்பித்து,
* கடவுன்
சர்வ
வல்லமையுடையவர் ;¢ சர்வத்தையும் அறியக்கூடிய சகீதி (சர்வக்னாதீ.துவம்) கொண்டவர்;
* கருணையே வடிவானவர் 1)
¢ அன்பு மயமானவர் 8)
¢ அவரின்றி ஓர் அணுவும் அசையாது?
என்பன போன்ற கடவுளின் எல்லாக் குணங்களையும், சக்திகளையும், தன்மைகளையும்
அடுக்கடுக்காகக் கடவுளுக்குக் கற்பித்து மக்களை நம்பச் செய்துவிட்டு,
இந்தக் குணங்
களுக்கும்
தன்மைகளுக்கும்
மாறான
குணங்களை--தன்மைகளை
அதற்கு
ஏற்றி,
அதற்காகக் கோவில்கள் கட்டியும், உருவங்கள் உண்டாக்கி வைதீதும், நடவடிக்கைகளை
ஏற்றியும்--அவைகளை
ஆதாரமாய்கி
கொண்டு
பூசை,
உற்சவம்,
பண்டிகை முதலிய
1686—164
www.thamizham.net - Free E book No 3036
1302
பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள்
வைகளைக் கொண்டாடச் செய்வதன் மூலம் கடவுளைப் பரப்புவதென்றால்,
இக் காரிய
முயற்சியில் ஈடூபட்ட மக்கன் அயாகீகியர்களா, அல்லவா என்று சிந்திதீதுப்
பார்க்கும்படி
கேட்கிறேன்.
84 கூட்டத்தார் மகீகளை ஏய்கீகவல்லாமல், வேறு எக் காரியத்திற்காக இக் காரியதீ
தில் ஈடூபடுகிறார்கள்--ஈடுபடவேண் டியவர்களானார்கள்
என் பது சொல்லமுடியுமா 1
இவர்கள்
தங்கள்
சுயநலதீதிற்காக,
தங்கள்
பெருமைக்காக,
தங்கள்
வாழ்க்கை
நலதீதிற்காக,
தங்கள் பிழைப்பிற்காக
இக் காரியங்களைச்
செய்யும்
அயோக் 9யர்களாக
முட்டான்கனாக இருந்துவருகிறார்
கன் என்பதல்லாமல்
வேறு
கருத்து,
காரணம் என்ன
சொல்ல முடியும் ¥
இன்று இந்தப்படியான அ$யாச்கியர்களால் பரப்பப்பட்டிருக்கும்
எந்தக் கடவுளை
எடுத். துக்கொண்டாலும் அதற்கு
வீடு,
உணவு,
பெண்டாட்டி,
வைப்பாட்டி,
குழந்தை
குட்டிகள், நகைகள், சொத்துக்கள், கலியாணம், உற்சவம், ஊர்வலம் முதலியவை செய்து
கூட்ட தீதைக்
கூட்டி
ஆயிரம்,
பல்லாயிரம்,
இலட்சம்,
பல
இலட்சம்
ரூபாய்கள்
செலவு
ஏற்படும்படியும்
; அதுபோலவே மக்களுக்கும் நாள் கணக்கில் மெனக்கேடு ஏற்படும்படியும்
செய்வதோடு, கோடிக்கணக்கான மக்களை இழிசாதி
மக்களாகவும்
இருக்கும்படி
செய்
கின்றனர்.
அன்பும்,
கருணையும்,
ஒழுக்கமும் உள்ள
கடவுள்கள்
யுதீதம் செய்ததாகவும்,
கோடிக் கணக்கான மக்களை, ஆண்களை, பெண்களைக் கொன்று குவிதீததாகவும், வெட்டி
வீழ்தீதிச் சித்திரவதை செய்து நாசமாக்கியதாகவும், விபச்சாரம் செய்ததாகவும் நடப்பில்
நடத்திக்காட்டிப் பரப்புவதென்றால்--இப்படிப் பரப்புகிறவர்
கள் அயோக்கியர் களா, அல்லவா
என்று மறுபடியும் கேட்பதோடு, இதற்கு
இரையாகிறவர்களை -மூட்டான் களாக, மானமற்ற
* வர்களாக ஆக்குகிறார்கள் அல்லவா என்று திரும்பவும் கேட்கிறேன்.
இப்படிக் கடவுளைப் பரப்பும் அ?யாகீகியர்களால் எத்ீகனை எதீதனை கோடி மக்கள்
மடையர்களாகிறார்கள் என்பதை, அறிவாளிகள் முதலில் சிந்திக்கவேண்டும்.
சாதாரணமாக,
இந்தியாவை
எடுதீதுக்கொண்டால்-சிறப்பாக
இந்துச்களை
எடுத்துக்கொண்டால், சுமார் 40 கோடி மக்களும்-இந்த விஞ்ஞான காலத்தில் டாக்டர்
எம். ஏ. பி. ஏ.) (Doctor, M. A., 8. A,y) படித்த மக்களும் ) புலவர்கள், வித்துவான்கள்,
மகா மேதாவிகள் என்று கூறப்படும்-கூறிக்கொள்ளும் மக்களும் இக் காரியங்களில்
* பரம
முட்டாள்களாக? இருப்பதற்குக் காரணம்--கடவுளைப் பரப்பினவர்களும், பரப்பி வருபவர்
களும், இப்படிப்பட்ட கடவுன் கதை எழுதினவர்களும், இந்தக்
கடவுள் களுக்குக் கோயில்
கட்டி, உருவம், உற்சவம், நடப்பு, தேர், திருவிழா நடத்தும் அயோக்கியர்களுமல்லாமல்
வேறு யாராய் இருக்க முடியும் ₹
இந்த மடையர்கள் எவ்வளவு துணிவோடு ஆண்; பெண் கடவுள்களைக் கற்பிதீது,
அவற்றிற்கு விபசீசாரத் தன்மைகளை (ஒழுக்க ஈனங்களைருக் கற்பிதீதுப் பரப்புகிறார்கள்
என்றால், இவர்களை எத்தனை முறை அயோக்கியர்கள் என்று கூறவேண்டும் ! என்பதை
வாசகர்களே தீர்மானிதீதுக்கொள்ள விட்டுவிடுகிறேன்.
இப்படி நான் எழுதுவதால்
சிலர் மனம் புண்படாதா₹ என்று கேட்கப்படலாம்,
அயோக்கியர்கன் மனம்
புண்படுமே
என்று பார் தீதால்-ஒரு
சிலரால்
முட்டாள்களாக
ஆக்கப்பட்ட
கோடிக் கணக்கான மக்களை அறிவாளிகளாக
ஆக்க வேறுவழி யாராவது
சொல்லட்டுமே, பார்க்கலாம் 1
6 கோவில், கள்ளரிண் குகை? என்று கூறிய கிறிஸ் து கொல்லப்பட்டாலும், இன்று
அவரை நூற்றுக்கணக்கான கோடிமக்கன் ¢ கடவுளுக்கு ? மேலாகக் கருதுகிறார் கவ்ஃ
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
கடவுள்
B
1303
* கடவுளுக்கு உருவம்
கற்பித்து வணங்குகிறவர்கள் முட்டான்கள்,
மடையர்கள் 2
என்று கூறிய முகமது நபியைச் சிலர் துன்புறுதீதினார்கள் என்றாலும்-இன்று அவரைப்
பல பதீதுக்கோடி மக்கள் கடவுளைவிட மேலாகக் கருதுகிறார்கள்.
இவ்வளவு ஏன் ?
நம் கண் முன்னால்,
¢ கோயில்கள் குச்சுக்காரிகளின் விடுதிகள்?
என்று கூறிய
காந்தியை, இன்று பார்ப்பனர் உட்பட ஏராளமான மக்கள் ¢ மகாதீமா? என்கிறார்கள்.
உயிருக்குத் துணிந்து உண்மையை எடுதிதுக்கூற மக்களில்லாததால், இன்று
நம்
நாட்டில் இவ்வளவு முட்டாள்களும், அயாக்கியர்களும், காட்டுமிராண்டிகளும் தோன்றிஃ-
இந்த விஞ்ஞான காலத்திலும் இருந்துவர இடமேற்பட்டதே தவிர, வேறு காரணம் என்ன?
சிந்தியுங்கள்
! மற்றம், இந்தப்படியான நம்மை, உலகம்--அறிவுலகம் எப்படிப்பட்டவர்கள்
என்று கருதும் என்பதையும் சிந்தியுங்கள் |
எவ்வளவோ பொறுமைக்கு
மேல்தான்
இந்த
விளக்கத்திற்கு
வந்திருக்கிறேன்,
அடுத்து,
* கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி? என்ற கருத்திற்கு விளக்கம் எழுத
ஆசைப்படுகிறேன்.
பொதுவாகச் சொல்கிறேன், உலகிலேயே கடவுளை வணங்குகிற எவனும், கடவுன்
என்றால் என்ன
அது
எப்படிப்பட்டது!
அதன்
தன்மை என்ன?
குணம் என்ன$
என்பனவாகிய விஷயங்களை உணர்ந்தோ அல்லது உணர்ந்கதன்படியோ வணங்குவதே
யில்லை.
மற்றெப்படியென்றால்,
* கடவுளை, மனிதனாகவே
கருதிக்கொண்டு,
மனித
குணங்களையே அதற்கு ஏற்றிக்கொண்டு, தான் எப்படி நடந் ஐகொண்டான், தான் எப்படி
நடந்துகொள்ளுகிறான், தான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பவைகளைப்பற்றிக்
கவலைப்படாமல்-தான்
நடந்து கொண்ட
கூடாத்
தன்மைகளுக்குப்
பரிகாரம்
(பாவ:
மன்னிப்பு) தேடும் முறையிலும், நியாயமோ, பொருக்தமோ, விகிதமோ இல்லாமல் தனக்கு
வாழ்வில் எல்லாத் கறைகளிலும்
உயர் நிலையே வேண்டுமென்கிற பேராசையுடனுந்தான்'
கடவுளை வணங்குகிறான்.
இப்படிப்பட்டவனை அயேரகீகியன் என்று சொல்லாவிட்டாலும்-- அறிவாளி என்று
சொல்லமுடியுமா?
இப்படி ப்பட்ட
இவர்கள்
வணங்கும்
கடவுளை,
இவர்களை--இன்றைய
நம்
ஜனநாயக ஆட்சிக்கும், ஆட்சிப் பிரஜைகளுக்கும், பிரதி இதிகளுக்கும் ஒப்பிட்டுச் சொல்ல
வேண்டுமேயொழிய--$யாசிகியர்கள்,
அறிவாளிகள்
என்று எப்படிச்
சொல்லமுடியும்?
இம் மாதிரியான கடவுள்வணக்கம் உலகில் ஏற்பட்டபின்,
இதன் பயனாக இயற்கையான,
யோக்கியமான
மனிதன் என்று சொல்லக்கூடிய
ஒரு மனிதனாவது தோன்ற
முடிந்ததா?
இருக்கமுடிநீததா i பொதுமக்கள் பயமில்லாமல் வாழமுடிந்ததா? அலலது கடவுள்களேோட
கடவுள்கள்
வீடு,
வாசல், சொதீதுக்களோ
பயமில்லாமல் வாழமுடிந்ததா?
கிது
பொது
விளக்கமாகும்.
இனி, நமது மக்கன் கடவுளை வணங்குவதன்
மூலம் எவ்வளவு காட்டுமிரரண்டிகள்,
மடையர்கள் என்பதைப்பற்றி விளகீகுகி3றன்.
தான் பந்தயம் கட்டிச் சொல்லுவேன்,
நம் மக்களில்
(திந்துக்கள் என்பவர்கவில்)
கடவுளை
வணந்குகிறவர்களில்
ஒருவர்கூட
அறிவாளரோ,
யோக்கயரோ,
உண்மை
அறிந்தவரே இல்லை! இல்லை! இல்ல 2வ இல்லை ! என்று கூறுவேன்.
ஏனனில், எப்படிப்பட்ட கடவுள் பக்தனும்
கடவுள் என்று
கல்லைதீதான், மனித
'உருவத்தைதீதான்,
மாடு,
குரங்கு,
மீன்,
ஆமை,
பன்றி,
கழுகு,
யானை முதலிய
உருவங்கள் கொண்ட கல்லைத்தான் வணங்கு றன். அவற்றிலும் மிகமிக முட்டாள் தனமாக
வணங்கப்படும் போக்கு என்னவென்றால்
-ஓ ர தலை, இரண்டு தலைகள், மூன்று தலைகள்,
நான்கு தலைகள், அய்ந்து தலைகள், ஆறு தலைகள், ஆயிரம் தலைகளும் அவை3பரன்ற
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1304
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
கைகளுமுடைய மனித உருவங்களையும்)
மற்றும் தலை மனிதன்--உடல் மிருகம்) தலை
மிருகம்-உடல் மனிதன் முதலிய உருவங்கள் கொண்ட சிலைகளையும் வணங்குகறொன்
என்பதே.
கடவுள் இருப்பதற்கு, இப்படிப்பட்ட தோற்றங்கள் எங்கு இருக்கின்றன 1 ஒவ்வொரு
அயோக்கியனும்
ஒவ்வொரு
கூற்றைக்
கற்பித்தால்-பற்பல
மூடர்கள்
இதை ஏற்பது
என்றால், இது முட்டாள்-காட்டுமிராண்டிதீதனமா, அல்லவா என்றுதான் கேட்கிறேன்.
மற்றும், கடவுள்களுக்குப் பெண்டாட்டி, பிள்ளை, வைப்பாட்டி முதலியவைகளுடன்'
பூசை
செய்து வணங்குவது முதலிய
காரியங்களும் ) கடவுன்
மற்றவன் (மனிதனின்)
மனைவியைக்
கெடுத்தான் ) மற்றவனைக்
கொன்றான் $ மற்றவனை
ஏய்தீது
மோசம்
பண்ணினான் ] திருடினான்]
அவனுக்குப் பதினாயிரம். பெண்டாட்டிகள் ) பதினாயிரம்
கரதலிகள்
என்றெல்லாம்
கதைகட்டி,
அதைத்
திருவிழாவாக்கி வணங்குவதும்
காட்டு
மிராண்டிதீதனமா, அறிவுடைமையா என்று கேட்கிறேன்.
மற்றும், பலர் ஒரு வேளை உணவுக்கும் திண்டாட, தலைக்கு எண்ணெய் இல்லாமல்
வருந்த--தினம் அய்ந்து வேளை; ஆறு: வேளைகள் பொங்கல், அக்காரவடிசல் முதலியன
படைத்தல், பால், நெய், தேன், தயிர், இளநீர், எண்ணெய் அபி3ஷகம் என்னும் பெயரால்
கற்களின் தலையில் கொட்டிச் சாக்கடைக்கு அனுப்புதல்
வடிகட்டிய மூட்டாள்தனமா 9
கடவுள் வணக்கமா ? என்று அழுதீதிக் கேட்கிறேன்.
இவற்றால், இந்த முட்டான்தனமான
கடவுன்
வணக்கதீதால்--நலம், பா] ப்பனருக்கு அல்லாமல்
(மற்ற
யாருக்கும்
முட்டான்
பட்டம் அல்லாமல்) வேறு பயனுண்டா என்று கேட்கிறேன்.
மேலும், இதற்காக ஏற்படும் பொருட்செலவு, நேரசீசெலவு எவ்வளவு? இந்த நிலை
ஒருபுறமிருந்தாலும், நம் மக்கள் இப்படியே போய்க்கொண்டிருந்தால்--நமது பின்சந்ததி
கவின் நிலை என்ன ஆவது என்று கேட்டு இதை முடிக்கிறேன்.
[நால் 2
¢ கடவுள் ஒரு கற்பனையே 1--1571)
8. கடவுளும் நாமும்
கடவுளைப்பற்றி நான் எதிர்ப்பாய் இருக்கிறேன் என்றால், ஏனப்படி இருக்கிறேன்.
என்று--ஒரு கடவுள் பக்திக்காரரும் சிந்திப்பதில்லையே.
நான்
ஏன் கடவுள்களை
ஒழிக்க வேண்டுமென்கிறேன் ? கடவுளை உண்டாக்கிக்
கொண்ட
எவருமே--யோக்கியமான
அல்லது
யோக்கியத்
தன்மையுடைய
கடவுளை
ஏற்படுதீதிக்கொன்ள வில்லையே 1
அவரவர் சுயநலதீதிற்கேற்ப, முட்டான்
தன தீதிற்கேற்ப, ஒழுக்கமற்ற, நேர்மையற்ற,
சக்தியற்ற
கடவுள்களையும்,
தங்கள் தங்கள்
சுயநலத்திற்கேற்ற கடவுள்களையும்,
தம்
எதிரிகளை
ஒழிக்க3வண்டுமென்கிற
ஆவலுக்கேற்ற
கடவுள்களையும்
உண்டாக்கிக்
கொண்டால்,
அவற்றை,--அவற்றால் பாதிக்கப்படுபவர் களும்,
அறிவாளிகளும்
ஏற்றுக்
கொள்ள முடியுமா 1 சுயநலமற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்களா ₹
உலக மனித சமுதாயதீதிற்கு ஒருவன் தொண்டு செய்யவேண்டுமானால்,
முதல்
தொண்டாக இப்படிப்பட்ட
கடவுள்கள்
ஒழிப்பு
வேலையில் இறங்கினால் தானே அவன்
உண்மையான; யோக்கியமான, அறிவாளியான தொண்டனாக இருக்கமுடியும்
உதாரணமாக, ஒரு மனிதன் தான் மற்ற மனிதனைவிட மேலான; மேல் பிறவியான
உயர்சாதி மனிதன் என்று
சொல்லிக்கொண்டு,
அதற்காகவென்று
ஒரு கடவுளையோ,
பல கடவுள்களையோ கற்பித் துக்கொண்டு,
அதுவும் அயேரக்கியதீதன
மான;
ஒழுக்கங்
கெட்ட கடவுன்களைக் கற்ப் தீ.து-க்கொண்டு,
¢ அவைகள்தாம்
என்னை-எங்களை
உயர்
www.thamizham.net - Free E book No 3036
கடவுள்
1305
சாதியாய்ப்
பிறப்பித்தது?
என்றால்--அந்த
உயர்
சரதியல்லாத
மற்றவன்
அதனால்,
அவற்றால்
இழிசாதி,
கீழ்ச் சாதியாக ஆக்கப்பட்டவன் அந்த--அவற்றிற்கு ஆதாரமாகக்
காட்டப்படும் கடவுளை-கடவுள்களை
ஒழிகீக, அழிக்க,
சின்னப்படுத்த
முன்வராதவன்
மனிதனாவானா ? அறிவாளியாவானா § மானமுன்ளவனாவானா? தன்னை மனிதன் என்று
சொல்லிக்கொள்ளதீ தகுதியுடையவன் ஆவானா?
கடவுள் நம்பிக்கைக்காரர்கள் யாராகதீதான் இருக்கட்டு?ம, அவர்களை,
* எதற்காகக்
கடவுள் ஏற்பட்டது அதனால் உனக்கு என்ன பலன் ₹ என்று
கேட்டால், என்ன பதில்
சொல்லுவான் ! அவன் ஏதாவது
ஒரு பதிலைச் சொல்லுவானானால்
¢ அதனால் எல்லா
மக்களும் பயனடைகிறார்களா 8 மகிழ்ச்சியடைகிறார்களா ₹ யாராவது துக்கம், வேதனை,
இழிவு, கவலை அடையாமல் இருக்கிறார்களா?” என்றால் என்ன
பதில் சொல்லுவான் 8
மகிழ்ச்சி,
நலம், மேன்மையடைந்திருக்கும் எவனும்,
* கடவுள்
சிதீததீதால்?
என்பான்
அவை இல்லாதவன்; அவற்றிற்கு நேர்மாறான அன்பம், தொல்லை, கவலை
அடைந்து
கொண்டிருப்பவன்
முட்டாளாய்
இருந்தால்,
* கடவுன்
சித்தம்?
என்பான்.
ஏனப்படி
யென்றால், என்
கர்மம்?
என்பான்.
இப்படிப்பட்ட
அயோக்கியர்களுககாக,
மடையர்
களுக்காக நாமும் இவர்களோடு சேர்நீது கொண்டு இந்தக் கடவுள் களைக் காப்பாற்றுவதா i
* உயர்?
சாதிக்காரன்,
¢ நலன்
அனுபவிப்பவன்?
கடவுளைக் காப்பாற்றினால்
தாழ்ந்த?
சாதிக்காரன்,
* கேடு அனுபவிப்பவன்?
கடவுளை ஒழிப்பது என்பதுதானே
நியாயமும், நேர்மையுமாகும் ) அறிவுமாகும்1
அப்படிக்கில்லையானால்,
அவன்
அடிமை,
மானமற்றவன்,
கூலி,
சுயநலகீகார
மடையன் என்றுதானே சொல்லப்பட வேண்டும் ₹
ஆகவே,
தோழர்களே 1
கவலையும்,
அன்பமும்,
இழிவும்
உள்ளவர்களே!
சிந்தியுங்கள்.
தங்களுகீகு
விமோசனம், விடுதலை, மனிதத் தன்மை--கடவுள் ஒழிப்பிலும், அழிப்பிலும், கழிவுபடுத்து
வதிலுநீதானிருக்கிறது:
இதனால், யோக்கியமான,
அறிவாளியான
யார்
மனமும்
புண்பட
இடமில்லை.
சுயநலத்திற்காகச்
சிலர் ஆதீதிரப்படலாம்)
* மனம் புண்படுகிறது! என்று சொல்லலாம்.
அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள்; சிறிதும் அச்சப்படாதீர்கள்.
நாம் யாரையு& அவர்
மனம் புண்படுவதற்காக இதைச் சொல்லவில்லை] செய்யவில்லை.
இதற்காக அறிவற்றவர்:
களால், சுயநலக்காரர்களால், கூலிகளால் நமக்குத் தொல்லை ஏற்பட்டால், மகிழ்ச்சியோடு
ஏற்று, மானத்தோடு பாய்ந்தெழுங்கள் | யார் மீதும் வெறுப்பு, கு23ராதம் கொள்ளாதீர்கள் 1
[நால் ₹
¢ கடவுள் ஒரு கற்பனையே 1--1971]
4. கடவுளை நம்பும் முட்டாள்களே !
கடவுளை
நம்பும்
முட்டாள்களே!
அதாவது,
கடவுள் ஒருவரிநகீகிறார்) அவரே
உலகைப் படைத்து, சாதீது, நடதீதி வருகிறா] ) அவரன்றி ஓரணுவும் அசையாது) அவரே
உலக நடப்புக்குக் காரணஸ்தர் ஆவார் என்றெல்லாம் கருதிவரும் முட்டாள்களே 1
கடவுளால்
உலகத்திற்கு,
மனித
சமுதாயத்திற்கு,
ஜீவகோடிகளுக்கு
ஏற்பட்ட
நன்மை என்ன 1 கடவுள் இருக்கிறொர்
என்றால்-ஜீவன் களுக்குப் பசி, தாகம், புணச்சி,
உணர்ச்சி, ஆசை, கவலை, நோய், வேதனை, சாவு முதலியவை ஏன் ஏற்படவேண்டும் i
பிறப்பு, சாவு, தோற்றம், அழிவு முதலியவை எதற்குத் தேவை? இவைகளால்
உல மோ,
மக்களோ, அடைகிற கலாபம் என்ன ₹ கடவுள் தோன்றி எத்துணையோ காலம் ஆ யும்,
எத்துணையோ காலமாக மக்கன் கடவுளை
நம்பியும் வணங்கியும் வந்தும்,
¢ யோக்கிய
னாகவோ; கவலையற்றவனசகவே ?
@ b மனிதனைக்கூடக்
காண முடியவில்லையே, ஏன் 4
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
1306
பெரியார் ஈ, வெ. ரா, சிந்தனைகள்
கடவுள் பா.துசரப்பு இருநீதால்--வீட்டிற்குக& கதவு, தாள் போடாமலும் ; பெட்டிக்குப்
பூட்டுப் போடாமலும்--அவற்றீல் பண்டங்கள் வைக்க முடியவில்லையே, ஏன் 9
மனிதன் எதனால் கெட்ட காரியங்களைச் செய்கிறான் 1
ஒரு மனிதனால் மற்றொரு மனிதனுக்கு ஏன்
¢ தீங்குகள் ? செய்யப்படுகின்றன 9
கடவுள் நம்பிக்கைக்காரர்களிடத்தில் காணப்படும் நற்குணங்கள் என்ன 1
மனிதரிடம் காணப்படும் தீய குணதீதிற்குக காரணஸ்தர்கள் யார் ?
ஒரு மனிதனுக்கு அவன், கெட்ட காரியம்?
செய்த
பிறகு--செய்துவிட்டு செத்த
பிறகு, அவனுக்குத் தண்டனையைக் கொடுக்கும் கடவுன்--அந்த மனிதனைக்
* கெட்ட?
காரியம் செய்யாது தடுக்க முடியாமஃபோவது ஏன் ₹
* கெட்ட ? காரியம் செய்தவனுக்குத் தண்டனை கொடுப்பதானாலும்--கெட்ட காரியம்
செய்யப்பட்டதால், இன்பம், நட்டம், நோய், மரணம் அடைந்தவனுக்குக் கடவுள் என்ன.
பரிகாரம் செய்கிறார் ?
மனிதனுக்கு
நன்மை-தீமை,
இலாபம்-நஷ்டம்,
செல்வம்-தரிதீதிரம்,
சுகம்-
துக்கம், திருப்தி-அ திருப்தி, கவலை, துன்பம் முதலிய அவஸ்தைகள் எதற்காக ஏற்பட்டும்,
இருந்தும் வரவேண்டும் 8
மனிதன் படும் அவஸ்தைகள் கடவுளுக்குத் தெரியாதா ?
தெரிந்திருந்தால், இவை
கடவுளுக்குத் திருவிளையாடலா ₹
* நரக! தீதைப் பாவ
காரியதீதிற்குப்
பரிகாரமாக,
தண்டனையாகச்
சிருஷ்டித்த
சுடவுளை விடடவேறு அயோக்கியன், கொடியவன், துஷ்டன் உலகில் யாராவது இருக்க
முடியுமா 8
இப்படிப்பட்டவனை
அன்பு ௨௫, கருணை e என்று சொல்லுகிறவனைவிட,
வேறு மடையன் உலகில் இருக்கமுடியுமா ₹
ஏன் இதைப்பற்றி இவ்வளவு சொல்லுகி3றனென்றால், என் அனுபவத்தில் கடவுளால்
உலக முன்னேற்றமும், மனித சமுதாய ஒழுக்கமும், மனிதத் தன்மையும் பெருமளவிற்குப்
பாதிக்கப்பட்டு விட்ட துடன், கெட்டும் வருகிறது என்று உணர்ந்ததாலும், இதை வெளிப்
படுத்த வேறு ஆன் இல்லையென்பதை நான் காணுவதாலும், எனக்கு வயது எல்லைக்கு
நெருங்குவதாலும்--நான் உணர்ந்ததை வெளிப்ப தீதிவிடலாம் என்று கருதியதாலேயே
யாகும்.
ஆகவே, மனிதன் எவ்வளவுக்
கெவ்வளவு
சீக்கிரம்
கடவுளை
மறுக் றொ$னோ-
மறக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு சமுதாயமுன்னனற்ற%ஃ இருக்கிறது என்பது எனது
உறுதி.
[நூல்
8
கடவுள் ஒரு கற்பனையே *—1971)
6. கடவுள் ஒழிப்பு
இந்த
நாட்டில் நாட்டுப்பற்றோ,
மனிதப்பற்றோ
உள்ள
அரசாங்கமானாலும்,
பொதுத்
தொண்டு
செய்யும்
ஸ்தாபனங்களானாலும்
அல்லது
தனிப்பட்ட
சமுதாயப்
பற்றுள்ள
மக்களானாலும்
அவர்கள்
முதலாவது
செய்யவேண்டிய
காரியம்--நாட்டு
மக்களை அறிவாளிகளாகச்
செய்து,
அவர்களது பகுத்தறிவு
ஆராய்ச்சித் தன்மையைப்
பெருக்கவேண்டியதாகும்.
மக்களின் வாழ்க்கைத் தரதீதிற்கு ஒரு வழி செய்து, அவர்களுக்குக் கவலையா,
குறைபாடோ ஏற்படுவதற்கு
இல்லாமல் பொருளாதார
சமதீதுவம், சமுதாய சமதீதுவம்
ஏற்படும்படிச் செய்யவேண்டும்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
கடவுள்
்
1302
இந்தத் தன்மைகளுள்ள நாட்டைதீதான் நாடு என்றும்,
சுதந்திர பூமி என்றும்
சொல்லலாம் ]$ இவையில்லாத
நாட்டையும்,
சமுதாயத்தையும்
சிறைக்கூடம்
என்றும்
அடிமைச் சமுதாயம் என்றும்தான் சொல்லவேண்டும்.
சாதாரணமாக அரசர்களால் ஆளப்படும் நாடுகளும், சமுதாயமும் எப்படி வேண்டு
மானாலும் இருக்கலாம்.
ஏனெனில், அரசனுக்கு ஆட்சிமுறை--மதமும் சாத்திரங்களும்
தாட்.
மக்களால் ஆண்டுகொள்ளப்படும் நாட்டுக்கு ஆட்சிமுறை-அறிவும், சுதந்திரமுமே
தாம்.
மதமும்,
சாதீதிரங்களும்
மனிதனின்
அறிவையும், சுதந்திரத்தையும்
ஒழிப்பதற்
கென்றே-மக்களை
மடையர்களாகவும்,
அடிமைகளாகவும்
ஆக்குவிப்பதற்கென்றே
ஏற்பட்ட,
ஏற்படுத் தப்பட்ட சாதனங்களாகும்.
அவைகளும்,
மக்கள்
காட்டுமிராண்டி
களாய்-மிருகப்பிராயதீதில்
இருந்த
காலத்தில்
ஏற்படுத்தப்பட்டவைகளாகும்.
எப்படி
யென்றால், மக்களுக்குப் பயத்தைக் காட்டியே--அதாவது பேம், பிசாசு,
பூதம் என்பவை
களைச்
சொல்லி
எப்படி
மக்கள்
பயப்படுத்தப்பட்டார்களோ,.
அதுபோலவேதான்
மதத்தையும், சாத்திரங்களையும் கூறி மக்களைப் பயப்படுதீதி விட்டார்கள்.
மதத்திற்கும் சாதீதிரங்களுக்கும் கடவுளை எஜமானனாக, மூல கர் தீதாவாக வைத்து
உண்டாக்கினார்கள் என்றாலும், கடவுள் வேறு, மதம்-சாஸ்திரம் வேறு என்றுதான் சொல்ல
வேண்டும்.
ஏனெனில், கடவுள் அறியாமையில் இருந்து தோன்றியதாகும்,
மதமும் சாதீதிரங்களும்
அயோக்கியதீதன தீதிலிருந்து-அதாவது, மக்களை மடையர்
களாக்கவும்,
பயப்படுத்தி
அடிமைகளாக்க
வேண்டும்
என்ற
எண்ணத்தின்
மீதும்
உண்டாக்கப்பட்ட வைகளாகும்.
உலக
அறிஞர்களால்
ஒப்புக்கொள்ளப்பட்ட--குறிப்பிடத்தகுந்த
மேல்
நாட்டு
அறிஞர்களாலேயே கிக்கருதீது வலியுறுத்தப்பட்டிருக் 8றது.
அதாவது,
£ கடவுளைக்
கற்பித்தவனை மன்னித் துவிடலாம்
) ஏனெனில்,
அவன்
மடையன் $ அறிவில்லாத காரணத்தால் கற்பிக்க வேண்டியவனானான்.
ஆனால் மததீதையும், சாதீதிரங்களையும் (ஆதீமா, மோட்சம், நரகம்) கற்பித்தவன்:
அயோக்கியன்.
அவனை
மன்னிக்கவே
முடியாது.
அவன்
மக்களைப்
பயப்படுத்த
வேண்டியே இவற்றைக் கற்பித்து இருக்கிறான்? என்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
கடவுளைக் கற்பிதீதவன்,
* உலக உற்பதீதிக்கு, நடத்தைக்கு ஒரு கர்தீதா இருக்க
வேண்டும்) அந்தக் கர்தீதாதான் கடவுள்
என்று உதீதேசதீதின் மீது உறுதிப்படுத்திச்
சொல்லுகிறான்.
அதாவது, சந்தேகத்தின் பயனை (பெனிஃபிட் ஆஃப் Lej-Benefit of Doubt)
கடவுளுக்குக் கொடுக்கிறான்.
ஆனால்
மதமும்
சாதீதிரமும் அப்படி இல்லை.
முழுப்
பொய்யையே
கற்பனை
செய்து, மக்களை ஏய்ப்பதற் கென் ற, பயப்படுத்துவதற்கென்றே பாகுபடுத்தி மதத்தையும்
சாத்திரத்தையும் அமைக்கிறான்.
இந்த அமைப்பிற்கு (இதை அமைப்பு என்பதற்கு) ஆதாரம் என்னவென்றால் பல
மதங்கள்,
பல சாத்திரங்கள்
இருப்பதும், அவை ஒன்றுக்கொன்று (முரண்பாடாக) நேர்
மாறாக இருப்பது2மயாகும்,
மற்றும்,
இப்படிக்
* கற்பித்தவர்கள்? என்பவர்கள் மனிதத் தன்மைக்கு
மேம்பட்ட
வர்கள் என்பகும், கந்து மத சாத்திரங்கன் இயற்கைப் பிர தீதியட்ச விதிகளுக்கு மாறுபரடரக
இருப்பதும் மற்றொரு ஆதாரமாகும்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1308
பெரியார் ஈ, வெ: ரா. சிந்தனைகள்
இதை நாம், ஏன் குறை கூறுகிறோமென்றால்--இவை, அறிவை மாதீதிரமல்லாமல்
ஒழுச்கம்,
நேர்மை,
அன்பு,
அருள்,
ஒற்றுமை,
சமநிலை
முதலியவற்றைப்
பாழ்
செய்வதோடு, வளர்ச்சியையும்
கெடுதீது,
விஞ்ஞானத்தை
மறைத்கு,
அஞ்ஞானத்தை
வளர்தீது வருகிறது:
இதை உணர
நாம் வெகுதூரம் போகவேண்டியதில்லை,
நமது?
மதத்தையும்
சாதீதிரங்களையும் எடுத்துக் கொண்டாலே போதுமானதாகும்.
நம்
(திராவிடர்) தமிழர்களாகிய மக்களுக்கு (கடவுள் உண்டா, இல்லையா என்பது
வேறு விஷயம்) ஆனால்) மதமே இல்லை; இந்து மதம்
நம் மதம் என்று கரு திக்கொண்:
டிருக்கிறோம்.
இதுவே ஒரு மாபெரும்
¢ இமயமலை அளவு? முட்டாள் தனமாகும்.
ஏன்
8
இந்துமதம் என்றால் என்ன 1 அதற்குப் பொருள் என்ன?
மதம் என்னும் சொல்லுக்கு கிறிஸ்து
மதம்,
இஸ்லாம்
மதம் என்பதற்கு
உள்ள
இலட்சணப்படி; ஆதாரப்படி-- இலட்சியம், ஆதாரம், சரித்திரம் ஏதாவதுண்டா ? இந்து மத
சாத்திரம், வேதம் என்பதாக ஏதாவது இருக்கிறதா ₹
இந்து மதத்தைப்
பார்ப்பனர் வேத
மதம் என்கிறார்கள்]
பார்ப்பனர் தங்களை
ஆரியர் என்று சொல்லிக்கொள்கிறார்கள் ; அதனால் அதை ஆரியமதம் என்றும் சொல்லிக்
கொள்கிறார்கள்.
ஆங்கில அகராதிகளில்-இந்துமதம் என்றால்
¢ பிராமண மதமென்றும் §
6 கிறிஸ்தவரீ-முகமதியர் அல்லாதவர்களுடைய மதம் ! என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
விரிக்கில் பெருகும் )
சுருக்கிக் கொள்கிறேன்.
இந்து
மதத்திற்கு
ஆதாரம்
வேதம்,
சாத்திரம்,
புராண
இதிகாசமே !
இந்த
மததீதின்படி நாம் கீழானபிறவி,
4-வது, 5-வது சாதியாராவோம் ! அதனால் மேற்கண்ட
மத ஆதாரங்களைப் படிக்கத் தகுதியற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கி
8றாம். வேத, சாதீதிர,
புராண, இதிகாச ஆதாரங்கள் பெரிதும் நம் மக்களை இழி குலமாக்கி, அயோக்கியராக்கிப்
பல வழிகளிலும் அவமானப்படுத்தியுள்ளன.
ஆகவேதான், கடவுள் நம்பிக்கை, மதம், சாதீதிரம், புராணம், இதிகாசம் ஒழிக்கப்
பட்டே ஆகவேண்டுமென்று கூறுகிறோம்.
[¢ விடுதலை -தலையங்கம்--17-12-1969]
6. கடவுள் என்பது.....?
கடவுள்
என்பது
முதன்முதல்
யாரால் எப்போது
சொல்லப்பட்டது
என்பதற்கு
ஆதாரம் இல்லை.
திராவிடர்கள் (தமிழர்கள்) ஆகிய நமக்கு ஆரியனால் புகுத்தப்பட்டது
என்பதுதான் தெரிய வருகிறது.
நமச்கு
(தமிழர்களுக்கு),
ஆரியனுக்கு முன் கடவுள் இல்லை என்பதற்கு என்ன
ஆதாரம் என்றால், கடவுள் என்பதற்குத் தமிழில் ஒரு சொல்லே இல்லை.
கந்தழி?
என்னும் ஒரு சொல் இருப்பதாகத்
தமிழ்ப்
புலவர்கள் கூறு$றொர்கள்.
என்றாலும், அது பொருளற்ற சொல்? எனத் தகுந்தபடிதான்
அதற்கும் பொருன் கூறப்
பட்டிருக்கிறது
அதாவது,
* ஒரு பற்றுமற்று (உருவமற்றதாய்), அருவாய் தானே நிற்கும் ததீ.துவம்
கடந்த பரம்பொருள்?
என்ற
பொருளைக் கொண்ட
சொல்லாகும்.
ததீ.துவம்
என்ற
சொல்லுக்கு உண்மை,
சுபாவம்;
பலம், புத்தி முதலிய பல பொருள்கள்
கூறப்பட்டிருக்
கின்றன.
இவை கடந்த?
என்றால்
இல்லாதது, பொய்யானது
என்றுதான்
பொருன்
மிஞ்சும்) நிலைக்கும்.
www.thamizham.net - Free £ book No 3036
தையா
்
சமவுன்
1309
ஆகவே, தமிழன்
6 கந்தழி? என்ற சொல்லைச் சொன்ன காலதீதிலேயே அதற்குக்
கடவுள் இல்லை எச்ற பொருளைப் புகுக்தித்தான் உண்டாக்கி இருக் நொன்,
தத்துவம்,
கடந்த என்பதில் ததீகுவம் என்பது தமிழ்சீசொல் அல்லவென்பது என் கருத்து,
ஆகவே, கந்தழி? என்ற சொல்லுக்குதி தமிழில் ஒரு பொருளும் கூறவில்லை.
வட
மொழியிலும்,
¢ உண்மை அல்லாதது* என்ற பொருளைக் கூறிவிட்டு மற்றும் பஞ்சபூதம்
போன்ற தமிழல்லாத சொற்களே அகராதியில் அடுக்கப்பட்டிருக்கின்றன.
மற்றும் தெய்வம், பகவான், ஈஸ்வரன், பராபரன் என்ற சொற்கள் தமிழல்ல என்பது
எனது கருத்து.
ஆகவே, கடவுள் என்பதற்குத் தமிழில் சொல் இல்லை என்பது உறுதி.
கடவுள்
என்ற
சொல்லுக்கும்
அகராதியில்
குர,
அய்யர்,
வானவர்,
புத்தேன்
என்பவைதாம் (பொருளாகக்) காணப்படுகின்றன.
புத்தேள்
என்பதைத்
தமிழாகக் கொண்டால்,
புத்தேள் என்பதற்கும் தெய்வம்,
புதுமை, புதியவர், புதீதாள் எனப் பொருள்கள் காணப்படுகின்றன.
ஆகவே, கடவுளுக்கு எப்படிப்பட்ட பொருள் காண்பதானாலும் வடமொழிப் பொருள்:
களே அல்லாமல் அதுவும் வானவர்,
தேவர்கள் போன்ற பொருள்களே அல்லாமல் இன்று
மக்கள் கொண்டிருக்கும் கருத்துக்கு ஒரு
சொல்-- தமிழிலோ, வடமொழியி லா இல்லை
என்பது உறுதி.
கடவுள் என்பது தமிழனுக்கு மாதீதிரமில்லை என்று நான் சொல்ல வரவில்லை $
ஆரியனுக்கும் கடவுள் இல்லை.
ஆரியனுக்கு மூல ஆகாரம் வேதம் ; அந்த வேததீதிற்கு& காலம் இருந்தாலும், அத்த
சமீப
காலத்தில் உண்டாக்கப்பட்ட
வேததீதிலகூட (ஆரியனுக்கு) கடவுள்
ததீ துவப்படி,
கடவுள்
காணப்படவில்லை)
அதில்
காணப்படுவதெல்லாம்
தேவர்கள்தாம்;)
அந்ததீ
தேவ கள் அனைவரும் இந்திரனுக்குக் கீழ்ப்பட்ட தேவர/கள் தாம். எனவே தமிழனுக்கோ,
திராவிடனுக்கோ, ஆரியனுக்கோ கடவுள் என்பது இல்லவே இல்லை,
இருக்கும் கடவுள்கள் எல்லாம் தேவர்களில் பொறுக்கி எடுக்கப்பட்டவர்கள்தாம்,
அவர்களும் மிகமிகக் கீழ்த்தரமான
தன்மையுடையவர்களே]
அதாவது,
மனிதத்
தன்மையிலும் கீழ்தீதரமான குணங்களைக் கற்பிக்கப்பட்டவரகளேயாவார்கள்,
அவர்களில்
இன்று
தமிழன் கொண்டாடும்,
வணங்கும்
கடவுள்
என்பவைகளில்
எல்லா மூலாதாரமாகச் சொல்லப்படும் கடவுள்கள் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று
பெயர்கள் கொண்டவர்களேயாவர். அவரகள் தனித் தனியானவர்கள் என்பதாகக் கருதியே
அவரவர் பெயரால் மதமும், உயர்வு தாழ்வு சக்திகன் படைத்த சமயநூல். புராணங்களும்
ஏற்பாடு செய்து பாவிக்கப்பட்டு வரப்படுகின்றன.
இந்தநிலை கடவுள் நம்பிக்கைக்காரர்களின் கடைநிலை என்று சொல்லப்படுவதாகும்,
ஏனென்றால், இம்மூன்று சமயதீதாரும், மூன்று கடவுள்களுக்கும் உருவம், ஆண்
பெண் தன்மை, இவைகளுக்கு மனிதத் தன்மை, மனித குணம்-அதவும் மனிதனின் கீழ்த்
தரமான குணங்கள் கற்பிக்கப்பட்டு அதன்படி நடந்து வருகிறவர் களாதலால், இந்த மூன்று
சமய மசிகளும் உலகினரால் காட்டுமிராண்டி மக்கள் என்று சொல்லதீ தக்கவர்களாக ஆக்கப்
பட்டு விட்டார்கள்.
அது மாத்திரமல்லாமல், கடவுள் நம்பிக்கையுள்ள உல3ல் உள்ள மக்கள்: யாவருமே
மனித குணம் கற்பிக்கப்பட்ட கடவுளை தீதான் வணங்கி வருகிறார்களே தவிர, “கடவுள்
குணம்?
என்பதானவற்றைக்
கற்பித்த
கடவுளை
வணங்காதவர்களாகத்தாம்
இருந்து
வருகிறார்கள்.
166-165
www.thamizham.net - Free £ book No 3036
1310
பெரியார் ஈ, வெ. ரா, சிந்தனைகள்
மற்றும், கடவுளை நம்புகிற, வணங்குகிற மக்களில் ஒன்றுபோன்ற கருத் துடையவர்
களும் யாரும் இலர்ஃ
கடவுள் சொன்னதாக-கடவுளுகீகு
ஏற்பட்டதாகக்
கூறப்படும்,
கற்பிக்கப்படும்
ஆதாரங்கள் எவையும் ஒன்றுபோல் ல்லை.
கடவுள்
தன்மைகளும் அவைபோலவேதான்
அவரவர்
இஷ்டப்படி
கற்பிதீதுகீ
கொள்ளப்படுகின்றன.
கடவுள் என்பதாக ஒன்றோ, பலவோ இல்லை என்பதற்கு இந்த
விஷயங்களே போதுமான ஆதாரங்களாகும்.
உலகில் இப்போது கடவுள் நம்பிச்கைகீகாரரீ
கள் நாளுக்குநாள் குறைந்துகொண்டே
வருகிறார்கள்.
இதற்குக் காரணம், மக்களுக்கு அறிவுத் தன்மை, ஆராய்ச்சித் தன்மை,
சிந்திக்கும் துணிவு ஏற்படுவதும், வளர்ந்து வருவதுமேயாகும்.
அதாவகு, இப்போது
கடவுன்
நம்பிக்கையின்
அவசியம்
சயநலக்காரனுக்கும்
அயோக்கியனுக்குந்தான்.
அவசியமாகிவீட்டதுஃ
வணங்கும் தன்மை, அறிவற்ற மூடனிடம்தான் அதிகம் காணப்படுகிறது.
இன்று உலக மக்கள் பெரும்பாலோருக்குக் கடவுள் நம்பிக்கை
கல்லாமல் போய்
விட்டது.
ரஷ்யா, சீனா, ஜப்பான், சயாம், பர்மா, சிலோன் முதலிய பல9பரும்
ஜனத்
தொகை கொண்ட நாடுகள் 100-க்கு 100-ம், 100-க்கு 90-ம், 100-க்கு 75-ம் வீதம் கடவுள்
நம்பிக்கை கல்லாத மக்களைக்கொண்ட நாடுகளாக ஆஇிவிட்டன.
மற்றும், அமெரிக்கா, பிரான்ஸ், இங்லொந்து, ஜெர்மனி முதலிய
மேல் நாடுகளில்
கடவுள்
நம்பிக்கை இல்லாதவர்கள்
சங்கம் ஏராளமாக
ஏற்பட்டு,
அவற்றிற்குக்
கோடிக்
கணக்கான மக்கள் அங்கத்தினர்களாக இருப்பதோடு, இலட்சம், பதீது திலட்சம் கணக்கில்
நூல்கள் பிரசுரிதீ. து உலகம் முழுவதும் பரப்பப்பட்டு வநகின்றன.
இதற்குக் காரணம் என்னவென்றால், போதுவாகவே அறிஞர்களால் மனித சமுதாய
வளர்ச்சிக்கு, விஞ்ஞான வளர்ச்சிக்கு, சிந்தனை
வளர்ச்சிக்குக்
கடவுள் என்ற
கருத்து
பெரும்
தடையாகடஷ
கேடாக
இருக்கிறது
என்ற
கருத்து
நாளுக்கு
நான்
வளர்ந்து
வருவதுதான்.
* ஞானிக்குக்
கடவுள்
இல்லை?
என்பது, 200
ஆண்டுகளுக்குமுன்
ஏற்பட்ட
ஆதீதிகட்பரப்பு நூல்களிலேயே காணப்படும் சொல்லாகும்.
ஞானி என்ற தன்மைக்கும், கடவுள் தன்மை கற்பிக்கப்பட்டுவிட்டபடியால்-ஞானம்
ஞானி
என்பதுபற்றிக்
கடவுன்
நம்பீக்கைக்காரர்கள்,
மூடநம்பிக்கைக்காரர்கள்
சிந்திக்
கரமலேயே போய்விட்டார்
கன்.
எண்ணெய் இருந்தால்தான் விளக்கு எரியும் என்பதுபோல சிந்தனை இருந்தால்
“தான் உண்மை விளங்க முடியும்.
¢ கடவுள், சிந்தனைக்கு உரியதல்ல.
ஏனென்றால் கடவுள், சிந்தனைக்கும் மனதீ
இக்கும் எட்டாதவர் ) மனம்; வாக்கு; காயத்திற்கும் எட்டாதவர் ? என்ற நிபந்தனையில்
மனிதனுக்குள் கடவுளைப் புகுத்திவிட்டால், மனிதன் எப்படி அறிவு படைத்த ஜீவனாக
இருக்கமுடியும் i
இப்போது உலகம் அறிவுத் துறையை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது.
சாதாரணமாக, நமது நாட்டில் இன்று ஆட்சிசெய்கிற அரசு, கடவுள் இல்லை என்ற
கொள்கையுடைய
பகுத்தறுவு ஆட்சி என்றால், அந்தத் தன்மையில் இந்த ஆட்சி ரஷ்யா
வுக்கு அடுத்தபடியான ஆட்சியல்லவா §
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
கடவுள்
1911
மற்றும், நம்நாட்டில்
கம்யூனிஸ்ட்
கட்சி ஸ்தாபன
ரூபமாய் இந்தியா முழுவதும்,
உலகம் முழுவதும் கியங்கிவருகிறதென்
றால், கடவுள் இல்லை என்ற தன்மையில் அறிவு
வளர்ச்சி, சிந்தனா
சக்தி என்ற தன்மையில் முன்னேற்றமடைந்து வருகிறது என்பது,
கல்லுப்போல் *லங்கவில்லையா? மற்றம், முதலாளித் தன்மை கொண்ட அய்ரோப்பா,
ஆசியா
ஆகிய
கண்டங்களில்,
முக்கிய நகரங்களில்
கோடிக்கணக்கான
மக்களைக்
கொண்ட கடவுளை மறுக்கும் சங்கங்கள் ஏராளமாக இருநீதுவருகின்
றன; மேலும் ஏற்பட்டு
வருகின்றன என்றால் இதன் பொருள் என்ன 1
ஒரு
கைப் பிடிக்குள் அடங்கும்
பாதிரிகளும்,
மூல்லாக்களும்,
£ டூய்?
என்றால்
சாக்கடைக்குள் புகுந்து
ஒளியும் பார்ப்பனர் களும்--அழியப் போகும், அழிந் தகொண்டு
வரும் கடவுளை, அகவும் இல்லாத சடவுளை
* நிறுத்தி வைத்து ஆணி அடிக்கிறோம் 3
என்றால், இதில் எப்படி அறிவுடைமை இருக்கமுடியும் ₹
மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்
முயற்சியின் கணக்குப்படி ன்று
300 கோடி உலக
மகீகளுகீகுள்
150
கோடிக்கும்
குறைந்த
மகீகள்தாம்
*கடவுள்
நம்பிக்கைகீ காரர்கள்
£.
என்றும், மீதிப் பல கோடி மக்களிலும் மூக்கால்வாசிப் பேர் பச்சை நாதீகிகர் என்றும்,
மீதிப் பேர்கள் குழப்பகீகாரர்கள் என்றும் மேல்நாட்டு ஆதாரங்களில் குறிப்பிட்டிருப்பதைக்
கூறி இதை முடிக்கிறேன்.
[விடுதலை -தலையங்கம்-5-8-1972]
7. கடவுள் நம்பிக்கைக்காரர்கள் பற்றிய என் கருத்து
ஒரு தேவதாசியை விபச்சாரி என்று சொன்னதற்காக அவள் கோபித்துக்கொள்வது
போலும்
; ஒரு
* வக்கீலை ? அவர் காசுகீகுப் பேசுகிறவரேயொழிய,
நேர்மைக்காகப் பே*
கிறவரல்லர் என்று சொன்னால் அவர் கோபித்த க்கொள்வது போலும் ) ஒரு வியாபாரியைப்
பொய் பேசுகீறவர் என்று சொன்னால் அவர் கோபித்துக்கொள்வது
போலும்
கடவுள்
நம்பிக்கைக்காரர்களை
* முட்டாள்,
அ யரக்கியன், காட்டுமிராண்டி? என்று சொன்னால்:
விவர்கள் கோபித் துக்கொள்கிறார்கள்
|
இதற்குக்
காரணம்
பெருவாரியான
மக்கள்
இந்த
நிலைகீகு
ஆளாகியிருப்பது
தானாகும்.
இன்றைக்கும் நான் கடவுள் நம்பிக்கைக்காரர்களைக் கேட்கி3றன் ) ரூபரய் பதினா
யிரம் பந்தயம் கட்டிக் கேட்கிறேன்
-அ தாவது,
* சர்வ வல்லமையுள்ள கடவுள் என்பதாக
ஒன்றிருக்கிறது) அது சர்வ சக்தி, சர்வ வல்லமையுடையது என்பதை நான் என் மனம்,
மொழி, செய்கையால் நம்புகிறேன் ) அதற்கேற்பவே நடந்துகொள் றேன்! என்று யாராவது
ஒருவர் சொல்லட்டும் ) சொல்ல முன்வந்து தன் நடத்தையைக் கொண்டு நிரூபிககட்டுமே
பார்க்கி3றன் ! அப்படி மெய்ப்பித்தால் ரூபாய் பதினாயிரம் தருகிறேன் ) யாரிடம் வேண்டு
மரனாலும்
கொடுத் துவைக்கிறேன்
என்று
கூறுகிறேன்.
யார்
வருகிறார்கள்?
எந்தப்
பத்திரிகைக்காரர் பக்கத்தில் வரத் தயாரசயிருக்கிறார் ? எந்தப் பார்ப்பனர்
வரத் தயாரச
யிருக்கிறான் ₹
வேறு
யோக்கியமானவர்கன்
யார்
வேண்டுமானாலும்
வரட்டும்
என்று
சவால்
விடுகிறேன்.
்
இவ்விஷயத்தில்
மக்கள்
பெருவாரியாக
முட்டாள்கள்
என்கின்ற
காரணத்தால்
நினைத்த அனாமதேயமெல்லாம் இவ்விஷயத்தில் வாயை வைத்துக் கண்டபடி உளறினால்-
கண்டபடி
எழுதினரல்
கடவுள்
நம்பிக்கைக்காரரீகன்
என்யவர்கன்
யேோக்கிய/களாக;
அறிவாளிகளாக ஆகிவிறுவார்களா 9
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1312
பெரியார் ஈ, வெ. ரா. சிந்தனைகள்
சில காரியங்களில் மக்கள் பொய் சொல்லியாகவேண்டும் ; சில காரியங்கவில் மக்கன்
அ௫யோக்கியர்களாக ஆகித் தீரவேண்டும் சில காரியங்களில் மக் கள் முட்டாள்களாகித் தீர
வேண்டும் § அதுபோல்தான் கடவுள் விஷயத்தில் மக்கள் ¢ மூன்றும்? ஆனத தீரவேண்டும்.
இது எனது 70, 75 வருடத்திய அனுபவம்) கொள்கை ; பேசியும் எழுதியும் வருவதுமான
விஷயமாகும்.
இது மாத்திரமா?
உலகில் கடவுள் சம்பந்தமான சர்ச்சைகள் 2, 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே
நடந்துவருகின்றன
கடவுளைப்பற்றிய
பிரச்சாரம்
செய்ய- பார்ப்பனர்,
அவர்களால்
நடத்தப்படும்
பதீதிரிகைகள் ) கிறிஸ்தவர், மூஸ்லிம்
ஆ 9யார் ஸ்தாபனம் வைத்துப் பிரச்சாரம் செய்து
வருகிறார்கள் ) கோயில்,
சர்ச்,
மசூதிகள்
மூலமும் பண்டிகைகள்
மூலமும்
செய்கையில்
பரப்பி வருகின்றார்கள்.
பார்ப்பனர் முதல் பலரூம் கடவுளாலேயே, கடவுள் பிரச்சாரதீதா
லேயே வாழ்நீது வருகிறார்கள்) வயிறு வளகீகிறார்கள்.
இதற்காகப் பல கோடிக்கணக்
கான ரூபாய் சொதீதுக்கள்-வரும்படிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன ) பல செல்வர்கள்
உதவி வருகிறார்கள்.
பாதிரி, முல்லா, சங்கராச்சாரி, குருமார், பண்டாரசன்னதி முதலிய
பலர்
பிரச்சாரம்
செய்கிறார்கள்.
ஏராளமான புதீதகங்கள்-வேதம், சாஸ்திரம், புராணம்,
இதிகாசம்,
இலக்கியம்
என்பதாக
அனேக
புத்தகங்கள்
இருக்கின்றன.
இவற்றின்:
பலனால் முட்டாள்கள், அயோக்கியர்கள், காட்டுமிராண்டிகள் இருப்பது மாத்திரமல்லாமல்-
உற்பதீதியாகிக்கொண்டும் வருகிறார்கள்.
அறிவாளிகளாக,
யோக்கியர்ீகளாக
இருப்பவர்கள்
தங்கள்
சுயநல காரியத்தைப்
பார்த்துக்கொண்டு,
இந்த முட்டாள் தனங்களைப்பற்றிச்
சிந்திக்காமல்
கவலையற்றிருக்
கிறார்கள்,
கடவுள் பிரச்சாரகர்கள் அ3யாக் யர்களும், மடையர் களுமானதால் காலித்தன
மான-பலாதீகாரமான: காரியங்களில்
ஈடுபட்டும் பல கொடுமையான கொலைபாதகங்களில்
ஈடுபட்டும் மக்களைக் கொன்று குவித்து இருக்கிறார்கள்.
இதற்கு
உதாரணம்--ஆழ்வார்கள்,
நாயன்மார்கள்
என் ன்ற
பல அூயாக்யர்
களும், அவர்கள் சமணர்களையும், பவுத்தர்களையும் கொன்றுகுவித்த அயோக்கிய கொலை
பாதகச் செயல்களுக்குத் தேவாரம், பிரபந்தம் முதலிய நூல்களுமே போதிய சான்றாகும்.
தொண்டரடிப் பொடியாழ்வார் என்கின்ற ஒரு வைணவப் பார்ப்பன அயோக்கியன்,
சமணர்களும்
பவுத்தர் களும்
கடவுள்
நம்பிக்கையில்லாதவர்கள்
ஆனதால் அவ/களது
தலையை அறுப்ப2த (வெட்டுவதே) அவசியமாகும் என்று பாடியிருக்கிறான்
அந்தப்படி, ஏராளமான பவுதீதர்களின் தலையை வெட்டியும் இருக் றார்கள். இவை
இன்று
காஞ்சி,
செய்யாது மூதலிய
இடங்களில் கற்சிலைகளாகவுமிருக்கின்றன.
இது
போலவே
சம்பந்தன் என்னும்
ஒரு அயோக்கிய சைவப்
பார்ப்பான்,
* சமண பவுத்தர்
களின்
பெண்களைக்
கற்பழிக்க
வேண்டும்?
என்றும்,
பல
அ யோகீகியத்தனமாகவும்
கொலை பாதகமாகவும் பாடியிருக்கிறான்.
இன்றும் சீர்காழி, மதுரை முதலிய கிடங்களில் சமணரைக் கமுவேற்றும் நிகழ்ச்சி,
பண்டிகையாக--உற்சவமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
இப் பாடல்கள் இன்றும் வைணவர்களாலும், சைவர்களாலும் பக்திப் பாடல்களாகப்
“ பாடப்பட்டு வருகின்றன.
மற்றும், கடவுள் நம்பிக்கையில்லாதவர்களை மிக இழிவுபடுத்திப்
பாடட்பட்ட பாடல்கள் அனேகம் பாடப்பட்டு வருகின்றன ; நூல்களும் விற்கப்படுகின்றனஃ
இந்த
நிலையில்
கடவுள்
நம்பிக்கைக்காரர்களைப்பற்றிச்
சொல்லப்படும்
கருதீ
" துக்கள்- அதுவும் உண்மையான கருதீதுக்கன் எப்படி தீ தவறானவைகளாகக் கருதப்பட
முடியும் என்று கேட்கிறேன்.
.
-
[விடுதலை ?-தலையங்கம்--11-10-15691
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1313
8. கடவுள் புரட்டை உணர வேண்டாமா?
மததீதின் பேரால், (ஏன், கடவுளின் பேரால், என்றும் சொல்லலாம்) உலகில் உள்ள
எல்லா
மக்களும்,
எல்லா
நாட்டிலும்,
மதங்களின்
அவ்வக்
காலங்களின் போது
காட்டு
மிராண்டிகளாய்,
மூட நம்பிக்கைக்காரர்களாய், சித்தனையற்ற முட்டான்௧ளாகவே இருந்
திருக்கிறார்கள்.
ஆரியர்கள், அவர்கள் இனதீதவரீகளான மேல் நாட்டவரை எடுதீதுக்கொண்டாலும்
கடவுள்-மதம் விஷயமாக இன்று அவர்களும் நாமும் பங்குகொள்ளும்
எந்தக்
கருத்தும்
சுமார் 4,000 அல்லது 5,000 ஆண்டுகட்கு முன் அவைகளுக்கென்றே சொல்லும்படியான.
சொற்கள் இருந்ததாகவு3 தெரியவில்லை; 4,000 ஆண்டுகட்கு முன்னதாக என்று சொல்
லும்படியான காலத்திலேற்பட்ட ஆரிய
வேதம்
என்னும் கற்பனைக் கோவைகளிலும்
கடவுளைப் பற்றியோ,
மதக்தைப் பற்றியோ இன்று குறிப்பிடுவதைப் போன்ற
சொற்
களைக் காணவும் முடியவில்லை.
வேதம் என்பதில் காணப்படும் ஏதாவது
* கடவுள் 'ததீதுவம்!கூட
வேததீதிற்கு
வியாக்கியானம் செய்தவர்களான சங்கரர், இராமானுரர், மாத்துவர் முதலிய மத குருமார்
என்பவர்கள் தனித் தனியாக
அவரவர் களுக்கென்று செய்துகொண்ட வியாக்கியானங்கள்
கூட, கடவுளைட்பற்றி ஒன்றுக்கொன்று பொருந்தாத வகையில் உள்ளன.
அந்தக் கருத்து
வேற்றுமைகள்
தாம் இன்று சங்கர,
கராமானுச,
மாதீ துவ மதங்களாக உருப்பெற்றிருக்
கின்றன.
.
இவர்கள் மூவரல்லாத ஒரு பொது மனிதன், வேததீதிற்கு இன்று வியாக்கியானம்
“செய்வதானால், வேதத்தில் கடவுள்களைக் காட்டவோ, காணவோ முடியாது.
வேதத்தில் பஞ்ச பூதங்களைதீதாம் காணலாம்.
ஆனால்,
அந்தப் பூதங்களுக்கு
அக்காலக் காட்டுமிராண்டி மவுடஉகதீதிற்கேற்ப ஒவ்வொரு எஜமானர்களை ஏற்படுத்தி, பிறகு
அவர்களே
அவைகளாக
ஆக்கப்பட்டு,
அதனால்
அவர்கள்
தேவர்களாக
இருந்திருக்
கிறார்கள்.
இந்திரதேவன்,
வாயு தவன்;
வருண தவன், அக்கினி $தவன்; பூமிதேவன்.
என்று இவை முறையே ஆகாயம், வாயு, அப்பு, தேயு, பிருதவி என்கிறவையான பஞ்ச
பூதங்களைக் குறிப்பிடுபவையேயாகும்.
இவைகளைச் சேர் தீதுவைக்கும் இயற்கைக்குப்
பலவாறு பெயரிட்டுக் குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்ஃ
இவ்வைந்தின் கூட்டினால் ஏற்பட்ட உலகைதீதான்
பிரபஞ்சம் என்று பெயரிட்டு
வஅழைத்தக்கொண் டிருக்கிறார் கள்.
ஆகவே, இன்று
மதம்--கடவுள் 100-கீகு
97 பேரான
¢ இந்து?
பாமர,
பண்டித,
பணக்கார மக்களை என்ன
செய்திருக்கிறது?
எப்படி நடத்துகிறது!
என்பதைப்பற்றி
எவருக்குமே
கவலையில்லை
என்பதுடன்,
மானமும்
இல்லாமல்
செய்.துவிட்டதைசி
சிந்திக்கவேண்டாமா 1
[நூல்
8
¢ கடவுள் ஒரு கற்பனையே 1--1971]
9. கடவுள் கதை.
கதை சொல்லுகிறவன் ₹ ஒரே ஒரு கடவுள் இருந்தார்
கதை கேட்பவன்:
ஊம்) அவர் எங்2க இருந்தார் 8
கதை சொல்லு8றவன் ₹ ஆரம்பத்திலேயே அதிகப் பிரசங்கமாய்்&
கேட்கிறாயே!
நான் சொல்லுவதை, ஊம் என்று கேட்டால்தான் இந்தக் கதை சொல்லுவேன்.
கதை கேட்பவன் £
சரி, சரி.
சொல்லு, ஒரே ஒரு கடவுள்,
அப்புறம் 1
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1314
பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள்
கதை சொல்லுகிறவன் 1 ஒருநான் உட்கார்நீதுகொண்டு என்ன
செய்வது
என்று
யோசிதீதார்ஃ
கதை கேட்பவன்:
சரி) எப்போது?
கதை சொல்லுகிறவன் 1
பார்]
மறுபடியும்,
கரட்டை
அதிகப்
பிரசங்கமாய்க்
கேட்கிறாயே 1
கதை கேட்பவன் 8
சரி, சரி; தப்பு--சொல்லப்பா சொல்லு.
கதை சொல்லுகிறவன் 8
உலகத்தை சிருஷ்டிக்கலாம் என்று முடிவு கொண்டார்
கதை கேட்பவன் !
அதற்குமுன்
உலகம்
இல்லைபோல்
இருக்கிறது)
உலகம்
இல்லாமலே
ஒருநாள்
உட்கார் நீதுகொண்டு யோசித்திருக்
றார் போலிருக்கிறது.
அந்தரதீதில்
உட்கார் நீதிருப்பார், பாவம்! (என்று நினைத்துக்கொண்டு, கொஞ்ச
நேரம்
பொறுத்கு) சரி) அப்புறம் 8
கதை சொல்லுகறவன் $ என்ன; இந்த மாதிரி--நான் சொல்லுவதைக் கவனமாய்கீ
கேட்காமல் எங்கெங்கேயோ யோசனையாய் இருக்கிறாயே !
கதை கேட்பவன் 8
இல்லை) நி சொல்லுகறபோதே சில சந்தேகங்கள் தோன்றின.
அதைக்
கேட்டால்
கோபித்துக்கொள்ளுகிறாய்)
அதிகப்
பிரசங்4
என்று
சொல்லி
விடு8ன்றாய்.
ஆதலால், மனத்திலேய நினைத்துச் சமாதானம் செய்துகொண்டேன்.
கதை சொல்லுகிறவன் 8
அப்படியெல்லாம்
சந்தேகம் கூடத்
தோன்றகீ கூடாது
s
கதை,
பாட்டிக் கதையல்ல; கடவுன் கதையாக்கும் ! இதை வெகு பக்தி சிரத்தையுடன்
கேட்கவேண்டும்.
தெரியுமா 1
கதை கேட்பவன் i
சரி) அப்படியே ஆகட்டும் ) சொல்லு பார்ப்போம்.
கதை சொல்லு 9றவன்
8
எதிலே
விட்டேன் 1 அதுகூட
ஞாபகமில்லை,
உன்
தொந்தரவினால்.
கதை கேட்பவன் 8
சரி,
கோபிதீதுக்கொள்ளா3த,
நீ
விட்டது எதிலே
என்றா
கேட்கிறாய் 8 இரு ) யோசனை பண்ணிச் சொல்லுகிறேன்.
ஒரே ஒரு கடவுள் 5 அவர், ஒருநான் உட்கார்நீதுகொண்டு என்ன செய்வது என்று
யோசித்தார் ) உலகத்தை சிருஷ்டிக்கலாம் என்று எண்ணினார் என்பதில் விட்டாய்.
அதில்
தொட்டுக்கொள்.
என்னை அதிகப் பிரசங்கி என்றாய் ) எனக்காவது ஞாபகம் இருக்கிறது
$
மகா பக்தனாகிய உனக்கு மறந்து போகிறது--பாவம் ! அப்புறம் சொல்லு.
கதை சொல்லுகிறவன் 1 பாவம்,
என்ன
இழவு)
உன்னுடைய
தொல்லையில்
எ.குதான் ஞாபகமிருக்கிறது 1 அப்புறம் என்ன பண்ணினார் என்பதுகூட மறந்து போய்
விட்டது.
மோசனை பண்ணிச் சொல்லுகிறேன் ]$ பொறு.
(சற்று யோசித்து) முதலில்--
* வெளிச்சம் உண்டாகக் கடவது? என்று சொன்னார்.
கதை கேட்பவன் 3
இருட்டில்
உட்கார்ந்து கொண்டா இவ்வளவும் நினைத்தார் ₹
பாவம்-கடவு ளுக்கு எவ்வளவு பிரயாசை நம்மால்? அவர் கருணாநிதி என்பதற்கு கிதை
விட என்ன ரசு வேண்டும் ₹
கதை சொல்லுகிறவன்
$
அதையெல்லாம்
நீ
தெரிந்து
கொள்ளுவதற்குதீதானே
இந்தக் கதை சொல்லுமி3றன்.
இந்த மாதிரி கவனமாய்க் கேள்.
கதை கேட்பவன் 8
சரி, சரி]
சொல்லு)
உடனே
வெளிச்சம்
உண்டாய்விட்ட
தாக்கும் ) கடவுளுக்கு ஏதோ போட்டி இருக்கும் போலிருக்கிறது.
கதை சொல்லுகிறவன் $ என்ன போட்டி?
www.thamizham.net - Free £ book 14௦ 3036
கடவுள்
1315
கதை கேட்பவன் 1 இல்லையப்பா)
வெளிச்சத்தைதீதான் கடவுள் சிருஷ்டித்தார்.
அதற்கு
முன் இருந்க இருட்டை--எவனோ அயோக்கியப் பயல் கடவுளுக்குத் தொந்தரவு
கொடுக்கவேண்டுமென்று, போட்டிக்காக சிருஷ்டிதீதுவிட்டு ஓடிப்போய்விட்டான் போலிக்
கிறத
கண்டால் நான் அவனை என்ன செய்3வன் தெரியுமா 1
கதை சொல்லுகிறவன் : தொலைந்து போகிறது) அதைப்பற்றியெல்லாம் கவலைப்
படாதே.
சொல்லுவதைக் கேள் !
கதை கேட்பவன் 3
சரி ; சொல்லு !
கதை சொல்லுகிறவன் 1
அப்புறம்--* மேடு பள்ளம் எல்லாம் சமம் ஆக வேண்டும்?
என்று கரு தினா]
) அதுபோல3வ ஆயிற்று,
கதை கேட்பவன் 1
கடவுளுக்கு முன்னால் இருந்த மேடு பள்ளங்களை யெல்லாம்
சமன்
ஆக
வேண்டும்
என்று
சொன் எாராக்கும்)$ அதெல்லாம்
சமமாஃவிட்டதாக்கும்.
கடவுள்-நல்ல கடவுள் | எவ்வளவு ஞானமும், கநணையும் உடைய கடவுள் ? மேடு பள்ளம்
இருந்தால்
நம் முடைய
கதி என்ன
ஆவது?
இன்று போல்
சமுத்திரமும்,
மலையும்,
குழியும், குன்று மாக அல்லவா ஆகியிருக்கும் ! ஆதலால் கடவுள் நல்ல வேலை செய்தார்.
ஆனால், அப்புறம் எவனோ புறப்பட்டு மறுபடியும் பழையபடி இருக்கட்டும் என்று
மேடும்
பள்ளமும்,
குழியும்
குன்றும்
ஏற்படும்படி
செய்துவிட்டான்
போலிருக்கிறது)
இருக்கட்டும்.
அதைப்பற்றிக் கவலையில்லை.
கடவுள் செய்த நன்மைகளை நினைத்து
மகிழ்ந்து அவருக்கு நன்றி செலுத்துவோம்.
அப்புறம் என்ன செய்தார் §
)
கதை சொல்லு8றவன் :
அப்புறம், அதாவது வெளிச்சம் உண்டாகி மேடுபள்ளம்
நிரவப்பட்ட பிறகு-மறுபடியும் யோசித்தார்.
கதை கேட்பவன் 8
சரி) யோசித்தார்
கதை
சொல்லுகிறவன் $
அதற்குள் ஒரு நான்
முடிந்துபோய்விட்டது.
அடுத்த
நாள்--அதாவது இரண்டாவது நாள்,
* காற்று உண்டாகக் கடவது? என்று சொன்னார் $
உடனே காற்று உண்டாகிவிட்டது.
கதை கேட்பவன் i
பிறகு என்ன செய்தார் 7
கதை சொல்லுகிறவன் i
அதற்கும்
ஒரு
நான் ஆ$விட்டது.
பிறகு
மூன்றாம்
நான், பூமி உண்டாகக் கடவது? என்று நினைத்தார்) பூமி உண்டாயிற்று.
அன் 2ற,
* சமுத்திரம், செடிகள் உண்டாகக் கடவது? என்று நினைத்தார்) உடனே
சமுத்திரம்,
செடிகள் உண்டாயின.
கதை கேட்பவன் ?
பிறகு i
கதை சொல்லுகிறவன் 1
இதற்குள்
மூன்று நாட்கள் (முடிந்துவிட்டன:
- நான்காம்
நாள்
உட்கார்ந்துகொண்டு
யோசிதீதார்--யோசிதீதார்--ரொம்பக்
கஷ்டப்பட்டு
என்ன.
செய்வது என்று யோசித்தார்.
கதை கேட்பவன்
8
அய்யோ; பாவம் | கடவுள் நமக்காக "எவ்வளவு பாடுபட்டார் $
மனிதர்களுக்கு நன்றி விசுவாசம் இருக்கிறதா ? போனால் போகட்டும் ) அப்புறம் என்ன
செய்தார் 8 சொல்லு சீக்கிரம் !
கதை சொல்லுகிறவன்
8
அப்புறம் நான்காம் நாள் ஒரு முடிவுக்கு வந்தார்.
என்ன
முடிவுக் ததீ தெரியுமா ₹
சூரியன், சந்திரன்,
நட்சத்திரங்கள் ஆயவைகள் உண்டாக
வேண்டும்?
என்று
கருதி--ஒ ர
அடியாய்
இவ்வளவும்.
உண்டாகக்கடவது?
என்று
சென்னார் $ உடனே உண்டாகிவிட்டனஃ
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
1316
பெரியார் ஈ. வெ. ர. சிந்தனைகள்
கதை கேட்பவன் £
சரி சரி.
இப்போது புரிந்தது) அந்தக் கடவுளின் பெருமை.
நான் முன்பு சந்தேகப்பட்டதும், குறுக்குக் கேள்வி போட்டதும் அதிகப் பிரசங்கித்தனம்
என்பது வெளியாயிற்று,
கதை
சொல்லுகிறவன்
3
பார் தீதாயா,
நான்
அப்போதே
சொல்லவில்லையா
₹?
கடைசிவரை பொறுமையாய்க் கேட்டால் எல்லாச் சந்தேகமும் விளங்கிவிடும் என்று. எப்படி
விளங்கிற்று 1 சொல்லு பார்ப்போம்.
கதை கேட்பவன் $ அந்தக்
கடவுளின்
பெருமை
எனகீகு
எப்படி
விளங்கிற்று
என்றால்-பூமி உண்டாவதற்கு முன்பே மேடு பள்ளதீதையெல்லாம் சமன் செய்தது ஒன்று
மற்றும் சூரியன், பூமி ஆகியவை உண்டாவதற்கு முன்பே நாட்கள் கணக்கு எண்ணவும்,
முதல்
நான்,
இரண்டாம்
நாள்,
மூன்றாம்
நாள்
கண்டுபிடிக்கவும் முடிந்ததுபார்-8து
எவ்வளவு அற்புதமான செய்கை!
அப்புறம் மேலே சொல்லு.
மிகவும்
ருசிகரமாகவும்
மகிமை பொருந்தியதாகவும் இருக்கிறது--கிந்தக் கடவுள் கதை.
கதை சொல்லுகிறவன் 1
அதற்குள் என்ன தெரித்து கொண்டாய்! இன்னும் கேள்
எவ்வளவு அதிசமாயும் ரசியாயும் இருக்கும் பார் ! அப்புறம் அய்ந்தாவது நாள் ஆயிற்று.
* மீன்களும், பட்சிகளும் உண்டாகக்கடவது ? என்றார் ) உடனே ஆகிவிட்டன.
கதை கேட்பவன் ¢ இத்தனை கோடி கோடி கோடி மீன்களும் ஒரே நாளில் ஆய்
வீட்டன என்றால் கடவுள் சகீதியும் பெருமையும் எப்படிப்பட்டது பார் ! அப்புறம் ₹
கதை சொல்லுகிறவன் 8
அப்பறந்தான் விசேஷமான வேலை செய்கிறார். அதாவது
ஆறாவது நாள் உட்கார்ந்து யோசித்து, யோசித்துப்
பார்தீதார் ) ஒரு முடிவுக்கு
வந்து,
* மிருகங்களும் மனிதர் களும் உண்டாகக் கடவது? என்றார் ) உடனே மிருகங்களும் மனிதர்
களும் உண்டாகி விட்டன.
கதை கேட்பவன் 8
அப்பாடா!
கடவுள் வெகு பிரயாசைப்பட்டிருக்கிறாரே,
ஒரு
வாரம் போல்! 6 நாள் விடாமல் கஷ்டப்பட்டு வெளிச்சம், சமம், காற்று, பூமி, சமுகீதிரம்,
செடிகள், சூரியன், நட்சதீதிரம், சந்திரன், மீன்கள், பட்சிகள், மிருகங்கள், மனிதர்கள்
ஆகிய எவ்வளவு பண்டங்களையும், ஜீவன் களையும் சிருஷ்டித்திருக்கிறார்! என்ன கஷ்டம்?
இதற்காக அவருக்குக் களைப்பு, களைப்பு ஏற்படவில்லையா ₹
கதை சொல்லுகறவன் 8 ஓடாதே--சொல்லுகிறேன் கேள். நமக்கு இருக்கிற புத்தி
கடவுளுக்கு இருக்காதா?
gyrag
நாள்
ஓய்வு
எடுதீதுக்கொண்டார் $ அதனால்தான்.
இப்போதும்கூட ஞாயிற்றுக்கிழமை ஓய்வுநாள் ஆகக் கருதப்படுகிறது.
கதை கேட்பவன்
2
சரி; புரிந்தது.
கடவுள் தயவினால்--வேலை செய்யாதவன்கூட
இப்பொழுது
ஞாயிற்றுக்கிழமை
ஓய்வெடுத்துக்
கொள்கிறான்.
கடவுள்
எவ்வளவு
கருணை உடையவர் ?
சரி; அப்புறம்?
கதை சொல்லுகிறவன் 8
மனிதரைக் கடவுள் சிருஷ்டிதீதாரென்றால் எப்படிச் சிருஷ்
டிதீதார் தெரியுமா 1
கதை கேட்பவன் 8 அதைக் கேட்கவேண்டும் என்றுதான் நினைத்தேன்.
நீ அதிகப்
பிரசங்கிக் கேள்வி என்று சொல்லிவிடுவாயே என்று விட்டுவிட்டேன்.
ஆனாலும், நல்ல
வேளையாய் நீயே சொல்லப் புறப்பட்டுவிட்டதால் அதுவும் அந்தக் கடவுள் செயலாகத்தான்.
இருக்கவேண்டும் ) சொல்லு, சொல்லு.
கதை சொல்லுகிறவன் £
முதல் முதலில் ஒரே ஒரு மனிதனைச் சிருஷ்டிதீதார் ; பிறகு
அவனுடைய விலாவிலிருந்து எலும்பை
எடுத்து, அந்த எலும்பிலிருந்து ஒரு பெண்ணைச்
சிருஷ்டித்து கிரண்டுபேரையும் *ஷோக்காக?
ஒரு நந்தவன தீதில் உலவச் சொன்னார்
அந்த நந்தவனத்தில்
சில பழச செடிகள் இருந்தன.
அந்தப்
பழசீசெடிகளில் ஒரு பழச்
செடியின் பழத்தைச் சாப்பிடக்கூடாது என்று கடவுன் அந்த ஆண், பெண் இருவருக்கும்
www.thamizham.net - Free £ book 14௦ 3036
கடவுள்
1317
சொல்லிவைதிதார். கடைசியாக அந்த ஜோடி--கடவுள் வார்தீதையைத் தட்டி விட்டு, பிசாச
வார் தீதையைக்
கேட்டு அந்தப் பழத்தைச் சாப்பிட்டுவிட்டது.
கதை கேட்பவன் i
நில்லு, நில்லு! இங்கே எனக்குக் கோபம் வருகிறது-அந்தக்
கோபம் ஆறினால்தான் மேற்கொண்டு கதை கேட்கமுடியும்,
கதை சொல்லுகிறவன்
1
என்ன கோபம் ₹
கதை
கேட்பவன் $
அதெப்படி--அங்3௧
சாத்தான்
வந்தான் 8 அவனை
யார்
சிருஷ்டித்தது 8
மேற்படி ஆறு நாள் வேலையிலும், கடவுள் சாத்தானைச் சிருஷ்டிக்கவே
இல்லையே ! அந்தப் பயலை வேறு எந்தப் பயலோ சிருஷ்டிதீதல்லவா கடவுளுடன் போட்டி
போட, அந்த நந்தவன தீதுக்கு அனுப்பியிருக்கவேண்டும் 8 அந்தப் பயலைக் கண்டுபிடித்து
அவனுக்குதீ தகுந்த புத்தி கற்பிக்க வேண்டாமா 1 ஒரு சமயம், கடவுளும் தனது பெருநீ
தன்மையில்--அந்தச் சாதீதானையும் அவனைச் சிருஷ்டித்த
மற்றொரு
சாதீதானையும்
சும்மா விட்டிருப்பார்.
நமக்குப் புத்தியும் ரோசமும் வேண்டாமா ? அந்தச் சாதீதானையும்
அவனைச் சிருஷ்டிதீதவனையும்
கண்டுபிடித்துத்
தகுந்தபடி
புதீதி
கற்பிக்காவிட்டால்
நமக்கும் மற்ற மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம்
₹
இதுதான் என்னுடைய ஆத்திரம்.
இதற்கு ஒரு வழி சொல்லு--எனக்குக் கோபம் வந்து வந்து போகிறது.
கதை சொல்லுகிறவன்
8
ஆதீதிரப்படாதே,
நான்
சொல்வதைப்
பூராவும்
கேன்.
பிறகு அதைப்பற்றி யோசிக்கலாம்.
கதை கேட்பவன் 1
சரி
சொல்லித் தொலை ! நமக்கென்ன--மரனமா, வெட்கமா,
அறிவா-என்ன இருக்கிறது 8 எவன் வந்து என்ன
செய்தாலும்
பொறுத்துக் கொண்டு,
சாமி மாடு மாதிரி தலையை ஆட்டவேண்டியதுதானே
!
அப்புறம் ₹
கதை சொல்லுகிறவன்
அந்தப் பழத்தைச் சாப்பிட்ட இருவருக்கும் கரண்டு ஆண்:
குழந்தைகள் பிறந்தன.
கதை கேட்பவன்
₹
ஆளுக்கு ஒரு குழந்தையா
கதை சொல்லுகிறவன் $
இரண்டு
பேருக்கும்
சேர்நீது
திரண்டு
குழந்தைகள்
பிறந்தன.
கதை கேட்பவன் 8
சரி; அப்புறம் என்ன ஆயிற்று ?
கதை சொல்லுகிறவன் : என்ன ஆவது * பிசாசு
பேச்சைக்
கேட்டதால் பிறந்த
பின்ளை, யோகீகியமாக இருக்குமா ! அவைகள் ஒன்றோடொன்று சண்டையிட்டுக்கொண்டு
“-இளையது மூதீததைக் கொன்றுவிட்டது.
கதை கேட்பவன் $ கலிகாலமல்லவா $ *மூதீதது மோழை இளையது கரளை-
கொல்லாமல் இருக்குமா ? அப்புறம் ?
கதை சொல்லுகிறவன் : இளையவனை, கடவுள்--4 உன் அண்ணன் எங்கே P என்று
கேட்டார்.
இளையவன்; “எனக்குத் தெரியாது? என்று சொன்னான்,
உடனே கடவுள்
கோபித்துக்கொண்டு
அந்த
ஆதி
ஆண்-பெண்
ஆகியவர்களிடத்தில்
மறுபடியும்
ஒரு
குழந்தை உண்டாகும்படி செய்தார்.
கதை கேட்பவன் 8
எப்படியோ செய்தார்--அப்புறம் ₹
கதை சொல்லுகிறவன் 1 இதற்குள்ளாக கொச, கொசவென்று குழந்தைகள் பெருகி
விட்டன s இவைகள் எல்லாம் அயோக்கியர்களாக இருந்தன.
இவைகளில் ஒன்று
தவிர:
மற்றவைகள் எல்லாம் இறநீது போயின.
.
கதை கேட்பவன் ₹ அய்யய்யோ ! அப்புறம் கடவுள் என்ன செய்தார் §
1686—166
்
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1318
பெரியார் m. வெ. ரா. சிந்தனைகள்
கதை சொல்லுகிறவன் 1 என்ன செய்தார்... மிஞ்சின குழந்தையை ஒரு கப்பல்
தயார் செய்யச்
செய்து--அதில்,
கடவுள்
முன் உற்பத்தி செய்த பொருள் களையெல்லாம்
ஏற்றிக்கொண்டு
தண்ணீரில் மிதக்கச் சொன்னார்.
அந்தப்படியே மிதந்தான்; அந்தச்
சந்தர்ப்பத்தில் பெரிய மழை பெய்து எங்கும் பிரளயமாக ஆகி உலகமே அழிந்துவிட்டது.
அந்தக்
கப்பல் மாதீதிரம்
மிஞ்சிற்று.
மீதியான கப்பலினாலும்--அதிலிருந்தவர்
களாலும்
இப்பொழுது காணப்படுகிற உலகமும் அதிலுள்ள சகலமும் உண்டாயின.
கதை
கேட்பவன் 3
கப்பலில் சந்திரன்,
சூரியன்,
நட்சத்திரம் முதலிய
எல்லாம்
ஏற்றப்பட்டு எல்லாம் மூழ்கிப் போச்சாக்கும்.
கதை சொல்லுகிறவன் $ ஆம் ) எல்லாம் அடியோடு மூழ்கிவிட்டன.
கதை கேட்பவன்
£
போதுமப்பா ) இன்னும் இதற்குமேல் சொன்னால், என்னால்
கேட்கமுடியாது.
நல்ல தங்கமான கதை இது.
கதை சொல்லுகிறவன் 8
சரி, அப்படியானால் இப்பொழுது நிறுதீதிவிட்டு, மற்றொரு
நாளைக்கு, இன்னொரு கடவுளுடைய கதையை நான் சொல்லுகிறேன்.
நீ கேள் |
[சித்திர புத்திரன்? உரையாடல்--! பகுத்தறிவு? மலர் 2, இதழ் 1,-1936)
340. கடவுள் பக்தி
உலகில் மனிதனுகீகுதீதான் கடவுள் கற்பிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, மற்ற ஜீவராசி
களுக்கும்,
புல்,
பூண்டு
தாவரங்களுக்கும்
கடவுன் என்கின்ற உணர்ச்சியே கிடையாது.
ஆனால், அவையெல்லாம் மனிதர்களைப் போலவே தோன்றி; வாழ்ந்து, செயல்பட்டு)
அழிந்து மாய்ந்து போகின்றன.
தோன்றி,
வாழ்ந்து,
அழிந்து,
மாய்ந்து
போவதில்
மனிதர்களுக்கும்,
மற்ற
ஜீவராசி,
புல், பூண்டு, தாவரங்களுக்கும் மற்ற பொருவ்களுக்கும்
எவ்வித
மாறுதலும்
காணமுடிவதில்லை.
பிறவியில் இயற்கையால் உள்ள பேதங்களால் சில மாறுதல்களைக் காண்கிறோம்.
௮ம் மாறுதல்களின் அடிப்படையில் பேதம் எதுவும் காண்பதற்கில்லை.
ஜீவ
நூல்,
ஜீவ ஆராய்ச்சி வல்லுனர்கள்
ஆதியில், அதாவது உலகம் ஏற்பட்ட,
தோன்றிய காலத்தில் மனிதனும், மற்ற மிருகாதி ஜீவப் பிராணிகளும் ஒன்றுபோலவேதான்
நடந்து வாழ்ந்துவந்தன என்று குறிப்பிடுகிறார் கள்.
மனிதனுக்கு
மற்ற
ஜீவராசிகளைவிட
அறிவுத்
துறையில்
சிறிது
மாற்றம்
இயற்கையில்
இருந்து
வருகிற
காரணத்தால்,
மனிதனுக்கு
ஆசைப்
பெருக்கெடுத்து
வாழ்க்கையில்
பெரும்
கவலைக்கு
ஆளாக,
அதனால்
ஆக்க
சுகத்திற்கும்
ஆளாகி
உழலுகிறான்.
ஆசையும்
மடமையும் சேர்ந்தே மனிதனுக்குக்
கடவுள்: கற்பிக்கப்பட்டுப்
புகுத்தப்பட்டு அறிவின் பயனைக் கெடுதீ துக்கொண்டு, கவலைக்கும், துக்க-சுகதீதிற்கும்
ஆனாகி அழிகிறான்.
மனித சமுதாயதீதில் கடவுள் கற்பனை புகுதீதப்படாமலிருநீதால், மனிதர் நிலையே
இன்று வேறாக இருக்கும்.
அதாவது,
கவலையற்ற-துக்கமற்ற
வாழ்வு வரமும்படியாண நிலையை
மனிதன்
எய்தி இருப்பான்
இன்று கவலையும் துக்கமும் இல்லாத மனிதனைக் காண்பதே அரிதாயிருக்கிறதுஃ
எந்த
உயர் நிலையில் இருப்பவனுக்கும்
கவலையும்,
துக்கமும் குடிகொண்டிருக்கிறதுஃ
கடவுள் எண்ணத்தை ஒழித்தவர்களுக்குக்
* கடவுள் இல்லை, எல்லாம் கியற்கை! என்று
-
www.thamizham.net - Free E book No 3036
கடவுள்
1319
எண்ணியிருப்பவரீகளுக்குதி துக்கம், கவலை இல்லாமல் இருக்கலாம்,
அப்படிப்பட்டவர்
களைத்தான்
ஞானிகள்--முற்றும்
துறந்த
மெய்ஞ்ஞானிகள்
என்று
சொல்லுவார்கள்.
அந்த நிலையை மனிதன் எய்துவது எளிதல்ல,
ஞானம் தோன்றும்] துறவு தோன்றும்,
தோன்றியவன் உலகில், மக்களிடையில் வாழ்வதால், அடிக்கடி சறுக்கி விழுந்து, கவலைக்கும்
அக்கதீதிற்கும் ஆளாகி
விடுகிறான்.
என்றாலும்
நாம் அறியாமல், நமக்குத் தெரியாமல்:
யாராவது ஒரு துறவி இருந்தாலும் இருக்கலாம்.
* மோட்சம் ? என்ற சொல்லுக்கும்
₹ முக்தி?
என்ற சொல்லுக்கும் உண்மையான
கருத்து
(அர்தீதம்) கவலையற்ற -தன்மை,
துக்கமற்ற
தன்மை
என்றுதான்.
பொருள்.
மோட்சம் (அல்லது முக்தி)-தக்க நாசம். இந்த நிலை
கடவுள்
(ஒருவர்: அல்லது
பலர்)
இருக்கிறார் என்கின்ற எண்ணமுடையவனுக்கு என்றுமே தோன்றாது.
எவ்வளவுக்கெவ்வளவு கடவுள் கருத்து ஆழமாகப் பதிகிறதோ-உடைதீதானவனாய்
இருக்கிறானோ
அவ்வளவுக்கவ்வளவு
அவன்
ஆயுள்
பரியந்தம்
துக்கமும்
கவலையும்
கொண்டவனாகதீதான்
இருப்பான் $
பேராசைகீகாரனாகதீதான்
இருப்பான்.
பொது
வாகவே இன்று பார்ப்போமேயானால், சுடவுன் பக்தன், கடவுளை வணங்குகிறவன்--அவன்:
முட்டாளானாலும், அறிவாளியானாலும் எதற்காக வணங்குகிறான்?
என்ன எண்ணத்தில்
வணங்குகிறான் 8 ஏதோ ஒரு வேண்டுகோளின் மீதுதானே--எதையோ எதிர்பார் தீது,
ஆசைப்பட்டுதீதானே வணங்குகிறான் 2
* எனக்கு ஒன்றுமே வேண்டாம்? என்று சொல்பவனாய் இருந்தாலும்,
£ உன் பாதார
விந்தம் வேண்டும்? என்றாவது சொல்லித்தானே கும்பிடுவான் ₹ இவன் யாருக்குச் சமம்
என்றால்
¢ எனக்குப் பின்புறம்--பிடரியில் ஒரு
கண்: இருக்கவேண்டும்? என்று கடவுளை
வணங்குகிறவனுக்குச் சமமானவன்தானே !
ஏதாவது ஒன்றை வேண்டிதீதானே
பகீதி, வணக்கம், பூசை, தொழுகை, பிரார்த்
தனை முதலியவை எல்லாம் ? ஒன்றும் வேண்டாதவனுக்குக் கடவுளிடம் என்ன வேலை?
அதிலும் தவறு செய்தவன்,
மோசடி செய்தவன்,
செய்கிறவன்,
பேராசைக்காரன்:
ஆகியவர்களுகீகுதீதான்--கடவுள்.
பக்தி,
பூசை
முதலியவை
அதிகமாக
இருப்பதைக்
காண்கிறோம்,
எனக்குச் சுமார் பத்து ஜெயில்களில் இருந்த அனுபவம் உண்டு.
கொலைக் கைதி
முதல்
எல்லாக்
கைதிகளும்
அவனவன்
அறையில்
ஏதாவது
ஒரு
சாமி
படம்,
சிலர்
ஏதாவது ஒரு புராணம், * பகீதிநூல்
? வைத்து, பூசை; பிரார்த்தனை: செய்துகொண்டு இருப்
பதைதீதான் பார்தீதேன்.
இராஜமுந்திரி
(கோதாவரி) ஜெயிலில் ஒரு கைதி--கொலை
செய்தவன் $ ஆயுள்
தண்டனை அடைந்தவன்.
அவன் காலை 10 மணிக்குக் குளித்துவிட்டு, அரைமணிநேரம்
இற்றைக் காலில் நின்று, கைகளை
தீ தலைக்குமேல் தூக்கிக் கூப்பிக் கும்பிட்டுக் கொண்டு,
எதையாவது சொல்லிக்கொண்டே நிற்பான்.
அவன் படிதீதவன் ) கொஞ்சம் பணக்காரனும்
கூட. எதற்காக இவ்வளவு பக்தி, பூஜை என்று கேட்டதற்கு, சீக்கிரம் விடுதலையாவதற்கு!
என்று சொன்னான்,
இப்படி எத்தனையோ கைதிகள் குனித்தவுடன் சாம்பலைப் பூசிக்
கொண்டு சாமி கும்பிடுவதைப் பார்த்தேன்.
இலஞ்சம்
வாங்கும் சைவன், இலஞ்சம் வாங்கும் வைணவன், இலஞ்சம் வாங்கும்
முஸ்லிம், இலஞ்சம் வாங்கும் கிறிஸ்தவன் முதலிய இவர்கள்-பெரிதும் பூசை, வணக்கம்,
தொழுகை;
பிரார்த்ீதணை
இவைகளில்
மிகக்
கண்டிப்பாக--தவறாமல்
நடந்துகொள்:
கிறார்கள்.
அதிக பக்தி, பூசை, தானம், தர்மம், உபயம், கட்டளை உள்ள வியரபாரிகளைப்
பற்றிக் கேட்கவே வேண்டாம் ! ஆகவே, மனிதனிடம் கடவுள் நம்பிக்கை, கடவுள் பக்தி
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1320
பெரியார் ஈட வெ. ரா, சிந்தனைகள்
இருப்பதெல்லாம் ஆசை காரணந்தானேயொழிய, மனிதனை ஒழுக்கமுடையவனாக்ீகவோ,
மற்றவர்களுக்குப்
பயன்படும்படி செய்யவோ அல்ல
என் பதை ஒவ்வொருவரும் உணர
வேண்டுமாய் வேண்டுகிறேன்.
[நூல் 8
¢ கடவுள் ஒரு கற்பனையே 81971]
11. மனிதன் எதற்காகக் கடவுளை வணங்குகிறான் ?
உலகில்
மனிதனுக்குக்
கடவுள்
நம்பிக்கையும்,
கடவுள்
வணக்கமும்,
கடவுள்
பகீதியும், கடவுள் தொண்டும் எப்படி ஏற்படுகின்றன 1 ஏன் செய்யவேண்டியதாகிறது ₹
இவற்றை, இவற்றில்பட்ட ஒவ்வொரு
மனிதனும் சிந்திக்கவேண்டியது பகுத்தறி
வுள்ள மனிதனின் கடமையாகும்,
முதலாவதாக, மனிதனுக்குக் கடவுள் நம்பிக்கை எப்படி
உண்டாகிறது?
தானாகவே ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுள் நம்பிக்கை அவன்
பிறந்தபோதே
உண்டாகிறதா ? கடவுள் நம்பிக்கையுடனேயே பிறக்கிறானா ₹ அல்லது, மனிதனுக்குக் குழந்
தைப் பருவத்திலேயே
கடவுன் நம்பிக்கை புகுதீதப்பட்டதால் ஏற்படுகிறதா
1 என்பதைச்
சந்திக்கவேண்டும்.
உலகிலேயுள்ள கோடானுகோடி யானை முதல் கிருமி ஈறாக உள்ள ஜீவராசிகளவில்
மனிதனைத் தவிர, அதுவும் மனிதரிலும் பல பேர்களைத் தவிர, மற்ற எந்த ஜீவராசிக்கும்,
கோடிக்கணக்கான
மனித
ஜீவனுக்கும்
கடவுன்
நம்பிக்கை
என்பது அறவேயில்லை.
மனிதரிலும்,
உலகில்
பகுதிப்பட்ட மனிதருக்கும் கடவுன்
நம்பிக்கை புகுதீதப்படுகிறது,
கற்பிக்கப்படுகிறது என்றுதான் சொல்லவேண்டும்.
ஏனெனில், கடவுள் நம்பிக்கை உள்ள
மக்கள் எல்லோருமே ஒரே மாதிரியான கடவுளிடம் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லர்.
எப்படியெனில்,
கடவுள் நம்பிக்கைகீகாரர்கள் ஒரே
மாதிரியான, ஒரே பெயருள்ள, ஒரே
மாதிரியான எண்ணிக்கை கொண்ட, ஒரே மாதிரி உருவங்கொண்ட
கடவுள்
நம்பிக்கை
கொண்டவர்கள்
அல்லர்) ஒரே மாதிரி
குணங்கொண்ட
கடவுள்
நம்பிக்கைக்காரர் களும்
அல்லர் $ ஒரே
மாதிரியான
கடவுள் தன்மை, ஒரே மாதிரியான
கடவுள்
சக்தி,
ஒரே
மாதிரியான கடவுள் செயல் என்ற நம்பிக்கை கொண்டவர்களுமல்லர்ஃ
இதற்குக்
காரணமென்ன?
கடவுள்
நம்பிக்கையும்,
அதன்மேல்
சொல்லப்பட்ட
பலவாறான தன்மைகளும் மனிதனுக்கு இயற்கையாய்தீ தானாகத் தோன்றாமல், மற்றவர்கள்
கற்பிப்பதாலும்,
கற்பிக்க
நேருவதாலும், சூழ்நிலையாலும்,
தான்:
அனுசரிக்கும்--தான்
கட்டுப்பட்ட
மததீதாலும்,
மத
ஆசாரங்களாலும்,
மதக்
கற்பனை,
மதக்
கட்டுப்பாடு
என்பவைகளாலுமே ஏற்படுவதால்--இவைபற்றிய விஷயங்களில் ஒன்றுபோல் நம்பிக்கை
கொள்ள முடிவதில்லை.
மேற்கண்ட
கருதீதுக்கன்
சாதாரணமாகக் கிறிஸ்துவ மதகீகாரனுக்கு ஒருவிதம்
இஸ்லாம் மதக்காரனுக்கு ஒருவிதம்; இந்துமதக்காரனுக்கு ஒருவிதம் ;. இந்து மததீதிலேயே
சைவனுக்கு ஒருவிதம் ) வைணவனுக்கு ஒருவிதம் ; சைவ, வைணவத்திற்குள்ளாகவே பல
பிரிவுகள் ) அப் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்.வாரு விதம்.
மற்றும், பல காரணங்களால்
பலருக்குப் பல மாதிரி நம்பிக்கை ஏற்படுகிறது.
இவற்றிலும்
£ கீழ்நிலை? அறிவில் இருப்
பவர்களுக்கு ஒருவிதமாகவும்,
¢ மேல்நிலை! அறிவிஃ இருப்பவர்களுக்கு ஒருவிதமாகவும்
தோன்றப்படுகிறதுஃ
இவற்றிற்கெல்லாம் காரணம்--வாய்ப்பு,
கற்பிப்பு, சூழ்நிலை, தேவை (சுயநலம்)
என்பதல்லாமல் வேறு எதைச் சொல்லமுடியும் 4
கடவுளைப்பற்றிக் கற்பித்தவர்கள் யாரானாலு3 தாம், தந்தையார்; குரு; சமயங்கள்,
நூல்கன்
எ.துவானாலும்--கடவுளை
வணங்கினால் - நலம்
பெறலாம்
என்கின்ற
லர்
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
கடவுள்
-1321
இலட்சியதீதை அடிப்படையாக வைத்தே புகுதீதியிருக்கிறாரீகள் adrusr@—sriaesd
மற்றவர்களுக்குப் புகுதீதியவரீகளும் கடவுளை நம்பினால், வழிபட்டால், பிரார்தீதிதீதால்
தங்களுக்கு வேண்டிய
நலன்கள்
கிடைக்கும்)
கிடைக்கலாம்
என்ற
நம்பிக்கையுடனே
இருக்கிறவர்களாவார்கள்,
மற்றும்,
தங்கள் தவறு
மன்னிக்கப்படும்)
தங்கள்
தகுதிக்கு
மேல்
பலனடையலாம்
என்பவையான
எண்ணங்களே,
ஆசைகளே,
பேராசைகளே
நம்பிக்கைக்கும், வழிபாட்டிற்கும், தொண்டிற்கும் காரணமாக இருக்கின்றன
உண்மையான பொது உடமை
மதக்காரனுக்கும்
(கொள்கைக்காரன்),
சமதர்மக்
கொள்கைக்காரனுக்கும்,
பவுத்தனுக்கும்,
பகுத்தறிவுவாதி
(நாத்திகர்) களுக்கும் இந்த
எண்ணங்கள்--அதாவது,
சுயநலதீதிற்காகக் கடவுளை நம்புதல், கடவுளை வணங்குதல்,
பிரார்தீதித்தல்
முதலிய
குணங்கள்,
எண்ணங்கள்
தோன்றுவதில்லை
என்பதோடு,
தோன்றப்பட்டவர் களையும்
முட்டாள்கள் என்றும்,
பேராசைக்காரர்கள்
என்றும்,
மற்ற
மக்களை ஏய்ப்பவர்கள் என்றுமே கருதுகிறார்கள்.
கடவுள்? என்ற சொல்லும் கருதீதும் உண்மையந்றதும் பொருளற்றதுமாய் இருப்
பதால், அவற்றைப் பற்றி ஒரு பொருள், ஒரு தன்மை இல்லாமல் பல ஆயிரக்கணக்கான
கருதீதுக்கன் ஏற்பட்டுவிட்டனஃ
எந்த ஜீவனுக்கும்-அதுவும் அறிவற்ற, சிந்தனையற்ற எந்த ஜீவனுக்கும் தேவை
யில்லாத கடவுள்--பகுதீதறிவுள்ள,
சிந்தனையுள்ள, சுதந்திரமுள்ள
தனக்கு
வேண்டிய
தையும், தன்னையும்,
தேடிக் காப்பாற்றிக்
கொள்ள, தனது நல்வாழ்வை,
வாழ்க்கைத்
தரத்தை உயர்த்திக்கொள்ள,
தனக்குவரும் கேடுகளைதீ தவிர்தீதுக்கொள்ள சக்தியுள்ள
மனிதனுக்கு, கடவுள் செயல், கடவுள் அருள் எதற்காகத் தேவை என்று கேட்கிறேன்.
கடவுளே அப்படிப்பட்ட எண்ணத்தை ஏற்படுத்தினார் என்றால், கடவுள் மேற்கண்ட
வசதியற்ற மற்ற ஜீவராசிகளுகீகு ஏன் ஏற்படுத்தவில்லை என்பதற்குக் கடவுள் நம்பிக்கைக்
காரர்கள், கடவுள் அருள் தேடுகிறவர்கள் என்ன பதில், சமாதானம் சொல்ல முடியும் ?
மேற்கண்ட கடவுள் தன்மைகள் எல்லாம் மனிதனுக்குப் பாஷைகளைப்போல், நாடு
களைப்போல், மதங்களைப்போல், பிறந்து வளர்ந்த, பழகிய இடங்களுக்கு ஏற்ப ஏற்படும்
தன்மையே
தவிர, இயற்கையானது, ஜீவ உரிமையானது என்று எந்தக் காரணத்தைக்
கொண்டும் சொல்லமுடியாதே 1
i
தேசப் பற்று
என்றும், மொழிப் பற்று என்றும்,
வயிற்றுப் பிழைப்புக்காரர்களும்
முட்டாள்களும் கற்பித்துக்கொண்டு பலனடையப் பார்ப்பது எப்படியோ, அப்படியே சுய
நலகீகாரர்களும், முட்டாள் களும் கடவுன் அருள், கடவுன் பக்தி, கடவுள் பற்று, கடவுள்கள்
தன்மை, கடவுள்கள் எண்ணிக்கை, கடவுள்கள் உருவம் என்பனவாகியவெல்லாம் கற்பித்துக்
கொண்டு, மக்களை
ஏய்க்கவும், மடையர்களாக்கவும கங்கணம் கட்டிக்கொண்டு, மனித
சமுதாய வளர்ச்சியைப் பாழாக்குகிறார்கன்
என்பதல்லாமல்,
இவற்றில் எந்தவித
உண்
மையும் நாணயமுமில்லை.
கடவுள்
பணிக்காகப்
பாதிரிகள்,
முல்லாக்கள்,
சங்கராசீசாரியார்கள்,
ஜீயர்கள்,
பண்டார சன்னிதிகள்;
குருக்கள்,
பூசாரிகள் முதலிய
இந்தக் கூட்டங்கள்: மனிதனுக்கு
எதற்காகத் தேவை?
இவற்றால் இந்தக் கூட்டத்தினர்
தாம் கவலையற்று, உழைப்பற்றுச் சுகபோக வாழ்வு
வாழ்கிறார் களேயொழிய இவர்களால் யாருக்கு, எந்த ஜீவனுக்கு என்ன பயன் 1
மற்றும், கடவுளை ஏற்படுத்தி, மதத்தை ஏற்படுத்திக் கடவுள் பெயரால், மததீதின்.
பெயரால்
பல
நிர்ப்பந்தங்களை
ஏற்படுத்தி,
மக்களை
இயற்கைக்கும்
நேர்மைக்கும்,
சுதந்திரத்திற்கும்
கேடாக நடக்கும்படி--நடகீக
வேண்டியதாய்ப்
பல.
கருதீ.துக்களைக்
கற்பனை செய்து மக்களை வஞ்சிக்கிறார்கள்,
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1322
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
உலகிலாகட்டும், நம் நாட்டிலாகட்டும்-கடவுள், மதம், சாஸ்திரம், தரீமம் என்பவை
கற்பிக்கப்பட்டிராவிட்டால்,
உலகில் ஏழையேது ? பணக்காரன் ஏது
பாட்டாளி மகன்:
ஏது முதலாளி g5t பறையன் ஏது? சூத்திரன் ஏது பார்ப்பான் (பிராமணன்) ஏது?
பட்டினி கிடப்பவன் ஏது?
வயிறு புடைக்க உண்டு புரளுபவன் ஏத?
இவ்வளவு
கொடுமைகளை,
பேதங்களை
சமுதாயத்தில்
வைதீதுக்கொண்டு
பரிதாபம், பச்சாதாபம் இல்லாமல் முட்டாள் தனமாக;
பித்தலாட்டத்தனமாக, மோசமாக-
¢ கடவுளை நம்பு)
கடவுளை வணங்கு $ கடவுள் சொன்னபடி நட! உனக்குத்
தரித்திரம்
நீங்கும் ) இழிவு நீங்கும்) அடிமைத்தனம்
நீங்கும் ? என்றால், இப்படிப்பட்ட இவர்சன்--
அறிவும், பரிதாபமும் கொண்ட ஜீவன்கள் ஆவார்களா
ஆகவே,
கடவுள் என்பதும்,
பிரார்த்தனை என்பதும்,
கடவுள் அருள் என்பதும்
கைதேர்ந்த பித்தலாட்டக்காரர்களின் மோசடி,
தந்திரம் என்றுதான்
சொல்லவேண்டும்.
நாம் சமதர்மம் அடைய ஆசைப்பட்டு இறங்கிவிட்டோம்.
இனி இப் புரட்டுக்கும் மூட்டான்
தனத்திற்கும் இடம் கொடுக்கக்கூடாது என வேண்டிக்கொள்கிறேன்.
[நால் உ ¢ கடவுள் ஒரு கற்பனையே 1--1971]
12. கடவுள்களின் நாசவேலைகள்
பெருமழையினால் பயிர்களுக்குக் கேடு, நாசம் என்பது ஒருபுறமிருநீதாலும் மற்றும்,
ஜீவப் பிராணிகள், கால்நடைகள், வீடுகள் இவைகளுக்குப்
பெருஞ்சேதங்களும்
ஏற்படு.
கின்றன. இது போலவே, பூகம்பங்களாலும் மக்களுட்பட ஜீவப் பிராணிகளும் மான்வதோடு,
ஆயிரக்கணக்கான வீடுகள் இடித்தும், மறைந்தும் நாசமாகிப் போகின்றன. அதுபோலவே
இடி-பேரிடி விழுவதாலும், மக்களுக்கும் ஜீவன்களுக்கும், வீடுகளுக்கும் பெருஞ்3சதங்கள்
உண்டாகிவிடுகின்
றன
போதாக்குறைகீகுப் பெரும்புயல் காற்றுகள் ஏற்பட்டு இவைபோன்றே பெருங்கேடு
களும், சேதங்களும், நாசங்களும் ஏற்பட்டு விடுகின்றன.
இதில்,
சிந்திக் கும்படியான
விஷயம் என்னவென்றால்--மேற்கண்ட
கேடுகளில்,
சேதங்களில், நாசங்களில், ஜீவஅழிவுகளில் எந்த ஒருசிறு அளவுக்கும் ஆறறிவு படைத்த
மனித வர்க்கத்தால், எந்தவிதமான பாதுகாப்பும் செய்துகொள்ள முடியாத நிலையில் அனு:
பவித்3த தீர வேண்டியதாகவும், பலவற்றைப்பற்றி
அவை நிகமும்வரை தெரிந்துகொள்ளவே
முடியாததாகவும் இருப்பதாகும்.
இந்த
நிலைக்குக் காரணம் என்ன 1
* கடவுள் சித்தம்? என்பதுதானே?
அது
உண்மையாயிருக்குமானால் இதிலிருந்து கடவுளையோ; கடவுன் சக்தியையோ எவ்வளவு
அயோக்கியத்தனமானவன்
என்று
கருத
வேண்டியிருக்கிறது!
இந்நிலையில்
கடவுள்
இருப்பானேயானால் அவன் உலகத்தைப் படைத்ீததே முட்டாள் தனம் அலலது அயோக்கியதீ
தனம் என்றுதானே சொல்லவேண்டியிருக்கிறது. ஏனெனில், இந்த மாபெரும் உலகத்தைப்
படைத்து, அதில் ஏராளமான ஜீவன்களைப் படைத்து, அவைகள் திருப்தியாய் வாழ்வதற்
கிலலாமல்-பசி,
பட்டினி,
நோய்,
துன்பம், தொல்லை, வேதனைகள் உண்டாக்கி நாச
மடையச் செய்வதென்றால், இதில் அறிவுடைமையோ, கருணையுடைமையோ, நேர்மை
ஒழுக்கமுடைமையோ என்ன இருக்கிறது?
இப்படிப்பட்ட கடவுளால், இப்படிப்பட்ட நாசவேலைகள் ஏற்படுவதல்லாமல்
நல்ல
காரியங்கள் என்று சொல்லப்படுபவைகளில்--எது செய்யப்படுகிறது ₹
இதை
ஏன் எடுதீதுக்காட்டுகிறேனென்றால், இந்த நிலையி.லுள்ள-ஒரு (இல்லாத)
கடவுளுக்காகவென்று ஆறறிவு (பகுதீதறிவுடைய மனிதனால் எவ்வளவு பொருன், நேரம்,
www.thamizham.net - Free £ book 14௦ 3036
கடவுள்.
1323
ஊக்கம்,
முயற்சிகள் செலவழிக்கப்படுகின்றன ? கடவுள் பெயரைசி
சொல்லி எத்தனை
மக்கள் முட்டாள்களாக்கப்பட்டு ஏய்க்கப்படுகின்றனர் ? இவைகளெல்லாம்,
முட்டாள்கள்:
என்பவர்கள் அல்லாமல் B.A
, M.A., Doctor, விஞ்ஞான மேதாவி, ததீ.துவஞான மேதாவி,
புலவர், விதீ.துவான்,
முதலிய
படிதீதவர்கள்,
ஆராய்ச்சியாளர்கள்,
மகான்கள்,
மகா
மேதாவிகள் என்பவர்களால் செய்யப்படுகின்றன ; சொல்லப்படுகின்றன : பிரச்சாரம் செய்யப்
படுகின்றன என்றால், இவர்களையெல்லாம் எப்படி அறிவாளிகள், யோக்கியர்கள், உண்மை
யாளர்கள் என்று கூறமுடியும் ? கருதமுடியும்? நம்பமுடியும் ?
ஆறறிவுடைய
மக்கள் நாட்டில், மனித சமுதாயத்தில் ஒரு
கடவுள், அதற்கு வீடு,
சோறு, பெண்டாட்டி, பிள்ளை, சேலை, நகை, வைப்பாட்டி, விபச்சாரம்
செய்தல், கோபம்,
தாபம், பழிவாங்குதல், கொல்லுதல், போர் செய்தல், போரில் அடிபடுதல், மூர்சீசையாதல்
மற்துமெத்தனையோ
கீழ்த்தர மக்களது தன்மைகளையெல்லாம்
பொருதீதி--அந்தப்படி
பொருத்தப்பட்ட
கடவுளுக்குத்
தேசப்
பொருளை,
செல்வத்தைக்
கோடி
கோடியாக
செலவழிதீதுப் பாழாக்கப்படுவதென்றால், கடுகளவு சிந்தனை அறிவுள்ள யார்தான்: இதை
யோக்கியமான காரியம் என்றோ, உண்மையான நம்பிக்கையுடைய காரியமென்றோ கருத
முடியும் 9
இந்த
நாட்டில் இன்று கல்வியென்னும் பெயரால் பல கோடிக்கணக்கான
ரூபாய்
களைச் செலவு செய்து, பல்கலைக்கழகம், கல்லூரி, உயர்தரப் பள்ளி என்பதாகப் பல்லாயிரக்
கணக்கான பள்ளிகளை
வைதீதுக்
கல்வி?
கற்பிப்பதைவிட,
பகுதீதறிவுப்
பள்ளிகள்:
மாதீதிரம் வைத்து,
¢ நிர்வாணமான
? சிந்தனா சகீதி தரும் படிப்பைக் கொடுத்து, மக்களை
எதைப்
பற்றியும்,
எந்தப் பற்றுமற்ற வகையில், செல்லும்வரை சிந்தித்து முடிவுக்குவரக்
கற்பிப்போமானால்,
நாட்டில்
இன்று
வீணாகும்
செல்வம்,
அறிவு,
ஊக்கம்,
நேரம்
முதலியவை பெருமளவுக்கு மிதமாகி, மக்கள் வாழ்க்கைத் தர முயர் நீது, ஒழுக்கம், நேர்மை,
நல்லெண்ணம்,
மனிதாபிமானம், அன்பு, பரஸ்பர உதவி முதலியவை தானாக வளர்ந்து,
கவைகளுக்குக் கேடான தன்மைகள் மறைந்து, எல்லா மக்களும்
¢ குறைவற்ற செல்வதி
கடனும்,”
¢ நிறைவுற்ற ஆயுளுடனும்? வாழ்வார்கள் என்பது உறுதி.
[விடுதலை -தலையங்கம்--16-12-1969]
348. கடவுள்-பிறரும் நாமும்
ஆசிரியப் பெருமக்களே ! பெரியோர்களே | மாணவர்களே !
உலகத்தில் 250 கோடி மக்கள் இருக்கிறார்கள். அதில் 100 கோடி மகீகளுக்குக் கடவுள்
இருக்கிறது ) 150 கோடி மக்களுக்குக் கடவுள் இல்லை.
ரஷ்யா,
சீனா,
ஜப்பான்: ஆகிய
நாடுகளில் இருப்பவர்களுக்குக் கடவுள் இல்லை,
உலகத்தில் தனித்தனி ஆட்களாகச் சில
பேர் கடவுள் நம்பிக்கையில்லாமல் இருக்கிறார்கள்.
100 கோடிப் பேருக்கு மதம் வேண்டும்,
கடவுள் வேண்டும் என்றாலும்-அவர்கள் கடவுள், மதம் எல்லாம் மக்களுக்காக இருக்கின்றன.
*
நம் நாட்டில் கடவுள், மதங்களை எந்தெந்த அளவுக்கு வைதீதுக்கொள்ளவேண்டுமோ
அந்த அளவுக்கு
வைத்துக்கொள்ள வண்டும்,
நம் கடவுள்கள் எல்லாம் 5, 10 ஆயிரம் வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டவை.
மற்றவர்கள் கடவுள்கள் எல்லாம் 2000 வருடங்களுக்குள் கண்டுபிடிக்கப்பட்டவை,
நம்
கடவுள்கள் 1 இலட்சம், 10 இலட்சம், 1 கோடி யுகங்கள் கொண்டவை.
நம் கடவுள்களுக்கு
ஆதாரம் மதம்தான் ) மற்றவர்களுக்கு அப்படியில்லை.
நம் கடவுள்கள் 10 இலட்சம் கோடி
வருடம் பார் தீதவர்கள் ;
5, 7 சதுர்யுகம் கண்டவர்கள்,
இப்படிச் சொன்ன கடவுள்களாலே,
மததீதாலே ஒன்றும் மாற்றமடையவில்லை. மற்ற நாட்டிலிருப்பவர்கள் எல்லாம் எவ்வளவோ
மாற்றமடைந்துவிட்டார்கள்.
www.thamizham.net - Free E book No 3036
1324
பெரியார் ஈட வெ. ரா சிந்தனைகள்
இவ்வளவு கடவுள், மதம் இருந்தும் ஒழுக்கம், நாணயம், மனிதப் பண்பு இல்லாமல்
போய்விட்டது.
மற்ற நாட்டில் எல்லாம் அவற்றாலே நாகரிகம் நடக்கிறது$
அந்தப் பண்பு
நமக்கில்லை.
ஆனால், மேலான பண்பு என்று நம்மவன் பேசுகிறான்.
மேல்நாட்டில் தெருவில் போய் நின்றால் நம் உயிரை வாங்கிவிடுவார்கள்.
* என்ன
வேண்டும்?
எதற்காக
நிற்கிறீர்கள் 3
என்று
கேட்காமல்
எவனும்
போகமாட்டான்.
எகிப்தில்
தெருவில் போகிற பெண் கேட்கிறான்,
£ ஏதாவது உதவி பண்ண வேண்டுமா
உங்களுக்கு? என்று, ஏதாவது சொல்லிவிட்டோமோ--அங்கே போகவேண்டும் ) இன்னது.
வேண்டும் என்று,
உடன் வந்து விட்டுவிட்டுத்தான் போவார்கள்.
அங்கு
கடைக்குப் போனீர்களானால் (இங்கே போல)
* ஒரு
வீசை
கற்கண்டு
கொடுங்கள் ! என்று கேட்க முடியாது.
முன்னால் வந்து யார்: நிற்கிறார்கள் ? முன்னால்
வந்தவர் வாங்கியதைச்
சரிபார்த்த பிறகுதான்
நாம் வாங்கவேண்டிய
முறை:
கணக்கு
எழுதிக்கொண்டிருக்கிறபோது--சாமான் கொடுதீதுக்கொண்டிருக்கிறபோது ஏதாவது கேட்
டால் அநாகரிகம், வெட்கம், தண்டனை என்று நினைப்பான்.
குற்றம் சொல்கிறாற்போல்
நடந்துகொள்வதில்லை:
அங்கே அப்படி ! இங்கே?
[அரவக்குறிச்சி உயர்நிலைப் பள்ளியில், 22-4-1959-ல் சொற்பொழிவு--6 விடுதலை? 35-1959)
2. கடவுள்கள்
1. காப்பியடிக்கப்பட்ட கடவுள்கள்
கடவுள் என்பதற்கு ஒரு சொல் வடமொழியிலும் கிடையாது $ தமிழிலும் கிடையாது.
தமிழில் சொல்லப்படுகிற கடவுள் என்கின்ற சொல்லுக்கு உண்டான கருதீதுக்கு ஏற்ற வேறு
ஒரு சொல்லும் தமிழில் காணப்படுவதற்கு கில்லை; அதுபோலவே, வடமொழியிலும் சொல்
காணப்படுவதற்கு இல்லைஃ
ஆரியர் (பார்ப்பனர்),
* தேவர்கள்?
என்ற சொல்லை வேத காலதீதில் உற்பத்தி
செய்து கொண்டிருக்கின்றனர்.
அதுவும் மத்திய ஆசியாவிலும் மேல் நாட்டில் அம்ரோப்
பாவிலும் வசித்த
பழங்கால மக்கள்
கற்பனை
செய்துகொண்ட பல தெய்வங்களைய
தேவர்கள் என்றாக்கி, ஆரியப் பார்ப்பனர் தாங்கள் சொல்லிவந்த வேதங்கவில் இணைத்துக்
கொண்டிருக்கிறார்கள்.
மதீதிய ஆசிய நாகரிகக் காலதீதுகீகுப் பிற்பட்டதே ஆரியவேத சகாப்தம் என்பதை
நினைவிலிறுதீதவேண்டும்.
எனவே,
மதீதிய
ஆசியாவில்
தோற்றுவிக்கப்பட்ட
கடவுள்:
களைக் *காப்பியடித்தே ஆரியர்கள் கடவுளர் பெயர்களைக் கற்பிதீதுக்கொண்டுள்ளனர்.
இவற்றிற்கு உதாரணங்களையும், பட்டியலையும் கீழே தருவோம்.
வேதத்தில் காணப்படுகிற அத்தனை தேவர்களும் எகிப் தியர், இரேக்கர், காக்கேசிய
மலைச்சாரலில் வசித்த காக்கேசியரீகள் முதலானவர்கள் வணங்கி வந்ததாகக் கருதப்படும்
தெய்வங்களேயாகும் என்பதைப் பட்டியலில் காணலாம்.
ஆரியர்கள் வந்து குடியேறிய பின்பே கடவுள் கருதீதுக்களும்,
தேவர்கள் பெயர்
களும் தமிழர்களிடையே நுழைக்கப்பட்டிருதீதல் வேண்டும் என்பது வரலாற்றாசிரியர்களின்
*ணிபு ஆகும்.
மதீதீய
ஆசியா,
தற்போதைய
கிழக்கு
அய்ரோப்பிய
நாடுகவில்தான். முதலில்
மக்கன் நாகரிகம் தோன்றியிருக்க வேண்டும்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
கடவுள்
1325
தீயினிடம் ஏற்பட்ட அச்சத்தால் அதை வணங்கிய ஆரியர், அதற்கு--* சிவந்தவன் 2
என்ற சொற்பிறப்பால்
¢ சிவன்
? என்று பெயறிட்டழைதீதனர்.
ஞாயிற்றுக்கும் அப்பெயரிட்
டழைதீதனராம்.
பாபிலோன்
மகீகள்
வழிபட்ட
* தந்தைக்
கடவுள் £,
கி?ரக்க
நாட்டு
மக்களது
வழிபாட்டுக் கடவுளை ஒதீதிருப்பதைக் காணலாம்.
அங்குள்ள பழைய நகரம் ஒன்றுக்கு
சிவன் என்றே பெயர்; இப்போதும் அப்படியே வழங்குகிறது.
எனவே, சிவன் *கரப்பி?
ய்டிக்கப்பட்ட பெயர் என்று கொள்ளலாம்.
சிவன் பாம்பை அணிபவராகக் குறிப்பிடுவதும்
மேல்நாட்டுத் தொடர்புடையதே,
மொகஞ்சதாரோவிலும்
சிவக் கடவுள் பாம்போடு காணப்படுவது, கிடப வணகீகத்தைப்
போல் பாம்பு வணக்கமும் இருந்திருக்கிறது. ஞாயிறு வணக்கம், சிவ வணக்கமுள்ள எல்லா
நாடுகளிலும் பாம்பு வணக்கமும் காணப்படுகிறதாதலின், பாம்புகள் சிவலிங்கதீதோடு-சிவன்
கடவுளோடு தொடர்புடையனவாகவே உள்ளதைக் காணலாம்.
சிவனுடைய
கைகளில் இருப்பதுபோன்ற
சூலம்,
மழு
(கைக் கோடரி)
முதலிய
ஆயுதங்கள் மேற்கு
ஆசியாவில்
கிரேத்தா முதலிய நாடுகளில் வழிபட்ட
கடவுள்களின்
கையிலுமிருந்திருக்கின்
றன.
கையில் சூலம், இடியேறு என்று மூன்று கவை உள்ள நெளிவுடைய ஆயுதம் ஏந்திப்
பிடிதீதிருந்தனராம்.
இந்திய நாடல்லாத மற்றைய நாடுகளின் கடவுளர்கள்:
யாவும் இரண்டே கைகள்
உள்ளவை.
இந்தியாவில் மட்டுமே நாலு கை, ஆறு கை, பன்னிரு கை முதலிய பல்வேறு
வகைகள்
தோற்றுவிக் கப்பட்டுள்ளன.
மொகஞ்சதாரோவிலும்
கடவுள்
வடிவங்கன்
கிரு கைகள் படைதீதனவேயாகும்.
மதீதிய தரைகீகடலின் கீழ்க் கரையோரமுன்ள சிரியா நாட்டிலே சிவனும்,
காளியும்
வழிபடப்பட்டிருப்பதாகதீ தெரியவருகிறது.
இந்திய
நாட்டுச்
சிவன் போலவே,
சிரியா
நாட்டிலும் தந்தைக் கடவுளாகவே அதாந் துவை வணங்கி வந்துள்ளனர்.
கிதைதி என்னும் சின்ன ஆசியா நாட்டிலும் சிவனையே தந்தைக் கடவுளாக வழி
பட்டனர் என்பதற்கும் சான்று உள்ளது.
கிதைதி நாட்டின் அழிபாடுகளின் கவர் ஒன்றில்
எழுதப்பட்ட தந்தைக் கடவுள் சித்திரம் இடபத்தின்
மீது நிற்பதாகக் காட்டப்பட்டுள்ள து.
கூரியமுடி அணிந்துள்ள
¢ தாய்க் கடவுள்?
தண்டும்
கேடயமும்
தாங்கிச்
சிங்காச
னதீதின் மீது நிற்பதைக் காணலாம்,
இத் தாய்க் கடவுளுக்கு
¢ இஸ்தர் ? என்று பெயரிட்டு
அழைத்திருக்கின்றனர்.
அதுவே
ஈஸ்வரி? என்று திரிந்திருக்கக்கூடும்.
கிதைதியில்
காணப்பட்ட இன்னொரு
சிற்பம் முக்கோண
வடிவான
வில்லைப்
பிடித்துக் கொண்டு இடபத்தின் மீது நிற்கிறது. எகிப்தியர் எழுதியுள்ள களிமண் தட்டிலும்
இக் கடவுள் பற்றி எழுதப்பட்டுள்ளதாம்.
இவ் ஆண் கடவுள் நீண்ட காலம் சிரியா நாட்டுப்
போர் வீரர்களால் வணங்கப்பட்டதாம்.
இந்தக் கடவுள்
என்னும்
சொல்
தமிழனுக்கு
ஆயிரம்,
இரண்டாயிரம்
ஆண்டு
களுக்குள் கற்பிக்கப்பட்ட சொல்லேயல்லாமல், பழங்காலச் சொல் என்று சொல்லமுடியாது
இலக்கியங்களும், தொல்காப்பியத்திற்குப்
பிற்பட்டனவேயாகும் ) தமிழனுக்கு ஆதிநூல்
என்று சொல்லப்படும் தொல்காப்பியமும் ஆரியர்: வருகைக்குப் பிற்பட்டதேயாகும்.
இன்றைய
நம்
கடவுள்கள்.
அத்தனையும்
பிரம்மா, விஷ்ணு,
சிவன், அவனது
மனைவி, பிள்ளை குட்டிகள் யாவும் ஆரியக் கற்பனையே. ஆரிய வேதங்களில் அவர்களால்
கொண்டுவரப்பட்டவை
என்பதல்லாமல்
தமிழர்க்குரியதாக
ஒன்றுகூடச்
சொல்லமுடிய
விஸ்ஸை
1686-௨167
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1326
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
சிவன, விஷ்ணு தமிழநுடையதென்று
சிலர் சொல்லிக்கொண்டபோ
திலும் -அதள்
இலக்கணம்
வடமொழி
முறையேயாகும்.
லிங்கம்-சதாசிவம்
முதலான
செரற்கன்,
அவற்றின் கருதீதுக்கன் ஆரிய மொழிகளேயாகும்.
்
கடவுளர்க்கு
ஆரியர்
இட்ட பெயரனைத்தும், மேல்நாட்டுக் கடவுளரீகீகு கிட்டதை
அனுசரித்தே கிடப்பட்டிருப்பதைக் கீழ்வநம் பட்டியல் மூலம் அறியலாம்.
இந்தியக் கடவுன்
| மேல்நாட்டுக் கடவுள்
|
இந்தியக் கடவுன்
| மேல்நாட்டுக் கடவுன்
சிவன், இந்திரன்
ஜூப்பிட்டர்
குபேரன்,
புளுட்டஸ்,
கிருஷ்ணன்
அப்போலோ
பிரம்மா
சாட்டர்னஸ்
நாரதன்:
மெர்குரியன்
யமன்
மைனாஸ்
கிராமன்
பர் கஸ்
வருணன்
நெப்டியூன்
கந்தன்.
மார்ஸ்.
சூரியன்
சோல்
துர்க்கை
ஜூனோ
சந்திரன்
லூனாஸ்.
சரஸ்வதி
மினர்வா
வாயு
சயோனஸ்
அரம்பை
வீனஸ்
விசுவகர்மர
காண்டர் போல்வஸ்
| உஷா
அரோரா
கணபதி
ஜூனஸ்
பிருதிவி, ஜீ
சைபெல்வி, சிரஸ்
என்கின்ற பெயருடன் இக் கடவுள்கள் மேனாட்டில் இருந்தவையாகும்.
* காப்பி 2
யடிதீ3த ஆரியர்கள் இங்கு பல்லாயிரம் கடவுள்களைப்
பல்லாயிரம் உருவில் உண்டாக்கி,
அதன் மூலம் சமுதாயத்தையே அடிமையாக்கிவிட்டிருக்கின்
றனர்.
[நூல் 2
* கடவுள் ஒரு கற்பனையே --1971]
2. கடவுள்கள்
தலைவரவர்களே 1! தோழர்களே 1
கடவுள்களைப்பற்றிய
அபிப்பிராயதீதில், பழைய காலத்தைவிட கிறிஸ் தவர்களில்
ஒரு சாராரும் முகமதியர்களும் எவ்வளவோ சீர்திருத்ததீதிற்கு வந்துவிட்டார்
கன். அவர்கள்
ஒரே
கடவுள்தான்
இருக்க முடியுமென்றும்,
அக்
கடவுன்
வாக்குக்கும்
மனதீதுக்கும்
எட்டாதது என்றும், அது பெயரும் குணமும் உருவமும் இணையும் இல்லாதது என் ஜம்,
மனிதரில் நன்மையான
காரியங்கள்
செய்தவர்களுக்கு
நன்மையும் தீமையான
காரியங்
களைச் செய்தவர்களுக்குதீ தீமையும் அளிக்கக்கூடியது என்றும் சொல்லி குணம் கற்பிக்
கிறார்கள்.
அப்படிப்பட்ட கடவுளைப்பற்றி இப்போது விவகாரம் பேச வேண்டியதில்லை.
இக் கருதீ.துடன் ணைந்திருக்கும்
கடவுளால்,
* மனிதன் தீமை செய்யப் பயப்படூவான்
என்றும், நன்மை செய்ய ஆசைப்படுவான் என்றும்,
அது சமுதாய
வாழ்விற்கு
மிக்க
நன்மை அனிச்குமென்றும்? பல அறிஞர்களும் அதை ஒப்புக்கொண்டு காரணம் சொல்லு
கிறார்கள்.
ஆகையால்,
இன்றைய தினம் இந்துக்களால், குறிப்பாகப் பார்ப்பனர் களால்
கற்பிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கடவுள்களை எடுத்துக்கொள்வோம்.
இந்துக்களுக்கு
இத்தனை கடவுள்கள் ஏன்!
அவை எப்படி வந்தன 1
பல்லாயிரக்கணக்கான கடவுள்கள்
தவிர மற்றும் என்னவெல்லாம் கடவுளாக் கப்பட்டு இருக்கின்
றன; பாருங்கள் ! மாட்டு மலம்
முதல்
மாடு,
குதிரை, எருமை,
குரங்கு,
பெருச்சசனி,
கழுகு;
காக்கை,
பாம்பு, மரம்,
செடிகள், மண்; உலோகம், காகிதம் முதலியவைகளும் மற்றும் பல ஆபாச உருவங்க
ம்
www.thamizham.net - Free E book No 3036
கடவுள்
1327
கடவுளாக வணங்கப்படுகின்றன.
காசியில் ஒரு
கோயிலில்
2 உயிருள்ள
நாய்கள் LGS
திருக்கின்றன.
அவைகளுக்கும்
பூசை
போட்டு
வணங்குவதை
நேரில்
பார்த்தேன்.
இப்படிச் செய்வதற்குப் பண்டி தரீகளால் ததீ.துவாரீ தீதம் சொல்லப்படுகிறது. இவ்வளவோடு
இல்லாமல் இக் கடவுள் களுக்குப் பெண்டு, பிள்ளை, வைப்பாட்டி, தாசி, விபசீசாரித்தனம்,
ஆகாரம்,
உறக்கம்,
புணர்ச்சி முதலியவைகளும்
கற்பிக்கப்படுகின்
றன.
மற்றும்
இக்
கடவுன்களுக்குக் கலியாணம், சாவு முதலியனவும் கற்பிக்கப்படுகின்
றன.
[நாமக்கல்லில், 12-12-1537-ல் செரற்பொழிவு--! குடி ௮ரசு 3 19-12-1937]
தலைவரவரீகளே ! தோழர்களே |
மனித சமூகத்திலே எங்கு பாரீ தீதாலும் கடவுள், மத உணர்சீசி இருநீதுவருவதை
ஒப்புக்கொள்கிறேன்.
ஆனால்,
சமூகவாழ்வுக்கு
இந்தக்
கடவுள்,
மதங்கள் அல்லாமல்
இயற்கையே பெரிதும் படிப்பினையாகவும், மனிதனை நட தீ.துவதாகவும் இருந்துவருகிறது.
காலதேச வர்த்தமான தீதிற்கு ஏற்றபடியும் அவனது அனுபவம், அவசியம் ஆகியவைகட்கு
ஏற்றபடியும் சமூகவாழ்வின் சவுகரியங்களை மனிதன் அமைத்துக் கொள்கிறான்.
இக்
காரியங்களுகீகுக் கடவுள், மததீ ததீ.துவங்களைப் பற்றியோ, அவைகளைப் பற்றிய கற்பனை:
களையே மனிதன் சிந்திப்பதில்லை; சிந்திக்கவேண்டிய அவசியம் ஏற்படுவதுமில்லை.
ஆனால், பயமும் சந்தேகமும்
பேராசையும்
பழக் கவழகீகங்களும்
மற்றவர்களின்.
படிப்பிடைகளும் சுற்றுப் புறமும்- மனிதனுக்குக் கடவுள், மத உணர்ச்சிகளை உண்டாக்கி
விடுகின்றன.
அவை
எப்படி இருந்தபோதிலும்
எங்களுக்குக் கவலை
இல்லை.
அந்த
ஆராய்ச்சியில்
நாங்கள்
சிறிதும் காலத்தையோ,
புதீதியையோ
செலவழிப்பதில்லைஃ
ஆனால், மனித சமூகதீதுக்குத் தேவையான தொண்டு என்று நாங்கள் கருதிவநும் தொண்டு
களைச் செய்குவநம்போது, மனித சமூக
சுதந்திர சகவாழ்வுக்குப் பிறவியிலேயே எதிரி
களாகவுள்ள புரோகிதக் கூட்ட தீதார், மததீதின்பேரால்-கடவுள்
பேரால் தங்கள் வாழ்க்கையை
நிச்சயித்துக்கொண்ட
சோம்பேறி
மக்கள்,
எங்கள்
தொண்டிற்கு,
கொள்கைகளுக்குக்
சமாதானம் சொல்லி எதிர்த்து
நிற்கச் சக்தியற்ற கோழைகள் கடவுளையும் மதத்தையும்
பற்றிக் குழப்பமாய்ப் பேசி, அவைகளைக் குறுக்கே கொண்டுவந்து போட்டுவிடுகிறார்கள்.
மனித
சமூகத்தில் பிறவியில்
உயர்வு-தாழ்வு, சாதிபேதம்
ஒழிந்து,
ஆண்டான்-
அடிமைத் தன்மை மாறி ஆணும் பெண்ணும் சகல துறைகளிலும் சமசுதந்திரதீ துடன் வாழ
வேண்டுமென்று
நாங்கள்
சொன்னால், தீண்டாமையும்
சாதிபேதமும் ஒழிந்தால்
தமது
உயர்வுஃ தம் பிழைப்பும் கெடுமென்று எண்ணிப் பாடுபடாது வாழ்ந்துவரும் பார்ப்பனர்கள்
மதம், சாஸ்திரம், புராணம் ஆகியவைகளைக் கொண்டுவந்து குறுக்கே போட்டு எங்களைத்
தடைப்படுத்தும்போது, அவை எவையாயினும் மனித சமூக ஒற்றுமைக்கும், சமதீதுவதி
துக்கும், சுதந்திர வாழ்வுக்கும் கேடு செய்வதாக இருந்தால் அவற்றைக் கொளுத்தி ஒழிக்க
வேண்டுமெனக் கூறுகிறோம்.
தீண்டாமையைப் பார்ப்பனர்கள் மததீ.துடன் சேர் தீதுக்' கட்டிப் பிணைத்து இருப்ப
தாலேயேதான், நாங்கள் தீண்டாமை ஒழிய வேண்டுமென்றால் அந்த மதம் ஒழிந்துதான்.
ஆகவேண்டும்
என்கி8றாம்.
தீண்டாமையை
அசைக்கும்போது
மதமும்
ஆடுகிறது.
அப்போது
மதம், நரகம், மோட்சம் முதலிய பல கற்பனைகளை வெகு நாட்களாக ஊட்டி
வந்த
பாமர
மக்களிடம் உடனே
பார்ப்பனர்கள்
சென்று,
* மதம்
போச்சுது;
மதம்
போச்சுது ? என்று விஷமப் பிரச்சாரம் செய்து எங்களை மதத் துரோகி என்றுகூடத் தூற்ற
முடிகிறது.
கடவுன்பற்றிய
ததீதுவங்களையே
எடுத்துக்கொண்டு
பார்ப்போம்.
அதுவும்
இப்படி தீதான். அதாவது,
கடவுளைப்பற்றி
விளக்க
இதுவரை எத்தனையே
ஆதம
ஞானிகள், சித்தர்கள், முத்தர்கன் என்போரும், ஆழ்வார்கள், நாயன்மார்கள், அவதாரங்கள்.
www.thamizham.net - Free £ book No 3036
1328
பெரியார் ஈட வெ. ரர, சிந்தனைகள்
என்போரும் எவ்வளவோ
அரும்பாடுபட்டிருக்கின்றனர்.
ஆனால்
முடிந்ததா?
முடிவு
இதுதான்
எனச்
சொல்லப்பட்டதா ₹ அல்லது, இவர்களைப்
பின்பற்றியவர்களுக்காவது
புரிந்ததா 1 புரியவைக்க முடிந்ததா $
* கடவுள்
ஆதி
இல்லாதது) அந்தமும்
இல்லாதது)
உருவம்
இல்லாதது)
அது
இல்லாதது)
இது இல்லாதது; புரியப்பட்ட சங்கதி
எதுவும் இல்லாதது? என அடுக்கிக்
கொண்டேபோய்--அப்படிப்பட்ட
ஒன்று
இருப்பதாக,
அல்லது
இருக்கும்
என்பதாக,
அல்லது இருந்தேதான் தீரவேண்டும் என்பதாக) அல்லது இருக்கிறது என்று எண்ணிக்
கொண்டுதான் ஆகவெண்டும் என்பதாகச் சொல்லிவிடுகிறார்கள்-
இராமலிங்க சுவாமி
என்று சொல்லப்பட்ட பெரியார், அறிவுதான்
கடவுள் எனக்
கூறின துடனன்றி
சாதி,
சமயம், மோட்சம்,
நரகம், மோட்ச நரகங்களைக்
கொடுக்கும்
கடவுள்கள் ஆகியவைகள்
எல்லாம் வெறும் பிதீதலாட்டங்கள் எனப் பச்சையாகச் சொல்லி
விட்டார்,
இவர்கள் எல்லாம் நாதீதிகர்களா?
ஒரு மனிதன் கடவுள் உண்டா, இல்லையா என்ற விஷயத்திலே கவலை செலுத்தாது
அதை அறிவதற்கே மெனக்கெட்டுக் குழப்படடையாது இருப்பதற்காகவே, மனித சமூக
வாழ்வுக்கு
நன்மையும் அவசியமுமான காரியங்கள்,
குணங்கள் எவை எவையோ அவை
களைதீதான்
கடவுள்கள்
எனப்
பேரியார்கன்
சொன்னார்கள்,
இதைப்
பார்த்தாவது
மனிதனுக்கு அறிவு வந்து உண்மை உணர்ந்து பேசாமல் இருக்கவேண்டாமா ₹
ஒரு மனிதன் அறிவுடையவனாகி,
உண் மையுடையவனாகி, மக்கவிடம் அன்பு காட்டி
மனம்,
வாக்கு,
காரியங்களால்
தொண்டுசெய்து அவைகளின்படி
நடப்பானேயானால்,
அவன் கடவுள் துரோகியாகக் கருதப்படுவானா? அன்பு, அறிவு, உண்மை இவை தவிர
வேறு கடவுள் ஒன்று இருந்தாலும்கூட,
அக் கடவுள்- தன்னை இல்லை என்று சொன்ன
தற்கும்
தன்னை
விழுந்து
கும்பிடாததற்கும்
அப்படிப்பட்டவனைத்
தண்டிப்பாரா ?
உண்மையில் யாரும் அறியமுடியாத ஒரு கடவுன் இருந்தால்--அவரை அறிந்து அவருக்கே
பக்தி செய்து வணங்கி வந்தவனைவிட, கடவுளைப்பற்றிக் கவலைப்படாமல்,
கடவுளுக்கு
பக்தி செய்யாமல் அன்பு, அறிவு, உண்மை ஆகியவைகளுடன் நடந்து வந்தவனுக்3கதான்'
கருணை
காட்டுவார்.
இந்த
உணர்சீசியினாலேயேதான்
நான்
கடவுளைப்
பற்றிய
விவாதத்தில்
இறங்கிக்
காலங் கழிக்காமல்,
நான்
மனித
சமுகாயத்திற்கு என்னாலான
தொண்டை அறிவு, உண்மை, அன்பு ஆகியவைகளைக் கொண்டு செய்துவருகி3றன்.
நான் கூறின மேற்கண்ட ததீதுவங்கள்--மததீ தலைவர்கள், அதிலே நிபுணத்துவம்
வாய்ந்தவர்கள் ஆகியவர்கள் வாக்கு ஆகும்.
மற்றும் சித்தர்களும் வேதாநீதிகளும், இந்த உலகமும் தோற்றமும் எண்ணங்களும்
மனிதனுட்பட எல்லாம் மாயை என்று சொல்லிவிட்டனர்.
ஆகவே, ஒரு மனிகன் தன்னை
நிஜஉ௫ என்று கருதி--கடவுள் உண்டு என்று கண்டுபிடித்தாலும், முடிவு கொண்டாலும்
அதுவும் மாயைதானேயொழிய உண் மையாயிருக்க இடமில்லை.
சிலர் உலக நடத்தையைப் பார்தீது அதற்கு விவரம் புரியாமல்,
¢ கிதற்கு ஏதோ ஒரு
சக்தி
இருக்க வேண்டாமா?
என்று கேட்கின்றனர்.
ஏதோ ஒரு சக்தி
இருக்கட்டும் !
இருக்க வேண்டியவைகளை
யெல்லாம் கண்டுவிட்டோமா ₹ இல்லாதவைகளை யெல்லாம்
உணர் நீது முடிவு செய்துவிட்டோமா?
அதைப்பற்றிய விவாதம் ஏன் நமக்கு?
மனித சமுதாயம் ஒற்றுமையாக, ஒழுக்கத்துடன், சமதீதுவதீதுடன் வாழ,
சாந்தி
யாய் இருக்க ஏதாவது ஒருவிதமான கடவுள் உணர்ச்சி மனிதனுக்கு வேண்டாமா என்று
கேட்கிறார்கள்.
வேண்டுமென்றே வைத்துக்கொள்வதானால்,
அப்படிப்பட்ட உணர்ச்சி
யானது மக்கள் சமூகத்தில் ஒழுக்கம், ஒற்றுமை, சமதீகுவம், சாந்தி அனிக்கிறதா என்பதை
முதலில்
கவனிக்க வேண்டாமா? ஏனெனில், எந்த உணர்ச்சி காரணமாக
மனிதனின்
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
www.thamizham.net - Free E book No 3036
கடவுள்கள் உற்பத்தி
கந்தன்
திலதீதில் ஒழுக விடப்பட்ட சிவன் இந்திரியதீதில் உருவானவன்.
கணபதி
பார்வதியின்
உட(லி)ல்
இருந்து
திரட்டி
எடுத்த
அழுக்
குருண்டையில் உருவானவன்.
கிருஷ்ணன்:
விஷ்ணுவின் மார்பு மயிரிலிருந்து உருவானவன்.
இராமன்
தசரதன்
புதீதிரகாமேஷ்டி
யாகம்
செய்த
பிறகு,
யாகப்
புரோகிதர்களுகீகுதி
தன்
மனைவியைக்
கொடுதீத
பிறகு
அப்
புரோகிதர்களால் உண்டாக்கப்பட்ட
கர்ப்பதீதால் உண்டானவன்.
க
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
கடவுள்
1329
வாழ்க்கையில் ஒழுக்கம் ஏற்படும்
எனசீ' சொல்லப்படுகிறதோ-வாழ்கீகையில் நீதி, அன்பு
நிலவ மேற்படி உணர்ச்சி தூண்டுகோலாய் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறதோ
அந்தக்
கடவுள்
உணர்சீசிக்கும்
அந்த
உணர்ச்சிகொண்ட
மனிதனின்
நடத்தைக்கும்
ஒருவித
சம்பநீதமுமின்றிச்
செய்துவிட்டனர்.
மற்றும்,
நமது
கடவுளைக்
கண்ட
பெரியார்கள் என்பவர்கள் உலகதீதிலே கேடு, கூடா ஒழுக்கம், வஞ்சனை, பொய் முதலியன
செய்பவர்களை இந்த மாதிரியான
ஒரு
கடவுள்
உணர்ச்சியைத் தங்களின் மேற்கண்ட
காரியத்திற்கு
உபயோகப்படுத்திக்கொள்ளும்படி
செய்துவிட்டார்கள்.
உதாரணமாக,
ஆயிரதீதில் பத்தாயிர தீதில் ஒருவராவது கடவுள் உணர்ச்சியின் அவசியதீதிற்கு ஏற்றபடி
அவர்களது வாழ்ச்கையிலே நீதி, நேர்மை, ஒற்றுமை, அன்பு நிலவும்படி நடப்பதை நாம்
பார்க்கிறோமா ? பெரும்பான்மையோருக்கு அவ்வுணர்சீசி
அப்படிப்
பயன்பட்டிருந்தால்
உலகிலே அன்பத்துக்கு, வஞ்சனைக்கு இடமேது ! எவ்வளவு அக்கிரமம் செய்தபோதிலும்
பிரார்தீதனை; கடவுள் பெயர் உச்சரிப்பு, புண்ணியஸ்தல யாத்திரை செய்த மாதீதிரதீதில்
மன்னிப்பும்
பாபவிமோ சனமும்
கிடைக்கும்-ஏற்பட்டுவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு
அதனால் மக்களுக்கு அக்கிரமம் செய்யவே தைரியம் தருகிறதேயல்லாமல் யோக்கியனாக,
அன்பனாக நடக்கக் கட்டாயப்படுத்துகிறதா 8
இன்று சிறையிலுள் ளோரில் சமரசவாதிகளோ, நாதீதிகர்களோ விரரிவிட்டு எண்ணக்
கூடியவர்களே இருப்பார்கள்.
மற்றையோர் யாவரும் கடவுள் உணர்சீசியிலே ஒருவித
சந்தேகமும் கொள்ளாத ஆதீதிகர்களேயாவார்கள்.
ஆகவே, அவர்கள் சொல்லும் கடவுன்
உணர்ச்சியை மனிதனுடைய நட தீதையுடன் ஒப்பிட்டுப் பாரீ தீது வரவு, செலவு கணக்குப்
போட்டு, நஷ்டம், இலாபம் பார்க்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
[ஆய்க்கவுண்டன்பட்டியில், 23-1.1938- சொற்பொழிவு! குடிஅரசு? 30-1-1938)
8. கடவுள்களின் பிறப்பு
வழகீகதீதிலுள்ள
கடவுள்களில்
எதுவும் தமிழனுக்குச் சொந்தமானது கிடையாது,
எல்லாம் வெளி நாட்டிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்ட கடவுள்களேயாகும்.
சரஸ்வதி,
இலட்சுமி, சிவன், விஷ்ணு, பிரம்மா, பிள்ளையார், அரங்கன், நடராசன், கந்தன், சுப்பிர
மணியன், இராமன்; கிருஷ்ணன் எல்லாம் வடமொழிச் சொற்களே தவிர, தமிழ் மொழியில்
பெயருள்ள கடவுள்கள் எதுவுமே கிடையாது.
கருப்பண்ணன், காட்டேரி வேண்டுமானால்
தமிழ்ப் பெயருள்ளவைகளாக
இருக்கலாம்.
அதுதான் தொலைநிறது,
இந்தக்
கடவுள்
களின் கதைகளாவது நாணயம், நேர்மை, ஒழுக்கமுடையனவாக இருக்கின்றனவா ?
இராமன்
எப்படிப்
பிறந்தான்
என்று
இராமாயணத்தில்
பார்தீதால்-அவன்
தகப்பனுக்கு அவன்
பிறக்கவில்லை.
அவன்
தகப்பன் பிள்ளை பெறுவதற்காக
யாகம்
செய்கிறான்.
அந்த
யாகத்தில் இராமனின் தாய், ஒருநாள் இரவு முழுவதும் வெட்டுண்டு
இறந்த
குதிரையை
ஒட்டவைத்துக்கொண்டு
இருந்திருக்கிறான்.
அதில்
உணர்ச்சி
ஏற்பட்டுப் பார்ப்பானால் கர்ப்பம் ஏற்பட்டுப் பிறந்தவன் தான் இராமன் என்று அக் கதை
எழுதியவன் எழுதி இருக்கிறான்.
அவன் மனைவி சீதை, தானே வலிய இராவணவனோடு
சென்று
3
மாத
கர்ப்பமாகி
அழைக்கப்பட்டு
வந்திருக்கிறான்.
அது தெரிந்த இராமன்
அவளைக் காட்டிற்கு அனுப்பி இருக்கிறான்.
்
கிருஷ்ணன் கதை என்னவென்றால், தேவர்கள் எல்லாம் போய்,
¢ உல8ல் அதர்மம்
அதிகமாகிவிட்டது)
இராட்சதர்கள் தொல்லை பொறுக்கமுடியவில்லை.
அதைப் போக்க
வலிமையுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்கவேண்டும்? என்று விஷ்ணுவைக் கேட்டார்
களாம்.
உடனே விஷ்ணு என்ன
செய்தார்
தெரியுமா! தன்
மார்பிலிருந்து இரண்டு
மயிரைப்
பிடுங்கிக்
கொடுத்தான்)
அந்த
இரண்டு
மயிரில்
ஒன்று
கறுப்பாம் ; ஒன்று
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1330
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
வெள்ளையாமீ,
கறுப்பு மயிர் கிருஷ்ணனாகவும் வெள்ளை மயிர் அவன் அண்ணனாகவும்
ஆயின என்று அபிதான கோசத்தில் (ஆராய்ச்சி நூல்) இருக்கிறது.
பெண்களை வைத்துக்
கொண்டு சொல்லவே முடியாது.
அவ்வளவு அசிங்கம், ஆபாசம்.
கந்தன்
பிறப்பு எப்படி என்று இராமாயணத்திலும், காஞ்சி புராணத்திலும், கந்த
புராணத்திலும் இருக்கறது.
தேவர்கள் எல்லாம் போய் சிவபெருமானிடம் கேட்டார்களாம்.
¢ சிவபெருமானே ! உலகதீதில் இராட்சதர் கொடுமை அதிகமாகிவிட்டது.
அதைத் தாங்க
எங்களால் முடியவில்லை.
அவர்களை அழிக்கக்கூடிய வரலமையுள்ள ஒரு பிள்ளையைப்
பெற்றுக்கொடுக்கவேண்டும்?
என்று வேண்டிக்கொண்டார்களாம்.
அதற்கிணங்க சிவபெரு
மான் பார்வதியைதி திருமணம் செய்துகொண்டு பிள்ளைபெற அவ$ளோடு கலவி செய்ய
ஆரம்பித்தாராம்.
ஆயிரம்
வருஷம்
தொடர்ந்து
சிவனும்
பார்வதியும்
கலவி
செய்து
கொண்டிருந்தார்களாம். ஆயிரம் வருஷமாகியும் பிள்ளை பிறக்காததைக் கண்டு தேவ கள்,
¢ இனிப் பிள்ளை பிறந்தால்
இந்த உலகம
தாங்காது]
அவ்வளவு
வலிமையுள்ளதாக
இருக்கும்.
அது
இந்த
உலகத்தையே
அழித்தாலும்
அழிதீ.துவிடும்!
என்று பயந்த
தேவர்கள் எல்லாம் சிவபெருமானிடம் சென்று கலவியை நிறுத்திக்கொள்ளும்படி வேண்டிக்
கொண்டார்களாம். அதற்கு சிவபெருமான்; ¢ நீங்கள் சொல்வதுபோல் நிறுதீதிக்கொன்வதில்
எனக்கு
ஆட்சேபணை
இல்லை $
நிறுத்தினால் அதிலிருந்த வரும்
வீரியத்தை
என்
செய்வது
P என்று கேட்டாராம்.
உடனே தேவ/கள் அனைவரும் தங்கள் கைகளை ஏந்தி
அதில்
விடுமாறு
சொன்னார்களாம்.
அதன்படியே
சிவபெருமான்
எல்லாத்
தேவர்கள்
கையிலும் வீரியத்தை
விட்டுக்
குடிக்கும்படி
சொன்னாராம்.
தேவர்கள்
அனைவரும்
அதனைக் குடி தீதனராம்.
சிவபெருமான் தனது மீதி வீரியத்தைக் கங்கையில் விட்டாராம்.
கங்கை அதைத் தாங்காமல் கொதிக்க ஆரம்பித்துவிட்டதாம்.
வீரியத்தைக் குடித்த தேவர்
களுக்குக் கர்ப்ப நோய் ஏந்பட்டுவிட்டதாம் ] அவர்கள் சிவபெருமானிடம் சென்று வணங்கித்
தங்கள் கர்ப்ப நோய் தீர வழி கேட்டனராம்.
அவர் காஞ்சீபுரதீதில் இருக்கிற சுரகரீஸ்வரர்
குளத்தில் மூழ்கினால் உங்கள் கர்ப்பம் கலையும் என்று சொன்னாராம். அதன்படி தேவ கள்
அதில் மூழ்கிக் கர்ப்பத்தையும்
கலைத் துக்கொண்டனராம். பூமியில் ஓடிய சிவ வீரியமானது
ஆறு கிளைகளாகப் பிரிந்து ஓடினதால் ஆறு குழந்தைகள் ஆயினவாம். அதனை ஆறு
பெண்கள் எடுத்துப் பால் கொடுத்தனராம். ஆறு பேர்கள் பால் கொடுப்பது சிரமமாக இரு &
கிறது என்று அந்த ஆறு குழந்தைகளையும் ஒன்றாகச்
சேர்த்து அணைத்தார்களாம்.
அதனால் உடல் ஒன் நாகவும் தலை ஆறு ஆகவும் ஆயிற்றாம். அதுதான் ஆறுமுகத்திற்குக்
கதை.
ஸ்கலிதத்திலிருந்து உதித்ததால்
“ஸ்கந்தன்?
என்று பெயர்
உண்டாயிற்றாம்.
பிரம்மா தன் மகளை மனைவியாக்கிக் கொண்டாராம்.
இலட்சுமி குதிரையைப்
புணர்நீ
தானாம்.
நமக்குக் கடவுளாக இருப்பவைகளின் யோக்கியதை இவைதாம்.
[நூல் உ
கடவுள் ஒரு கற்பனையே-1971]
4. பார்வதி-பரமசிவன் உரையாடல்
பார்வதி 1
எனது பிரரண நாதனாகிய @, சிவ பெருமானே ! ஆஈயதீதில் பறக்கின்ற
கருடன் என்கின்ற பட்சியைப் பார்த்துப் பலர் காலையிலும், மாலையிலும் கன்னங் கன்ன
மாய்ப் போட்டுக் கொள்ளுகின்றார்களே, அதுஎதற்காக, நாதா?
பரமசிவன்
கண்மணி ! இது உனக்குத் தெரியாதா? கருடன் நம க அடிமையாகிய
மகாவிஷ்ணுவுக்கு வாகனமல்லவா ? அதனால், விஷ்ணு
பக்தர்களில்
சிலர் கருடனைக்
கண்டால் கன்னத்தில் அடிதீதுக்கொள்கிறார்
கன்.
பார்வதி 1 ஓ?ஹா, அப்படியச சங்கதி!
சரி] அப்படியானால் நமது அடிமையின்
வாகனத்திற்கு இவ்வளவு மதிப்பு
இருக்கும் போது--நம்முடைய
வாகனமாகிய
காளை
மாட்டைக்
கண்டால்
ஏன்
யாரும்
கன்னத்தில்
அடிதீதுக்கொன்வதில்லை8
அன்றியும்
www.thamizham.net - Free £ book 14௦ 3036
கடவுள்
1831
வண்டியில் கட்டி
9 GIprisdr; ஓட ஓட அடிக் றார்கள்) செக்கில் கட்டி ஓட்டு றார்கள் $
அடித்துக்கூடத் தின்றுவிடுகிறார்களே, அது ஏன் 1
பரமசிவன் ¢ நம்முடைய
பக்தர்களுக்கு
அவ்வளவு
பகதி
இல்லை;
நன்றாகச்
சாம்பலைப் பூசிக்கொள்ளதீதான்
தெரியும்)
நமது வாகனதீதினிடத்தில்
பக்தி
காட்டத்
தெரியாது.
பார்வதி $ அதுதான் போகட்டும் $ நமது குமாரனாகிய கணபதியின் வாகனமாகிய
பெருச்சாளியைக் கண்டால்
ஏன் கன்னம் கன்னமாய்
அடித்துக்
கொள்ளாமல் தடியை
எடுத்து அடித்துக் கொன்றுவிடுகிறார்கள் ? அய்யோ பாவம் 1
பரமசிவன்
₹
கணபதியின்
பக்தர்களுக்கும்
போதுமான
பகீதி
கிடையாது.
ஏனென்றால், கணபதிக்கு அபிஷேகம் செய்யும்போதும் அவனது வாகனமாகிய
கல்லுப்
பெருசீசாளிக்கும்
அபி 3ஷகம் செய்வார்கள்,
அதற்கும் பால், நெய், தயிர் ஊற்றிக் கொழுக்
கட்டையை வைப்பார்கள். ஆனால், உயிருடன் காணும்போது ஓடி ஓடி அடிப்பார்கள், நம்
பகீதர்கள்
யோக்கியதையே
இப்படித்தானே !
இந்த
வெட்கக்
கேட்டை
யாருடன்
சொல்லுவது ?
பார்வதி !t அதுதான் போகட்டும் ] தங்களுடைய மற்றொரு வாகனமாகிய நாயைக்
கண்டால் ஒருவரும் கன்னத்தில் அடிதீதுக்கொள்ளாமல் எல்லோரும்-சோடு
! சோடு ! என்று
விரட்டு ின்றார்களே, அது என்ன காரணம், நாதா ?
பரமசிவன் 1
கண்மணி 1 அதுவும் பக்தர்களின் அறியா
தீதன நீதான்.
ஆனாலும்,
அது மலம் சாப்பிடுகின் றதல்லவா ? அதனால் அதன்மீது சிலர் அசுசிப்படுகின்றார்கள்போல்
இருக்கின்றது.
பார்வதி?
என்ன நாதா, வைரவக் கடவுள் வாகனம் மலம் சாப்பிட்டால், மகாவிஷ்ணு
வின் வாகனம் அதிலுள்ள பூச்சி, புழு, நத்தை, நண்டு முதலிய அசுசியமான வஸ்துக்களை
யெல்லாம் சாப்பிறுகின்றதே ! அதையெல்லாம் அந்தப் பக்தர்கள் மன்னிக்கும்போ.கு, மலம்
சாப்பிடுவதைமாதீதிரம் ஏன் நமது பக்தர்கள் மன்னிக்கக் கூடாது
₹
அதுதான் போகட்டும்)
நமது குமாரன் வாகனமாகிய மயிலைக் கண்டால் ஏன் முருக பக்தர்கள் கன்னங் கன்னமாய்ப்
போட்டுக்கொள்வதில்லை?
அன்றியும், ஆட்டைக் கண்டால் அடிதீதுதி தின்றுவிடுகிறார்
களே? அவன் கொடியாகிய சேவலைக் கண்டால்
அறுதீதுதி தின்றுவிடுகிறார்கள் ?
இது
என்ன அநியாயம் !
பரமசிவன்?
அது
அந்த
பகீதர்களின்
பக்திக்
குறைவு]
அதற்கு
நாம் என்ன
செய்யலாம் §
பார்வதி?
நாதா! சரி, சரி) இதையெல்லாம் பார்கீகும்போ துதான். எனக்கு மிகவும்
வெட்கக்கேடாயிருக்கின்றது.
நமக்குக் கீழ்ப்பட்ட விஷ்ணுவின் வாகனதீதிற்கு
மாத்திரம்
உலகத்தில் இவ்வளவு
கவுரவமும்,
அவர் பகீதரகளுக்கு
மாத்திரம்
இவ்வளவு பக்தியும்
இருப்பதும் ) நமது வாகனங்களுக்கு இவ்வளவு மரியாதைக் குறைவும், நமது பகீதர்களுக்கு
இவ்வளவு
பக்திக்
குறைவும் இருப்பது எனக்கு வெளியில் தலைநீட்ட முடியவில்லையே!
தவிர, விஷ்ணுவின் பெண்
ஜா தியான மகாலட்சுமிகூட இதனாலேயே அடிக்கடி என்னைப்
பார்தீதுப் பரிகாசம் பண்ணுவின்றாள். தவிர, நம்முடைய பக்தர்களிலும் பலர் அறிவில்லாமல்
நம்ம வாகனத்தை மரியாதை செய்யாமல் இருப்பதோடல்லாமல்--விஷ்ணு வாகன தீதிற்கு
விஷ்ணு
பக்தரகளைப் போலவே
கன்னங் கன்னமாய்ப்
போட்டுக்கொண்டு
மரியாதை
செய்கிறார்களே, Dg என்ன மானக்கேடு ! தாங்களே யோசித்துப் பாருங்கள் |
பரமசிவன் 1 என்ன செய்யலாம், சதி? நம் தலையில் பிரம்மன் இப்படி அவமானப்:
படும்படியாக விதிதீ.துவிட்டான்.
விதி யரரைவிட்டது, சொல் பார்ப்போம் ! என் கண்மணி |
நீ கிதற்காக அழவேண்டாம் ; உன்னைப் பார்தீதால் எனக்கும் அழுகை வருகிறது
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1332
பெரியார் ஈட வெ ரா. சிந்தனைகள்:
பார்வதி 8
சரி,
சரி) இதற்காக நான்
ஒருத்தி
அழுவது
போதாதாகீகும்!
இனி
நீங்கள்வேறா அழவேண்டும் ! போனால் போகட்டும் ; இம் மாதிரி நம் தலையில் எழுதிய
அந்த பிரம்மாவைப் பேசிக்கொள்ளலாம்.
வாருங்கள்-நம்ம வேலையைப்
பார்க்க
நாம்
போவோம் !
[+ கிதளபுததிரன் ? கட்டுரை! குடி அரசு? 17-6-1928]
5. பிள்ளையார்
இந்து மதம் என்பதிலுள்ள கடவுள்களின் எண்ணிக்கை எண்ணித் தொலையாது$
ஏட்டிலடங்காது
என்பது போல
எண்ணிக்கைக்கு அடங்காத கடவுள்கள் சொல்லப்பட்
டிருப்பதும், அத்தனை கடவுள்களுக்கும் புராணம், கோவில, குளம், பூசை,
உற்சவம்;
பஜனை, பாட்டு முதலியவைகள் ஏற்படுத்தி இருப்பதும், அவைகளுக்காக நமது இந்திய
நாட்டில்
வருடம்
ஒன்றுக்குப்
பல
கோடிக்கணக்கான ரூபாய்களும்,
பலகோடி
ரூபாய்
பெறும்படியான நேரமும்,
பலகோடி
ரூபாய் பெறும்படியான
அறிவும்
வெகுகாலமாய்ப்
பாழாகிக் கொண்டு வருவதும் எவராலும் சுலபத்தில் மறுக்கக்கூடிய காரியமல்ல.
இந்தக்
கடவுள்களில்
முதன்மை
பெற்றதும்,
மக்களிடம்
மிகவும்
செல்வாகீகுப்
பெற்றதும், இந்துக்கள் என்போர்களில் ஏறக்குறைய எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு
வணங்கப்படு௨ துமான
கடவுள் “பிள்ளையார்? என்பது.
இதனைக்
' கணபதி? என்றும்
€ விநாயகன்? என்றும்
¢ விக்கினேஸ்வரன்?
என்றும்
இன்னும் இதுபோன்ற பல நூற்றுகீ
கணக்கான பெயர்களைச் சொல்லி அழைக்கப்படுவதும் உண்டு.
நிற்க,
இந்தப்
பிள்ளையார்
என்னும்
கடவுளை
இந்துக்கள் என்பவர்கள் தங்க
ளுடைய எந்தக்
காரியத்திற்கும் முதன்மையாய் வைத்து வணங்குவகும்--கடவுள்களுக்
கெல்லாம் மூதல் கடவுளாக வணங்குவதுமாக இப்3பாது அமுலில் இருக்கும் வழக்கத்தை
எந்த இந்குவாலும் மறுக்க முடியாது. ஆகவே, கீப்படிப்பட்டதானதும், யாவராலும் ஒப்புக்
கொள்ளக் கூடியதும்,
அதிகச்
செல்வாக்குள்ளகும்
முதற்கடவுளென்பதுமான பிள்ளை
யாரின் சங்கதியைப்
பற்றிச்
சற்றுக் கவனிப்போம்.
ஏனெனில்,
கடவுள்களின்
சங்கதி
தெரியவேண்டுமானால், முதன்முதலாக முதற் கடவுளைப் பற்றித் தெரிவதுதான் நன்மை
யானதாகும்.
ஏனெனில், முதற் கடவுள் என்று சொல்லப்படுவதின் சங்கதி இன்னமாதிரி
என்பதாகத் தெரிந்தால் மற்ற கடவுள்கள் சங்கதி தானாகவே விளங்க ஏ.துவாயிருக்கலாம்.
அன்றியும்,
எந்தக் காரியம் ஆரம்பித்தாலும் முதலில் பிள்ளையார் காரியத்தை கவனிக்க
வேண்டியது முறையென்று சொல்லப்படுவதால், நாமும் கடவுள் களின் கதைகளைப் பற்றி
விளக்கப்பேவதில் முதல் கடவுளைப் பற்றி ஆரம்பிக்க வேண்டியதும் முறையாகுமன்றோ ₹
இல்லாவிட்டால், அக் கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டு, எடுதீத இக் காரியதி
திற்கு விக்கினம் ஏற்பட்டாலும் ஏற்படக்கூடும் ! அன்றியும்
சமீபதீதில்
அக் கடவுளின்
உற்சவம் (பிள்ளையார் சதுர் தீதி) ஒன்றும் வரப்பேோவதால்
இந்தச் சமயம் ஒரு வேளை
பொருத்தமாகவும் இருக்கலாம்.
ஆதலால் தொடங்குதும் !
பிள்ளையார் பிறப்பு 8 ஒருநாள்
சிவனின் பெண்சாதியான
பார்வதி தேவி
தான்
குனிக்கப் போகையில்
குளிக்குமிடதீதிற்கு
வேறு
ஒருவரும்
வராமல்
இருக்கும்படியாக
ஒரு காவல் ஏற்படுதீகுவதற்காகத் தனது சரீரத்தில் உள்ள அழுக்குகளைதீ திரட்டி உருட்டி
அதை ஒரு ஆண்பிள்ளையாகும்படி கீழே போட்டதாகவும்,
அது உடனே ஒரு ஆண்
குழந்தை ஆகிவிட்டதாகவும், (ஆகலாமல்லவா ? எப்படி எனில் மாட்டின் மலமான சாணிப்
பிண்டமே பிள்ளையாராகின்றபோது பார்வதியின் அழுக்கு-பிள்ளையாராவது அதிசயமா
1)
அந்த ஆண் குழந்தையைப் பார்
g,
¢ நான் குவித்துவிட்டுவரும் வரையில் வேறு யாரையும்
உள்ளே விடாதே! என்று சொல்லி அதை வீட்டு வாயிற்படியில் பார்வதி உட்காரவைத்திருந்த
தாகவும், அந்தச் சமயத்தில் பார்வதியின் புருஷனான.
பரமசிவன்
வீட்டிற்குன்
புகுந்த
www.thamizham.net - Free £ book No 3036
.
கடவுள்
்
1333
தாகவும், அழுக்கு உருண்டையான-வாயில் காக்கும் பின்ளையார் அந்தப் பரமசிவனைப்
பார் தீது,
* பார்வதி குளித். துக்கொண்டிருப்பதால் உள்ளே போகக்கூடாது? என்று தடுத்த
தாகவும்,
அதனால்
பரமசிவக்
கடவுளுக்குக்
கோபம்
ஏற்பட்டுத்
தன்:
கையிலிருந்த
வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்தப் பிள்ளையார் தலையைவெட்டிக் கீழே தள்ளிவிட்டு
குளிக்குமிடத்திற்குள் போனதாகவும், அப்போது பார்வதி
சிவனைப் பார்த்து
* காவல்
வைத்திருந்தும்
எப்படி
உள்ளே
வந்தாய்!
என்று கேட்டதாகவும்,
அதற்குச்
சிவன்,
* காவல்காரன் தலையைவெட்டி; உருட்டிவிட்டு வந்தேன் ?
என்று சொன்னதாகவும், இது
கேட்ட பார்வதி
தான் உண்டாக்கின குழந்தை
வெட்டுண்டதற்காகப்
புரண்டு
புரண்டு
அமுததாகவும்,
சிவன்
பார்வதியின்
துக்கத்தைத் தணிக்கவேண்டி
வெட்டுண்டு
கீழே
விழுந்த தலையை
எடுத்து
மறுபடியும் ஒட்டவைதீது உயிர் கொடுக்கலாம்
எனக்
கருதி
உடனே வெளியில்வந்து பார்கீக, வெட்டுண்ட தலை காணாமல் போனதாகவும், அப்போது
அருகிலிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி,
முண்டமாகக் கிடந்த குழந்தையின்
கழுத்தில் ஒட்டவைதீது அதற்கு உயிர் கொடுத்துப் பார்வதியைத் திருப்திசெய்ததாகவும்
கதை
சொல்லப்படுகின்றது.
இக்
கதைக்கு
சிவபுராணதீதிலும்
கந்தபுராணதீதிலும்
ஆதாரம் இருக்கின் றனவாம்.
2.
ஒரு
காட்டில்
ஆண்,
பெண்
யானைகள்
கலவி
செய்யும்போது
சிவனும்
பார்வதியும் கண்டு கலவி ஞாபகமேற்பட்டுக் கலந்ததால் யானை: முகதீ. துடன் குழந்தை
பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்,
8.
பார்வதி
கர்ப்பத்தில்
கருவுற்றிருக்கையில்
ஒரு
அசுரன் அக் கருப்பைக்குள்:
காற்று
வடிவமாகச்
சென்று அக் கருச்
சிசுவின் தலையை வெட்டிவிட்டு வந்ததாகவும்,
அதற்குப்
பரிகாரமாகப்
பார்வதி
யானையின்
தலையை
வைத்து
உண்டாக்கிக்
குழந்தையைப் பெற்றக்கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம்.
4.
தக்கனுடைய யாகத்தை
அழிப்பதற்காக
சிவன்: தனது
மூதீத
குமாரனாகிய
கணபதியை அனுப்பியதாகவும், தக்கன் அக் கணபதியின் தலையை வெட்டி விட்டதாகவும்,
சிவன் தனது கரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப்பின தாகவும், அவன்:
போய்ப் பார்த்ததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய்க் கிடந்ததாகவும், உடனே
ஒரு
யானையின்
தலையை
வெட்டி
வைத்து
உயிர்ப்பித்ததாகவும்
மற்றொரு
கதை
சொல்லப்படுகின்றது.
இது
தக்கயாகப் பரணி? என்னும் புதீதகதீதில்
இருக்கின்றதாம்.
இன்னும் பல வழிகள் சொல்லப்படுகின்றன.
அவை பற்றியும் பின்ளையாரின் மற்ற
கதைகளைப்பற்றியும் மற்றொரு சமயம் கவனிக்கலாம்.
எனவே,
பிள்ளையார்
என்னும்
கடவுள்
சிவனுக்கோ,
பாரீவதிக்கோ
மகனாகப்
பாவிக்கப்பட்டவர்
என்பதும், அந்தப்
பிள்ளையாருக்கு யானைத் தலை செயற்கையால்
ஏற்பட்டதென் பகம் ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயமாகும்,
கடவுள்
கூட்டதீதில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே
இப்படிப் பலவிதமாகச்
சொல்லப்படுவதும், அவைகளிலும்
எல்லா: விதத்திலும் அவர் பிறரால் உண்டாக்கப்பட்ட
தாகவும்,
பிறப்பு
வளர்ப்பு உடையவராகவும்
ஏற்படூவதுமாயிருந்தால்
மற்ற
கடவுள்கள்:
சங்கதியைப்பற்றி யோசிக்கவும் வேண்டுமா £
நிற்க, ஒரு
கடவுளுக்குதி தாய் தகப்பன்
ஏற்பட்டால்,
அந்தத்
தாய்
தகப்பன்களான
கடவுள்களுக்கும்
தாய்,
தகப்பன்கள்
ஏற்பட்டுத்தானே
தீரவேண்டும்?
(கிவைகளைப்
பார்க்கும்போது
கடவுள்கள்
தாமாக
ஏற்பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும் 1) ஆகவே, இந்தக் கடவுள்களும்
உலகமும் ஏற்பட்டதற்கு வேறு ஆதாரங்களைக் கண்டுபிடிக்க வேண்டியதாயிருக்கின்றதுஃ
கடவுளைப்பற்றிய விவகாரங்களோ,
சந்தேகங்களோ ஏற்படும்போது மாத்திரம்,
*கடவுன்
ஒருவர்தான்)
அவர் நசமரூப
குணமற்றவர்)
ஆதி
அந்தமற்றவர்)
பிறப்பு
இறப்பற்றவர் ) தானாகவே உண்டானவர்? என்று சொல்லுவதும், மற்றும் அது
* ஒரு சக்தி?
686-168
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1334
பெரியார் ஈ, வெ. ரா. சிந்தனைகள்
என்றும்
*ஒரு தன்மை அல்லது குணம்?
என்றும்
பேசி,
அந்தச்
சமயதீதில்
மாதீதிரம்
தப்பித்துக்கொண்டு, பிறகு
இம் மாதிரிக் கடவுள்களைக் கோடி
கோடியாய்
உண்டாக் g,
அவைகட்கு
இதுபோன்ற
பல
ஆபாசக் கதைகளை
வண்டி
வண்டியாகக்
கற்பித்து,
அவற்றையெல்லாம் மக்கள் நம்பவும்
வணங்கவும்
பூசைசெய்யவும்
உற்சவம்
முதலியன
செய்யவும், செய்வதில் எவ்வளவு அறியாமையும் புரட்டும் கஷ்டமும் கிருக்கின்றன என்பதை
வாசகர்கள்தாம் உணரவேண்டும்.
உதாரணமாக,
ஒரு
விஷயத்தைக்
குறிப்பிடுகின்றோம்,
சிதம்பரம்
நடராசர்
கோயிலில் மானைமுகங் கொண்ட ஒரு பிள்ளையார் சிலைசெய்,ஐ, அதன் அம்பிக்கையை
மற்றொரு பெண் சிலையின் பெண் குறிக்குள் புகவிட்டு இக் காட்சியை யாவருக்குந் தெரியும்
படியாகச் செய்திருப்பது
டன், இந்தக் கட்சிக்குத் தினமும் முறைப்படி
பூசையும்
நடந்து
வருகிறது.
பல ஆண்; பெண் பகீதர்கள் அதைத் தரிசிதீதும் கும்பிட்டு3 வருகின்றார்கள்.
சில
தேர்களிலும்,
ஒரு பிள்ளையார்
உருவம்
தனது
துதிக்கையை ஒரு
பெண்
உருவத்தின்
பெண்குறிக்குள்
புகுதீதி
அந்தப்
பெண்ணைத்
தூக்கிக்கொண்டிருப்பது
போலவும்,
அந்தப் பெண்
இரண்டு
காலையும் அகட்டிக்கொண்டு
அந்தரத்தில்
நிற்பது
போலவும்
செதுக்கப்பட்டிருக்கின்றது.
இவைகளைப்
பார்த்த
யாராவது
இது
என்ன
ஆபாசம்
என்று
கேட்டால் இவைகளுக்கு
ஒரு
கதையும்,
புரரணமும்
இருப்பதாகவும்
சொல்லட்படுகின்
றது.
அதாவது, ஏதோ ஒரு அசுரனுடன் மற்றொரு கடவுள் யுதீதம் செய்ததாகவும், அந்த
யுதீதத்தில் தோன்றிய அசுரர்களையெல்லாம் அந்தக் கடவுள் கொன்றுகொண்டே
வந்தும்;
தன்னால் முடியாத அளவு அசுரர்கள் ஒரு அரப் பெண்ணின் குறியிலிருந்து
¢ புற்றிலிருந்து
ஈசல் புறப்படுவதுபோல் ? பல இலட்சக் கணக்காய் வந்துகொண்டே இருந்ததாகவும், அதை
அறிந்த
அந்தக்
கடவுள், பிள்ளையார் கடவுளின் உதவியை வேண்டியதாகவும், உடனே
பிள்ளையாரவர்கள்
* ஈசல் புற்றிலிருந்து கரடி ஈசல்களை உறிஞ்சுவது போல்?
தனது
இதிக்கையை
அந்தப்
பெண்ணின்
பெண்
குறிக்குள் விட்டு
அங்கிருந்த
அசுரர்களை
மெல்லாம் ஒரே உறிஞ்சாக உறிஞ்சிவிட்ட தாகவும் சொல்லட்படுகின்றது.
எனவே,
இம்
மாதிரியான காட்டுமிராண்டித் தன்மையான ஆபாசங்களுக்கு-கண்டவைக எளையெல்லாம்
கடவுள் என்று சொல்லும் ஆத்திகர்கள் என்ன பதில் சொல்லக் கூடும் என்று கேட்கின் றாம்.
* எவனோ ஒருவன் ஒரு
காலத்தில் அப்படி எழுதி
விட்டான்? என்று
பொறுப்
பில்லாமல் சொல்லிவிட்டால் போதுமா 1 இன்றைய தினமும்
அவ்வெழுத்துக்
கொண்ட
ஆதாரங்கள் போற்றப்படவில்லையா ? அன்றியும்,
பல கோயில்களில்
உருவாரங்களாகதி
தோன் றவீல்லையா
1 இதை எவனோ ஒருவன் செய்துவிட்டான் என்று சொல் லுவதானால்
இவைகளுக்குத் தினமும் பெண்டு, பிள்ளை,
வாகனம் முதலியவைகளுடன்
பூஜைகள்
நடக்கவில்லையா 1 என்பது
போன்றவைகளைச்
சற்று
யோசித்துப்
பார் க்கும்படி.
வாசகர்களை வேண்டிக் கொள்கின்றோம்.
சீர்திருதீதக்காரர்கள்,
அப்படி
இருக்கவேண்டும் $
இப்படி
இருக்க
வேண்டும்
என்றும்,
மதத்திற்கு
ஆபத்து)
சமயத்துக்கு
ஆபத்து?
கடவுள்களுக்கு
ஆபத்து
என்றும் கூப்பாடு போட்டு-மதத்தையும் கடவுலையும் காப்பாற்நவென்று,
அவைகளில்
* வக்காலதீகுப் பெற்று, மற்ற மக்கள் துணையக்
கோரும்
வீரர்கள் யாராவது கிவரை
இந்த ஆபாசங்களை விலக்க முன்வந்தார்களா என்றும் கேட்கின்றோம்.
இவற்றையெல்லாம் பற்றி எந்த ஆத்திக சிகாமணிகளுக்கும் ஒரு சிறிதும் கவலை:
யில்லாவிட்டாலும்--* பிள்ளையார் ச.ர்த்தி! என்கின்ற உற்சவம் என்றைக்கு
என் பதில்
மாதீதிரம்
வாதத்திற்கும்
ஆராய்ச்சிக்கும்
குறைவில்லை
என்று
சொல்வ
தாடு,
இந்த
ஆபாசங்களை
யெல்லாம்
ஒழிக்க
முயற்சிக்காமல்
சும்மா
இருந்து கொண்டும்,
இந்த
ஆபராசங்களைப்
பிரசங்கம் பண்ணிக்கொண்டும் இருந்துவிட்டு-கிதை எடுத்துச் சொல்லு
www.thamizham.net - Free £ book 14௦ 3036
கடவுள்
1335
பவரீகளை
prifatsdr
என்று
சொல்லிவிடுவதாலேயே
எந்த&
கடவுளையும், எந்தச்
சமயத்தையும் காப்பாற்றிவிட முடியதென்றே சொல்லுவோம்.
இனி அடுத்த கடவுளைப்
பற்றிக் கவனிப்போம்.
[பகுத்தறிவு ! மலர் 2 : இதழ் &-கட்டூரை--1535]
6. சுப்பிரமணியன் பிறப்பு
சுப்பிரமணியனது பிறப்பைப் பற்றி, இராமனுக்கு விஸ்வாமித்திரன். கூறியது
s
சிவபெருமான்
உமாதேவியைத்
திருக்கலியாணம்
செய்து,
மோகங்கொண்டு
அவளுடன் நூறு தேவ வருஷம் (மனித வருஷதீதில் பல
யுகம்) புணர்ந்து கொண்டிருந்
தான்,
அவ்வளவு
காலம்
கழிதீதும்
பார்வதி
கர்ப்பம் அடையவில்லை.
அது
கண்டு
நான்முகன் முதலிய
தேவர்கள்
சிவனிடதீதில்
வந்து,
* இவ்வளவு
காலம்
புணர்ந்த
உம்முடைய தேஜஸ் ஆகிய
விந்து
வெளிப்படுானால்
உலகம்
பொறுக்க மாட்டாது
உம்முடைய விந்.துவைத் தயவுசெய்து, விடாமல் நிறுத்திக்கொள்ளும்! என்று வேண்டவும்,
அதற்கிசைந்த சிவன் தனது விந்துவை மற்றபடி யார் தரிப்பது, எங்கு விடுவது என்று
கேட்க--தேவர்கள் பூமியிஃ விடுஃ்படி
சொல்ல, அந்தப்படியே சிவன் பூமியின்மீது விட்டு
விட்டார்.
பூமி தாங்கமாட்டாமல் பூமி முழுவதும் கொதிகொண்டு எழு,
தேவர்கள் அந்த
வீரியத்தைப் பூமி தரிக்கமுடியாது எனக்கருதி அக்கினியிடம் சென்று வேண்ட, அக்கினி
வாயுவின்
உதவியால்
அவ் வீரியத்திற்குன் பிர வசித்து பிரம்மதேவன்
கட்டளைப்படி
அதைக் கங்கையில் கொண்டு சேர்த்து, அவ் வீரியத்தைப் பெற்று ஒரு குழந்தை பெற
வேண்டுமென்று கங்கையை வேண்ட, கங்கையும் அதற்குச் சம்மத்தித்து அவ் வீரியத்தைப்
பெற,
அவ் வீரியமானது கங்கை முழுவதும் பரவி நிறைநீ துவிடாகங்கை அதைத் தாங்க
மாட்டாமல் மறுபடியும் அக்கினியை வேண்ட, அக்கினி மனமிரங்கி கங்கையை நோக்கி,
* ஏ,
கங்கையே!
நீ அடைந்த சிவனின் வீரியத்தைதீ தாங்க முடியாவிட்டால் பனிமலை அரு8ல்
விட்டுவிடு? என்று சொல்ல, கங்கையும் அவ்வாறே அவ்வீரியத்தைப் பனிமலையின் அருகில்
விட, அங்கு அது குழந்தையாகத் தோன்ற, அதை இந்திரன் பார்த்து அக் குழந்தைக்குப்
பால் கொடுத்து வளர்க்கக் கிருத்திகா தேவிகளை ஏவ, அவர்கள் அதற்குப் பால் கொடுத்து
வலர்தீது வரலானார்கள்.
பல இடங்களில் சிவனது வீரியம் ஸ்கலிதமானதன் பலனாக SN குழந்தை உற்பத்தி
யானதால், அக் குழந்தைக்கு ஸ்கந்தன் என்றும் ] கிருத்திகா தேவிகள் ஆறு பேர்களுடைய
பால் சாப்பிட்டதால் கார்த்திகேயன்
என்றும்]
மேற்கண்ட
ஆறு
பேரின்
முலையிலும்
ஆறுமுகங்கொண்டு ஏக காலத்தில்
பால் குடித்ததால் ஷண்முகன், ஆறுமூகன் என்றும்.
பெயர்கள் ஏற்பட்டன.
இவ் வரலாறு வால்மீகி இராமாயணதீதில், ¢ சிவன் பார்வதியைப் புணர்நீகது ? என்று
தலைப்புப்
பெயர்
கொண்ட 36-வது சருக்கதீதிலும்,
¢ குமாரசாமி
உற்பத்தி? என்கின்ற
87-வது சருக்கத்திலும் காணப்படுகின்றது.
இரண்டாவது வரலாறு :
தேவர்கள் சிவனிடம் சென்று அசுரர்களை அழிப்பதற்குத்
தருநீத சக்தி கொண்ட ஒரு குழந்தையைப் பெற்றுத்தர வேண்டுமென்று வேண்ட, சிவன்
அருள்கூர்ந்து தனது அய்ந்து முகங்களுடன் மற்றும் ஒரு முகதீ தையும் சேர் தீதுக்கொண்டு
தோன்ற
அவ்வாறு முகங் ணிலுள்ள
நெற்றிக்கண் ஆறிலிருந் தம் ஆறு
தீப்பெறிகள்
வெளியாக,
அப் பொறிகளைக்கண்டு
தேவர்களும் மனிதர்களும் நடுநடுங்கிப் பரமனை
வேண்ட,
பரமன்
அப் பொறிகளைக் கங்கையில் விடும்படி சொல்ல, அவர்கள் அப்படியே
செய்ய, கங்கை அதைத் தாங்கமாட்டாமல் அவைகளைக் கொண்டு சரவணத்தில் செலுத்த,
அங்கு ஆறு குழந்தைகள் தோன்ற, அந்த ஆறு குழந்தைகளையும் கிருக்திகைப் பெண்கள்
*அறுவ] களும் பால்
கொடுத்து
வளர்தீதுவந்தார்கள்.
பிறகு, சிவன் பெண்சாதியாகிய
பார்வதி3தவி, கந்த ஆறு குழந்தைகளையும்
சேர்தீதுக்
கட்டி அணைத்து முதீதமிட்டுப்
www.thamizham.net - Free E book No 3036
1336
பெரியார் ஈட வெ: ரர், சிந்தனைகள்
பாலூட்டுகையில்
அந்த
ஆறு
குழந்தைகளும்
ஆறுமுகமும்
பன்னிரண்டு கைகளும்
கொண்ட ஒரே குழந்தையாக ஆகிவிட்டது.
இதற்கு, ஆறுமுகமுடையதால் ஆறுமூகன் என்றும் ) கங்கையாறு ஏந்தீச் சென்ற
தால் காங்கேயன் என்றும் ; சரவணப் பொய்கையில் தோன்றியதால் சரவணபவன் என்றும்
பெயர்கள் ஏற்பட்டன.
இது கந்தபுராணதீதிலும், முருகன் கதையிலும் உள்ளதுஃ
குறிப்பு
சுப்பிரமணியன்
பிறப்புக்கு மேற்கண்டபடி கரண்டு கதைகள் காணப்
பட்டாலும்,
கந்தபுராணதீதின்
கதைப்படி
பார்தீதாலும-வால்மீ 8 இராமாயணத்தில்
விஸ்வாமித்திரர்
இராமருக்குச்
சொன்னதாகச்
சொல்லப்படும்
மேற்கண்ட
கதைதான்
உறுதியாகின்றது.
ஏனெனில்,
கந்த
புராணத்திலும்
பார்வதியானவள்,
தன் மூலியமாய்ப் பிள்ளை
பெறுவதைத் தடுத்ததற்காக, தேவர்கள்மீது கோபிதீ துத் தேவர்களை,
* பிள்ளையில்லாமல்
போகக் கடவது? என்று சபிக்கின்றாள் என்று காணப்படுகின்றது.
சிவனது
நெற்றிக்
கண்ணிலிருந்து தீப்பொறி வெளியாகி அதிலிருந்து பிள்ளை உண்டாகியிருக்கும் பட்ச தீதில்
பார்வதிக்குத் தேவர்களிடதீதில் கோபம் உண்டாகக் காரணம் ஏற்பட
நியாயம் இல்லை.
இந்தக்
கோபம்
உண்டாவதற்குக் காரணம்,
வால்மீகி
இராமாயணத்தில்
சொல்லுவது
போல்--அதாவது
100 தவ வருஷம்
சிவன்: பார்வதியைப் புணர் நீது கடைசியாக
வீரியம்
வெளிப்பட்டுக்
கரூதீதரிக்கும்
சமயத்தில்
தேவர்கள்
குறுக்கிட்டு,
சிவனைத்
தனது
வீரியத்தைப் பார்வதி கர்ப்பதீதிற்குள் விடாமல் நிறுத்திக்கொள்ளும்படி வேண்டின தால்
சிவன் அதை
எடுத்துக்கொண்டதற்கு
பார்வதி
கோபித்து
வீரியம்
ஸ்கலிதமாகும்
சமயத்தில் கொடுமை செய்ததற்காக அவர்களைச் சபித்து, அதாவது தன்னைப் போலவே
தேவர்களுடைய
பெண்சாதிகள்
எல்லோரும்
பிள்ளையில்லாமல்
மலடிகளாக
வேண்டு
மென்று சபிதீததாகக் காணப்படுவது நியாயமாக இருக்கின்றது
அன்றியும், பார்வதி தனது கர்ப்பத்தில் விழவேண்டிய வீரியத்தைப் பூமி பெற்றுக்
கொண்டதால்,
பூமியையும்
பார்வதி
தனது
சகீகளத்திபோல்
பாவித்து
அவளையும்
(பூமியையும்)
பலபேர்
ஆள 2வண்டுமென்று
சபித்ததாகவும்,
அதனாலேயே
பூமிக்கு
அடிக்கடி அரசர்கள் மாறுகிறார்கள் என்றும் வால்மீகியில் காணப்படுகின்றதும் பொருத்தமா
யிருக்கின்றது.
கந்த புராணமோ--மேற்
கண்ட
சிவன்
100 வருடம் புணர்ந்த விஷயம் ஒன்றைத்
தவிர, மற்றவைகளையெல்லாம் ஒப்புக்கொள்கின்றது.
ஆகவே,
சுப்பிரமணியன் என்றும்,
சண்முகன் என்றும், கார் தீதிகேயன் என்றும்,
ஸ்கந்தன் என்றும் சொல்லப்படும் சாமியானது மேற்கண்ட மாதிரி ஒரு பிறப்பு வளர்ப்புக்கு
உட்பட்டது
என்பது
வைணவப்
புராணங்களிலும்
சைவப்
புராணங்களிலும்
ஒப்புக்
கொள்ளப்பட்டிருக்கிறகுட
மற்றபடி, இந்த சுப்பிரமணியனுடைய கடவுள் தன்மையையும்
செய்கைகளையும் வேறு தலைப்பின்கீழ் விவரிக்கலாம்.
[உயகுந்தற்வு?மலர் 2 5 தெழ் &-கட்டுரை--1936]
7. அவதாரங்களின் இரகசியம்
தாய்மார்களே ! தோழர்களே 1
அவதாரங்களை இன்றைக்கு மாத்திரம் நாம் எதீர்க்கவில்லை$ பல ஆயிரம் ஆண்டு
களாகவே
எதிர்க்கிறோம்.
உங்களிடம்
சரித்திர ஆகாரமில்லை$
நாம்
சரிதீதிரமில்லாத
வர்கள்.
ஆனால், நம்மைப்பற்றிய
சரித்திர ஆதாரங்கள் வேண்டுமானால் பார்ப்பனர்
எழுதிவைத்தள்ள வேதங்களையும், புராணங்களையும்
பார்தீதால் தெரிந்துகொள்ளலாம்.
விஷ்ணு
எடுதீததாகக்
கூறப்படும்
பத்து
அவதாரங்களிலிருந்து
நல்ல
ஆதாரங்கன்
கிடைக்கின்றன.
.
.
.
.
www.thamizham.net - Free E book No 3036
கடவுள்.
1337
விஷ்ணு மச்சாவதாரம்
எடுக்கவேண்டிய அவசியமென்ன
வநீ்தது1
வேதத்தை,
அசுரன் களவாடிச் சென்றானாம்.
வேதத்தைப் படைத்தவன் யார்
பிரம்மன் தூங்கும்
போது
அசுரன்
வேதத்தைத்
தூக்கிக்கொண்டு
போனானாம் ! அவன். தூங்கலாமா
1
அப்படியே அவன் தூங்கும்போது அசுரன் தூக்கிப்போனால் என்ன 1 வேறொரு வேதத்தை
எழுதிக்கொள்ளக்கூடாதா i அவன்தானே எல்லாவற்றையும் படைத்தவன் |
தோழர்களே! வேதம் என்பதெல்லாம் அந்தக் காலதீதில் எழுதீது வடிவமாக இல்லவே
இல்லை.
வேிறப்படி
இருந்ததென்றால்-ஓசைதான்.
அதை
யாராவது
களவாட
முடியுமா? இதிலிருந்து தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், பார்ப்பான் தவிர
மற்றவன் யாரும் வேத ஒலிகளைக் கேட்டு அதன் கருத்தைதி தெரிநீதுகொள்ளக் கூடாது
என்பதுதான் ! இதற்கு மாறாக, அந்த அசுரன் வேதங்களைக் கேட்டு,
அதன். கருத்தை
அறிய
முற்பட்டான்.
உடனே அவனை அழித்தொழிக்க
அவதாரம்
என்ற
பெயரால்
அயோக்கியத்தனம் செய்து அவனை ஒழித்து விட்டார்கள்.
|
அடுத்தபடியாக,
நரசிங்கவதாரம் என்ன
என்று
கருதுகிறீர்கள்?
இரணியன்,
பார்ப்பனரீ களை
அவனது
நாட்டிலிருந்து
வெளியேற்றியிருக்கிறான்.
கதை,
நான்
ஆதாரமில்லாமல் சொல்லவில்லை. ஆதாரதீதுடன் முன்னமே *விடுதலை£யிலும், வேறு ஒரு
நூலிலும்
வெளியிட்டிருக்கிறேன்.
அவன்
சொல்லுகிறான்,
பார்ப்பனர் களைக்
கொல்லுங்கள் | கோயில்களை
இடித்துத்
தள்ளுங்கள் ! யாகம்
நடத்த
விடாதீர்கள் !
பார்ப்பனச் சேரியைக் கொளுதீதுங்கள் | ஜபதபம் பண்ணுகிறவர்களைப் புதையுங்கள் 1
என்றெல்லாம்
கட்டளை கிட்டிருக் றான்.
இப்படிப்பட்டவனை
விட்டு
வைப்பார்
களச்
பார்ப்பனரீ
கள் 1 போகட்டும்.
நேராக அவனை எதிர்க்கதீதான்
அவர்களால் முடியுமா §
ஆகவே தோழர்களே ! அவனுடைய மகனைத்
தேடிப் பிடிதீகார்கள் ] அவண்: இளைஞன்.
அவர்கள்
மாய்மாலதீதிற்
சிக்கினான்.
அவனைதி
துரோகியாக
ஏநீபடுத்திக்கொண்டு
கிரணியனைக் கொன்று அழித்துவிட்டார்கள்.
ஒரு
அசுரன்
பூமியைப்
பாயாகச்
சுருட்டிக்கொண்டுபோய்கீ
கடலில்
மறைந்து
கொண்டானாம்.
தேவர்களெல்லாம்
மகாவிஷ்ணுவிடம்
முறையிட்டுக்
கொண்டார்கள்,
உடனே அவன் பன்றி அவதாரம் எடுத்துக் கடலில் குதித்து, அசுரனைக் கொன்றுவிட்டு,
பூமியைக் கொண்டுவந்து பழையபடி
நிறுத்தினான்.
இதிலிருந்து என்ன
தெரிகிறது
என்றால், அந்த அசுரன் என்பவன், பார்ப்பனர்களுக்கு இடம்
இல்லாமல்
செய்திருக்க
வேண்டும்.
பார்ப்பனருக்கு
இருக்க இடம் இல்லையென்றால் உலகமே இல்லை என்று
சொல்லமாட்டானா 1 அப்படியே
சொன்னார்கள்.
அதுதான்
உலகதீதைப்
பாயாகச்
சருட்டிக்கொண்டுபோய்க் கடலில் ஒளிந்து விட்டான் என்பது.
இல்லையென்றால் பூமி என்ன, பாயா--அவன் சுருட்டுவதற்கு1
அப்படியே சுருட்
டினான் என்றால்,
அவன் எங்கே
இருந்து
சுருட்டி இருப்பான் 9
அவனுக்கு மாத்திரம்
ஒரு ரோடு வைதீதுக்சொண்டு சுருட்டியிருப்பானா ?
சுருட்டிய பின்
கடலில் ஒளிந்தான்.
என்றால் எப்படி ஒப்புவது 1
கடலும் பூமியில்தா3ன இருந்திருக்க வேண்டும் ?
ஆகவே தோழர்களே !
பார்ப்பானுக்கு
இடமில்லை
என்று
அக் காலத்திலேயே
சொல்லியிருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்,
அடுத்தது)
அமிர்தம் கடைகிற கதை.
அவிர்தம் ஏன் கடையவேண்டி வந்தக$
சகமாக நீண்டகாலம் தேவர்கள் வாழவேண்டும்; அப்படி வாழ்வதற்கு அமிர்தம் வேண்டும்.
அதற்கு
ஆன் வேண்டுமே!
அதற்குச்
சூத்திரன்,
அதாவது-- அசுரர்கள். ஒரு பக்கமும் $
தேவர்கள்
மற்றொரு
பக்கமும்
நின்றுகொண்டு
பாற்கடலில்
மேரு என்ற மலையை
மதீதாகப் போட்டு--வாகுகி என்ற பாம்பைத் தாம்பாகச் கட்டிக் கடைந்தார்கள். எட்படியோ
அதிலிருந்து அமிர்தமும் வந்தது.
அந்த அமி/ததீதைச் சூத்திரன் உண்டால் தம்மைப்
போல நீண்ட
காலம் சுகமாக. கிருப்பானே என்று யோசித்தார்கள் 9 உடனே ஏமாற்ற
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1338
பெரியார் ஈ, வெ. ரா. சிந்தனைகள்
வழி
செய்தார்கள்.
மகா விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தான்.
அவனைப் பார்தீத
சூத்திரர்கள் அவனழகில் மயங்கி, அவள் (மோகினி) பின்னால் போய்விட்டார்கள். இவ்வாறு
ஏமாற்றி விட்டார்கள்.
இக் கதையின் கருத்தென்ன ₹
நாம் சுகம் அனுபவிக்கக்கூடாது )
பாரீப்பானே எல்லா
சுகத்தையும் அனுபவிக்க வேண்டும்.
நாம் அனுபவிக்கிற
வாய்ப்பு
ஏதாவது
இருந்தால்
அதற்கு
என்ன
அயோக்கியத்தனம்
செய்தாவது
ஏமாற்றுவது
என்பதுதான்.
அடுத்தபடியாக, இராவணன், இவன்தான் பார்ப்பனர்களும் உடலுமைப்புச் செய்சாக
வேண்டும்
என்று
அவர்களுக்கு
உடலுழைப்பு
வேலை
தந்தான்.
இராமாயணத்திலே
கற்பித்திருக்கிறபடி ரொவணனுக்கு மூன்றரைக் கோடி வருடம் அவன் ஆயுசு என்றாகிறது
அவ்வளவு காலம் ஒருவன் உயிர் வாழ்நீதிருக்க முடியுமா 1 இராமாயணம் நடந்தது திரேதா
யுகத்திலே.
கிரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகிய எல்லா யுகங்களையும் சேர் தீ.துகீ
கூட்டினாலும் 40 இலட்சம் வருஷங்கள்
தாம் ஆகின்றன. அதிலே கி3ரதா யுகம் 17 இலட்சம்
வருஷமும், தி$ரதா யுகம் 12 இலட்சம் வருஷமும்தான் ஆகிறது.
12 இலட்சம் வருஷம்
காலாவதியாகியுள்ள ஒரு யுகதீதிலே வாழ்ந்த கிராவணன் மூன்றரைக் கோடி வருடம் எப்படி
இருந்திருக்க முடியும் 8
இராவணனுக்கு
பதீதுத்
தலைகள்
என்றிருக்கிறது.
பத்துத்
தலைகளிருந்தால்
பத்து அடி நீளவாக்கில்
இருந்திருக்க
வேண்டும்.
அவன்
படுத்துக்கொள்ள
வேண்டு
மென்றால் எப்படி இருந்திருக்கும்? ஒரு பக்கமாகப் படுத்தால் அந்தத் தலைகள் நாலைந்கடி
உயர தீதுக்கு வரும்,
அதற்குச் சாதகமாக எத்தனை தலையணைகள்
போடவேண்டும்?
அவன் தன் மனைவியோடு கொஞ்சு வதெப்படி?! எத்தனை தலையணைகளைப் போட்டு
அவணுடைய
அய்ந்தாவது
முகத்தால்
முத்தமிடுவது?
அவன் சீதையைக்
கற்பழிக்கத்
தூக்கிச் சென்றானாம்.
இதிலிருந்தெல்லாம்
என்ன
தெரிகிறதென்றால்,
இராவணன்
மகா
நீதிமான் $
யோக்கியன் ) அவனை ஒழிக்கவேண்டுமென்றால் இ?லசில் முடியாத காரியம் என்பதைப்
பாரீப்பனர்கள் நன்றாக உணர்ந்திருந்தார்கள்.
ஆகவே, அவனை ஒழிப்பதற்கு,
¢ பிறன்
மனைவியைத்
தூச்கி
வந்தான்
;
கற்பழித்தான்?!
என்ற
பழியால், தமக்கு
அவமானம்
நேரு என்பதைக் கருதிக்கொள்ளாமலுங்கூட, அவன் பேரில் குற்றஃ கற்பித்து அவனை
ஒழித்துக் கட்டினார்கள்.
(பேங்களூரில, 39.11-1958-& சொற்பொழிவு விடுதலை? 20-12-1958]
8. கடவுளைப்பற்றிக் காந்தியாரின் குழப்பம்
திரு, காந்தியவர்கள் 1928 அக்டோபரில் தமது
* யங் இந்தியா?வில் தம்மை ஒரு
நண்பர் கடவுளைப்பற்றிக் கேட்ட சில கேள்விகளைப் பிரசுரித்து, அவைகளுக்குத் தமது
அபிப்பிராயதீதையும் எழுதி உள்ளார்.
கேள்வியின் சுருக்கம் யாதெனில் —
¢ கடவுளைதீதவிர
மற்றதெல்லாம்
நிசீசயமர்றதென்றும்,
சதீதியம்தான்
கடவுள்
என்றும், துன்பத்தைச் சகித்துக்கொண்டு பொறுமையாய் இருப்பதே
கடவுள்
என்றும்,
அயாக்கிடர்களை
எச்சரிக்கை செய்து அவர்கள் தமக்குத் தாமே
கேடு விளைவித்துக்
கொள்ளும்படி
செய்து
விடுகிறார்?
என்றும்
*யங்
இந்தியவில்
தாங்கன்
எழுதி
யிருக்கிறிர்கள்ஃ
ஆனால், கடவுள் இருக்கின்றார் என்ற உறுதி எனக்கு இல்லை.
ஏனெனில், அப்படிக்
கடவுள் என்பதாக ஒன்று
இருக்கும்பட்சதீதில்
உலகத்தில்
சதீதியத்தை நிலை நிறுத்துவதே அவரது இலட்சியமாக அல்லவா இருக்கவேண்டும் $
www.thamizham.net - Free £ book 14௦ 3036
கடவுள்
1339
ஆனால், உலகில் எங்கு பார்த்தாலும் பலவிதமான அயோகீகிபரீகளும் கொடுமைகி
காரர்களும் நிரம்பியிருப்ப,துடன், ஒழுக்க நடவடிக்கைகளைப் பற்றிச் சிறிதும் கவலைய
எடுத்துக்கொள்ளாத
அயோக்கியர்களான
அவர்கள்
சவுகரியமாகவும்,
நலமாகவும்
வாழ்கிறார்கள்
அயோக்கியத்தனம் என்பது ஒருவித தொதீது வியாதிபோல் உலகில் தாராளமாம்ப்
பரவிக்கொண்டு
வருகிறது.
இது இப்போதிருக்கும்
மனித
வர்க்கதீதுடன் மறைந்து
போவதாக இல்லாமல், இனி வரப்போகும்
பின் சந்ததியார்களும் ஒழுக்கமற்றவர்களாகவும்,
நாணயமற்றவர் களாகவும் நடக்கும்படி செய்கின்றது.
கடவுள் சகலத்தையும் தெரிந் துவரும் சர்வ வல்லமை உள்ளவரா?
அப்படி இருந்தால், தனது சகலத்தையும் அறியும் சக்தியைக்கொண்டு கெடுதியும்,
கொடுமையும் எஃகிருக்கி
றன என்பதை அறிந்து, தனது சர்வ வல்லமையைக் கொண்டு
அவைகளை ஒழித்து, அயோக்கியர்களை வளரவிடாமல் ஏன் செய்யக்கூடாது? அன்றியும்
கடவுள்
ஏன்
கஷ்டங்களை
அனுமதிதீதுக்கொண்டு
பொறுமையாய்
இருக்கும்படி
செய்யவேண்டும் 8
அயோக்கியத் தனதீதுடனும், நாணயக் குறைவுடனும்,
மகாக் கொடுமையுடனும்
உலகம் நடந்துகொண்டே இருப்பதை அனுமதித்துக்கொண்டே
இருப்பாரரனால் பிறகு
கடவுளுக்கு என்னதான் யோக்கியதை இருக்கின்றது?
தாங்கள்
சொல்லுவதுபோல், கொடுமை செய்கின்றவர்கள் தாங்களாகவே கெட்டுப்
போகவும்,
தங்களுக்குத்
தாங்களாகவே
குழி
வெட்டிக்கொள்ளவும்
கடவுள்
செய்வது
உண்மையானால்--அவர் ஏன்
சொடியவர்களைக் கொடுமை செய்வதிலிருந்து
விலக்கி,
கொடுமைகளை முளையிலேயே கிள்ளி எறிந்து விடக்கூடாது ₹
அப்படிக்கில்லாமல்,
ஒருவனுக்குக் கெட்ட
srflud
செய்யத்
தாராளமாய்
இடம்
கொடுத்துவிட்டு,
அக் கெட்ட
காரியத்தால் உலகமும்,
பதினாயிரக்கணக்கான மக்களும்
துன்பம் அடையும்படி செய்கு விட்டு, அதன்பிறகு கேடு செய்தவனைத் தானாகக் கெட்டுப்
போகும்படி செய்துகொண்டு இருப்பது எதற்காக T
உலகம் நாளுக்கு
நாள் கெட்ட தன்மையிலேயே
போய்க் கொண்டு இருக்கிறது.
ஆதலால், உலகத்தை
யோக்கியமாகவும், அயோக்கிபர்களை
அழித்து யோக்கியர்களை
உண்டாக்கவும்
செய்வதற்குதி
தனது
சக்தியை உபயோகிக்காத
ஒரு
கடவுளிடத்தில்
மனிதன் ஏன் நம்பிக்கை வைக்கவேண்டும் 7
அயோக்கியர்கள் தங்கள் அயோக்கியத்
தனத. துடன் சவுகரியமாகதீ தீர்கீகாயுளுடன்:
வாழ்வது என்பது நன் றாகத் தெரியும். அப்பேர்ப்பட்டவர்களால் துன்பம் இல்லா திருப்பதை
முன்னிட்டாவது அவர்கள் ஏன் சீக்ரம் எ:ழிந்துபோகக்கூடாது ?
எனசீகுக் கடவுளை
நம்பவேண்டும்
என்கின்ற ஆசை உண்டு.
ஆனால், நம்பு
வற்குக் கொஞ்சமும் ஆதாரம்
இல்லவே
இல்லை.
தயவு
செய்து தங்களுடைய
* யங்
இந்தியா ? பத்திரிகை
மூலம்
இவற்றிற்குச்
சமாதானம்
சொல்லி எனக்கு
நம்பிக்கை
உண்டாக்கவேணுமாய்க் கோருகிறேன்.
இக் கேள் விகளுக்குக்
சாந்தியார் எழுதிய சமாதானமாவது :—Dd கேள்விகள் மிகப்
பழைய
கேள்விகள்.
இந்தக்
கேள்விகளுக்கு
நான்
சொல்லக்கூடிய
பதில்
ஒன்றும்
என் னிடத்தில் இல்லை.
ஆனால், நான் ஏன் கடவுளை நம்புகிறேன் என்பதற்கு மாத்திரம்
சமாதானம் சொல்லக்கூடும்.
ருஜுப்பிதீதுக்
காட்ட முடியாது)
அதாவது விவரித்துச் சொல்ல முடியாத
ஒரு
மநைவான சக்தி
இருக்கிறது என்பதை
நான் கரணமுடிவதில்லை$ ஆனால், ஒருவாறு
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1340
பெரியார் ஈ, வெ ரா, சிந்தனைகள்:
உணருகிறேன்.
அனால், அதை எந்த விததீதிலும் மற்றவர்களுக்கு ருஜுப்பிதீ.ககீ காட்ட
முடியாததாய் இருக்கிறது.
ஏனென்றால், அது எனது புலன்களின் சக்திக்கு மீறின தாய்
இருக்கின்றது.
வேண்டுமானால் ஒரு அளவுக்கு, கடவுன் இருக்கிறார் என்பதற்கு ஆதாரம்
காட்டலாம்.
-
அசாவ
gy ஒரு சாதாரண மனிதனுக்குத் கன்னை ஆளுகின்ற அரசன் யார் என்பது
தெரியாதபோதிலும், ஒரு அரசன் இருந்து ஆண்டுகொண்டுதான் இருக்கவேண்டும் என்பது
மாத்திரம் அவனுக்குத் கெரியும்.
எனவே, ஒரு சாதாரண மனிதனுக்குச் சாதாரண: சங்கதி
கூடத்
தெரியாமலிருக்கின்றது போல்,
நம்போன்றவர் களுக்கு மகா பெரிய சங்கதியாண
கடவுள் விஷயம் புலப்படுவது என்பது சாதீகியமான காரியமலை.
ஆனாலும், இந்கப் பிரம்
மாண்டமான
உலகத்தைப்
படைதீது
ஆட்சிசெலுத்தும் சட்டம் ஒன்று இருக்கின்றசாக
நான் அறிக3றன்.
அந்தச் சட்டம்தான் சடவுன். அதை நான் மறுக்கமுடியாது.
ஆனால்,
அந்தச்
சட்டத்தைப் பற்றியாவது, அச் சட்டத்தை வழங்குபவரைப் பற்றியாவது, எனக்கு
ஒன்றுமே தெரியாது.
ஒரு கிராஜ்யத்தை ஆளும் அரசனை மறுப்பதால், அந்த இராஜ்யத்தில் உள்ளவன்
எப்படி
அந்த ஆட்சியில்
இருந்து
விடுதலை பெறமுடியாதோ, அதைப்போல்
கடவுளை
மறுப்பதால் கடவுள் ஆட்சியிலிருநீ.து விடுதலை பெற்றுவிட முடியாது.
மொத்தத்தில் தெய்வீகமான சட்டம் ஒன்று இருக்கின்றது என்பதை
மறுக்காமல்
ஏற்றுக்கொண்டு, அதற்குப் பணித்து நடந்து வந்தால் வாழ்வு சுலபமாக நடைபெறும்.
கடவுளை உணர விரும்புவன் உறுதியான நம்பிக்கை கொண்டால்தான் முடியும்ஃ
அந் நம்பிக்கைக்கு வெளி ஆதாரங்கள் தேடப் புறப்பட்டால் அது முடியாத காரியமாகும்.
கடைசியாக, மேற்கூறிய கேள்விகளுக்கு
ஒழுங்குமுறையில் காரணங்கள்
காட்டி,
மேற்கண்ட கேள்விகள் கேட்டவரைத் திருப்திசெய்யத்தக்க நியாயங்கள் ஒன்றும் என்னிடம்
இல்லை என்பதை ஒப்புக் கொள்ளுகி3றன்.
கடவுள் நம்பிக்கை காரண காரிய ஆராய்ச்சிக்கு எட்டாதது. ஆனதினால், நான் கீ
கேள்விகள்
கேட்டவருக்குக் கடைசியாகச் சொல்லுவதென்னவென்றால், சாத்தியப்படாத
காரியத்தில் பிரவேசிக்க 3வண்டாம் என்பதுதான்.
உலகத்தில்
உள்ள
கெடுதிகளுக்கும்,
கொடுமைகளுக்கும்
அறிவினால்
காரணம்
காட்டமுடியாது.
ஆனால், கெடுதிகள்
இருப்பதையும், அவற்றின் தன்மைகளை அறிய
மூடியாதது என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன்.
கடவுன் பொறுமை உள்ளவ] என்பதற்குக் காரணமே அவர் கொடுமை உலகத்தில்
நடக்க
அனுமதிக்கிறதினால்தான்.
கடவுளிடத்தில்
கெட்ட
குணம்
இல்லை
என்று
எனக்குத்
தெரியும்,
ஆனாலும்,
உலகில் ஏதாவது கெடுதி
இருந்தால்
அதற்கு அவரே
கர்த்தா.
ஆனால், அவருக்கு
அதில் சம்பந்தம் இல்லை (இதற்கு அவருடைய ஆங்கில
வரசகமானத)
I call God long suffering and patient precisely because 11௦ permits
evil in the world.
Iknow thatHe has ௨௦ evil in Him, and yet if there is
evil,
He
is the author
of
it and yet untouched by itw...’ என்று எழுதி
யிருக்கின் றார்.
எனவே,
அவர்
சொன்ன
பதில்கவிலிருந்தாவது,
அவர்
காட்டி
இருக்கும்
நியாயங்களில் இருந்தாவது கேள்வி கேட்ட நண்பருக்கு ஏதாவது பதில் கிருக்கின்றதா
என்பதைக் கவனித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கி3றாம்.
இக் கேள்விகளை எப்படி திரு. காந்தி பழைய கேள்விகள் என்று சொன்னாரோ
அதேபோல், அவருடைய சமாதானங்களும் பழைய கதைகள் என்றுதான் சொல்லவேண்டும்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
கடவுள்
1341
என்ன வென்றால், ¢ கடவுளை அறிவது அசாதீதியம்.*
¢ அசாத்தியமான காரியத்தில் பிரவேசிக்காமல் இருப்பது நல்லது.”
¢ கடவுள் நம்பினால்தான் உண்டு.
* அதுவும்
உறுதியான
நம்பிக்கை
இருந்தால்தான்
முடியும்? என்பன போன்ற
சமாதானங்கள்.
ஆனால்,
ஒரு
புதிய
உதாரணம்
காட்டியிருக்கின்றார்.
அது என்ன
வென்றால் $
சாதாரண மனிதனுக்குத் தங்கள் அரசர்
யார் என்பது தெரியாதாம்,
அதுபோல்,
தங்களுக்குக்
கடவுள்
என்பது
தெரியவில்லையாம்.
இது
எவ்வளவு அசட்டுத்தனமான
சமாதானம் என்பதை வாசகர்கள் யோசித்துப் பார்க்கவேண்டும்.
ஏனெனில், அரசன் எல்லோரும் தன்னை அறியும்படி செய்துகொள்ளதீதக்க
சக்தி
உடையவன் அல்லன். கடவுள் என்பவரோ சர்வசக்தி உள்ளவர் என்பதைக் கேள்வி கேட்ட
நண்பர் முதலிலேயே
குறிப்பிட்டிருக்கிறார்.
தவிர,
மற்றொரு புதிய
விஷயம் கண்டுபிடித்து இருக்கிறார்.
அதாவது, கடவுன்
இருக்கிறார் என்பது விளங்காமல் போனாலும் இருக்கிறார் என்று வைத்துக்கொண்டால்
வாழ்க்கைப் பிரயாணம் எளிதில் முடியுமாம்.
வாழ்க்கைப் பிரயாணம் எளிதில் முடிகின்ற
தற்காக, ஒரு விஷயத்தை--தனக்கு எட்டாததை--தெரியாததை நம்பவேண்டும்
என்று
சொல்வதனால், வாழ்க்கைப் பிரயாணம் எனிதில் நடைபெற வேண்டியதற்குச் சவுகரியமான:
வேறு அனேக காரியங்கள் செய்யக்கூடுமானால் அவைகளையும் செய்யச் சொல்லுகிறாரா
என்பது விளங்கவில்லை.
ஏனெனில், பலவிதமான புரட்டு, பித்தலாட்டம், திருட்டு முதலிய காரியங்கள் செய்து
ஏராளமான பணம்
சம்பாதிதீதவர்களின் வாழ்க்கைப் பிரயாணம் சுலபமாக கிருப்பதை
நாம் பார்க்கிறோம்.
தனக்குத் தெரியாததான கடவுளை நம்பாமல் நிறையக் கள்ளையும், சாராயத்தையும்
குடித்துப் போதை
ஏற்றிக்கொண்டு,
வாய் குளறிப் பாடிக்கொண்டு, தள்ளாடி
நடந்து
போகிறவனுக்கு இதைவிட வாழ்க்கை யாத்திரை சுகமாகவும், சுலபமாகவும் கழிகின்றதை
நாம் நேரில் பார்க்கின்றோம்.
வாழ்க்கைப் பிரயாணம் எளிதில் கழிவதே முக்கியமானால்-
நாம் ஏன் இவனைப் பின்பற்றக் கூடாது! இந்த மாதிரிப் போதையில் மூழ்கியிருக்கும்போது
எவ்வித இன்ப, துன்பமும் தோன்றாமல் வாழ்க்கை கழிந்து விடுகிறதா, இல்லையா
1
நிற்க;
தீமைகளும்
கொடுமைகளும்
கடவுளால்
அனுமதிகீகப்படுகின்றனவென்றும்,
அதனாலேயே அவர் பொறுமைசாலி ஆகிறார் என்றும் சொல்லுவதைக் கவனித்தால் இது
எவ்வளவு கவலையற்ற பதில் என்பது விளங்காமல் போகாது.
ஏனெனில்,
கடவுள்
பொறுமையால்
மற்ற
ஜீவன்களுகீகு
எவ்வளவு
கஷ்டம்
இருக்கிறது என்பதை உணர்ந்து பார்த்தால் விளங்கும்.
மற்றும், கொடுமைகளும் கெடுதிகளும் கடவுளிடம் இல்லை என்றும், ஆனாலும் அக்
கெடுதிகளைக் கடவுளே உண்டாக்குகிறார்
என்றும், ஆனால், அவைகளில் கடவுளுக்குச்
சிறிதும் சம்பந்தம் இல்லை என்றும் சொல்லுவது அறியாமையால் சொல்லும் வாக்கியமா,
அல்லது ஏதாவது ஒரு சமாதானம் சொல்லிக்
கேள்வி கேட்பவர்களை ஏமாற்றிவிடலாம்
என்பதாகக் கருதிச் சொன்ன வாக்கியமா என்பது நமக்கே விளங்கவில்லை.
உலகில் மிகப் பெரியார்கள் கூட்டத்திலும், மேதாவிகள் கூட்டத்திலும் சேர்ந்த ஒரு
வரும், சதா சர்வ காலம் கடவுள் பெயரைச் சொல்லிக்கொண்டிருந்தவரும், கடவுன் செயலை.
அடிக்கடி உணர் நீது அதன் பயனை அனுபவித்துக்கொண்டே இருப்பதாகச் சொல்லுபவரு
1686—169
www.thamizham.net - Free E book No 3036
1342
பெரியார்
ஈட, வெ, ரா. சிந்தனைகள்
மான ஒருவரே
கடவுளைப்பற்றிச் சொல்வது
இதுவானால்,
மற்றவர்களிடம்-அதாவது
கடவுள் பெயரையும் சமயத்தின் பெயரையும் சொல்லிக்கொண்டு வயிறு வளர்ப்பவர்கவிடம்
இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ₹
அன்றியும், கடவுளைப்பற்றிப் பேசுகின்ற ஒவ்வொருவரும்,
* கடவுன் பெயரற்றவர்,
ரூபமற்றவர்,
குணமற்றவர்*
என்பதையும்,
¢ அவர் மனதீதிற் கெட்டாதவர்,
இந்திரியங்
களுகீகு
அகப்படாதவர்?
என்பதையும்,
அவருக்கு இலட்சணமாகச் சொல்லும்போது---
அதற்குமேல் கடவுள் உண்டா இல்லையா என்கின்றது போன்ற கேள்விகளே அனாவசிய
மானதும், பலனற்றதும் என்பது நமது முடிவு:
அல்லாமலும், அப்படிப்பட்ட ஒரு கடவுள் இருநீதாலும் சரி) இல்லாவிட்டாலும் சரி$
அதைப்பற்றி நமக்குக் கவலை வேண்டுவதில்லை என்பது நமது முடிவு:
ஆனால், கடவுளைப்பற்றிய விஷயங்கள் வரும்போது நாம் கவலைப்படுவது எதைப்
பொறுத்தவரை என்றால், கடவுள் இருக்கிறார் என்று ஒருவன் ஒப்புக்கொள்வதின்
மூலம்
அவனுடைய அறிவு வளர்ச்சியும் முயற்சியும் கெட்டு, சோம்பேறித்தனம் உண்டாகக்கூடாது
என்பதைப் பொறுத்த வரையில்தானே ஒழிய வேறில்லை.
உதாரணமாக; பாதான லோகம்
என்று ஒரு லோகம் இருக்கிறது என்றும், அதில்
நாகராஜன்
என்கின்ற
அரசன்
இருக்கிறான்
என்றும்
ஒருவன்
சொல்லிக்கொண்டு
திரிவானானால்,
¢ அந்த லோகம் எங்கே! அந்த அரசன் வீடு எங்கே?
என்று
கேட்டுக்
கொண்டு திரியவேண்டியது ஒவ்வொருவனுடைய வேலை அல்லஃ
அதுபோலவே,
¢ இல்லாத
பட்டணம்?
என்று
ஒரு
பட்டணம்
ஆகாயத்தில்
இருக்கின்றது என்றும், அதற்கு அரூபி என்கின்ற ஒரு அரசன் இருக்கின்றான் என்றும்,
அவனுக்கு அனங்கன் என்கின்ற பூஜ்ஜியம் (0 சைபர்) பெண்கள் இருக்கின்றார்கள் என்றும்
ஒருவன் சொல்லிக்கொண்டு திரிவானானால்,
அதைக் காட்டு? என்று கேட்டுக்கொண்டு
திரியவேண்டியதும் ஒவ்வொருவனுடைய வேலையுமல்லஃ
மற்றென்னவென்றால்,
இம் மாதிரி அரசர்களையும், பெண்களையும்பற்றி எல்லா மக்களும் நம்பாவிட்டால்
அதற்காகத் தண்டனையென்று நிபந்தனை ஏற்படுத்தி,
* அந்த நாகராஜாவே உனகீகுச்
சோறுபோட்டுவிடுவார்,
ஆகாயக் கன்னியே உனக்குப் பெண்சாதியாய் இருநீதுவிடுவாள்,
மற்றபடி நீ ஒன்றுக்கும் கவலைப்படாதே? என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளச் செய்து,
மக்களது அறிவையும் நேரத்தையும் பொருளையும் பரழாக்கி, அவர்களை வெறும் அர்த்த
மற்ற முறையில் அடிமைப்படுத்தி, பட்டினிபோட்டு வதைப்பதில்தான் கவலையே ஒழிய
வேறில்லை.
ஒரு
மனிதன்
கடவுள்
இல்லை
என்று
சொல்லுவானேயானால்
அவன்
உலகம்
மூழுவதும்--1 அதற்கு அப்பாலும்,
இப்பாலும்?
என்பவைகளெல்லாம்
அறிந்து,
நேரில்.
தேடித்தேடிப்
பார்தீதுக்
காணாவிட்டால்தான்
சொல்லவேண்டும்
என்பதும்
முழுதும்
தப்பல்ல. ஆதலால், அதைப்பற்றிய முடிவைப்பற்றி நமக்கு இப்பொழுது ஒன்றும் அவசரம்
இல்லை:
ஆனால்,
அதற்கும்
மனிதனின் வாழ்க்கைக்கும் உள்ள சம்பந்தம் எவ்வளவு?
அதற்காக
மனிதனின்
அறிவையும்
நேரத்தையும்
பொருளையும்
ஏன்
செலவு செய்ய
வேண்டும் 8 இதுவரையில் அனேகர் அப்படிச் செய்து வந்ததன்மூலம் அடைந்த நன்மைகள்
எவை? அப்படிச்
செய்யாததன் மூலம் ஏற்பட்ட அல்லது ஏற்படப்போகும் கெடுதி என்ன ₹
என்பன போன்றவைகளே இந் நிலையில் முக்கியமாக ஆராயத் தகுந்த விஷயமாகும்.
இந்தச் சந்தர்ப்பத்தில் வாசகர்கள் தயவுசெய்து கடவுளைப் பற்றிய நம்பிக்கையும்
கவலையுமில்லாத
புத்தர்
நடந்துகொண்டதையும்,
கடவுவிடத்தில்
நம்பிக்கை
வைத்து
www.thamizham.net - Free £ book 14௦ 3036
கடவுள்
1343
அவரது
அருள்
பெற்றவர் என்பவரான சம்பநீதருடைய
நடவடிக்கையையும்
ஒப்பிட்டுப்
பார்தீதால்,
கடவுளை
நம்பினால்தான்
யோக்கியனாக
இருக்க
முடியுமா
என்பதும்,
நம்பாதவன் எல்லாம் அயோக்கியனா என்பதும் விளங்காமல்போகாது.
இதை ஏன் வலியுறுத்த நேரிடுகிறது என்றால், நம்மைச் சுற்றியுள்ள மகீகள் படும்
கஷ்டங்களும், நமக்கு வெளியில் உள்ள நாடுகளில் உள்ள மக்கள் நிலையும் நடவடிக்கையும்
அவர்கள் கண்ட அற்புதக் காட்சியையும் அறிந்து அந் நிலைபெற்று-கஷ்டப்படுகிறவர்களை
விடுதலை செய்யவேண்டும் என்கின்ற கருத் துக்கொண்டதே ஒழிய வேறில்லை.
இந் நிலையில்
குட்டிச்
சமயக்காரர்கன்
தங்கன்
நிலை
என்ன?
அவைகளின்
அவசியம் என்ன ? அதனால் ஏற்பட்ட நன்மை என்ன? என்பவைகளைதீ தாங்களே சற்று,
தங்களது நடுநிலைமை அறிவைக்கொண்டு யோசிப்பார்களானால்--அவர்கள.து மடமையும்
இதுவரை
தங்கள்
வாழ்வு
வீணானதும்
ஒரு சிறிதாவது
அவர்களுக்குப் புலப்படாமல்
போகாது.
[பிறந்த நான் மலர் 91;
¢ விடுதலை -கட்டூரை-17-9-1569]
www.thamizham.net - Free £ book 14௦ 3036
www.thamizham.net - Free E book No 3036
‘www.thamizham.net - Free E book No 3036
1. மதம்
1. மதம்
மதம்
என்னும் விஷயமும் ஆராயத் தகுந்ததேயாகும்.
மனித
வர்க்கம்
விலங்கு
களைப்போல் தனித்தனியே காடுகளில் வாசஞ் செய்துவந்த நிலைமை மாறி, குடிசைகட்டிக்
கூடிக் குலாவி
வாழ
ஆரம்பித்தபோதே
அவற்றிற்குச்
சில
கொள்கைகள் தேவையாகி
விட்டன.
எப்படி எனில்,
எப்படித் தனியே
இருக்கும்
மக்கள்
ஏதாவது
ஒரு
பொது
நன்மையை உத்தேசித்து, தங்களுக்கென்று ஒரு சங்கத்தை நிறுவினால் உடனே அதற்குக்
கொள்கைகள் நிர்ணயிக்கின்ற அவசியம் ஏற்பட்டு விடுகின்றதோ அதேபோல்,
மனிதர்
களின் கூட்டு வாழ்க்கைக்குக் கொள்கைகளை நிர்ணயிக்க வேண்டியதாகிவிட்டது.
அக்
கொள்கைகள்தாம் இப்போது மதம் எனப்படுவதாக இருக்கின்றன.
ஆனால்,
இக் கொள்கைகள் நிர்ணயம் செய்யப்பட்டது எப்படி?
எந்த ஆதாரங்
கொண்டு என்று
பார்ப்போமானால்,
அது
அந்தக்
காலதீதிய நிலைமை, சீதோஷ்ண
ஸ்திதி, மக்களின் அறிவு நிலை--அதாவது, பாமர மகீகளின் அறிவீனம், சிலரின் சூழ்ச்சித்
திறம் முதலாகிய
நிலையில், அதாவது கால தேச வர்தீதமானதீதிற்கு
ஏற்பச்
செய்யப்
பட்டவைகள் என்றே சொல்லவேண்டும்.
மேலும்,
ஒரு குறிப்பிட்ட கொள்கை, பிற்கால
தேச வர்தீதமானதீதிற்கோ,
சிலரின் சுயநலதீதிற்கோ ஏற்றதாயில்லாவிட்டால் யாராவது
அறிஞர் அல்லது தநீதிரக்காரர் அதை மாற்ற நினைக்கும்போகு, பாமர மக்கள் மூட நம்பிக்
கையின் பலனாய்தீ தங்கள் பிடிவாதம்
காட்டி
மாற்றச் சம்மதிக்ீகாத காலத்தில்,
பிரிந்து
போய்க் கொள்கைகள் வகுதீது, அதாவது முன்னையதைதீ திருத்தியோ அல்லது சிலவற்றை
மாற்றியோ அல்லது சில புதியவைகளைச் சேர்த்தோ செய்ய நேரிடும்போது--அது ஒரு
புதிய மதமாக ஏற்பட்டுவிடுகின்றதும் உண்டு. இதனால் பாமர மக்கள், அதாவது குருட்டுப்
பிடிவாதமுள்ளவர்கள்,
* என்
மதம்
பெரிது?,
6 உன் மதம்
சிறிது?
என்கின்ற மதச்
சண்டைக்கு ஆளாகிவிடவும் நேரிட்டுவிடுகின்றது.
இன்றையதினம் எந்த மதகீகாரனையாவது
கண்டு,
உன் மதம் என்ன!
அதன்
ததீதுவம் என்ன 6--என்றால் சில சடங்கையும் குறிகளையும் மாதீதிரநீதான் சொல்லுவானே.
ஒழிய,
அதன்
உண்மைத்
ததீதுவம்,
அதாவது
எந்தக் கருத்தைக்கொண்டு
ஆதியில்
மதத்தை உண்டாக்கினார்களோ அந்தக் கருத்து சற்றும் அறிந்திருக்க மாட்டான். அதோடு,
அதற்கு நேர் விரோதமாக அறியாமையும் ஒழுக்க ஈனங்களும் ஏற்பட்டு விட்டன. அன்றியும்,
சிலர் இவற்றைத்
தங்கள்
சுயநலத்திற்கு
உபயோகப்படுத்திக்
கொள்ளவும்
கருவியாய்.
விட்டது.
சிறப்பாக இப்போதைய முக்கிய மதங்கள் என்று சொல்லப்படுபவைகள் எல்லாம்
பாமர மக்களை ஏமாற்றிக் கொடுமைப்
படுத்திப் பணம் பறித்து, புரோகிதகீ கூட்டமும்
அரசரங்கமும் செல்வந்தனும் பிழைக்க மார்க்கங்களாக இருக்கின்றன வேயன்றி, பொதுவாக
மனித வர்க்கத்திற்கு அவற்றால் எவ்விதப் பலனும் இல்லாமற் போய்விட்டது.
[ குடி அரசு !-தலையங்கம்--11-6.1929 ; 29-81949]
அகீகிராசனர் அவர்களே ! சகோதரிகளே ! சகோதரர்களே !
பொதுவாக
சமயங்கள்,
மதங்கள்,
மார்க்கங்கள்
என்பவைகள்
எல்லாம்
நல்ல
அர்த்தத்தில் எடுதீதுக்கொண்டாலும் அவை மனித
சமூகதீதின் வாழ்க்கை
நலதீதிற்கே
ஏற்படுத்தப்பட்டவைகளாகும்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1348
பெரியார் ஈ, வெ. ரா. சிந்தனைகள்
மனித வாழ்கீகைக்கேற்ற
திட்டங்களேதாம்
சமயம்
அல்லது
மார்க்கம்
என்று
சொல்லப்படுவதுமாகும்.
ஒரு
வாசக
சாலையிலே,
உல்லாசக்
கூட்ட
சாலையிலே,
ஒரு
சங்கதீதிலே
சேர்நீதிருக்கவேண்டிய அங்கத்தினர்கள் அச் சங்கத்தின் நிர்வாகத்தின் அவசியதீதிற்காக
என்று
தங்களுக்குன் விதிகளை நிர்ணயிதீ துக்கொள்வதுபோலவே--ஒரு
பிராந்தியத்தில்
வாழும்
மக்கள்
தாங்கன்
சேர்நீதிருப்பதற்காகவும்
தங்கள்
வாழ்க்கை
தடையின்றி
முறையாய் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல்
நடைபெறுவதற்காகவும்
ஏற்படுத்திக்
கொண்ட; அல்லது யாராவது ஒரு தலைவனால் அல்லது அறிஞனால் ஏற்படுத்தப்பட்ட
விதிகளே சமயக் கொள்கைகளாகும்.
இதுவும் அந்தந்தக் கால தேச வர்தீதமானதீதிற்கும், மக்கள் அறிவு நிலைமைக்கும்
வளர்ச்சிக்கும்
தக்கபடி செய்யப்படுவன வேயாகும். ஆனால், அக் கொள்கைகள் மக்கள்
தங்களது நன்மை தீமைகளைக்கூட சரிவர உணர்ந்து நடந்துகொள்ள முடியாத--அறிவு
இல்லாத காலத்தில் மக்களைப் பயப்படுதீதி இணங்கச்செய்ய என்று பல கற்பனைகளை
உண்டாக்கி, பயப்படுதீதி வைதீ.து, அப் பயத்தின் மூலமாவது நடக்கும்படி செய்யக் கருதி
ஏற்படுத்திய கொள்கைகளும் சேர்ந்தவையாகும்.
அதாவது, எப்படி ஒரு குழந்தையானது, தன்னைக் காப்பாற்றிக்கொள்ளக்கூடிய
சகீதி இல்லாததென்றும், அதைப்பற்றிய விவரங்களை எடுத் துச்சொன்னால் அதை அறிந்து
கொள்ள முடியாததென்றும் அதன்
பெற்றோர்களோ பாதுகாப்பாளர்களோ
கருதினால்,
அக் குழந்தை வெளியில்போய் நடமாடி
ஆபத்தில்
பட்டுக் கஷ்டப்படாதிருக்கச் செய்ய
வேறுவிதமாக--அதாவது
ஒருவித
பயம்
உண்டாகும்படியான, * பூச்சாண்டி
பிடித்துக்
கொள்வான் ? என்றும்,
¢ பேய்பூதம் பிடிதீ.துக்கொள்ளும்
¥ என்றும்,
¢ துண்டுத் தடிகாரன்
பிடிதீதுக்கொண்டுபோய்
அடைதீதுவிடுவரன் ? என்றும்
இன்னும்
பல
வகையாய்சி
சொல்லுவதோடு, கையையும் முகத்தையும் ஒரு விதமாக ஆக்கிக் காட்டி, அகீ குழந்தைக்கு
ஒன்றும் புரியாதபடி
மிரட்டிப் பயப்படுதீதிவைதீ.து, அதை எப்படி வெளியில் போகாமல்
செய்கின்றார்களோ, அப்படிப்போலவே-மக்கள் வாழ்க்கை நலதீதிற்கென்று ஏற்படுத்திக்
கொண்ட கொள்கைகளை உணர்ந்து அதன்படி ஒழுகமுடியாத நிலையில் மனிதர்கள் இருக்
கிறார்கள் என்று கருதப்பட்ட
காலத்தில், அப்போதுள்ள
¢ அறிஞர்?
என்பவர்கள் ௮ம்
மக்களைப் பயப்படும்படியாக
ஏதோ
௮ம்
மக்களுக்குப்
புரியாத
ஒன்றைச்
சொல்லி,
வேறுவித பயத்தை உண்டாக்கி, அக் கொள்கைகளுக்கும் மதக்கட்டுப்பாட்டிற்கும் கிணங்கி
நடக்கும்படி செய்திருக்கிறார்கள்.
அந்த நிபந்தனை மிரட்டல்களும் கட்டுப்பாடுகளுநீதாம் இன்றைய மோட்சம், நரகம்,
எமன்,
அடுத்த
ஜென்மம்,
கர்மம்,
விதி,
செக்கில் போட்டு ஆட்டுவது முதலாகியவை
களாகும் ) மற்றும் இவற்றை வலியுறுதீதி எழுதிய சாஸ்திரம், புராணம், இதிகாசம் முதலிய
வைகளில் சொல்லப்பட்டவைகளாகும்.
அது மாதீதிரமல்லாமல், மேற்கண்ட முறையில் சொல்லுபவைகளையெல்லாம் சொல்லி
விட்டும் எழுதிவிட்டுமான பிறகு, அவைகளை மனிதன் சொன்னான் ; மனிதன் எழுதினான்:
என்றால்
நம்பமாட்டார்களென்று
கருதி,
அவைகளையெல்லாம்
கடவுள்
சொன்னார்;
பகவான் சொன்னார், ரிஷி சொன்னார், முனிவர் சொன்னார் என்று--அதாவது மனிதத்
தன்மைக்கு மீறினவர்களால் சொல்லப்பட்டது என்று சொல்லிக் கட்டாயப்படுத்தி--எப்படி
யெனில், நம்பினவனுகீகு மோட்சம் ; நம்பாதவனுக்கு நரகம்--கமுதை ஜன்மமாய்ப் பிறக்க
வேண்டுமென்று சொல்லி நம்பச் செய்வதுமான காரியதீதின்மீதேதான் சமயக் கொள்கை
களை மகீகளுக்குள் புகுதீதி கிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் உண்மையென்று நம்பின
பாமர ஜனங்களும், இவற்றினால் பிழைக்க வசதிசெய்துகொண்ட சில பண்டித ஜனங்களும்
இந்த மாதிரிக் கொள்கைகள் கொண்ட சமயங்களைக் குரங்குப் பிடியாம்ப் பிடித்து, சிறிது.
www.thamizham.net - Free £ book No 3036
மதம்
1349
கூட காலத்திற்கும் அறிவின் நிலைமைக்கும் ஏற்றமாதிரி திருநீ.துவதற்கு விடாமல் முட்டுக்
கட்டை போட்டுவந்ீததாலேயே, அறிவுக்குதீ தகுந்தபடியும் காலத்திற்கு ஏற்றபடியும் பலப்
பல சமயங்கள் தோன்றவேண்டியதாயின.
அன்றியும், திருதீத கடம் கொடுத்துக்கொண்டு
வந்த
சமயமெல்லாம்
பெருகவும்,
பிடிவாதமாய்
இருந்ததெல்லாம்
கருகவுமாய்
இருந்து
கொண்டு வரவேண்டியதுமாயிற்று.
ஆகவே, இன்றைய தினமும்
மக்கள்
எந்தச் சமயமானாலும் இந்ததி ததீ.துவதீதின்
மேல் ஏற்பட்டதென்பதை ஒதீதுக்கொண்டும், காலதேச வர் தீதமானத்திற்கும் அறிவு வளர்ச்
சிக்கும் தகுந்தபடி திருத்தமடைய உரிமையும் சவுகரியமூம் உடையது என்று சொல்லப்படு
மாயின் அது எந்த மதமாயினும்,
சமயமாயினும்
அறிவுள்ள
மனிதன்
ஒப்புக்கொள்ள
வேண்டியதேயாகும்.
அப்படிக்கில்லாமல்,
அதாவது
மனிதனின்
உலக
வாழ்க்கை
நலதீதிற்கு
மதம்
ஏற்பட்டது என்பதாக இல்லாமல்--அதுவும் காலத்திற்கும் அறிவுக்கும் ஏற்ற மாறுதலுக்குக்
கட்டுப்பட்டது என்பதாக கில்லாமல்--மததீதிற்காக மனிதன் ஏற்பட்டான் என்றும் ] அந்த
மதத்தைக்
காப்பாற்ற8வண்டியதே
மனிதனின் கடமை
என்றும்)
அது
எப்படிப்பட்ட
தானாலும் அதைப்பற்றிக் குற்றம் சொல்லவோ, திருத்தவோ யாருக்கும் உரிமை இல்லை
என்றும் சொல்லும்படியான மதம் எதுவாயிருந்தாலும் அதை அழித்துத் தீரவேண்டியது
மனித சமூக சீர்திருத்ததிதைக் கோருகிற ஒவ்வொருவருடைய கடமையாகும்.
ஆகவே,
அக் கடமைக்குட்பட்டவைகள்தாம் சமயக்
கொல் கைகளாகும்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சொற்பெ।
¢
குடி அரசு? 25-1-1931
லூ
கு
2. இந்துமதம்
அக்கிராசனர் அவர்களே ! சகோதரிகளே ! சகோதரர்களே !
குறிப்பாகவும்
சிறப்பாகவும்
கடவுள்
என்பது
என்ன
என்பதைப்பற்றியும்,
பரிபாலனம் என்பது என்ன என்பதுபற்றியும், மதம் என்பது என்ன என்பது
பற்றியும்,
தர்மம்
என்பது
என்ன
என்பதுபற்றியும்,
இந்துக்கள்
என்போர்களில்
ஆயிரத்தில்
ஒருவருக்குக்கூடட
குறைந்த அளவு ஞானமில்லாமலே இருக்கிறது.
இதைப்போல
ஒரு
ஜனசமூகத்திற்குக் கேடான காரியம் வேறொன்றும் இல்லை.
நம்மில் அனேகர் கடவுள்
என்றால்
என்ன
நினைதீதுக்கொண்டிருக்கிறார்கள் ? கடவுள்
நம்மைப்
போல
மனித
4
உருவத்தோடு இருப்பதாயும் ; அதற்குப் பெண்டாட்டி, பிள்ளை, தாய்தகப்பன், வீடுவாசல்,
சொத்து சுகம் உண்டென்றும் ] அதற்கும் கல்யாணம், ரதுசாந்தி, படுக்கை வீடு, சீமந்தம்,
பிள்ளைப்
பேறு
உண்டென்றும்)
இப்படி
ஆயிரக்
கணக்கான
கடவுள்கள்,
ஆயிரக்
கணக்கான
பெயர்களினால்
இருக்கிறதாகவும்)
அதற்கு
அபிஷேகமோ,
பூசையோ,
தீபாராதனையோ, உற்சவமோ செய்வதுதான் பக்தி என்பதாகவும் நினை தீதுக்கொண்டிருக்
கின்றார்கள்.
)
அதுபோலவே,
மதம் என்பதையும் நெற்றியில் நாமமோ, விபூதியோ, கோபியோ,;
சநீதனமோ பூசுவதுதான் இந்துமதம் என்றும்) ஒருவரை ஒருவர் தாழ்ந்த சாதி-உயர்
ந்த
சாதி என்று சொல்வதைத்தான்
இந்துமதம் என்றும்
சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள்.
உற்சவம்
நடதீதுவிப்பதையும்,
இந்த
உற்சவத்திற்கு
வரும்
ஜனங்களுக்கு
மடம்
கட்டுவதும், சதீதிரம் கட்டுவதும், சாப்பாடு போடுவதும் தர்மம் என்று நினை தீ.நுக்கொண்:
டிருக்கின்றார்கள்,
இவ்விதக்
காரியத்தைப்
பிரச்சாரம்
செய்வதையும்,
இவ்விதக்
காரியங்களை
நிர்வகிப்பதையும்,
இதற்காகப்
பொதுஜனங்கள்
பொருளைச்
செலவு
செய்வதையும் பரிபாலனம் என்று நினைக்கிறார்கள்.
1686—170
www.thamizham.net - Free E book No 3036
1350
பெரியார் ஈ, வெ. ரா. சிந்தனைகள்
இந்து
சமூகதீதிற்கு
அடிப்படையான
குற்றம்--அதாவது
அஸ்திவாரதீதிலேயே
பலவீனம்--நாம்
கடவுளையும் மதத்தையும்
அறிந்திருக்கும் பான்மையேதான்.
இந்தப்
பரன்மையுள்ள
சமூகம்
உருப்படியாவதற்கு
மார்க்கமே
கில்லை.
தொட்டதற்கெல்லாம்
கடவுள் செயல் என்பதும் ) நமது தேவைகளையெல்லாம் பிரயத்தனமில்லாமல் கடவுளை
ஏமாற்றி அடைந்துவிடலாம் என் ற பேராசைப் பைதீதியமும் நம்மை விட்டு நீங்கவேண்டும்.
கடவுள்
கைகால்,
கண்,
மூக்குடன் மனிதனைப்போல் எங்கோ ஓரிடத்தில் இருக்கிறார்
$
அவரை நினைத்தாலோ; பணிந்தாலோ, தேங்காய் பழம் உடைத்துப் பொங்கல் வைத்துப்
பூசை செய்தாலோ, பூசாரிக்குப் பணம் கொடுத்தாலோ மனிதனாய்ப்
பிறந்ததற்குச் செய்ய
வேண்டிய கடன் தீர்ந்துவிட்டது ) மனிதன் செய்த தப்பிதம் எல்லாம் தீர் நீ.துவிட்டது என்று
எண்ணுகிற
எண்ணதீதைப்போல
ஒரு
முட்டாள்தனமான
எண்ணம்
வேறெொன்றுமே
இல்லை.
மனிதர்கள் இவ்வனவு அக்கிரமங்கள் செய்யக் காரணமே, கடவுள் என்பது என்ன
என்று
உணராததும்,
உணர்ந்திருப்பதாய்
நினைக்கும்
பலர் --கடவுளை
வணங்கி
மன்னிப்புக்கேட்டால்
மன்னித் துவிடுவார் என்ற
நம்பிக்கையுந்தாம்.
கடவுள்
ஒருவர்
இருக்கிறார்)
அவர்
எல்லாவற்றையும்
அறிநீதுகொண்டுதான்
இருக்கிறார்
என்ற
மக்கவிலேயே 1000-தீதில் ஒருவன்கூட தனது காரியங்களைக் கடவுளுக்குவிடுவது அருமை
யாய்த்தான்
இருக்கிறது.
வவற்றிற்குக் காரணம்-இயற்கைக்கு விரோ தமான
கட்டளை
களையும் கடவுள் என்றால் என்ன என்பதையும் அறியாததேதான்.
கடவுளின்
கட்டளை
என்று
சொல்வது
ஒவ்வொரு
தேசதீதிற்கும்,
ஒவ்வொரு
சாதிக்கும் ஒவ்வொருவிதமாக இருந்துவருவதை நாம் காண்கிறோம்.
இவைகள் எப்படிக்
கடவுள் கட்டளையாக மதிக்கப்படும் | அதுபோலவே, பாவபுண்ணியம் என்பது தேசத்திற்கு
ஒருவிதமாகவும்,
மதத்திற்கு
ஒருவிதமாகவும்,
சாதிக்கு
ஒருவிதமாகவுந்தான்
கருதப்
படுகிறது.
நமது கலியாணங்களி3லயே மதத்திற்கு
மதம் வித்தியாசம் 5 சாதிக்குச் சாதி
வித்தியாசம்.
சிலர் தமது சிறிய தகப்பனார், பெரிய தகப்பனார் புதீதிரியை மணக்கிறார்கள் 3 சிலர்
அத்தை, மாமன் புதீதிரியை மணக்கிறார்கள் சிலரீ யாரையும் மணக்கிறார்கள்.
ஆகார விஷயதீதிலோ, சிலர் பசுவை உண்ணுவதுபாவம் என்று நினைக்கிறார்கள் $
சிலர்
பன்றியை உண்பது
பாவம்
என்கிறார்கள்)
சிலர் கோழியை
உண்பது
பாவம்
என்கிறார்கள். ஜந்.துக்களிலேயே, சிலர் பசுவை அடித்துத் துன்புறுத்தி வேலை வாங்கலாம் $
ஆனால், பாம்பை அடிப்பது பாவம் என்கிறார்கள்.
சிலர் எந்த ஜீவனையும்
வதைக்கக்
கூடாது என்கிறார்கள்.
சிலர் எல்லா ஜீவன்களும் மனிதன் தன் இஷ்டம்போல அனுபவிப்
பதற்குத்தரனே படைக்கப்பட்டன என்கிறார்கள்!
இந்த நிலையில் எது உண்மை?
எது
கடவுன் கட்டளை § எது பாவம் என்று எப்படி உணரமுடியும்? இவற்றைப்பற்றி எவராவது
ஆராய்ச்சி
செய்யப் புகுந்தால் உடனே அவரை
¢ நாதீதிகன்? என்று
சொல்லுவதும்,
6 இதெல்லாம் உனக்கு எதற்காகவேண்டும்--பெரியவர்கள் சொன்னபடியும், நடந்தபடியும்
நடக்கவேண்டியதுதானே I’ என்றும் சொல்லிவிடுவார்கள்.
பெரியவர்கள்
யார்
என்று
யோசிக்கப்போனால்,
அதிலிருக்கும்
கஷ்டதீதிற்கு
அளவே
இல்லை.
அன்றியும், அவர்கள்
சொன்னதையும்,
நடந்ததையும்
கவனிக்கப்
போனால் அதிலுள்ள கஷ்டத்திற்கும் விவகாரத்திற்கும் முடிவே இல்லை.
உதாரணமாக, சிலர் வேதம் என்று ஒன்றைச் சொல்லி அதன்படி எல்லோரும் நடக்க
வேண்டும் என்று சொல்வார்கள். அதில் என்ன சொல்லி இருக்கிறது--நான் பார்க்கலாமா?!
என்றால்,
* அது கடவுளால் சொல்லப்பட்டது ) அதை
நீ பார்ப்பது
பாவம், நான் சொல்
வதைதீதான்
நம்பவேண்டும்?
என்பார்கள்.
உலகத்தில் எத்தனை
கடவுள்கள்
இருப்
பார்கள்?
ஒரு கடவுள் என்றுதானே சொல்லுகிறார்கள்.
அவர்: சொல்லியிருப்பாரானால்
உலகத்திற்கெல்லாம்
ஓப்புக்கொள்ளப்பட்டதாயிருக்க
வேண்டாமா 1
அப்படியானால்,
www.thamizham.net - Free E book No 3036
மதம்
1351
கிறிஸ்து, முகமது முதலிய மதங்களும்--இந்தியா தவிர மற்ற தேசங்களும் இதை ஒப்புக்
கொள்ளும்படி
கடவுள்
ஏன்
இதைச்
செய்யவில்லை?
ஆனதனால்,
இதைக்
கடவுள்
சொன்னார் என்பது பொய்
என்று யாராவது சொன்னால், உடனே அவனை
* வேதப்
பிரஷ்டன் ? என்று
சொல்லிவிடுவார்கள்.
இவ்வாறு மூடுமந்திரமானதும், இயற்கைக்கும்
அனுபவத்திற்கும்
நாணயத்திற்கும் வி2ராதமானதுமான
கொள்கைகள் நமது
நாட்டில்
இந்துமதத்தின் பெயரால் இருந்துகொண்டு,ஒரு பெருஞ் சமூகத்தையே தேய்நீதுபோகும்படி
செய்வதோடு--இதன்
பரிபாலனம்
என்னும்
பெயரால்
தேசதீதின்
நேரமும் அறிவும்.
பொருளும் அளவற்று அனாவசியமாய்ச் செலவாகியும் வருகின்றது.
மததீதிற்கொரு
கடவுளா?
சாதிக்கொரு
கடவுளா?
மததீதிற்கொரு
வேதமா?
மததீதிற்கொரு பாவ புண்ணியமா ? கடவுளுக்கும், மோட்சதீதிற்கும், நரகத்திற்கும் வேறு
ஒரு
உலகம் இருக்கிறதா ?
ஒருக்காலும் அப்படி
இருக்கவே முடியாது.
பெரியவர்கள்
கோயிலில் சாமி கும்பிடும்போது கட்கதீதிலிருக்கும் குழந்தை எப்படி ஒன்றும் அறியாமலும்,
மனத்தில் ஒன்றும் நினைக்காமலும், தானும் கைகூப்பிக் கும்பிடுகிறதோ--அதுபோலவே,
நமக்கும் தெய்வம்,
மதம்,
தர்மம்
என்கிற சொற்கள் மற்றவர்கள் சொல்வதைக்
கேட்டு
அர் தீதமில்லாமல் நமக்குள் பதிந்துவிட்டன.
இதுபோலவே,
பக்தி-தொண்டு-அஹிம்சை
என்னும்
பதங்களும்
அர்தீதமில்லா
மலேயே வழங்கப்படுகின்றன.
யோசித்துப் பார்ப்போமேயானால், நம்மிடையில் இருக்கும்
மக்களிடம் காட்டும் அன்புதான் நாம் பக்தி செய்யத் தக்க கடவுள்; அவர்களுக்குச் செய்யும்
தொண்டுதான் கடவுள் தொண்டு.
னம் மக்களின் விடுதலைதான் மோட்சம்.
அச் சீவன்
களிடம் கருணை காட்டுவதும் அவைகள்: வேதனைப்படாமலிருப்பதுந்தான் அஹிம்சை.
மாமிசம்
சாப்பிடுவதில்லை
என்பது
மாத்திரமே
அஹிம்சையாகாது.
பகுதீதறிவுள்ள
மக்களைக் கஷ்டப்படுத்தாமல்,
அவர்கள் மனவேதனை அடையச் செய்யாமலிருப்பதும்,
அவர்கள்
கஷ்டத்தையும்
அடிமைத் தனத்தையும் நீக்க உழைப்பதுந்தான்.
அஹிம்சை
யாகும்.
மாட்டு மாமிசம் சாப்பிடாமலிருநீதுவிட்டு,
மாட்டை
வண்டியில்
கட்டி,
சுமக்க
மாட்டாத பாரம் வைத்துத் தினமும்
கஷ்டப்படுதீ துவது ஒருக்காலும் அளிம்சையாகாது
இப்படி
ஒவ்வொரு
விஷயதீதிலும்
மற்றொரு
ஜீவனுக்கு
உபதீதிரவமும்
கொடுமையும்
செய்யாமலிருப்பதுநீதான் அஹிம்சை,
மனிதனுக்கு மனிதன் பார்ப்பது பாவம் ] தெருவில் நடப்பது பாவம் என்று சொல்லிக்
கொண்டு--பட்டை நாமம் போட்டுக் கொண்டும், பஞ்சக்
கச்சம் வைத்து வேட்டி கட்டிக்
கொண்டும் வாயால் *ராம் ! ராம்
1? என்று ஜபித்துக்கொண்டும் திருந்தால் அதுஆக்சாரமும்
பக்தியும் ஆகிவிடுமா?
நம்மைச் சுற்றிக் கோடிக்கணக்கான
மக்கள் குடியிருக்க நிழல்கூட இல்லாமலும்,
இரண்டு நாளைக்கு ஒருவேளைகூடச் சாப்பிடச்
சக்தி இல்லாமல் தரிதீதிரதீதால் வாடிக்
கொண்டும்
இருக்கும்போது,
சோம்பேறிகளும்
விபச்சாரிகளும் தங்கும்படி
மடங்களும்
சதீதிரங்களும் கட்டுவதும், வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு
¢ பாயாசதீதிற்குக் குங்கும்ப்பூ
போடவில்லை)
* பொங்கலுக்குப் பாதாம்பருப்பு போதவில்லை? என்று சொல்லிவிட்டுப்
போகும்
தடியரீகளுக்குப் பொங்கிப் போடுவதும் சமாரரதனை செய்வதும் தர்மமாகுமா 8
இவைகளை
உணராமல்
சுயநலக்காரர்கள்
தங்கள்:
நன்மைக்கு
எழுதிவைத்திருக்கும்
ஆபாசக் களஞ்சியங்களை நம்பிக்கொண்டு நமது பொருள், நேரம், அறிவு ஆகியவைகளை
வீணாக்குகிறோம்.
இந்துக்கள்
என்பார்களோ
இந்துமத
ஆச்சாரியர்கள்
என்பார்களோ
சிறிதும்
கவலையற்று,
தங்கனது
வாழ்வுக்கு
இவற்றைத்
தொழிலாய்
வைத்துக்கொண்டு காலங்
கழித்து
வருகிறார்கள்.
இப்படி
நடந்துவருவது
சில
தனிப்பட்ட
நபர்களுக்கும்,
சில.
தனிப்பட்ட
வகுப்புகளுக்கும்
அனுகூலமாக
இருப்பதால்
இவ்வாபாசங்களை: வெவியார்
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1352
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
அறியாமலிருப்பதற்கு அவ் வகுப்பாரின் கட்டுப்பாடான
சூழ்சீசியும், மற்ற
வகுப்பாரின்
அறியாமையும் உதவி செய்துவருகின்றன.
நமது சென்னை மாகாணத்தில் மாதீதிரம் இந்துமத சம்பநீத.சடங்குகள் பெயராலும்,
மதத்தின் பெயராலும், தெய்வங்கள் பெயராலும்,
வருடம் ஒன்றுக்கு 10 கோடி ரூபாய்க்கு
அதிகமாகச்
செலவாகிவருகிறது என்று சொல்வது அதிகமாகாது.
அதாவதுடி எவ்வளவு
யாதீதிரை
ஸ்தலம், எவ்வளவு வேண்டுதல் ஸ்தலம், எவ்வளவு உற்சவ ஸ்தலம், எவ்வளவு
மதச்சடங்குகள்- இவைகளுக்கு ஏற்படும் செலவு,
மெனக்கேடு இவைகளைக்
கணக்குப்
பார்தீதால் எவ்வளவு
10 கோடி ரூபாயாகும்? இதனால் என்ன பலணை அடைகிறார்கள்
₹
மனதீதில்
ஏற்படும் ஒரு குருட்டு நம்பிக்கையாலும், இதனால் இலாபமடையும் வகுப்பார்
களால் ஏமாற்றப்படுவதாலுந்தானே நமது மக்கள் இவ்விதக் கஷ்ட, நஷ்ட, மெனக்கேடு
களுக்குக் கட்டுப்படவேண்டியிருக்கிறது 1 அல்லாமலும் இதனால். எவ்வளவு: அடிமைப்
புத்தி
வளர்கிறது?
[ஏழாயிரம் பண்ணையில், 16, 17-5-1926-ல் நடந்த பால்ய நாடார் சங்கத்தின் ஆண்டு விழாவில்:
சொற்பொழிவு--* குடிஅரசு
30-5-1926]
8. மதப்புரட்டு
அக்கிராசனர் அவர்களே!
சகோதரிகளே 1 சகோதரர்களே 1
அரசியலின்
பெயரால்
அரசியல்காரர்கள், தேசியக்காரர்கள் என்போர்கள்
தங்கள்
சுயநலத்திற்கு மக்களை எவ்வளவு தூரம் ஏமாற்றிப் பாழ்படுத்தி
வருகிறார்கன்
என்று
சொல்லி வந்தேனோ, அதைவிடக் கொஞ்சமாவது குறைந்ததல்ல
இந்தப் புரோகிதர்கள்
அல்லது
பார்ப்பனர்கள் என்கிற ஒரு கூட்டத்தார்,
மததீதின் பேரால் நம்மை ஏமாற்றி,
நமது ஒற்றுமையைக் குலைத்து, நாம் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த நமது பொருளையும்
கொள்ளை கொண்டு, நமது நாட்டையும் சமூகத்தையும் பாழாக்கி, நம்மைச் சுயமரியாதை
அற்ற மனிதர்களாக-நடைப் பிணமாய் வாழும்படி செய்துவருவது
இதன் இரகசியத்தை நாம் கொஞ்சமும் உணராமல், இம் மாதிரியான வஞ்சகச் செய
லுக்கும் நாமே உதவியாயும் இருந்து, நீடூழிகாலம் நம்மையும் நமது பின்சநீததியையும்
நிரந்தர
அடிமையாக்க
வேண்டியதான
ஆதாரங்களையும்
சிருஷ்டித்து
வருகிறோம்.
இதை விளக்குகிறபோது
உங்கள் மனம் ஒருசமயம் பதைதீதாலும்
பதைக்கும்.
தயவு
செய்து.
கொஞ்சம் பொறுமையோடு
கவனித்துக் கேட்டபிறகு, உங்கள்
பகுத்தறிவையும்
நடுநிலைமையில்
இருந்து
உபயோகப்படுத்திப்
பரார்ப்பீர்களானால் அதன் உண்மை
அதாவது நான் சொல்வது சரியா, தப்பா என்பது உங்களுக்கு வினங்காமற் போகாது.
அல்லாமலும்,
¢ நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள் | நான் சொல்லுவது கடவுள்
வாக்கு]
நம்பாவிட்டால்
நரகம் வரும்;
நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்?
என்ற
வேதம்,
சாஸ்திரம்,
புராணம் போல நான் உங்களை அடக்குமுறைக்கு ஆனாக்கவில்லை.
நான்.
சொல்வது,
* உங்கள் அறிவு ஆராய்ச்சி, புத்தி, அனுபவம் இவைகளுக்கு ஒதீதுவராவிட்
டால் தள்ளிவிடுங்கள் ) ஒதீதுவந்தால் காரியத்தில் கொஞ்சமாவது செய்ய
முற்படுங்கள்.
உங்கள் சகோதரர்களுக்கும் இதைச் சொல்லி அவர்களையும் ஈடேற்றுங்கள்? என்றுதான்.
நான் சொல்லுகிறேன்.
இப்படிச் சொல்வதனால் எனக்கு
இதில் ஒரு சுயநலப்
பலனும்
இல்லை என்பதையும் அறியுங்கள்.
நான் எந்த மதக்காரனுக்காவது ஏஜண்டு அல்ல $ அல்லது நானும் எந்த மதகீகார
னுக்காவது அடிமையும் அல்ல. அன்பு; அறிவு என்கிற இரண்டு ததீ.துவங்களுக்கு மாத்திரம்
ஆட்பட்டவன்.
ஆதலால்,
எனக்குப் பட்டதை
உங்கள் முன் சொல்லுவதில் எனகீகு ஒரு
கடமையும் ஆசையும் மகிழ்ச்சியும் கிருப்பதால் சொல்லுகிறேன்.
மற்றபடி அதைப்பற்றிய
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1353
உங்கன்
கடமைகளை
உங்கள்
சுதநீதிரதீதிற்கே-அதாவது
உங்கள்
பகுதீதறிவுக்கே
விட்டுவிடுகிறேன்.
மதம் என்பது நாட்டிற்கோ ஒரு சமூகதீதிற்கோ ஒரு தனி மனிதனுகீகோ எதற்காக
இருக்க வேண்டியது?
ஒரு தேசத்தையோ சமூகதீதையோ கட்டுப்படுத்தி,
ஒற்றுமைப்
படுதீ துவதற்காகவா ? பிரிதீது வைப்பதற்காகவா? அது ஒரு மனிதனின் மனச் சாட்சிக்குக்
கட்டுப்பட்டதா ? அல்லத,
ஒரு
மனிதனின் மனசீசாட்சியைக் கட்டுப்படுதீதக்கூடியதா 1
மனிதனுக்காக மதமா ? மததீதுக்கக மனிதனா 8 என்பவைகளைத் தயவுசெய்து யோசித்துப்
பாருங்கள்.
இந்த முறையில் நமது மதம் என்பதன் யோக்கியதையைக் கொஞ்சம் யோசித்துப்
பாருங்கள்.
முதலாவது, நமது மதமாகிய இந்துமதம் என்பது என்ன என்பது இங்குள்ள
எத்தனை
பேருக்குத்
தெரியும்? இந்து மதஸ்தர்கள் என்போரீ்களில் எத்தனை பேர்கள்
அதன் தத்துவத்தை அறிந்திருப்பார்கள் 1
இந்து மதம் என்பதாக ஒரு
மதம் உண்டு
என்று எத்தனை பேர் ஒப்புக்கொள்கிறார்கள்
முதலாவது, இந்து என்பது எந்த பாஷை வாரீதீதை 1
உலகதீதில் உள்ள எந்த
பாஷையிலாவது ¢ இநீது ? என்கிற ஒரு வார்தீதை இருக்கிறதாக யாராவது சொல்லக்கூடுமா ₹
நமது நாட்டிற்கு இந்த வார்தீதை எப்பொழுதுவநீதது? என்று பார்ப்பதானால், நம்முடைய
தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஆகட்டும், அல்லது சங்ககாலப் பழைய தமிழ் ஆதாரங்
களில் ஆகட்டும், அல்லது ஆரிய பாஷை, ஆரிய நாகரிகப் பழக்க வழக்கங்களைக்கொண்ட
வேதம்,
சாஸ்திரம்,
ஆகமம்,
சுருதி,
ஸ்மிருதி,
புராணம்,
சரிதீதிரம்,
கதை முதலிய
எவைகளிலாவது--இநீது அல்லது இந்துமதம் என்கிற வார்தீதை இருக்கிறதா ? அல்லது
ஆழ்வாராதிகள், நாயன்மார்கள்
என்கிற
பெரியோர்கள.து
பாடல்களிலாவது
சரிதீதிரங்
களிலாவது இந்த வார்தீதை காணப்படுகிறதா?
அல்லது சிதீதர்கள், முனிவர்கள், ரிஷிகள்
என்று சொல்லப்பட்டவர் களாவது
இம் மாதிரி வார்த்தையை உச்ீசரித்ததாகவோ, வழங்கின.
தாகவோ எங்காவது காணக்கிடக்கின்றதா ₹
மதம் என்பதற்கு
நாம்
உதீதேசிக்கும்
பொருள்தான்
என்ன என்று
பார்த்தால்
ஆராய்ச்சிக்காரர்கள்,
¢ மதம் என்பது கொள்கை? என்று சொல்லுகிறார்கள்.
அப்படியே
வைதீதுகீகொள்வதானாலும் இந்துமதம் என்பதற்கு என்ன பொருள் §
¢ இந்துக் கொள்கை ? என்று வைதீதுக்கொள்ளலாம் என்றால்,
இந்து என்பதற்குப் பொருள் என்ன ₹ இந்துமதம் என்பதைதீ தவிர மற்ற மதங்கள்
என்பவைகள்
இம் மாதிரி
இல்லாமல்,
மதம்
என்பதற்கு
முன்னால்
ஒரு
தனிப்பட்ட
மனிதனின்
பெயரை
வைத்துப்
பின்னால்
மதம் என்பதைக்கூட்டி,
¢ கிறிஸ்து மதம்?
* மகமதிய மதம் £)
* புத்தமதம்?)
£ இராமானுஐ மதம் 1)
* சங்கராச்சாரிய மதம் ? என்பது
போலச் சொல்லப்படுகிறது.
இம் முறையில் இந்து மதம் ? என்பது எந்த ஆசாமியை
உடையது ? யாருடைய கொள்கை என்று பெயர்கொண்டது ? ஒன்றுமே இல்லாமல் வெறும்
உச்சரிப்பைத் தவிர யாதொரு பொருளுமற்றதான சப்தம்கொண்ட வார்தீதையை நமது
மததீதிற்குப் பெயராக வைத்துக் கொண்டிருக்கிறோமா இல்லையா என்பதை யோசித்துப்
பாருங்கள்.
இரண்டாவது, மற்ற மதங்களைப்போல இந்து மதத்திற்கு
யார் கர்த்தா? அதற்கு
என்ன வயது₹ அதற்கு என்ன கொள்கை? அதற்கு என்ன ஆதாரம்? என்பவைகளை:
யாவது யோசித்துப் பாருங்கள்.
* இந்துமதம்
என்பது
வேதமதம்;)
வேதம் என்பது கடவுளால்: சொல்லப்பட்டது?
என்று
சீலர்
சொல்லுவது
உண்டு.
அந்த
ஆபாசத்தையும்
கொஞ்சம்
கவனித்துப்
பாருங்கள்.
கடவுளால்
சொல்லப்பட்ட
வேதமானால்
உலகத்தில்
உள்ளவர்கள்
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1354
பெரியார் ஈட வெ. ரா, சிநீதனைகள்
எல்லோருக்கும்
ஒரே
வேதமாய்
இருக்கக்கூடுமே
தவிர--ஒருவர்
ஒப்புக்கொள்ளவும்.
மற்றொருவர்
மறுக்கவும்,
மற்றொருவருகீகுத்
தென்படக்கூடாததாயும்,
ஒரு
எல்லைக்
குள்ளாகவே அடங்கக்கூடியதாகவும் இருக்கமுடியுமா?
கடவுளால் சொல்லப்பட்டதானால்,
அது
ஒரு பரஷையில்தானா சொல்லப்பட்டிருக்க
வேண்டும் ? நமக்குச்
சொல்லப்பட்ட
வேதமானால் நம்முடைய பாஷையில் சொல்லப்பட்டிருக்காதா? வேதபாஷைக்கும், நமகீகும்
ஏதாவது சம்பந்தமுண்டா 8 அன்றியும், நமக்காகக் கடவுளால் சொல்லப்பட்டதாயிருநீதால்
நாம் அதைக் கேட்கவும், பார்க்கவும்,
படிக்கவும், அறியவும் கூடாததாயிருக்க முடியுமா §
அது ஒன்று, இரண்டு,
மூன்று, நான்கு,
அய்ந்து, ஆறு வேதம் என்பதாகக் கணக்குக்
காரருக்குக்
கட்டுப்பட்டதாக இருக்குமா ₹
தவிர,
* பிடிதீதவனுக்கெல்லாம் பெண்டாட்டி
என்பதுபோல்,
அதற்கு
ஆளுக்கு
ஒருவிதமாக
அவரவர்
இஷ்டப்படி
வியாக்கியானம்
செய்யவும், ஒவ்வொரு வியாக்கியானதீதிற்கு ஒரு கட்சி செர்க்கவும் தக்கதாயிருக்கக்கூடுமா 9
ஆகிய இதுபோன்ற அனேக விஷயங்களை யோசித்தால், வேதம் என்று ஒன்று உண்டா?
உண்டாயிருந்தாலும் அது உண்மையானதா?
உண்மையானாலும் நம்மை அது
கட்டுப்
படுத்தத் தகீகதா? என்பவைகளைச் சற்று யோசியுங்கள். தவிர, இம் மாதிரியான மத, வேத
கடவுளைப்பற்றியும் இதுபோலவே யோசியுங்கள்.
உலகதீதிற்கு எதீதனை கடவுள்கள் 1 அதில் உள்ள எத்தனையோ மதங்களில் ஒரு
மதமாகிய
இந்துமதம்
என்பதற்கு
எத்தனை
வேதங்கள் 1 அவைகளுக்கு
எத்தனை
கடவுள்கள் 8 இந்தக் கடவுளை ஆராதிக்கிற, வணங்குகிற மக்களுக்கு எத்தனை கட்சிகள்
₹
ஒவ்வொரு கடவுளின் குறிகளுக்கு எத்தனை அடையாளங்கள்?
அவைகளுக்காக எதீதனை
சண்டைகள்?
இந்தக் கடவுள்களுக்கு எத்தனை கோயில்கள் 1 எத்தனை ஆகாரங்கள் §
எதீதனை கலியாணங்கள் ? எத்தனை பெண்டு பிள்ளைகள் ? எதீதனை அக்கிரமமான
நடவடிக்கைகள் ₹ என்பது போன்றதையும் கவனியுங்கள் ! இந்தக்
கடவுள்கவின்
பக்தர்
களுக்குள் எதீதனை வித்தியாசங்கள் ? எத்தனை சாதிகள் ? எதீதனை உயர்வு தாழ்வுகள் ₹
இவைகளில் எல்லாம் ஒரே ஒரு வகுப்பார் மாத்திரம் அதுவும் விரல்விட்டு எண்ணிவிடத்
தகுந்த வெகு சிலர் மாதீதிரம் எல்லாவற்றிற்கும் பெரியவர்கள்,
உயர
நீதவர்கள், உரிமை
யுன்ளவர்கள் என்கிற நியாயம் ஏன் i
கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர், அவர்: எங்கும் உள்ளவர்--என்கிற ததீ துவம்
நம்முடைய மததீதுக் கடவுளுக்கும் உண்டானால், நாம் கடவுள் கிட்டதீதில் போகக்கூடாது,
கோயிலுக்குள்
வரக்கூடாது,
மற்றொருவர்
மாதீதிரந்தான்
கடவுளைத்
தொடலாம்,
கழுவலாம், வேட்டி, அணி கட்டலாம் என்கிற கொடுமைகள் அதற்கு ஏற்படுத்த முடியுமா
₹
நாம் இந்த மதத்தை ஒப்புக்கொண்டு, அதில் கண்ட சாமிகளையும் ஏற்றுக்கொண்டு
அதற்காகக் கோயிலும் கட்டி, சொதீதும்விட்டு, நாம் வணங்கவும் தினம் போய்வருவதினால்
நமக்கு ஏற்படுகிற பலன் என்ன என்பதைப் பற்றிச் சற்று யோசித்துப் பாருங்கள்.
ஒரு இலட்சம், அய்ந்து இலட்சம், பதீது கிலட்சம் ரூபாய்கள் என்பதாகச் செலவுசெய்து
கோயில்
கட்டி,
அந்தக்
கோயில் 100 வருஷம்,
1000 வருஷம்,
100000 வருஷம் என்கிற
காலம் நிலைத்திருக்கச் செய்வதில், என்ன நிலைதீதிருக்கச் செய்கிறோம் என்பதைச் சற்றுப்
பொறுமையாய் யோசித்துப் பாருங்கள் ! ¢ இந்தக் கோயிலில் உள்ள சுவாமியிடம் போகக்
கூடாத ஒரு
நீசன் நான்; அந்தச் சாமிக்கு நேரே பூஜை செய்யக்கூடாத
ஓர் இழிந்தவன்
நான்) என்னைவிட ஒரு பெரிய சாதி இருக்கிறது) அவர்களைவிடத் தாழ்ந்த சாதியாகிய
நரன் நிற்பதற்கு இந்த இடம் ?--என்று பலப் பலவிதமாக நம்மை நாமே கிழிவுபடுதீதிப்
பிரித்து, அதை ஒப்புக்கொண்டு,
¢ அந்தக்
கல்லும் கோயிலும் கோயிலுக்குள் இருக்கும்
சுவாமியும் உள்ளவரை,
என்னுடைய
திழிவும்
நீசத் தனமும் தாழ்வும்
நிலைத்திருக்கதீ
தக்கது) இதற்கு என் பின் சந்ததிகளும் கட்டுப்பட்டிருக்கவேண்டும்.
இத்தனை இலட்சம்
செலவு செய்து, கோயில்கட்டி;
கும்பாபி3ஷகம்
செய்தது
மாத்திரமன்றி,
என்னைவிட
இன்னொரு
சாதியான்
உயர்ந்தவன் என்பதை
நிலைநிறுத்தவும்,
அவன்
பசியினால்
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1358
சர்காமல்
இருக்கவும்,
அவனுக்கு உபயோகப்படும்படியாக
அந்தச்
சாமியின்
பெயரால்
இத்தனை இலட்ச ரூபாய் சொதீதுக்களை எழுதிவைக்கிறேன்.
இதை அவன் கூட்டத்தார்
மாதீதிரம்
சாப்பிட்டுக்கொண்டு பிள்ளைபிள்ளைத் தலைமூறையாய்--கர்ப்பகோடி காலத்
திற்குக் கல்லும்
காவிரியும் புல்லும் பூண்டும் உள்ளவரைக்கும் மேல் சாதியாய் இருந்துவர
வேண்டியது? என்று செய்வதாகிறதேயல்லாமல், வேறு என்ன என்பதையும் கவனித்துப்
பாருங்கள்.
இது
தவிர,
இந்த
மாதிரிக்
கோயில்களுக்கு
மற்றவர்களையும்
எவ்வளவு
செலவுகள் செய்யச் சொல்லுகிறோம் 3 அதனால் மகீகளுகீகு ஏற்படுகிற செலவுகள் எவ்வளவு
என்பதைப் பாருங்கள்.
*சரீக்கார் நம்மிடம் வரி வாங்குகிறார்கள்) கொள்ளை அடிக்கிறார்கள்] அது செய்ய
வில்லை, இது செய்யவில்லை,
வீண் செலவு செய்கிறார்கள் ; மக்களுக்குப் படிப்பு கில்லை$
ஒழுக்கம் இல்லை? என்று சத்தம் போடுகிறோமே, அப்படிப்பட்ட
நாம் இந்தச் சாமிகன்
பெயரால்
அடிக்கப்படும்
கொள்ளைகளைகி' கொஞ்சமாவது கவனிக்கிறோமா? அல்லது,
அவைகளை நிறுத்தவாவது பாடுபடுகிறோமா என்பதை யோசிக்க வேண்டாமா §
திருநெல்வேலி
ஜில்லாவில் உள்ள ஒரு
4,
5 கோயில்களை
மாதீதிரம் கணக்குப்
போட்டுப் பாருங்கள்.
திருநெல்வேலி கோயிலுக்கு வருஷம் ஒன்றுக்கு 70 ஆயிரம் ரூபாய்
வரும்படி $ சங்கரன்
கோயிலுக்கு
50,000
வரும்படி $ குற்றாலம் கோயிலுக்கு வருஷம்
ஒன்றுக்கு ரூபாய் 40,000 திருச்செந்தூர் கோயிலுக்கு 13 இலட்ச ரூபாய் வரும்படி,
ஆக
நான்கு கோயில்களுக்கு மாதீதிரம் சுமார் மூன்று கிலட்ச ரூபாய்க்குக் குறையாமல் வரும்படி
வருகிறதாக இநீததீ தேவஸ்தான. நிர்வாகிகளால் கேள்விப்பட்டேன்.
இது தவிர, இந்தக்
கோயில்களுக்கு வருகிற பக்தர்கள் போக்குவரவு, தேங்காய், பழம், நெய், தயிர், பஞ்சாமிர்த
அபிஷேகம்,
மேளம், தாளம், தாசி,
சதிர், பாட்டுக் கச்சேரி, உற்சவம் முதலியவைகளில்
செலவு
செய்யும்
பணம் எவ்வளவு 8 இவைகள்
எல்லாம் எதற்காக
உபயோகப்படுகிற
தென்பதையும்
யோசியுங்கள்.
¢ நீங்கள்
கீழ்சாதி)
பூஜை
பண்ணுகிறவனும்,
சிலரும்.
மாத்திரம்
உயர்ந்த
சாதி] ஆதலால்
நீங்கள் கொடுக்கவேண்டியது, மற்றவன் சாப்பிட
வேண்டியது? என்பதல்லாமல் வேறு எதற்கு உபயோகப்படுகிறது என்பதை நன்றாய்க்
கவனியுங்கள்.
இந்த மாதிரி செய்யும்படி உங்கனை
எந்தச் சாமி கேட்கிறது, அல்லது
கட்டளை இடுகிறது
சில
வயிற்றுச்
சோற்றுசீசாமி
உங்களை
ஏமாற்றுவதும்,
நீங்கள்
ஏமாறுவதும்
கோவில்களில் உள்ள ¢ சாமி ?கள் ¢ நமக்கு இப்படியும் முட்டாள் பகீதர்கள் உண்டா 1 என்று:
பல்லைக் காட்டிக்கொண்டு சிரிப்பதும் அல்லாமல் என்ன பலன் கிடைக்கிறது?
[குற்றாலத்தில், 27-8-1927 சொற்பொழிவு--1 குடிஅரசு ! 11-9-1927]
அக்கிராசனர் அவர்களே |
சமயச் சீர்திருத்தம் என்பது பற்றிப் பேசுவது என்பது என்னைப்போன்ற ஒருவருகீகு
இலேசான காரியமல்ல.
அதற்குத் தக்க ஆராய்ச்சி வேண்டும்.
சீர்திருதீதத்தைப் பற்றிப்
பேசவும் எனக்குப் போதுமான திறமை இலலை.
நான் சமய ஆராய்ச்சி செய்யவில்லை.
கடந்த ஆறேழாண்டுகளாக அரசியலில் மகாதீமா காந்தியின் தலைமையின்
கீழ் நடை
பெற்றுவந்த காங்கிரசில் நான் உழைத்து வந்தது அன்பர் பலர் அறிவர்
அரசியலின்
மூலம்
நாட்டின்
சீர்திநுதீததீதிற்கு
அரும்பாடுபட்டும்
யாதொரு
பலனும்
அடைய
இயலாமல்
போனதாலும்,
அதற்குக்
காரணம் சமய
சம்பந்தமான
கொள்கைகளே தடையென்று உணர்ந்ததாலும், அக் குறைகளை
நீக்க உழைப்பதுதான்
அவசியமென
தீ தோன்றிய பின்னர் அவ் வழியில் உழைதீதுப் பார்க்கலாமென முற்பட்டேன்.
சமயதீதின் பெயரால் உண்டாகும் கஷ்ட நஷ்டங்களையும், விடுதலைக்கு விரோதமானவை
களையும், மக்கள் சுயமரியாதையற்ற வாழ்ச்கையில் துன்புறுவதையும் ஒழிக்கவே முதலில்
பாடுபடவேண்டும்.
அப்போதுதான் நாம் விடுதலை அடைய முடியும்,
www.thamizham.net - Free £ book No 3036
1356
பெரியார் ஈட வெட ரா. சிந்தனைகள்
நம்
நாடு விடுதலையடைய முடியாததற்கும் சுயமரியாதையற்ற தன்மையில் வாழ்
வதற்கும் நமது சமயக்
கொள்கைகள் தான் இடையூறாக இருக்கின்றன.
நான் இப்பொழுது
பேசினால்
கேட்போரில்
சிலருக்கு மனவருத்தமாய்தீதான் தோன்றும்.
ஏனெனில்,
நம்
மக்களுக்குச் சமயப்பற்று என்கிற மூடநம்பிக்கையைச் சுயநலக்காரர்கள் அதிகமாய் ஊட்டி
விட்டார்கள்.
அது நமது இரதீததீதிலும்
நன்றாய்க் கலந்துவிட்டது.
சுலபமாய்,
கேட்
போருக்குச் சமாதானம் சொல்லிச் சரிப்படுத்த முடியாத அளவு பதிந்திருக்கின்ற.து. நாட்டின்
சீர்திருத்தம் என்ற தலைப்பின் கீழ் நான் பேசும் விஷயங்களை உறுதியாய் நம்புகிறேன்.
நம் நாட்டிற்கு என்றுமே விடுதலையில்லாத வழியில் காரியங்கள்: சமயதீதின்பேரால் நடை
பெற்று வருவதைதி
தெரிவித்தால்
சிலரீ
மனம் வருந்தும் $ அதற்குப்
பயந்து
வெளிப்
படுத்தாமல் போனால்
நான்
சுயநலம் கரு துபவனாவேன் $ அல்லது,
பயங்காளிதீதனம்
கொண்டவனாவேன்.
பகுத்தறிவைக் கொண்டு பொது
நிலையில்
இருந்து
ஆராய்ச்சி
செய்தால், நான் சொல்லுவதில் குற்றம் சொல்ல அவசியமிராது.
சமய விஷயம்
பேசும்
பொழுது அதன் பயனாய் அரசியலிலும் ஏற்பட்ட குற்றங் குறைகளைக் கூறவேண்டியிருக்
கின்றது.
அரசியலில் நான் தீவிர வேலை செய்தேன் என்பது இங்குள்ள பலர்
அறிவர்.
பின்பு அவ்வனுபவத்தைக்கொண்டு, அது அல்ல விடுதலை அடையப் பாடுபடும் வழியெனகீ
கருதியே அதைவிட்டு
வெளியேறி2னனேயன்றி,
மற்றபடி
யாராலாவது
வெளியேற்றப்
பட்டோ அல்லது சிறு அபிப்பிராயபேதம் ஏற்பட்டோ வெளிவந்தவனல்ல.
நான் சாதாரண
நிலையிலிருந்து வெளிவரவில்லை. அரசியலில் ஒரு பொறுப்புள்ள பதவியிலும் உதீதியோகதீ
திலுமிருந்தே
நான்
வெளிவந்தேன்.
நமது
நாட்டுச்கு
இவ்வரசியல்
இயக்கம்
மூலம்
ஒன்றும் ஆகாது
என்று கருதியே
வெளிவந்தேன்.
காஞ்சீபுரம்
மாநாட்டில்
தான் இவ்
வுணர்சீசிகள் பலப்பட்டு வெளிவந்தேன்.
அரசியலில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும்
தமிழ்நாட்டுக் காரியதரிசியாகவும் பல ஆண்டுகள் இருந்தேன்.
அப்பொழுதுதான் நான்
ஆற்றுந்தொண்டு வீண் தொண்டெனவும்,
நமது எதிரிகளுக்கு
அனுகூலமாய்
இரந்து
கொண்டு நாட்டையும் சமூகத்தையும் பாழாக்குகின்றோம் எனவும் கருதி நான் விலகினேன்.
மத சம்பந்தமாகவும் எனது நிலையை நீங்கள் அறிய வேண்டுமானால், 1904-ஆம்
வருடம்
மூதல் 1927
ஆம்
வருடம்
சூன்
மாதம்
வரையில்
சுமார்
23 வருடகாலமாக
எனது
தாலுக்காவாகிய
ஈரோடு
சர்க்கிள் தேவஸ்தான கமிட்டிக்குக் காரியதரிசியாகவும்
தலைவனாகவுமிருந்தேன்.
இந்துமத
பரிபாலன
போர்டாரும்
எனது
நிர்வாகத்தைப்
பற்றிப்
பெருமை
பாராட்டியே
பேசியும்
எழுதியும்
வந்திருக்கிறார்கள்.
தற்பொழுது
உண்டாகிய
புதிய போர்டார்
புதிய கமிட்டியை நியமிக்கவே, அவர்கள் நான்கு தாலுகீ
காவுக்கு ஒரு கமிட்டியாக ஏற்படுத்தி, அதில் என்னையும் தேவஸ்தானக் கமிட்டி அங்கத்
தினராக நியமிதீதிருக்கிறார்கள்.
தற்கால மந்திரி சபைக்கும் எனக்கும் உள்ள சம்பந்தம்
நீங்கள் அறிந்த விஷயமே.
அவர்கள் செய்யும்
குற்றங்களைப் பவிங்குபோல் எடுத்துக்
காட்டி வருகின்றவர்களில் நான் ஒருவன் $ அப்படி இருந்தும், அவர்கள் என்னை நியமிதீ
தார்கள்.
என்னைப்
பற்றிய பிராதுகள் பல
அவர்களுக்குப்
பார்ப்பனர்கள்
அனுப்பி,
என்னை நியமிக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்கள்.
அவைகளில் முதல் பிராது
நான் குற்றவாளி என்றும், சிறை சென்றவன் என்றும், இரண்டுமுறை சிறையில் அடைக்கப்
பட்டவன் என்றும் எழுதி அனுப்பினார்கள்.
அந்தப் பிராது எனக்கே என் பார் வைக்கு
வந்தது.
நான் அவர்கள் எழுயதெல்லாம் உண்மைதான்)
ஆனால் மூன்றுதடவை சிறை
சென்றேன் என்பதற்குப் பதிலாக கரண்டு தடவை என்று எழுதியதுதான் பிழை என்று
திருத்தி அனுப்பிவிட்டேன்.
மறுபடியும் பல பார்ப்பனரல்லாதாரிடமும் பல பார்ப்பனர்களிடதீதிலும் கையொப்பம்
வாங்கி
6 இவன் மதத்தை நிந்திக்கிறான் $ எப்பொழுதும்
பார்ப்பனரையே
வைகிறான் ;
வேண்டுமானால்
சி. அய். டிஃ ரிப்போர்ட்டர்களின் ரிப்போர்ட்டுகளைப் பாருங்கள் £
என்று
ஒரு விண்ணப்பம் சர்க்காருக்கு அனுப்பினார்கள்.
அதைப் பற்றியும் சர்க்கார் என்னைக்
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1357
கேட்டார்கள்,
நான்
அதற்குப்
பதில் எழுதியதில்,
6 நான்
ஒரு வகுப்பாரை மாத்திரம்
வையவில்லை; எல்லாரையும் வைகி2றன். என் தொண்டுக்கு எந்தெந்த வகுப்பார் கொள்கை
எதிரிடையாக
இருக்கிறதோ அவர்களைக்
கண்டிக்காமல் இருக்க
என்னால் முடியாது.
எல்லாருக்கும் சம உரிமை வழங்கப்படுவதற்காக உழைக்கிறேனே யல்லாமல் வேறு அல்ல?
என்று அறிவித்தேன்,
மறுபடியும் என்னை நியமித்தார்கள்,
சென்னைக்கு வருவதாலும்
மற்றம்
வெளியூர்களுக்குச்
செல்லவேண்டிய
அவசியம்
ஏற்பட்டதனாலும்,
எனது
தலைமைப் பதவியைப் பொறுப்பு வாய்ந்த ஒருவருக்குக் கொடுத்து நான் இன்றுவரையில்,
உப தலைவராக இருந்து வருகிறேன். என்னைச் சிலர் நான் செய்யும் உபந்நியாசங்களைக்
கேட்டு
£ நாதீதிகன்-மதத்தை நிந்திக்கிறவன் ? என்றும்
சுயராஜ்ய விரோதி?
என்றும்,
*சர்க்கார்நேசன் ? என்றம் குறைகூறி வருவார்கள். சர்க்காருக்கு வேண்டியவன் என்பதற்கு
அறிகுறி ஒன்றும் எனக்குப் புலப்படவில்லை.
சர்க்கார் அன்று என்னை எப்படிப் பாவித்து
நடத்தி வந்தார்களோ அ துபோலவே இன்றும் என்னை நடத்தி வருகிறார்கள்,
இன்றும்
எனக்குப் பின்னால் போலீஸ்காரர்கள் தொடர் நீ துகொண்டுதான் இருக் றார்கள்.
நான் உங்கள் முன்னிலையில் சொல்ல வந்தது சமயச் சீர்திருத்தம்.
நான் சொல்லு
வதையெல்லாம் ஒப்புக் கொண்டுதான் தீரவேண்டுமென்றும்,
அதன்படி
நடக்காவிட்டால்
பாவம்
வரும்
என்றும்
சொல்லி,
பார்ப்பனர்களைப்
போல்
நான்
உங்களை ஏமாற்ற
வரவில்லை.
நான் சொல்லுவதைப் பொறுமையுடன் கேட்டு, பிறகு உங்கள் பிரியம் பால்
நடவுங்கள்
என்று
சொல்லிய
பின்பே
நான்
இன்று
பேச எடுத்துக்கொண்ட
¢ சமயச்
சீர்திருத்தம்? என்னும் விஷயத்தைப் பற்றீப்பச ஆரம்பிக்கிறேன்.
சமயம் என்பதும் மதம் என்பதும் ஒன்றுதான்) சமயச் சீர்திருதீதம் என்றால் மததி
தைச் சீர்திருத்தவேண்டுமென்பதுதான் பொருள்,
சமயம் அல்லது மதம் என்றால் பொருள்.
என்ன ₹ மதம் வேண்டுமென்கிற உணர்ச்சி எப்போது உண்டாயிற்று? மதம் எதற்காக
வேண்டும்? என்பவைகளை உணரவேண்டும்.
மதம் என்பது என் சிற்றறிவுக்கு எட்டிய
வரையில் எந்த முறையில் ஏற்பட்டிருக்க வேண்டுமென்றால், மக்கள் கூடி கூட்டமாக வசிக்க
ஏற்பட்டவுடன் அவர்களுடைய நித்திய வாழ்க்கையில் ஒரு கட்டுப்பாடு இருக்கவும் மற்ற
வர்களை
மனிதன்
ஆன்புறுதீதாமல் உபயோகப்படுகின்ற
முறையில்தான்
ஏற்படுத்தப்
பட்டிருக்கவேண்டும்.
அந்த முறையில் ஏற்படுத்தின காலதீதில் அக் கால மக்களுக்குள்ள
அறிவு, ஆற்றல், நிலைமை, சீதோஷ்ண ஸ்திதி முதலியவைகளுக்கு ஏற்றவாறு ஒரு சிறு
கொள்கைகளை அமைத்து உண்டாக்கி இருக்கவேண்டும் ) நாளடைவில் அது வளர்ந்து
கொண்டும் தனி மனிதன் பெருமைக்கும், அவன் ஆசைக்கும், பிறகு அரசியலுக்குமாக
சிறிது சிறிதாய்
மாறி
இிப்போதுள்ளவைகள்போல்
சமயம்
ஏற்பட்டிருதீதல்
வேண்டும்.
நமது நாட்டில் ஆதியில் சமயம் ஏற்பட்ட காலத்தில் சமயத்திற்கும் அரசியலுக்கும் யாதொரு
சம்பந்தமுமில்லை.
அக் காலதீதில்
அரசியலில்
நம்
மக்களுகீகு
உணர்ச்சி
இல்லை;
உணர்ச்சி
உண்டாகவேண்டிய
அவசியமும்
இல்லை.
ஏன் 1
பதினாயிரக்கணக்கான.
ஆண்டுகளுக்கு முன்புள்ள சரித்திரங்களை ஆராயுங்கள்.
அக் காலத்தில்
வேளாண்மை
மிகுதியுமிருந்தது.
ஒவ்வொருவனுக்கும் வேண்டிய
பொருட்கள்
அனைத்தும்
இருந்து
வந்ததோடு மிகுதியும் பட்டது.
நெல்
வைத்திருப்பவன்
பருதீதி
வைதீதிருப்பவனுகீகு
நெல்லைக்
கொடுத்து
பருதீதியோ
அல்லது துணியோ பெறுவான்.
இதுபோல் எல்லா
சவுகரியமூம்
உண்டு.
இதுதான் பண்ட மாற்றுதல்
என்று
பெயர்.
நம்மவர்கள்
ஓய்வு
நேரங்களில்
சிந்தித்
ததிலேயே
சில
சட்டங்களும்
மற்ற
சமயக்
கட்டுப்பாடுகளும்
ஏற்பட்டன.
ஆனால்,
இதுதான் பின்னால்
நம்
நாட்டிற்கு
வந்த பார்ப்பனர்கள்- கவலையற்று
இருந்த
நம்
மக்களை
ஏமாற்றி,
தங்கள்
நன்மைக்குதி
தகுந்தபடி
திருப்பித் தங்களுக்கு இவைகள்
எலலாவற்றையும்
அடிமையாக்கீக்கொண்டு,
இவைகளுக்குத்
தாங்களே
கர்தீதாவாகவும்
எஜமானர் களாகவும் ஆகிவிட்டார்கள்.
கொன்கையொன்றும்
ஏற்படவில்லை $ அவரவர்
1689-3174
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1358
பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள்
இஷ்டம்போல்
அனுபவிதீதார்கள்.
முகமதிய
மதமும்,
கிறிஸ்துவ
மதமும்
வெறும்
கடவுளை வணங்குதல் என்பதோடல்லாமல், வரவர அரசியல் கருதீதைக்கொண்டும் தங்கள்
தங்கள்
மதத்தைப்
பொறுத்த
வேலை
செய்தும்,
செய்து
கொண்டும்
வருகிறார்கள்.
ஆனால், நாம் கட்டுப்பட்டுக் கிடக்கும் சமயதீதையோ, அந்தக் காலத்திலிருந்த நிலையிலே
இருக்கவேண்டுமேயல்லாமல் ஒரு சிறிதும் மாற்றக்கூடாது என்கிறார்கள்.
இதை நம்புகிற
வர்களும் பிடிவாதகீகாரராய் இருக்கிறார்கள,
இங்குதான் அபிப்பிராய பேதம் ஏற்படுகிறது.
நமக்கு
அவசியமானபடி
நாம்
மாற்றிக்
கொள்ளல்
வேண்டும்.
அப்படி
மாற்றுவதில்
அடியோடு
மாறவும்
ஏற்படலாம்.
நம்
மதம் கட்டுப்பாடு உடையதல்ல ] ஒரு குறிப்புக்கு
ஒதீததல்ல,
இக் காரணமே நம்மை
அடிமையாக்கிற்று,
ஆனால், இதனை
நம் மக்கன்
அறியார்.
இப்படி இருந்தால் நாம் எப்பொழுது முன்னேற்றமடைய முடியும் ? நாம் எப்படி
அடிமை வாழ்வினின்று நீங்கி சுயமரியாதையுடன் வாழமுடியும் ஆகையால் ஒரு நாடோ,
ஒரு தேசமோ சுயமரியாதையுடன் வாழத் தடுக்கின்றவ]
களை அழிக்க உடனே முற்படல்
வேண்டும்.
பிடிவாதக் குணத்தை
விட்டொழித்து,
மக்கள் நிலைமைக்கும்
அறிவுக்கும்
ஏற்றவாறு
காரியங்கனை
முடித்து,
தடைகளை
அகற்றிச்
சுயமரியாதை
அடைந்து
விடுதலை பெறவேண்டும்.
சிலர் தங்களை
¢ இந்து?
என்கிறார்கள்.
ஆனால் அவர்களை;
¢ இந்து என்றால்
என்ன! என்றால் 100-கீகு 90 பேருக்குத் தெரியாமலிருக்கிறது.
அப்படி
இருந்தும், நம்
மக்கள் மூடநம்பிக்கையால், மததீதின்பேரால் கொண்டுள்ள அன்பு செப்பதீ தரமல்ல. மற்ற
மதக்காரர்கக்
அவைகளை
அறிவதுபோல்,
நம்
மதம் நாம்
அறியக்கூடாதவர்களா
யிருக்கிறோம். மூகமதியர்களில் 100-க்கு 90 பேர் தங்கள் மதத்தைப்பற்றித் தெரிந்தவர்களா
யிருக்கிறார்கள். நம் மக்களை யாராவது உங்கள் மதம் என்ன i யார் ஏற்படுத்தியது 1 அதன்.
கரலமென்ன8
என்ற
இதுபோன்ற வினா எழுப்பினால்
பதில்
சொல்லுவாரில்லை.
முகமதியரையோ அல்லது கிறிஸ்தவர்களையோ அல்லது புதீதர்களையோ வேறு யாரையோ
கேட்டால் உடனே பதில் சொல்லதீ தயாராக இருக்கிறார்கள். இந்து மதத்திற்கு இவர்களால்.
கற்பிக்கப்படும் வயது
இலேசான தல்ல,
அதாவது, கடையிலுள்ள காகிதங்களை யெல்லாம்
வாங்கி, அதில் ஒன்றுபோட்டு அதன்பின் எத்தனை முட்டைவடிவந் போட்டாலும் அதற்கு
மேல் போகுமேயன்றி குறையாது.
தலைவர் யார் என்றால் சொல்லும் நிலையில் இல்லை.
கடவுளால் ஏற்பட்டது என்பர் சிலர் ) ஆதாரம் என்னவென்றால், வேதம் என்பார்கள். அது
என்ன சொல்லுகிறதென்றால்,
¢ நீ பார்க்கக் கூடாது; கேட்கக் கூடாது,
படிக்கக் கூடாது?
என்பார்கள்.
அதைக் கடவுள் எழுதி இருப்பார் என்று யாராவது நம்பமுடியுமா
என்று
பாருங்கள்.
ஒருபொழுதும்
முடியாது;
ஏனெனில்,
கடவுள்
சொன்ன
வேதமானால்
உலகத்தார்
எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
யாரும் பார்க்க வேண்டும்.
அப்படி
யிருக்க நாம் எப்படி அந்த வேதத்தை நம்புவது i அதன்படி நடப்பது? மற்ற மதக்காரர்கள்
தங்கள்
வேத
நூல்களைப்
பல
மொழிகளில்
மொழி-பெயர் தீது,
அச்சிட்டுத்
தங்கன்
மதஸ்தர்கன்
அல்லாத
ஒவ்வொருவர்:
கையிலும்கூட
கிடைக்கும்வண்ணம்
தங்கள்
வேதத்தையும் மதத்தையும் பரப்பி வருகிறார்கள்.
முகமதியர்களும் கிறிஸ்தவர்களும் இத்தகைய முயற்சி எடுத்துத் தங்கள் மதங்களை
யும்,
வேதங்களையும்
மற்ற
மக்களிடம்
பரப்பினதால்தான்
ஏழரைக்கோடி
முகமதிய
சகோதரர்களும், ஒரு கோடி கிறிஸ்தவர்களும் நமதுநாட்டில் உண்டாக நேரிட்டது.
இந்த
ஏழரைக்கோடி முகமதியரும் அரபி அல்லது தருக்கி முதலிய தேசத்திலிருந்து வந்தவர்க
ளென்று யாராவது சொல்லமுடியுமா ? முடியாது.
அப்படி வந்தவரகளும் ஒரு கோடிக்கு
மேலிருக்க முடியவே
முடியாது)
மற்ற மக்கள்
நம் இந்து?
மதத்திலிருந்து
பிரிந்து
சேர் ந்தவர்களேயாவார்கள்.
கிறிஸ்துவ
சமயத்திலும்
வெளியிலிநநீது
வந்தவர்கள்
2 அல்லது 3 இலட்சம் பேரே இநப்பார்கள் $ மற்ற
97 இலட்சம் பேரும் நம்
மக்கள் தாண்.
திருவனந்தபுரதீதிலே
80 இலட்சம்
மக்களுள் பதினாறரை
இலட்சம்
கிறிஸ்தவர்களும்,
www.thamizham.net - Free £ book No 3036
மதம்
1359
மூன்றரை இலட்சம் முகமதியர்களும் உண்டாகி இருப்பார்களானால் எதீதுணை மக்கள் நம்
சமயம்
விட்டுப்
பிற
சமயம்
புகுந்தார்களென்பது
இதில் காணக்கிடக்கின்றது.
வாரம்
ஒன்றுக்கு இந்துக்கள் என்போர்களில் 4,000 பேர் அன்னிய மதம் புகுகின்றார்கள், காரணம்,
அவர்கள் மதப் பிரச்சாரம்
செய்கிறார்கள்,
மதப் பிரச்சாரம்
செய்து ஏற்றுக்கொண்ட
மக்களுக்கு முதலில் மதத்தைப் பற்றியும், கல்வியிலும் பயிற்சியடையச் செய்கிறார்கள். பின்பு
அவன் வாழ்க்கையைச்
செவ்வனே
கழிக்க
ஒரு
தொழில்
ஏற்படுத்திப்
பின்பு தங்கள்.
மதமே உலகத்தை ஆளவேண்டுமென்ற உணர்ச்சியை உண்டாக்குகின்றார்கள்.
இவ்வளவு
காரியத்திற்கும் அவர்கள் வெகு குறைந்த பணதீதைதீதான் மதத்தின் பெயரால் செலவிடு
கிறார்கள்)
நாம்
மதத்தின் பேரால்
செலவிடுவதில் 100-ல்
ஒரு
பங்குகூட
அவர்கள்
செலவு செய்வதில்லை ; நம்மைப்போல் மற்றெந்த மதகீகாரர்களும் செலவிடமாட்டார்
கள்,
கிறிஸ்தவர்கள் நம் நாட்டிற்கு வந்து சொற்ப நாட்களுக்குள் நம் மக்களைச் சேர்தீதுக் கல்வி
கற்ித்து, அவர்களை நமக்கு
எஜமானர்களாக்கி
இருக்கிறார்கள் ] உயரிய நிலைக்கும்
கொண்டு வருகிறார்கள்") 100-க்கு 90 பேர் படிக்கும்படி செய்து வருகிறார்கள்.
ஆனால்,
கடவுளால் ஏற்படுத்தப்பட்டதென்றும் கோடி கோடி வருஷங்கள் ஆன
தென்றும் சொல்லும் நமது மததீதையோ பெரும்பான்மையான
மக்கள் படிக்கக்கூடாது)
அப்படி
மீறிப்
படித்தால்
நாக்கை
அறுக்கவும்,
கேட்டால் காதில் ஈயத்தைக்
காய்ச்சி
ஊற்றவும்,
படிதீதுவிட்டால் நெஞ்சை அறுக்கவும்,
மற்றும் பலவிதமான தண்டனைகள்
உண்டு.
இதன் பலனாய் வெள்ளைக்கார அரசாங்கம் நமது நாட்டிற்கு வந்து இப்போது
கூட 100-க்கு 5 பேர் தான் படிக்க முடிகின்றது.
அதிலும் 100-க்கு 90 பேர் பார்ப்பனர்கள்.
ஆனால் இப்போது சிலர் ¢ நாங்கள் படிப்பதைக் தடுப்பதில்லை; வேததீதைதீதான் படிக்கக்
கூடாதென்கிறோமேயன்றி வேறில்லை! என்கிறார்கள்.
வேதகாலக் கல்வி இக் காலத்தைப்
போன்று
இங்கிலாந்து,
அய்ரோப்பா,
அரேபியா
முதலிய
சரிதீதிரங்களல்ல 5
மற்றும்
ஷேகீஸ்பியர்,
மெக்காலே
முதலியவர்களால்
எழுதின
நூஃ்களுமல்ல,
ஆனால்,
அக்
காலதீதிய கல்வி என்பது நீதிகளை உணர்வது; நீதிகளோ வேதமாய்விட்டது) வேதமோ
நாம்
படிக்கக் கூடாதது.
இம் முறையில் நாம் 1000-க்கு ஒருவராவது படிக்க முடியுமா i
வெள்ளைக்கார ராஜாங்கம் வராதிருந்தால் நம்மில் ஆயிரதீதுக் கொருவராவது படிக்க நமது
மதம்
இடந் தநீதிருக்குமா?
வேதநீதான் படிக்கக்
கூடாதென்றாலும், வடமொழியாவது
கற்றல் கூடாதாவென்றால்
அதுவும் கூடாது என்பார்கள்.
ஏன் என்றால், அது வாயில்
நுழையாது
என்பார்கள்.
இல்லை,
நான்
முயற்சி
செய்கிறேன்
என்று
சொன்னால்,
வேதத்திலுள்ள நீதிகள் அதில் இடை இடையே வருமாதலால் அதைப்
படிக்கக் கூடாதென்
பார்கள்.
இம் மாதிரியாகவே மததீதின் பெயரால்
நாம்
படும்பாடும் அடையும்
இழிவும்
செப்பத் தரமன்று ; ஆனால், செலவாகும் ரூபாயோ கணக்கிலடங்காது;) இவ்வளவு ரூபாய்
மற்றெந்த சமயக்காரர் களும் சமயத்தின் பெயரால் செலவிடுவதே இல்லை. மற்ற மதத்துக்கு
யாரோ ஒருவர் இருவர் ஆயிரம் பவுன், 4 ஆயிரம் பவுன் கொடுப்பார்கள். அது சமயத்தைப்
பரப்புவதற்குப் பயன்படும்.
சமயம் பரப்புவது என்பது
மக்கன்
கல்வி அறிவு,
மக்கன்.
நோய் தீரல், அற்புதம் கண்டுபிடித்தல் முதலியவை.
ஆனால், நம் சமயதீதிலோ ஒவ்வொரு
வரும் மத
வரி கொடுத்துத்தான் ஆகவேண்டுமென்ற
கட்டாயமிருக்கிறது.
நம்
மாகா
ணத்தில்
மட்டும் சர்க்கார் கணக்குப்படி ஒரு வருஷதீதிற்கு 2 கோடி ரூபாய் மதத்தின்
பெயரால் கோவிலுக்கும் மடத்திற்கும் மாதீதிரம் வரும்படி வருகிறது.
இதன்றி தனிமடம்,
கோவில்களின் வரும்படிகளைக் கணக்குப் பார்த்தால் இப்படி எத்தனையோ பங்கு அதிக
மாக முடியும்,
திருப்பதி கோவிலை மாத்திரம் எடுத் துக்கொண்டால் வருட
வருமானம்
20 இலட்சமாகும்.
திருநெல் 2வலி ஜில்லாவிலுள்ள மூன்று அல்லது நான்கு கோவில்கவில்
மாதீதிரம் வருஷதீதிற்கு 2, S இலட்சம் வரும்படியாகும்,
இன்னும் சிதம்பரம், கிராமேஸ்வரம், ஜரீரங்கம் முதலிய பெருமை பெற்றதென்னும்
கோவில்களின் கணக்கைப் பார்தீதால் அதிகமாகவே முடியும். இவைகள் தவிர, கணக்குக்கு
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1360
பெரியார் ஈ. வெ, ரா. சிந்தனைகள்
வராத ரூபாய்கள் எவ்வளவு?
உதாரணமாக, இங்கிருந்து ஒருவர் திருப்பதிக்கு 2 ஆயிரம்
ரூபாய் காணிக்கையாகச் செலுத்தப் புறப்படுகிறார் என்றால், அது தவிர அவருக்கு நேரிடும்
செலவு எவ்வளவு?
அவன்
தன்
சுற்றத்தாரை
அழைத்துப் போகவேண்கயிருக்கிறது 3
மஞ்சள் ஆடை தரிக்கவேண்டியிருக்கிறது ) மேள வாத்தியங்களுடன் ஊர்வலம் வரவேண்டி
யிருக்கிறது] வீதிகளில் கோவிந்தா சப்தம் போட்டுப் பிச்சை வாங்கவேண்டி இருக்கின்றது.
இவ்வளவும் செய்து
2 ஆயிரம்
ரூபாய் காணிக்கை செலுத்துவது எதற்கு என்றால், அது
அவரே செய்துகொண்ட பிரார் தீதனையாம்,
என்ன பிரார் த்தனை என்றால், அவர் முன்பு
காயலாவாக இருந்த ?பாதோ, வேறு கஷ்டமாயிருந்தபோதோ கடவுளை வேண்டிக்கொண்
டாராம்.
கடவுளும் அவர் வேண்டுகோளுக்கிணங்கி, அவரை நோய் வாயினின்றும்
நீக்
னாராம்$
அவர்
நினைத்ததை
அனுகூலம்
செய்தாராம்.
அதற்காகப்
பிரார் தீனை
ரூபாயில் ஒரு
காசுகூடக்
குறையாமல் கொண்டுபோய்க் கொட்டவேண்டுமாம்.
எனவே,
இதற்கு மற்ற செலவுகளிருக்கின்றன.-
இவைகளுக்கெல்லாம் எவ்வளவு ரூபாய் செலவாகு
மென்று சற்று யோசியுங்கள்.
இதைப் போன்ற எத்தனை மக்கள்--இமயமலையிலிருந்து
கன்னியாகுமரி
வரையிலுள்ளவர்கள்
செல்வார்கள் 1
உற்சவதீதிற்காகவும்,
காணிக்கை,
வேண்டுதலை இல்லாமல் பல மக்கள் செல்லுகிறார்கள்.
அந்த முறையில் செலவிடும் செலவு
எவ்வளவு? எனவே,
இவ்வித நம்பிக்கையைப்பற்றி
நான்
இங்கு
சொல்ல வரவில்லை $
இப்படிச் செலவு செய்யும்
பணதீ தின் பலன் என்ன i இது என்ன ஆகின்றது? என்பதற்கே
இந்தக் கணக்குச் சொல்லுகின்றேன்.
இதனால் யார் பலன் அனுபவிக்கிறார்கள் என்பதைப்
பாருங்கள்.
பச்சரிசி,
பாசிப் பயிறு,
நெய், பாதாமி, சர்க்கரை இவைகன் வாங்க உதவு
கின்றது.
இதை யார் சாப்பிடுகின் றார்கள்
?
இது தவிர, மததீதின் பெயரால் சடங்குகளுக்கென்று எவ்வளவு வரி கொடுக்கிறோம் 3
குழந்தை
உற்பத்தி
முதல் கடைசி வரையில் கொடுதீதுதீதான் தீரவேண்டிய
மாதிரியாய்
அமைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், இவைகளினால் நாம் அடையும் பலன் என்ன என்று
பார்ப்போமானால், நம்மை மிருகதீதிலும் கேவலமாய் ஒரு வகுப்பார் மதிக்கும்படி நாமே
நம்மை இழிவுபடுத்திக் கொள்ளுகிறோம் என்பதல்லாமல், வேறு ஒன்றுமில்லை.
ஒருவன்
தனது
பிரார்தீதனைக்காகவோ
தனது
பாபம் தொலையவோ என்று
ஒரு கோயிலைக்
கட்டுகிறான் என்று வைதீதுக்கொள்ளுங்கள்.
அதனால் அவன் அடைந்த பலன் என்ன
§
அவனே உள்ளே புக யோக்கியதை இன்றித் தனக்கென ஓர் இடம் வெளியிலே ஏற்படுத்திக்
கொள்ள
வேண்டியிருக்கின்றது.
நாம்
மனிதனாகப்
பிறந்தும் மனிதனாக
மடிவதறி
கில்லையே!
நம் சமயக் கொடுமைகளைப்பற்றிப் பல
பெரியோர்கள்
நமக்கு
முன்னும்
கண்டிதீதிருக்கிறார்கள்.
சீர்திருத்த முறையிலும்
இருந்திருக்கிறார்கள்.
அதனால் ஒரு
பலனும் உண்டாகவில்லை.
ஆனால் அவர்கள் எல்லாம் இப்போது ஒரு சிலையாக இருந்து
பூஜை
பெற்று
வருகிறார்கள்.
கடைசியாக
நம்மவர்கள்,
* பெரியோர்கள் போனவழியே
நாமும் பின்பற்றுவோம், நமக்கென்ன
1 என்பவர் பலர, அவர்கள் பெரியோர்கள் போன
வழியில்
மற்றவைகளில்
நடக்கிறார்களோ
வென்றால்
இல்லவே
இல்லை.
இந்துமத
பரிபாலனதீதிற்கு
என்று
ஏற்பட்ட
சட்டத்தில்கூட
வெறும்
கணக்குப்
பார்க்கத்தான்.
சுதந்திரம்
உண் 3டயன்றி, வரவை
யோக்கியமானமுறையில்
செலவழிக்க
அதிகார
மிருப்பதாக ஒரு வரிகூட இல்லை.
முன் சொன்னபடி ஒருவர் இரண்டாயிரம்
ரூபாய் காணிக்கையாக திருப்பதிக்குச்
செலுத்தப்போகிறார் என்று தெரிந்த உடனே *மகந்து? என்கிற ஒருவர் தனது ஆளை
இரயிலுக்கு அனுப்பி அவனை
அழைதீகு வரச்செய்து,
¢ நீங்கள்
சென்னையிலிருந்து
வருகிறீர்கள். நீங்கள் 2 ஆயிரம் ரூபாய் காணிக்கையாகக் கொண்டுவந்திருக்கிறீர்களல்லவா??
என்றவுடன், இவனுக்கு, ¢ இது எப்படி இவருக்குக் தெரிந்தது) எல்லாம் உள்ளது உள்ளபடி
உரைக்கின்றாரே ! என்று நம்பி அவரிடம் அதிக
பக்தி செலுத்தி விடுகிறான்.
இதைப்
பார்தீது மகந்து,
¢ நீங்கள் கொண்டுவந்த ரூபாயை இங்கே என்னிடத்தில் கொடுங்கள்.
www.thamizham.net - Free £ book No 3036
மதம்
1361
அங்கு கொண்டு போய்க் கெடாரதீதில் கொட்டினால் சரீகீகார் எடுத்து ஜெர்மனி யுதீததீதில்
பட்ட கடனுக்கு வட்டியாக உபயோகிதீதுக் கொள்வார்கள்) என்னிடத்தில் கொடுத்தால்.
நான் நேரிலே கடவுளுக்குச் சேரும்படி செய்வேன்?
என்பார்.
சம்மதித்துக் கொடுத்தால்
வாங்கிக் கொள்ளுவார்.
சந்தேகப்பட்டால்,
! இதோ பார் இந்தப் படத்தை?
என்று ஒரு
படத்தைச்
சுட்டிக்
காண்பித்து,
ஒரு
காலத்தில்
வெங்கடாசலபதிசாமி
மகந்துவிடம்
சதுரங்கமாடித் தோற்றதாகவும்,
அதற்கு நிபந்தனையாகக் கடவுள் முதலில் மகநீதுவைத்
தரிசிதீதபிறகுதான் தன்னைத் தரிசிக்க வேண்டுமென்று
உத்தரவு பிறப்பிதீ தாரென்றும்,
அங்குள்ள மகந்து ஆட்கள் சொல்லுவார்கள்.
இதை நம்பித்தான் ஆகவேண்டும்.
நம்பர.
விட்டால்
₹ கங்கையாற்றங் கரையிலே காராம் பசுவைக் கொன்ற
பாபதீதிற்காளாவாய்,
தாயைக்கொன்ற பாபதீதிற்காளாவாய்? என்று சொல்லுவான்,
பிறகு
பேசாமல் கலகல
வென்று ரூபாயைக் கொட்டிவிடுவான்.
இந்தப் பணமெல்லாம் மேற்கண்ட 20 இலட்ச.தீதில்
சேராது) இதை அடக்க தேவஸ்தான மசோதாவில் சட்டம் இல்லை,
இதுதவிர, அபிஷேகம் 1000 ரூபாய், அல்லது 5000 ரூபாயில் செய்து வைக்கிறார்கள்,
அல்லது வெள்ளியில் கலசம், பொன், வெள்ளிரதம் வாகனம் செய்கிறார்கள்) பட்டு, பீதாம்பரம்
சாற்றுகிறார்கள் ] 50 அல்லது 60 குடம் பால் ஊற்றுகிறார்கள். இதனால் என்ன பலன் என்று
அறிய தேவஸ்தான பரிபாலன சட்டதீதிலோ மதபரிபாலன சட்டதீதிலோ இடமில்லை, 5000
வருடங்களுக்கு முன்பு கோவில்கள் கட்டப்பட்டன என்கிறார்கள்.
சில கோவில்கள் இதற்கு
முன்பிருந்ததாகவும் சொல்லுகிறார்கள்,
இம் மாதிரியாக நம் தமிழ் அரசர்களாலும் மற்றும்
பெரியோர் களாலும் கட்டப்பட்டுச் செலவழிக்கப்பட்ட செல்வம் எவ்வளவு ? அவர்கள். செய்த
மற்ற தர்மங்கள் எவ்வளவு ? அவர்களுடைய குடும்பங்கள் இப்போது எங்கே ?
யாராவது
ஒருவரைக் காண முடியுமா i உதாரணமாக, தஞ்சாவூர் அரசரை எடுத்துக் கொள்ளுவோம்,
அவர்
கட்டிவைத்த
பள்ளிக்கூடங்களும்
அக்சரெகாரங்களும்
மற்றும்
பல
தர்மங்களும்
இன்னும் இருக்கின்றன.
அப்படிச் செய்த அந்த அரசாங்கம் இன்று எங்கே?
வெள்ளைக்
காரன் கையில் போய்ச்சேர நீது விட்டது; மீதியுள்ள சொதீதுக்களுக்கும் சண்டை உண்டா
யிற்று.
ஒரு
காலத்தில்
அம் மன்னவனை க்ஷத்திரியன் என்று வானமளாவப்
புகழ்ந்து,
அவரிடம் பிச்சை வாங்கி வயிறு வளர்த்த அன்னக் காவடிகளெல்லாம் நேற்று,
¢ கலியுகத்தில்
பிராமணன், சூத்திரன் என இரண்டு சாதிகள்தாம் உண்டு? என்று கோர்ட்டில் சாட்சியம்
கொடுத்திருக்கிறார்கள்,
நம்
மக்கள்
இன்னமும்
இவைகளெல்லாம்
செய்தால்தான்
புண்ணியமும் மோட்சமும் கடவுள் தயவும் உண்டு என நினைக்கிறார்கள்.
இதைப்பற்றி யாராவது சொன்னால்,
* பார்ப்பனர்களை வைகிறார்கள் ) நாத்திகம்
பேசுகிறார்கள் ? என்று நீலிக் கண்ணீர் விடுகிறார்கள்.
இனிச் சடங்குகளைப்பற்றிச் சற்றுக் கவனிப்போம்.
சடங்குக்காக
நாம் செலவிடும்
பணம் எவ்வளவு?
*சடங்குக்காக மனிதன்?
என்று, நம் மக்கள் கருதுகிறார்கள்.
பிறப்
பதற்கு முன்பே நம்மைச் சடங்குச் * சனி? பிடித்துக்கொள்கிறது. கரு தரிப்பதற்கு முன்பே
சடங்கு செய்ய ஆரம்பிக் றோம்.
அதற்குப் புரோகிதன் வேண்டும் என்கிறோம்.
அவன்:
வந்து விறகைக் கொளுத்திப் புகைத்துக் கரியாக உ வேண்டும்.
அவன்
நல்ல
பிள்ளை
பிறக்குமென்றால்தான் நமக்கு நல்ல பிள்ளை பிறக்குமென்று நினைக்கின்றோம்) கர்ப்பத்தி
லேயே உபதேசம் செய்தால்தான் ஞானம் வரும் என்று நினைக்கின் றாம்.
அ& குழந்தை
கிழே விழுந்ததும் சடங்கு செய்யவேண்டி இருக்கின்றது. சாதகம் பார்ப்பதற்கும், தொட்டிலில்
போடுவதற்கும்
பாலூட்டுவதற்கும், கோவணம் கட்டுவதற்கும்,
சவரம்
செய்வதற்கும்,
காது குதீ.துவதற்கும், பள்ளிக்கூடம் வைட்பதற்கும் சடங்குகள் செய்து
தீரவேண்டியிருக்
கின்றது.
குழந்தைக்குக் காய்ச்சல் வந்ததென்றால் சடங்குதான்.
இவைகள் எல்லாவற்
நிற்கும்
பார்ப்பனையே
கூப்பிடவேண்டியதுதான்.
அவனுக்குப், பணம்
கொடுத்தாக
வேண்டியிருக்கிறது.
காயலா வந்தாலும்
* சனியைச் சுக்கிரன் பார்க்கிறான் ) சாந்தி கழிக்க
வேண்டும்? என்கிறான். பணம் கொடுப்பதுதான் சரந்தி. கலியாணச் சடங்கோ, பொருத்தம்
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1362
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
பார்க்கவேண்டியிருக்கிறது.
மரத்திற்கு
மரம்,
பாலு£குப்
பால்,
கயிற்றுக்குக்
கயிறு,
பட்சிக்குப் பட்சி, எழுத்துக்கு எழுத்து என சிலேட்டுப் பொருத்தம் பார்க்கிறான் ) இதற்கும்
பணம்.
வேறு ஒருவன் அந்தப் பெண்ணை அடைய ஆசைப்பட்டால் அந்தப் புரோகித
னுக்குச்
சாடைசெய்,து 1000, 500 ரூபாய்
தருகிறேன் என்றால்,
பொருதீதமிருந்தாலும்
இல்லை என்றே சொல்லிவிடுவான்.
அவன் இஷ்டம்போல் அனேகமாக நாளும் நேரமும்
வைத்துக் கொடுக்கின்றான்.
கல்யாண மந்திரமென்று கருமாதி மந்திரமோ ஏ.3தா சொல்லி
கா௯
வாங்கிப்போகிறான்.
சில
10 நாளைக்குள்ளும்
அந்தப்
பெண்
தாலி
அறுத்துப்
போகிறது) மாமியார் படுதீ.தும் துன்பமோ சொல்லி முடியாது.
புருஷன்படுத்தும் உபத்
திரவமோ,
தரிதீதிரமோ
கணக்கு
இல்லை.
இதனை;
அந்தப் புரோகிதனை அடுத்து,
¢ இவ்வளவு பொருத்தம் பார்த்தும் ஏனய்யா இப்படி ஆச்சு.து!! என்றால்
₹ அதன்
கர்மம்
அப்படி இருக்கிறது.
இதற்கு
யார் என்ன செய்யமுடியும் ! என்று சொல்லிவிடுகிறான்.
“அதற்கு ஏன் இவ்வளவு பொருதீதமும் சடங்கும் செய்து பணம் பெற்றாய் : என்றால், “அது
உன்னுடைய முட்டாள்தனம் ? என்கிறான்.
பிறகு பிள்ளை பெறாவிட்டால், ¢ எப்படியாவது
பிள்ளை பெற்றுத் தீரவேண்டும், காசிக்குப் போ, கராமேஸ்வரதீதிற்குப் போ, தருமம் செய்,
சாந்தி கழி, ஓமம் பண்ணு, இல்லையேல் *புதீ? என்னும் நரகதீதிற்குப் போய்ச்சேருவாய் *
என்கிறான்.
பிள்ளையில்லா வீட்டில் சாப்பிட்டால் பெரிய பாவம் என்கிறான்.
உன் பெண்சாதியை உன் அண்ணன்; தம்பிக்காவது விட்டுப் பிள்ளைபெற்றுத்தான்'
ஆகவேண்டுமென்கிறான்.
இதன் ரகசியம் என்ன ? ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது
பின் சந்ததி இருந்தால்தான்
இப் பார்ப்பனர்கள் சடங்கு செய்து வாங்கித் தின்பதற்கு வழி
உண்டு,
இல்லையேல், கொடுப்பாரில்லாமல் அந்தச் சநீததி போய்விடுமே என்பதுதான்,
கடைசியாய், சாகும்போதாவது நம்மை விட்டுவீடு£ன்றானா ? சுங்கச் சாவடிகளில் எப்படிச்
ங்கம் வாங்கினபிறகு வண்டிபோக அனுமதி அளிக்கின்றானோ, அதைப்போல இறந்து
போகிறவன் இங்குள்ள பார்ப்பானுக்குச் சுங்கம் கொடுதீ.துதீதான் ஆகவேண்டியிருக்கிற
து.
இனி, மத ஆசீசாரியார்களையும் மத குருக்களையும் சற்றுக் கவனிப்போம்.
தவர்
களால் மக்களுக்குப் பயன் ஒருசிறிதும் இல்லை. இந்துமததீதின் பேரால் சங்கராச்சாரியார்,
சைவ மடாதிபதி, வைணவ மடாதிபதி முதலிய பலர் இருக்கின்றார்கள்.
ஒவ்வொருவரும்
யானைகளிலும், ஒட்டகங்களிலும் தன் இனதீதாருடன் வருவதும், ஓரிடத்தில் தங்குவதும்,
அவ்வூரிலுள்ள தங்கள் இனத்தாரைக்கொண்டே சாமியாருக்குப் பாதபூசை; பிச்சை என்று
விளம்பரம் செய்வதும், ஒரு ரூபாய், ஒரு பவுன் கொடுத்து அவன் காலைக் கழுவின நீரை:
வாங்கி அருந்துவதும், அந்த ஊரில் கறக்கிறவரையில் அங்கே இருந்த பிறகு வேறு வேறு
ஊர்களில் தங்குவதும், நம்மிடம் வாங்கின பணத்தைக் கொண்டே சாமியார் சூத்திரனைப்
பார் தீததற்கு ஒரு பிராயச்சித்தமும் ஒரு முழுக்கும், நிழல் மேல்பட்டதற்கு
ஒரு
பிராயச்
சித்தமும் ஒரு முழுக்கும், நீசமொழியாகிய தமிழில் பேசினதற்காக ஒரு பிராயச்சிதீ தமும்
ஒரு முழுக்கும் போடவேண்டியவனாகி விடுகிறான். இம் மாதிரி ஆட்களில் சிலர் “உலக குரு!
என்கிறார்கள் 3 சிலர்
¢ குலகுரு ? என்கிறார்கள்.
குலகுரு என்பவர் ஓரிடத்திலிருந்து தனது
ஆட்களில்
ஓர் ஆளை
அனுப்பி
தான்
வந்திருப்பதாகதி
தெரிவிப்பார்.
சிஷ்யர்கள்
மக்களோடும்,
மனைவியோடும் ஓடோடியும்
சென்று அவர்
காலில்
விழும்படி அவனது
மக்களுக்கும் மனைவிக்கும் கட்டனையிட்டுத் தானும் காலில் விழுவான்.
குலகுரு
$
உனக்கு எத்தனை குழந்தை?
சிஷ்யன் 8
மூன்று குழந்தைகள், இரண்டிற்கு விவாகம் ஆயிற்று.
குலகுரு
1
உன் 2 குமாரர்கள் இருதலைக் கட்டு;
நீ ஒருதலைக் கட்டு, ஆக மூன்று
தலைக் கட்டு.
மூவொன்று மூன்று; மூகால் முக்ஸல் $ ஆக மூன்றே முக்காலுக்கு ஒன்றே
கால்தான் வைத்திருக்கிறாய் ) என்ன 1
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
-
1364
சிஷ்யன்
$
சாமி! அடியேனை மன்னிக்க வேண்டும். என் அறியாமைக்கு அபராதம்
1}
காணிக்கையும்
சேர்த்து
வைத்திருக்கிறேன்.
ஏனென்றால்,
என்
மக்களிருவரும்
உத்தியோகம் செய்யவில்லையே !
குலகுரு 8 உங்கள் தந்தைதானே தலைக் கட்டுக்கு 1% கட்டளை யென்று எழுதித்
தந்திருக்கின்றார்.
இதோ
பட்டயம்
பார் !-என்்று
சொல்லி
பணம்
வாங்கிக்கொண்டு,
* சாமிகன் வீடு சிறிது பழுது பார்க்க வேண்டியிருப்பதால்
நீங்கள் வநீது அவைகளைச்
சீக்கிரம் முடித்துக் கொடுங்கள். சாமிகள் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்? என்று
சொல்லி
வேறு
ஊருக்குக்
கொள்ளையடிக்கப்
போய்விடுவான்.
இவன் போன
பிறகு
யாராவது வந்து சிஷ்யனை உன்னுடைய மதம் என்ன அப்பா ;
நீ பெரிய நாமம் போட்டுக்
கொண்டிருக்கிறாயே 4 என்றால் ஒன்றுமே பதில் சொல்லத் தெரியாமல் விழிப்பான்.
புராணக்
கொடுமை:
இராமாயணத்தில்
இராமருக்கும்
சீதைக்கும்
ஒருமுறை
கலியாணம் செய்திருந்தால்--நாம் ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் வாரத்திற்கு ஒரு
முறை கலியாணம்
நடத்துகிறோம்.
வீட்டில்
வைத்தால்
எவ்வளவு
பாவம்
செய்திருநீ
தாலும்
எல்லாம்
பறந்து
போய்விடுவதோடு,
நமக்கு
மோட்சமும்
கொடுக்குமென்று
கருதியே, சீதா கலியாணம் செய்ய சாஸ்திரி காலில் விழுந்து கரண்டு ஐதை
வேட்டியும்
தருகறோம்.
இராமாயணம், இராம பட்டாபிஷேகம், உற்சவம் செய்வதில் கேட்கக் கேட்க
இன் பமாகதீதானிருக்கிறது.
ஆனால்,
கடைசியில்
படித்தால் நம்மை அடிமைகளென்று
சொல்லுவதற்கு ஆதாரம் அதில் சொல்லப்பட்டிருக்கிறது.
.
ஒரு
காலதீதில்
ஆற்றங்கரை
ஓரதீதிலிருந்து,
மீன்,
பாம்பு
முதலியவைகளைப்
பிடிதீகு, அதைச் சரியாகச் சுட்டும் சுடாமலும் தின்ற வெள்ளைக்காரர்கள் தற்பொழுது எந்த
நிலையில் இருக்கிறார்கள் ? அவர்கள் இப்பொழுது ஆணைப் பெண்ணாக்கவும், பெண்ணை
ஆணாக்கவும் செய்கின்றார்கள்.
எங்கேயோ இருந்து ஒரு பொத்தானை அமுதீதினால்,
எல்லா
விளக்குகளும்
எரிகிறதும்,
மறுபடியும்
அந்தப்
பொதீதானைதி
தட்டினால்
விளக்குகள் நின்று விடுகின்றதும்) மணிக்கு 500 மைல் ஆகாயக் கப்பல் பறக்கின்றதும்
போன்ற பல செயல்களையும் செய்து கொண்டு வருகிறார் கள். ஆங்கிலேயரும், ¢ பெரியோர்
போன
வழியே
நாமும்
போவோம் என்று போயிருந்தால்
அவர்கள் இப்பொழுதுள்ள
உன்னத
நிலைமையிலிருக்க
முடியுமா? பாவம்
செய்பவன்
புரோகிதனுக்குப்
பணம்
கொடுத்தால்,
அந்தப்
பாவம்
அவனைவிட்டு
நீங்கிவிடுமென்று
நினைப்போமானால்
மக்களுக்கு மேலும் மேலும் பாவம் செய்ய வழியேற்படும்.
பாவத்தை விலைக்கு விற்கும்
மூட
வழக்கதீதை
மூட்டைகட்டி
வைத்ததால்
அவர்கள்
சீரும்
சிறப்புமுற்று
விளங்கு
கின்றார்கள்.
நாமும்
அப்படியே
விளங்கவேண்டுமானால்
சமயமும்
மூடவழக்கமும்,
குருட்டு நம்பிக்கையும் ஒழியவேண்டும்.
இப்போது, நீங்கள் இதையெல்லாம் கேட்டீர்கள்.
நாளைக்கு ஏதோ சடங்கு செய்ய
வேண்டியதாயிருந்தால் புரோகிதனை அழைத்துதீதான் செய்ய முற்படுவீர்கள்.
காரணம்
கேட்டால் பெண்கள்மீது பழி சுமதீ.துவீர்கள். அதோடு, உம் பெண்களையும் அவன் காலில்
விழும்படி
தூண்டுவீர்கள்.
இப்
புரோகிதக்
கொடுமைகளைப்பற்றி
நம்
பெண்கள்.
உணர்வார்களாயின்
¢ அய்யோ
நீ
தான்
மதியின்றிக்
காலில்
விழுநீததுமல்லாமல்
என்னையும் விழச் சொன்னாயே ? என்று நம்மை கழிவுபடுதீதுவார்கள்.
இவற்றையெல்லாம்
பெரியோர்களுக்கு என்ன
சொல்லியும்
பயனில்லை,
அவர்
களுக்குச்
சில
நொண்டிச்
சமாதானங்கள்
இருந்துகொண்டேயிருக்கும்.
இனிமேல்
அவர்களை
நம்புவதில்
பயனில்லை.
நான்
வாலிபர்களைக்
கேட்டுக்கொள்வதெல்லாம்
இதுதான் 8
நீங்கள்தாம்
எதிர்காலத்தில்
நாட்டை
அடிமையிலிருந்து
விலக்கப்
போகின்றீர்கள்.
உங்கள்
காலத்தில்தான்
சுயமரியாதை உதயமாக
வேண்டும்.
நான்
உண்மையாய் நினைக்கி3றேன்--நீங்கன் நினைத்தால் புரோகிதக் கொடுமை தலைகாட்டா
www.thamizham.net - Free £ book No 3036
1364
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
தொழியும் ; நீங்கள் ஆண்பின்ளைகளானால் அடிமைதீ தனத்தையும் மூடநம்பிக்கையையும்
ஒழியுங்கள் )$ புரோகிதக்
கொடுமைகளுக்கு
வழி
கொடாதீர்கள்.
அதுதான் உங்களை
அடிமையாக்கி இருக்கின்றது
[சென்னை பச்சையப்பன் மண்டபத்தில், 21.19-1927-ல் சொற்பொழிவு-!
குடி அரசு 23-10-1927.
4. இந்துமதக் கொடுமை
இந்துமதம்
என்பதாக
ஒரு
மதம்
இல்லை என்றும், அது பார்ப்பனர்கள் தங்கள்
உயர்வுக்கும்
வயிற்றப்
பிழைப்பிற்குமாக
மூடர்களுக்கு
ஏற்றவிதமாகப்
பொய்யையும்,
புளுகையும் எழுதிவைத்து, அதையே மதம் என்றும் வேதம் என்றும் சாஸ்திரம் என்றும்
பெயர் வைதீது, நம்மில்
சில அ3யாக்கியர்களையும், அறிவிலிகளையும் இழிதன் மையால்.
சுவாதீனம்
செய்து,
அவர்களைக் கொண்டே அதைப்
பிரசீசாரம்
செய்விக்கச்செய்து,
அதையே கலையாகவும் கவியாகவும் செய்விதீதுவிட்டார்கள் என்றும், அதனால் இப்போது
அவைகள் எங்கு
பார்தீதாலும் வயிற்றுப் பிழைப்புக்காரர்களுக்கும் சோம்பேறிகளுக்கும்
சுயநலக்காரர்களுக்கும்,
தொழிலாகவும்
இலாபமாகவும்
ஏற்பட்டுவிட்டதென்றும்,
இதன்
பலனாக நாட்டிலுள்ள மக்கள் பெரும்பாலும் அறிவிழந்து, மானமிழந்து, நாணயமிழந்து
பயனற்று வாமும்படியாகவும் ஏற்பட்டுவிட்டது என்றும் பலதடவை எழுதியிருக்கி றாம்.
இந்து
மததீதிற்கு
வக்காலத்துப்
பேசும்
யோக்கியர்கள்
யாராவது
சமாதானம்
சொல்லுவார்களா
என்று
கேட்கின்றோம்.
இராமனைக்
குற்றம்
சொன்னதினாலும்
தங்களுடைய மதமோ; தெய்வமோ மானமோ குற்றம் சொல்லப்படுவதாகக் கருதுபவர்கள்
அக்
குற்றங்கள்
எங்கிருந்து
உண்டரக்கப்பட்டண
என்பவைகளை
உணர்ந்தார்களா
என்றுதான் கேட்கின்றோம்.
யோக்கியமும்,
ஆண்மையும்
சுதீத
இரத்த
ஓட்டமும்
உள்ளவர் களானால்
அக்
குற்றங்கள் உண்மையா இல்லையா என்பதையும், இந்து மதத்தைச் சேர்ந்த கடவுள்கள்
என்று
சொல்லப்படுபவர்களைப்பற்றிக்
காணப்படுவ.துதானா
அல்லவா
என்பதையும்
வெளியாக்கி
விவகாரம்
தொடங்குவார்கள்,
அப்படிக்கில்லாமல்,
போக்கிரித்
தனமாய்
அன்னியர்கள் மீது குற்றம் சுமத்துவது யோகீகியப் பொறுப்புள்ளவர்கள் செய்கையாகுமா
என்றுதான் கேட்கின்றோம்.
அன்றியும்,
நாமும் நமது பதீதிரிகையும் நாதீதிகப்் பிரச்சாரம் செய்கின்றதாகப் பல
அயோக்கியர்கள் எழுதியும்,
உளறியும்
திரிகின்றார்கள்.
இதைக் கவனிக்கும்போது நாம்
கடிந்துகொள்ளாமல் இருக்கமுடியவில்லை. ஏனெனில், நாம் நாத்திகப் பிரச்சாரம் செய்வதாக
எழுதுகிறவர்களும் குரைக்கின்றவர்களும், நாதீதிகம் என்றால் என்ன என்பதைப்பற்றியும்,
அதனால் ஏற்பட்ட கெடுதி என்ன
என்பதைப்பற்றியும் சொல்ல முன்வந்த
பிறகு, அக்
குற்றத்தை நம்மீது சுமத்தினால் அதை மனிதத் தன்மையாகக கொள்ளலாம்.
அப்படிக்
கில்லாது,
நாத்திகம்
இன்னதென்றே
அறிவிக்காமல்,
மூட
ஜனங்களுக்கு
நாத்திகம்
என்கின் ற வார்தீதையில் ஒருவித வெறுப்பு கிருப்பதாக உணர்ந்து, அதை உபயோகித்துக்
கொள்வதன் மூலம் நம்மீது அஃ மக்களுக்குத் துவேஷம் உண்டாகட்டும் என்கின்ற அயோக்
கியத்தனமான எண்ணத்துடன் பல மடையர்கள் அடிக்கடி எழுதினால், யார்தான் சும்மா
இருந்துகொண்டிருக்க முடியும் என்றுதான் கேட்கின்றோம்.
நாம் ஏதோ
இவ் விஷயத்தில்
சற்றுக் கடினமான
பதம்
உபயோகிப்பதாக
நம்
வாசகர்கள்
கருதலாம்.
என்
செய்வது 8
நிவர்தீதி
இல்லாததால்
உபயோகித்தே
தீர
வேண்டியதாயிற்று
என்பதை
நமது
வாசகர்களுக்குத்
தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஏனெனில், இதைப்பற்றிப் பல தடவைகளில் நாம் சமாதானம் எழுதியிருக்கின்
றோம். அவை
கொஞ்சமும் அவ் விலங்கினங்களுக்குப் படும்படியாகச் செய்யமுடியவில்லை.
மற.படியும்
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1365
நாத்திகம்
என்றும், சீதையைதி
திட்டினான் என்றும் மற்றதைதி
திட்டினான் என்றுமே
எழுதியும் பேசியும் வருகின்றார்கள்.
ஆனதால் இவர்களின் உண்மை யோக்கியதையை
வெளியிட்டே தீரவேண்டியதாகிவிட்டதேயொழிய வேறில்லை.
இனிமேலாவது இந்து மததீதிற்கோ மற்றும் எதற்கோ வகீகாலதீதுப் பேசி வருகின்
வர்கள்
மக்களின்
அறியாமையைதி
தங்கள்
அனுகூலதீதிற்குப்
பயன்படுத்திக்கொள்:
ளாமல்--நாணயமான
முறையில்
வகீகாலதீது
வாங்கிப்
பேசவரட்டும்
என்றே
எதிர்.
பார்க்கிறோம்.
அன்றியும், நாத்திகம் என்று
பேச வருபவர்களும், அதுபோலவே,
எது
நாதீதிகம் என்பதை எடுதீதுக்காட்டி வக்காலதீதுப் பேச முன்வரட்டும் என்றே எதிர்பார்க்
கின்றோம், அதை விட்டுவிட்டு, இம் மாதிரி அயோச்கியத்தனமான வழியில் பிரவேசிப்பது
மிகுதியும்
ஈன தீதனம் என்றே சொல்லுவோம்.
இப்படி எதீதனை
பேர்
புறப்பட்டாலும்
நாம்.கலங்கப்போவதில்லை என்பதையும் தெரிவித் துக்கொள்ளுகின்றோம்.
இப்படித்தான்
¢ ஜஸ்டிஸ் கட்சி?
என்பதையும்,
¢ திராவிடன் ? என்பதையும் ஒரு
காலதீதில் மகீகளின் அறியாமையை உபயோகிதீ துக்கொண்டு பல அயோக்கியர்கள், பொது
மகீகள் அவற்றின்மீது வெறுப்படையவும் செய்து, அதனால் வயிறு வளர்தீது வந்தார்கள்.
ஆனால், அது எதற்கும் அஞ்சாமல் உறுதியுடன் நின்று உழைத்து வந்ததின் பயனாக
இன்று
மகீகள் உண்மை உணரும்படிசெய்து,
புரட்டர்களின் யோக்கியதையையும் வெளி
யாக்கி, அவர்களை
எல்லாம் மூலையில் உட்காரவைதீதுவிட்டது என்பதை
யார் மறுக்க
முடியும் 7 எனவே,
ஒரு
காலத்தில்
பரமர
மகீகன் ஏமாற்றப்பட்டாலும்
ஒரு
காலத்தில்
உண்மை அறிந்தேதீருவார்கள் என்பது நமது உறுதி.
[8 குடிஅரசு 3-கட்டுரை--24-6-1928]
8. இந்துமதத் ததீதுவம்
திருப்பதியில்,
திருப்பதி
¢ தேவஸ்தான பண்டில்?
நடைபெறும்
ஒரு
பள்ளிக்
கூடத்தில் சமஸ்கிருத வியாகரண வகுப்பில் பார்ப்பனரல்லாத பிள்ளைகளைச்
சேர்த்துக்
கொள்ளப்படமாட்டாது என்று பள்ளிக்கூட அதிகாரிகள் மறுதீதுவிட்டார்களாம்.
பொது
ஜனங்கள்
இதைப்பற்றித் தேவஸ்தான அதிகாரியரகிய மகநீதுவிடம் சொன்னதில்,
அவர்
தமக்குதீ தெரியாது என்று சொல்லிவிட்டாராம்.
மிஸ். மேயோ;
இந்திய
மக்கன்
கல்வி
அறிவில்லாமல்
இருப்பதற்குப் பார்ப்பனர்களே காரணம் என்று--தமது, * இந்தியத் தாய்?
என்ற
புத்தகத்தில்
எழுதியதற்கு--அதைச்
சுட்டி--4 தேசியத்
தலைவரான?
திரு.
சத்தியமூர்த்தி, பனகல் ராஜாவை சமூகத் துரோகி, தேசத்தைக் காட்டிக்கொடுத்த தேசத்
துரோகி என்ற பொருள்படக் கூறினார். மற்றொரு தேசியத் தலைவர்,
மிஸ். மேயோவை
¢ குப்பைக்காரி ? என்று கூறினார்.
இவர்கள்
திருப்பதிப்
பள்ளிக்கூட நடவடிக்கைகளுக்கு
என்ன
பதில்
சொல்லப்
போகின்றார்கள் என்று கேட்கின்றோம்.
சமஸ்கிருதம் தேவ பாஷை; பொது பாஷை; மத பாஷை, அறிவு பாஷை என்று
சொல்லி, அதற்குப் பார்ப்பனரல்லாதார் பணத்தில் பள்ளிக்கூடம் ஏற்படுத்துவதும், அதில்
பார்ப்பனரல்லாதார்
பின்ளைகள்
படிக்க
ஆசைப்பட்டால்
மறுப்பதுமான அயோக்கியத்
தனத்தை
ஒழிக்கவோ,ட
கண்டிக்கவோ இதுவரை
எந்தத்
தேசியத் தலைவர்கள்
முன்
வந்தார்கள் என்று கேட்கின்றோம்,
பார்ப்பனர்களின் புன்சிரிப்புக்குப் பயந்துகொண்டு அவர்கள் காலுக்கு முதீதமிட்டு
வரும்
* தேசிய
வீர
முழக்கம்?
திப்போது
எங்கேபோய்
ஒளிந்துகொண்டது
என்று
கேட்கின்றோம்,
செத்த பாம்பை ஆட்டுவதுபோல்,
¢ செதீதுச் சுட்டுச் சாம்பலாக்கி ஆற்றில் கரைத்து
விட்டுக் காடாற்றுக் கருமாதியும் ? நடந்துவிட்ட சைமன் கமிஷன் பகிஷ்காரத்தைப் பற்றி
1686—172
www.thamizham.net - Free E book No 3036
1366
பெரியார் ஈட, வெ. ரா. சிந்தனைகள்
யும், சூழ்ச்சியும் தந்திரமும் பார்ப்பன ஆதிக்கமும் வயிற்றுச் சோற்றுத் தேச பகீதர்களின்:
பிழைப்புக்கு மார்க்கமும் நிறைந்த
தேசியத் திட்டதீதைப்பற்றியும்
கூக்குரலிட்டுக் கூலி
வரங்குகின் றார்களே ஒழிய இந்த விஷயதீதில் யாராவது கவலை செலுதீதிவருகிறார்களா
என்று கேட்கின்றோம்.
* வேதம் தான்--சூதீதிரர்கள் என்கிற
¢ வேசி! மகனும், பார்ப்பனர்
¢ தாசி? மகனு
மாகிய--பார்ப்பனரல்லாதார் படிக்கக்கூடாது என்றால், வியாகரணம் என்கின்றதான பொது
வான
இலக்கணமும்கூடப்
பார்ப்பனரல்லாதார்
படிக்கக்கூடாது
என்று
சொல்லுவது
எவ்வளவு அயோக்கியதீதனமானது
என்பதை
நாம்
விளக்கவேண்டியதில்லை.
எந்தப்
படிப்பைப் பார்ப்பனரல்லாதார் படிக்கக் கூடாதோ
அந்தப் படிப்புக்குப் பரர்ப்பனரல்லாதார்
பணத்தை உபயோகப்படுதீதலாமா என்று கேட்பதுடன், சற்றாவது மனமோ, வெட்கமோ,
சுயமரியாதையோ,
சுதீத
கிரதீத ஓட்டமோ உள்ள கூட்டமானால் இந்தக் காரியம் செய்ய
முடியுமா என்று கேட்கின்றோம்.
இனியாவது சர்கீகாரோ அல்லது இந்து மத பரிபாலன போர்டாரோ அல்லது பொது
ஜனங்களோ இந்தக் காரியத்தில் பிரவேசிதீது, இந்த மாதிரி பொது நன்மைகீகல்லாத தனிப்
பட்டவர்களின்
நன்மைகீகு ஏற்றதுமான
காரியங்களுக்குப் பொதுமக்களின் பணத்தை
உபயோகப்படுதீதாமல்
பார்தீ.துக்கொள்ளக்கூடுமா
என்று
கேட்பதுடன்,
சுயமரியாதை
என்றால் என்ன என்று விழிப்பதுடன், தூங்கிக்கொண்டிருப்பது போன்ற விதண்டாவாதி
களுக்கு
இதிலிருந்தாவது
சுயமரியாதை
என்பது
இன்னதென்று
புரியுமா
என்று
கேட்கின்றோம்.
(¢ குடிஅரசு 8-கட்டுரை--19-8-1928]
6. சமயம்
நமது மதமென்பதோ, வேதமென்பதோ,
சாமிகள் என்பனவே
சமீபகாலத்தில்
ஏற்பட்டதாகச் சொல்லுவதற்கில்லை.
யுகம், சதுரீயுகம், மகாயுகம், கற்பம் என்பவைகளை
யெல்லாம்
ஒதுகீகிவிட்டு--சரிதீதிர
ஆராய்ச்சிப்படி
பார்த்தாலும்
5000,
6000 வருஷ
காலத்திற்குக்
குறையாது
என்று சொல்ல
இடமிருக்கின்றதென்பதில்
ஆராய்ச்சிக்காரர்
களுக்குள்
அதிகமான
அபிப்பிரய
பேதமில்லை,
உலகதீதில்
தோன்றி
இப்போது
ஜீவனுடனிருக்கும் மற்ற சமயங்களெல்லாம் அதைவிடக் குறைந்த காலத்தைக் கொண்ட
தாகவே இருப்பதுடன், அந்த நாடுகளும் தலைசிறந்து விளங்குகின்றன.
அப்படியிருக்க,
நம் தேசம் மாதீதிரம் கிந்நிலையிலிருக்கக் காரணம் என்ன என்பதற்கு மேற்கண்ட சமய
வாதிகள் என்ன பதில் சொல்லுகின்றார்கள் ₹
இதற்காக அரசாங்கத்தைப்பற்றி இரண்டு வார்தீதைகள் சொல்லி அரசாங்கத்தை
வைதுவிட்டால் அதுவே போதுமான சமாதானமாகுமா என்று கேட்கின்றோம்.
மற்றும், சமயதீதையே
ஆதாரமாகக் கொண்ட
இராமன்,
கிருஷ்ணன் போன்ற
விஷ்ணு அவதார அரசர்களும் ) மீனரட்சி-சொக்கலிங்கர் போன்ற சிவ அவதார
அரசர்
களும் 3 மற்றும் சேரன், சோழன், பாண்டியன் போன்ற தெய்வத் தன்மை தாண்டவமாடிய
அரசர்களும் ஆண்டகாலதீதைவிட--இப்போதைய அரசாங்கமோ அல்லது ஜனப்பிரதிநிதி
அரசாங்கமோ எந்தவிதத்தில் மோசமானது என்பதற்கு ஏதாவது ஒரு
குறிப்பிட்ட சிறு
உதாரணம் சொல்லகீகூடுமா என்று கேட்கின்றோம்.
எனவே, ஆயிரக்கணக்கான வருஷங்களாக மக்களின் நிலைகுலைந்து வருவதையும்,
தேசம் அடிமைப்பட்டு வருவதையும், தொடர்ச்சியாகக் கேட்டும், பார் தீ.துவந்தும்--கொஞ்ச
மாவது
அறிவு என்பதை
உபயோகப்படுதீதி, கதன்
காரணங்கள் என்ன
என்பதைக்
கவனிக்காமலும், அககம் பக்கம் எப்படி இருக்கின்றது என்பதை ஒரு சிறிதும் திரும்பிப்.
பாராமலும் மக்களைப் பாழும் சமயம்---சமயாச்சாரி--சாமி என்பதையே குரங்குப் பிடியாய்ப்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1367
பிடித்துக்கொண்டே நாசமாய்ப் போகும்படி செய்வதால் யாருக்கு என்ன நன்மை விளையக்
கூடும் என்று கேட்கின்றோம்.
சாமியின் மூலமும், சமயதீதின் மூலமும், சமயாசீசாரிகனின் நடத்தையின் மூலமும்
மக்களுக்கு ஒழுக்கத்தையும் வாழ்கீகை நலத்தையும் கற்பிக்கலாம் என்று யாராவது சொல்ல
வருவார்களானால்--அவற்றையெல்லாம்
விட்டுவிட்டு நேரே
ஒழுக்கதீதையும்,
வாழ்க்கை
நலத்தையும் கற்பித்தால் என்ன நஷ்டம் விளைந்து விடக்கூடும் என்று கேட்கின்றோம்.
இதுகால ப்ரியந்தம்--அதாவது குறைந்தது 5000 வருடகாலம் இந்த வேலையைச்
செய்து பார் தீதாகிவிட்டதல்லவா ? இனி ஏன் புதுமுறை கண்டுபிடிக்கக் கூடாது ? சாதாரண
மாக வைதீதிய சிகிச்சையில், வியாதிக்குதீ தக்க மருந்தை இரைப்பைக்கு அனுப்பி அங்கு
அது ஜீரணக்
கருவிமூலம்
ஜீரணிக்கச்
செய்து, சக்கையை
மலதீதின்
மூலம்
கழித்து,
சதீதை இரத்தத்தோடு கலக்கும்படி செய்து வியாதியைக் குணமாக்க முயற்சிப்பதைவிட,
மருந்தின் உண்மையான சத்தை எடுத்து நேரே இரதீததீதில் சேர்தீது வேலை செய்யும்படி
செய்வதுபோல் (இன்ஜெகீஷன்) ஒழுக்கங்களையே
கற்பிப்பதில் என்ன
நஷ்டம்
என்று
கேட்கின்றோம்.
ஒரு சமயம் அந்தத் தொழில் பழகாத சில வைதீதியர்களுக்கு வேறு தொழில் கற்றுக்
கொள்ளும் வரையில்
வயிற்றுப் பிழைப்புக்குக்
கஷ்டமாயிருக்கலாம்.
இதற்காக
மக்கள்
வியாதியோடு கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதா என்பதை யோசித்துப் பார்தீதால், சிலரது
வயிற்றுப் பிழைப்புக் கஷ்டம் அவ்வளவு பெரிதாகத் தோன்றாது !
நிற்க,
பொது ஜனங்களில் சிலர் இக் கூட்டதீதினர்களின் யோக்கியதையையும் உண்மை
யையும் அறியாமல்,
நாம் ஏதோ
சற்று அளவுக்குமீறி
வேகமாய்ப்
பேசுவதாகக் கருது
கிறார்கள்போல் தெரியவருகின்றது.
ஆனால், அவர்கள் அப்படிக் கருதுவதற்கு ஆதாரமோ
நியாயமோ ஒன்றும் எடுதீதுகீ காட்டாமல்-- இருந்தாலும் இவ்வளவு
கடினமாகப் போக
லாமா?! என்கின்ற ஒரு பல்லவியைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால்தான் நாமும்
அவற்றை ஒரு சிறிதும் இலட்சியம் செய்வதில்லை.
ஏனெனில், நேற்றுவரை
¢ அமிதவாதி?
களாக இருந்தவர்கள் அந்தக் கொன்கையுடனேயே நம்மால் ¢ மிதவாதி?கள் என்று செல்லப்
படுபவர்களாகி விட்டார்கள்.
காரணம்
என்னவென்றால்,
நாம் அவர்களைவிடச்
சற்று
வேகமாய்ப் போவதாக ஜனங்கள் நினைப்பதுதான்.
இதே முறையில் வெகு சீக்கிரதீதில் நாமும் மிதவாதிகள் என்று கருதப்படக்கூடிய
வர்களாக ஆனாலும் ஆகலாம் என்பதே நமது முடிவு
நம்மைவிட வேகமாய்ப் போககீகூடிய வாலிபர்கள் முளைப்பதை, வளருவதை நாம்
நேரிலேயே பார்க்கின்றோம்,
அதாவது, எவ்வளவு கொடுமையை அனுபவிப்பதானாலும். பலாத்காரம் என்றால்
இன்னமும்
நமக்குக்
கஷ்டமாகத்தான்
இருக்கின்றது.
நியாயத்தையும்,
வாதத்தையும்
எடுத் துச்சொல்லி
மெய்ப்பித்துப்
பார்க்கலாம் ) முடியாவிட்டால் இன்னமும், பொறுக்கலாம்
என்கின்ற எண்ணமே தோன்றுகின்றது.
ஆனால்,
நமது
இளவல்களுக்கோ,
¢ இன்னமும் எத்தனை
நாளைக்கு
இந்தப்
புரட்டுகளுகீகும்
பிதீதலாட்டங்களுக்கும்
சுயநலதீதிற்கும்
கொடுமைகளுக்கும்
இடம்
கொடுதீதுக்கொண்டிருப்பது ; இரண்டில் ஒன்று பார்க்கவேண்டிய துதான்
? என்கின்ற துடி
துடிப்பு கொழுந்துவிட்டு எழுவதைப் பார்க்கின்றோம். அவர்கள் கரலதீதில் நாம் அவர்களால்
மாதீதிரமில்லாமல் பொதுமக்களாலும் மிதவாதிகள்
என்றும்,
பழம்பிடுங்கல்கன்
என்றும்
குற்றம் சொல்லப்படுவோம் என்கின்ற உறுதி நமக்கு உண்டு.
எனவே, இந்த விஷயத்தில்
அதிகமாகப்போவதும்,
நிதானமாகப்
போவதும்
அவரவர்கன்
மன
உணர்ச்சியைப்
பொறுத்ததே!
தவிர வேறல்ல.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1368
பெரியார் ஈ. வெ ரு சிந்தனைகள்
உதாரணமாக;
பண்டிதர் திரு. வேதாசலம் அவர்கள் இராயப்பேட்டையில் காந்தி
நிலைய ஆண்டுவிழா தலைமைச் சொற்பொழிவில் அவர் நிகழ்தீதியதாகக் காணப்பட்டவை
களில்
ஒன்று,
* சைவத்தைக்
குற்றம் சொல்பவனை
இன்னமும்
விட்டுவைத்திருக்
கின்றீர்களா? உங்கள் சரீரதீதில் சைவ இரத்தம் ஓடவில்லையா
1 என்பதாகச் சொன்ன
தாகக் காணப்பட்டது.
(அது ஒருவாறு மறுக்கப்பட்டது).
அவர் அப்படியே சொன்னதாக
வைதீதுக்கொண்டாலும்,
அது
சட்டப்படி
குற்றம்
என்று
சொன்னால்
சொல்லலாமே
யொழிய, அவரது உணர்சீசிப்படி அது எப்படிக் குற்றமாகும் ₹
ஒரு சமயம் அதிலிருந்து பண்டிதர் சரீரத்தில் சைவ இரதீதம் ஓடிற்றா இல்யை
என்ற
கேள்வி
வேண்டுமானால்
கேட்கலாமே
ஒழிய,
அந்த
உணர்ச்சி
மக்களுக்குத்
தோன்றுவது இயல்பே என்பது எனு அபிப்பிராயம்,
தற்கால நிலையில் இப்பேர்ப்பட்ட
சந்தர்ப்பங்கள்
மிக்க வேகமாகச் சிலருக்குப் பட்டாலும் படலாம்.
அதற்காக, மக்களின்
உணர்ச்சி,
காலத்தை
எதிர்பார்தீ.துக்கொண்டிருக்க
வேண்டும்
என்று
எதிர்பார்ப்பது
அவ்வளவும் பயனளிக்காது என்றே சொல்லுவோம்.
மக்களின் சுதந்திரதீதிற்கும்
அறிவிற்கும்
சுயமரியாதைகீகும்
உலகம்
போகின்ற
போக்கில்
நாம் இருக்கும்
நிலை எவ்வளவு
பிற்பட்டது
என்பதையும்,
நமது
போக்கு
எவ்வளவு
அசைவற்றதும்,
நிதானமுமானது
என்பதையும்
யாராவது
கவலையுடன்
சிந்திதீ.துப் பார்தீதால் கடுகளவு கவலை இருநீதாலும்,
மதமும் சாமியும் மத ஆச்சாரிகளும்
அவர்கள் கதைகளும் நம்மை ஒரு சிறிதும் தடைப்படுத்தவே மாட்டாது என்றே அணிந்து
சொல்லுவோம்.
ஆனால்,
அவற்றில்
ஒரு
சிறிதும்
கவலையில்லாமல் தங்கன்
வாழ்வும்
அறிவுமே பிரதானம் என்பவர்களுக்கு உலகம் தெரியாதென்றுதான் சொல்லவேண்டும்.
ஆதலால்,
பொதுமக்கள்
இனித்தான்
சற்று
ஜாக்கிரதையுடன்
இருக்கவேண்டும்.
என்று எச்சரிக்கை செய்கிறோம்.
[6
கடி அரசு3-தலையங்கம்---30-9-1928]
கு
அக்கிராசனர் அவர்களே ! சகோதரிகளே ! சகோதரர்களே 1
மததீதைப்பற்றி
நான்
சொல்லுவதைச்
சிலர்
மதத்
அஇரோகம்
என்கிறார்கள்
பிறவியின் காரணமாக
மனிதனுக்கு
மனிதன்
ஒரு
நீதியும்,
ஆணுக்கு
ஒரு நீதியும்,
பெண்ணுக்கு ஒரு நீதியும் உள்ள எந்த மதமானாலும் சரி-அ.து, கடவுளை நேர கொண்டு
வந்து காட்டி, மோட்சதீதிற்கு அழைதீதுச் செல்லச் செய்யும் மதமாயிருந்தாலும் சரி, அதை
அழிக்க வேண்டியதும், அழிக்க முடியாவிட்டாலும் அந்த அழிக்கும் வேலையில் உயிரைவிட
வேண்டியதும் உண்மையான மனிதனது கடமை என்றுதான் நான் தீர்மானித்துக் கொண்:
டிருக்கிறேன்,
இதில் சிறிதும் ராஜிக்கு இடமில்லை என்பதைக் கண்டிப்பாய்தீ தெரிவிதீதுக்
கொள்ளுகிறேன்.
முதலில் மதம் சம்பந்தமான என்னுடைய அபிப்பிராயம் என்னவென்றால், எந்த
மதமானாலும்--அதன்
கொள்கைகள்
எவ்வளவு
மாறுபட்ட
அபிப்பிராயமூடையவை
யானாலும்
அம்
மதமும்
கொள்கைகளும்
மனிதனுடைய
இவ்வுலக
வாழ்கீகைக்கு--
அவனுடைய பிரதீதியட்ச
அனுபவதீதிற்காக
வகுக்கப்பட்ட கொன்கைகளுடையவைகள்
என்றால் அதைப்பற்றி யோசிக்க நான் எப்போதும் தயாராயிருக்கிறேன்.
அப்படிக்கின்றி,
மதமும் அதன் கொள்கைகளும்
* மேல் லோகதீதிலோ?
அல்லது
கீழ் லோகதீதிலோ ?
அல்லது செதீதபிறகு
*₹ சூட்சும ? சரிீரதீதுடனேயோ அனுபவிக்கும் அனுபவதீதிற்காகவே
ஏற்படுதீதப்பட்டது என்றால்--அது எப்படிப்பட்ட மதமானாலும்--யார் செய்ததானாலும்--.
அதற்கு என்ன ஆதாரம் சொல்.லுவதானாலும்--அதனால் என்ன விளைவதானாலும் நான்:
அதைக் கணநேரம் கூடதி திரும்பிப் பார்க்கமாட்டேன். இது விஷயதீதில், என்னைப்பற்றி
யார் எப்படி நினைதீதுக்கொண்டாலும் எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. ஏனெனில்,
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1369
இந்தப்படி நினைப்பதற்கு எனக்குப் பூரண சுதந்திரம் இருக்கின்றது என்று நினைதீதிருக்
கின்றேன்.
அதோடு, எந்த லோகதீதிலானாலும் இந்த உலக வாழ்க்கை அனுபவத்திற்கு
விபரீதமான பலன் இருக்கமுடியாதென்றும் கருதுகிறேன்.
நாங்கள் ஜெயிலிலிருந்து வெளிவந்ததும் திரு. காந்தி கைது செய்யப்பட்டுச் சிறை
சென்றுவிட்டதால், இந்தச் சமயத்தில் ஒதீதுழையாமையை விட்டுப் போகக்கூடாது என்று
சில பார்ப்பனத் தலைவர்கள் கேட்டுக்கொண்டதால் மறுபடியும்
காங்கிரஸ் வேலையைச்
செய்தோம்.
பிறகு குருகுல நடவடிக்கையையும், அது சம்பந்தமாகப் பார்ப்பனத் தலை
வர்கள்
மனப்பான் மையையும், அவர்களது உள் எண்ணதீதையும் தெரிந்தபிறகு ¢ இந்து?
மதமே அடியோடு
அழிக்கப்படவேண்டும்
என்கின்ற
முடிவுக்கு
வந்துவிட
நேர்ந்தது.
அதன் பேரில் இந்து மதத்தை விட்டாலும் பிறகு தங்களுக்கு ஏதாவது ஒரு மதம் இருந்து
தான் தீரவேண்டுமென்று கருதும் மக்களுக்குக் கிறிஸ் துவ மதத்தைச் சிபாரிசு செய்யலாமா,
முகமதிய மதத்தைச் சிபாரிசு செய்யலாமா என்று கருதி யோசித்துப் பார் தீதேன். கடைசி
யாக கிறிஸ் துவ மதமும், நமது நாட்டில், நான் பார்தீதவரை அதவும் மற்றொரு பார்ப்பனிய
மதமாகவே காணப்பட்டது.
கிறிஸ்துவ
மதப் பிரசீசாரதீதின் கருத்தெல்லாம்
அரசியல்
விஷயத்தை அடிப்படையாகவும், அந்தரங்க இலட்சியமாகவும் கொண்டு செய்யப்படுகின் றதே
ஒழிய, மக்கள் சமதீதுவதீதையோ ஒற்றுமையையோ கொண்டதாகதி தெரியவில்லை என்
கின்ற முடிவிற்கு வரவேண்டியதாயிற்று.
எப்படி என்றால், இன்றைய தினமும் கிறிஸ்துவ
மததீதில் பறைக் கிறிஸ்தவன்; சகீகிலிக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், உடையார்
கிறிஸ்தவன்,
நாயுடு
கிறிஸ்தவன்,
நாடார்
கிறிஸ்தவன்,
பார்ப்பனக்
கிறிஸ்தவன்.
என்கின்ற பாகுபாடுகளும்--குடியிருப்பு வசதி விதீதியாசங்களும்--சர்சீசு முதலிய பிரார்த்
தனை இடங்கள் வித்தியாசமும் காணப்படுவதைப்
பார்தீதால் நன்றாய்த்
தெரியவரும்.
ஆகையால்,
முகமதிய மததீதைதி
தழுவுவதால்தான் தீண்டாதவர் களுக்கு இது
சமயம்
சீக்கிரத்தில் உடனேயே சமூக சமத்துவத்தை அளிக்கமுடியும் என்று கருதுகிறேன்.
இந்த
நிலைமை
நமகீகு
ஏற்படாமல்
இருக்கவேண்டும்
என்பதற்காக
நான்
எவ்வளவோ
பாடுபட்டுப் பார்த்தேன்.
[பாலக்காட்டில் 9-5-1929-ல் சொற்பொழிவு--* குடி அரசு 8 19-5-1929]
நமது நாட்டில் ஒரு மனிதனுக்கு எப்படிப் பிறவியின் காரணமாகவே சாதி கற்பிக்கப்
பட்டு, அந்தச் சாதியின் பேரால் அவன் அழைக்கவும்பட்டு, அந்த மனிதனும் அதை ஒப்புக்
கொண்டு தன்னை
இன்ன
சாதியான் என்று
ஒப்புக்கொள்கின்றானோ ] அதுபோலவே
மதமும் ஒரு மனிதனுக்குப் பிறவி காரணமாகவே கற்பிகீகப்பட்டு, அவனும் அந்த மதத்தின்.
பேரால் அழைக்கப்பட்டு,
தானும் அதை ஒப்புக்கொண்டு தன்னை இன்ன மதத்தினன்
என்றே எண்ணிக் கொண்டு வருகின்றான்.
ஆனால், சாதியான
து பிறவியின் காரணமாக ஏற்படுகிறதென்று சாதியைக் கற்பிக்கும்
சாஸ்திரங்கள் என்பவைகளால் சொல்லப்பட்டு வருவதால்
பிறவியின் காரணமாக
சாதி
நிர்ணயிக்கிறவர்களுகீகு
மேற்கண்ட
ஆதாரங்களைச்
சொல்லிக்கொள்ள
இடமுண்டு.
ஆனால், மதமானது பிறவியின் காரணமாக ஏற்படுவதாக இன்றுவரை எந்த மதமும் இது
சம்பந்தப்பட்ட சாஸ்திரமும் சொல்லவே
இல்லை.
மதம்
என்பது
கொள்கை
என்றும்,
அந்தக் கொள்கையானது எந்த மனிதனாலும், எப்பொழுது வேண்டுமானாலும், ஏற்றுக்
கொள்ளவும்
தன்னவும் உரிமையுடையது
என்றுமேதான்
சொல்லப்பட்டு
வருவதுடன்.
அந்தப்படியே அனேக
மனிதர்கள்
அடிக்கடி
மதம்
மாறிக்கொண்டும்
வருகிறார்கள்.
அதாவது,
இந்துக்கள்
என்பவர்கள்
கிறிஸ்தவர்களாகவோ;
முகம்மதியர்களாகவோ,
பவுதீதர்களாகவோ,
பிரம்மசமாஜிகளாகவோ); நாதீதிகராகவோ
மாறுவதும்,
ஒரு
கிறிஸ்
தவர் முகமதியராகவோ, இநீதுவாகவோ, பவுதீதராகவோ; நாதீதிகராகவோ மாறுவதும் ;
ஒரு
முகமதியர் இந்துவாகவோ, கிறிஸ்தவராகவோ,
பவுதீதரரகவோ,
நாதீதிகராகவேர
www.thamizham.net - Free E book No 3036
1370
பெரியார்
ஈட, வெ. ரா சிந்தனைகள்
மாறுவதும் ) ஒரு
பவுத்தர்
இந்துவரகவோ,
கிறிஸ்தவரரகவோ,
முகமதியராகவோ,
நாதீதிகராகவோ மாறுவதும் $ ஒரு நாதீதிகர் இிந்துவாகவோ; கிறிஸ்தவரரகவோ, முகமதிய
ராகவோ,; பவுதீதராகவோ
மாறுவதும்; உள்பிரிவு மதக்காரர்களாக--அதாவது, சைவன்,
வைணவனாகவும் ] வேளாளன், சைவனாகவும்) சைவன் சமணனாகவும் ] சமணன் சைவ
னாகவும் ; மற்றும் இதுபோலவே அடிக்கடி மாறுவதும் சரீவசாதாரணமாகப் பார் தீதுவருகின்
றோம்.
இந்த முறையில்தான் இன்றையதினம் உலகதீதில் சுமார் 2000 வருஷதீதிற்குமுன்
ஏற்பட்டதான பவுதீத
மததீதில்
55 கோடி
மக்களும், 2000 வருஷதீதிற்குமுன் ஏற்பட்ட
கிறிஸ்துவ மதத்திற்கு
50 கோடி மக்களும்,
1300 வருஷதீதிற்குமுன் ஏற்பட்ட முகமதிய
மதத்திற்கு
23 கோடி
மக்களும், காலமே குறிப்பிட முடியாததான அவ்வளவு பழைய
இந்து
மததீதிற்கு
20 கோடி
மக்களும்)
இம்
மதங்களுக்கு
முன்னால்
இருந்துவந்த
யூத மததீதிற்கு ஒரு கோடி மக்களும், மதம் குறிப்பிட இயலாத மக்கன் 17 கோடி பேர்களும்
இருந்,துவருகின்றார்கள்.
இவர்கள் இந்தப்படி--எப்படி, எப்படி உண்டாகி இருக்கமுடியும்?
அனேகமாக
இவ்வளவு
ஜனங்களும் ஏதோ
ஒரு
மததீதிலிருந்தோ
அல்லது
மதமே
இல்லாதவர்களாயிருநீ.துதான்--புதிதாக ஏற்பட்ட மதப் பிரச்சாரங்களின் மூலமாக அந்தந்த
மததீதைச் சேர்ந்தவர்களாக இன்றையதினம் இருக்கவேண்டும்.
இநீதப்படி பார்தீதாலே
மகீகளுகீகு
மதம்
பிறவியின்
காரணம் அல்லவென்றும்
அவரவர்கள் மனப்பான்மையும்
மற்றவர்களின்
பிரச்சாரமும் காரணமென்று விளங்கும்.
அன்றியும்,
இந்தக் கொள்கைப்
படியே
இனியும்
உலகதீதில்
எத்தனை
மதம்
வேண்டுமானாலும்
உற்பதீதியாகலாம்
என்பதும், அவைகளுக்கெல்லாம் இப்போதிருக்கும் மக்களே தான்
பெரும்பகுதியும் போய்
அப் புது மதங்களில் சேர்ந்தாகவேண்டுமென்பதும்
நன்றாய் விளங்கும்.
எனவே, இந்து
மதத்தையும் சாதியையும்
இரண்டையும் பார்க்கும்போது,
மததீதைவிட சாதியே அதிக
பலமுடையதாகும்.
ஏனெனில்,
சாதி பிறவியில்
உண்டாவது,
அது மாற்றமுடியாதது
என்று சொல்லப்படுவது.
ஆனால், மதமோ கொள்கையின் மூலம் ஏற்படுவது) அது மண:
உணர்சிக்கும், அறிவு உணர்ச்சிக்கும் தக்கபடி அடிக்கடி மாற்றிக்கொள்ள உரிமையுடையது
என்பதாகும்.
ஆகவே,
பிறவியினால்தான்
ஏற்படுகின்றது
என்று
சொல்லும்படியான
சாதியை அடியோடு
அழித்து,
எல்லா
மக்களையும்
ஒன்றுசேர்தீது,
ஒற்றுமையையும்
சகோதரத்
தன்மையையும்
உண்டாக்கவேண்டும்
என்பதாகக்
கூறப்படும்
மக்களின்
முயற்சியை ஒப்புக்கொண்டு, ஆதரவவிக்கச் சம்மதிப்பதாகச் சொல்லும் மக்கன்--கேவலம்
கொன்கையாலும்
அறிவு
உணர்சீசியாலும்
இருக்கும்
மதத்தை
அழித்து
மக்களை
ஒன்றுசேர்க்க முயற்சிப்பதில் என்ன ஆட்சேபணை இருக்கக்கூடும் என்பது நமக்கு விளங்க
வில்லை.
மனிதன்
அறிவு
வளர்ச்சியின்
மூலமும்,
ஆராய்ச்சித்
தெவிவின்
மூலமும்
அசவுகரியதீதின் மூலமும், சுயநலதீதின் மூலமும் அடிக்கடி மாற்றிக்கொள்ளச் சுதந்திரம்
இருக்கும்
மதத்தைப்
பற்றிப்
பிடிவாதம்
காட்டுவதற்கு
யாருக்கு
உரிமை
உண்டு
என்பதும்
நமக்கு
விளங்கவில்லை
அனேகமாக
மதங்களை
இன்றைய
தினம்
வலி
யுறுதீ.துபவர்களில் அனேகர் தங்கள் மததீதிற்குச் சொல்லும் ஆதாரங்கள் எல்லாம் மதத்தை
உண்டாக்கின
மதத்
தலைவர்--* பெரியர்
?
என்றும்,
அவர்கள் அனேக
¢ அற்புதங்கள் £
செய்த பெரியர்கள் என்றும், தங்கள் தங்கள் மதம் இன்ன இன்ன பரிட்சைகீகு நின்று
வெற்றிபெற்றது
என்றும்
சொல்வதன்
மூலம்
அவைகளைப் பெருமைப்படுதீதிப்
பேசு
கிறார்களே அன்றி--அவைகளில் ஏதாவது ஒன்று, கின்றையதினம் நடைபெற முடியுமா
என்பதுபற்றிக் கேட்போமானால் கேபிதீதுக்கொன்கிறார்களே யொழிய, வேறு சமாதானம்
கிடையாது. அதுதான் போகட்டும் என்றாலோ, அம் மதக்கொள்கைகளைப் பற்றியும், அதே
மாதிரி மததீதிற்காகக் கொள்கைகள் என்று சொல்லப்படுவதல்லாமல்--கொள்கைக்காக மத
மென்றோ,
சவுகரியதீதிற்காகக்
கொள்கைகள்
என்றோ,
பகுத்தறிவுக்கு
ஒப்புகின்றதா
என்றோ ஒரு காலமும் சொல்லமுடியாதவைகளாகவே இருக்கின் par.
இந்த
நிலையில்
மததீதிற்காகக்
கொலைகளும்,
கொள்ளைகளும்,
யுதீதங்களும்
உயிர்விடதீதக்க
வீரங்களும்
நாட்டில்
மலிநீதுகிடக்கின்றன.
அதுதான்.
போகட்டு
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1371
மென்றாலோ;
மததீதிற்காகச்
செலவாகும்
பணங்களும்,
நேரங்களும்,
அறிவுகளும்,
ஊக்கங்களும் கணக்குக்கு
அடங்கா தவைகளரகவே
இருக்கின்
றன.
இந்து
மதம் என்பதைப் பொறுதீதவரை ஏற்படும் செலவுகள் சகிக்க முடியாததா
யிருப்பதோடு, அதனால் நாட்டிற்கு
ஏற்படும் தொல்லைகள் அளவிட
முடியாததாகவும்
இருக்கின்றன.
[ குடிஅரசு -தலையங்கம்--3-11.1929]
அக்கிராசனர் அவர்களே 1 சகோதரிகளே ! சகோதரர்களே 1
ஒரு
நாட்டின் மதக் கொள்கைகீகும், ஆட்சியின் தன்மைக்கும் அளவுகோல் அந்த
நாட்டு மக்களின் கல்வி அறிவேயாகும்.
நமது நாட்டில் 100-க்கு 93 பேர் கல்வி இல்லாத
தற்குறிகள்.
நூற்றுக்கு 99 பேர் கல்லில் முட்டிக்கொள்ளும் மூடர்கள். இப்படிப்பட்ட இந்த
நாடு எப்படி அறிவுள்ள ஒரு சுதந்திரமான நாடாகும் i இந்த நாடானது சமீப காலம்வரை
எல்லா மக்களும் கல்வி கற்கக்கூடா
து, எல்லா மக்களும் அறிவானிகளாக இருக்கக்கூடாது,
எல்லா மகீகளும் சுதந்திரமாக இருக்கக்கூடாது என்கின்ற கொள்கைகளையுடைய
மத
ஆதிக்கத்திற்கு
அடிமையாய்
இருந்த
அரசர்களாலேயே
ஆளப்பட்டு
வந்திருக்கிறது.
அதனால்தான் 100-கீகு 97 வீதமுள்ள மக்கள் தற்குறிகளாயிருக்க ஏற்பட்டது.
[கொடைக்கானலில், 20-7-1950-ல் சொற்பொழிவு ¢ குடிஅரசு? 27-7-1930)
7. இந்துமத ஆபாசம்
அக்கிரசனர் அவர்களே! சகோதரிகளே | சகோதரர்களே !
என்னைப்போல ஒரு சாதாரண மனிதன் பேசுவதினரலோ, தனகீகுத் தோன்றுவதை
எழு.துவதினாலோ, கடவுன்-மார்க்கம்-சமயம் போய்விடும் என்று பீதி அடைவீர்களானால்
உங்கள் கடவுளுக்கும் மார்க்கதீதிற்கும் உள்ள யோக்கியதையைக் கவனியுங்கள்.
நீங்கள்.
உங்கள் கடவுள் உறுதியானவரல்ல, உண்மையானவரல்ல என்றும்
$ உங்கள் சமயம் உறுதி
யானது அல்ல, உண்மையானது அல்ல என்றும் நீங்களே
கருதியிருகீகிறீர்களாவீர்கள்ஃ
நாங்கள் உங்கள் கடவுளையோ, சமயதீதையோ இல்லையென்று சொல்லுவதற்காக இங்கு
வரவில்லை.
நீங்கள் சொல்லுவதற்கு,
நீங்கள்
பின்பற்றுவதற்கு ஆதாரமென்ன £ அது
உங்கள்
பகுதீதறிவுக்குப்
பொருத்தமாய்
இருக்கின்றதா?
அனுபவத்திற்கு
ஒத்து
வருகின்றதா ₹ என்று யோசிதீதுப் பாருங்கள் என்று உங்களைக் கேட்டுக் கொள்ளுவதுதான்
எனது
வேலையாகும்.
அவைகளுக்கு
இடம்
கொடுப்பதாலேயே
உங்கன்
கடவுளோ,
மதமோ, ஆதாரமோ
போய்விடுமென்று
நினைதீதீர்களேயானால்
அவைகளைப்
பற்றி
மறுபடியும் வெளியில் பேசுவது வெட்கக்கேடான காரியமல்லவா §
இப்படி ஆராய்ச்சி செய்வதாலேயே மறைந்துபோகும்
மார்க்கமும், ஆண்டவனும்
பிறகு
என்ன
காரியதீதிற்குத்தான்
பயன்படக்கூடும்
என்பதை
ஆதீதிரப்படாமல்
சிந்தியுங்கள்.
¢ எங்கள் கடவுள் சர்வசக்தி உள்ளவர் ) எங்கும் உள்ளவர்? என்று கருதிக்
கொண்டு--* அவரால் ஏற்பட்டது எங்கள் மார்க்கம்? என்று சொல்லிக்கொண்டு இருக்கும்
நீங்கள்,
அப்படியானால்
சற்று ஆராய்ச்சிசெய்து
அறிவிற்குப்
பொருதீதமாயிருக்
கின்றதா வென்று பார்க்கலாமா ₹ என யாராவது கேட்டால், உடனே கம் மாதிரிப் பயந்தால்
அப்படிப்
பயப்படுகின்ற
ஆட்களுக்குக்
கடவுள்
சர்வசக்தி
உள்ளவர்
என்கின்ற
விஷயத்திலும், அவர் எங்குமுள்ளவர் என்கின்ற விஷயத்திலும், தங்கள் மதம் அவரால்தான்
ஏற்பட்டது
என்கின்ற
விஷயத்திலும்
நம்பிக்கையிருக்கின்றதா
என்பதைச்
சற்று
யோசித்துப் பாருங்கள்.
மனிதனின்
அறிவிற்குப்
பயப்படும்
கடவுளும்
மார்க்கமும்
உலகதீதில் யாருக்கு
என்ன பயனை அளிக்கக்கூடும் ₹ அறிவையும் ஆராய்ச்சியையும் கண்டால் ஏன் பயந்து
www.thamizham.net - Free E book No 3036
1872
பெரியார் ஈ, வெ. ரா. சிந்தனைகள்
ஓடுகின்றீர்கள் 8 அறிவுக்கும்
ஆராய்ச்சிக்கும்
மதிப்புக் கொடுக்காத காரணமே--இன்று,
இந்தியா உலகிலுள்ள நாடுகவிலெல்லாம் அடிமையான நாடாகவும், இழிவான மக்களாகவும்
இருக்க வேண்டியதாகிவிட்டது.
கடவுன் என்றால் குருட்டு நம்பிக்கை, மதம் என்றால் மூட
நம்பிக்கை என்கின்ற தீர்மானம் ஏற்பட்டுவிட்டது.
இந்நிலையைதீ தவிர
கடவுளுக்கும்
மததீதிற்கும்
வேறு
அவமானம்
வேண்டியதே
இல்லை.
இந்த
மாதிரி
அறிவிற்கும்
ஆராய்ச்சிக்கும்
பயந்த
கடவுளையும்
மதத்தையும் வைதீதிருக்கின்றவனைவிட--கடவுள்
மதம் இவைகளைப் பற்றிக் கவலைப் படாதவனோ, இல்லையென்று கருதிக் கொண்டிருக்
கிறவனோ வீரனென்றே நான் சொல்லுவேன்.
ஏனெனில், கவலைப்பட்டு--உண்டு என்று
சொல்லிக் கொண்டு--மெய்ப்பிக்கத்
திண்டாடிக் கொண்டும், நடுங்கிக் கொண்டும் திரிவது
பயங்கொள்ளிதீதனமாகும்.
கடவுள் போய்விடும் என்று பயந்த மக்களால் வேறு என்ன வேலையாகும் 8 அவர்
களைவிடப் பயங்கொள்ளிகள் யார் இருக்கக்கூடும்? கடவுளுக்கும் சமயத்திற்கும் அடிமை
யான நாடு ஒருநாளும் சுதந்திரதீதிற்கு அருகதை இல்லை.
சமாதை வணங்கவேண்டாம், பூசை செய்யவேண்டாம் என்றால் உங்கள் மார்க்கம்
போய்விடுமா ₹ அப்படியானால்
இந்து மததீதிற்கும்
இஸ்லாம்
மததீதிற்கும்
வித்தியாச
மென்ன? இந்துமத சம்பந்தமான
கோவில்களெல்லாம்
பெரிதும்
சமாதுதான்.
அந்தக்
கடவுளெல்லாம் அனேகமாய்
அந்தச்
செத்துப்போன ஆட்களே
என்பதுதான்
எங்கள்
ஆராய்ச்சிகீகாரர்கள் முடிவு.
அதனால்தான் பல
புண்ணிய ஸ்தலங்களும்
பல
கடவுள்
களும்
ஏற்பட
வேண்டியதாயிற்று.
அதை
ஒழிப்பதற்குத் தோன்றியதுதான்
இஸ்லாம்.
மார்க்கமாகும்.
இஸ்லாம்
மார்கீகதீதில்தான் ஒரே ஒரு கடவுள் என்பதும், அதற்கு உருவமில்லை.
என்பதும், அதைதீ தவிர மற்றதை ,வணங்கக்கூடாதென்றும்
சொல்லப்படுகிறது.
அது
மாதீதிரமல்லாமல்,
அல்லாசரமி
பண்டிகையிலும்,
கூண்டு
முதலிய
திருவிழாக்களிலும்
இஸ்லாமியர் சிலர் நடந்துகொள்வது மிகவும் வெறுக்கத் தக்கது. இவைகளையெல்லாம் ஒரு
மார்க்கக் கட்டளை என்று சொல்லுவதானால் அந்த மார்க்கம் ஒருநாளும் அறிவு மார்க்க
மாகவோ, உண்மையில் நன்மை பயக்கும்
மார்க்கமாக8வா
இருக்கமுடியவே
முடியாது.
அதோடுமல்லாமல்,
மார்க்கதீி
தலைவருக்கும்
மார்க்க
வழிகாட்டியாருக்குங்கூட
இது
அவமானமும்
வசைச் சொல்லுமாகும்.
இன்று இந்துவும் கிறிஸ்தவனும்
பகுதீதறிவைக்
கண்டால் பயப்படுகிறார்கள்.
இஸ்லாம் மார்க்கதீதில்தான் தங்கள் மார்க்கம் பகுதீதறிவுக்கு
ஏற்றது என்று பந்தயம் கட்டுகிறார்கள். ஆனால் சமாது வணக்கமும், பஞ்சா வணக்கமும்,
கொடி வணக்கமும், கூண்டு உற்சவமும், அல்லாசாமி பண்டிகையும் கொண்ட மக்களை
ஏராளமாய்
வைதீதுக்கொண்டு-அவற்றையும்
மார்க்கக்
கொள்கைகளோடு
சேர்த்துக்
கொண்டிருக்கின்றவர்களையும் சேர்தீதுவைதீ துக்கொண்டு இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு
மார்க்கம் என்று எப்படிச் சொல்ல இயலும்? கோபிப்பதில் பயனில்லை.
மற்ற மதங்களை
விட இஸ்லாம் மதம் மேலானது என்பது எனது அபிப்பிராயம்,
ஆனால், அதில் இனிச்
சிறிதுகூடச்
சீர்திருத்தம் வேண்டியதில்லை
என்பவர்களுடன்
நான்
முரண்பட்டவன்.
ஏனெனில், நான் கண்களில் பார்ப்பதைக் கொண்டுதான் சொல்லுகிறேன்.
இன்று இஸ்லாம் மதச் சடங்குகள் சீர்செய்யவேண்டியவை என்று அணிந்து கூறு
வேன்.
நீங்களும்
சீர்திருத்த
வழிதேடுங்கள்,
எக்காலதீதிற்கும் ஏற்ற மதமென்றால்--
காலதீதிற்கு ஏற்றபடி தானாகவே மாறவோ, மாற்றிக்கொள்ளவோ
சவுகரியமாயிருக்கும்
என்பதில் பயமோ, அவநம்பிக்கையோ கொள்ளாதீர்கள் ! இருட்டானால் விளக்கைப் பற்ற
வைதீதுக்கொள்ளுங்கள், பகலானால் விளக்கை அணைதீதுவிடுங்கள் என்றுதான் பகுதீதறி
வுள்ள
மார்க்கம்
சொல்லியிருக்கும்.
ஆகவே, காலப்போக்குடன் கலந்துகொள்ளப் பயப்
படாதீர்கள்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
ஊஊ
மதம்
1373
சகோதரர்களே ! களக்காடு ஊரின் கோயில் தேரையும் கோபுரத்தையும் பார்கீகும்படி
கூப்பிட்டதினால்
சென்றோம்.
அங்கு
பார்தீத
ஆபாசங்களைச்
சொல்ல
வெட்கப்பட
வேண்டியதாக இருக்கின்றது.
காட்டுமிராண்டிகள் காலத்தில்தான் சாமிகளும், கோயில்
களும் ஏற்பட்டன என்று சொன்னால் யாராலும் மறுக்கமுடியாதபடி அவைகள் அமைக்கப்
பட்டிருக்கின்றன.
அதில்
சித்திரித்து
வைக்கப்பட்டிருக்கும் உருவங்கள்
மிகமிக ஆபாச
மானவையாய்க்
காணப்பட்டன.
அவைகளுக்கு
என்னதான்
ததீதுவார்தீதம்
சொல்வ
தானாலும், மனிதப் பெண்ணைக் கழுதை சம்போகம் பண்ணுவதுபோலும் இதுபோன்ற
மற்றும்
பல
உருவங்களைச்
சித்திரித்து
வைத்திருப்பதை
எப்படி
ஒப்புக்கொள்வது ?
கோபுரங்களில் உள்ள பொம்மைகளில் பெண்களைப் படுதீதுகின்றபாடும், காம விவகாரஃ்
களை அதில் எடுத்துக்காட்டியிநுக்கும் முறையும்
அநியாயம் ! அநியாயம் ! இவைகளை
எல்லாம்
தெருப்புவைதீதுக் கொளுத்தி, இடித்து எறிந்து, இவற்றிற்கு ஆதாரமான சாஸ்
திரங்களை எல்லாம் பொசுக்கிச் சமுத்திரத்தில் கரைதிதுவிட்டாலொழிய, இதைச் சேர்ந்த
மனிதர்கள் மனிதர்களாகக் கருதப்பட முடியவே முடியாது
சுயமரியாதைக்ீகாரர்கள் புராணக் குப்பைகளைக்
கிளறிக் கிளறி வெறும் ஆபாசங்
களைப்
பேசுகின்றார்கள்--எமுதுகின்றார்கள்
என்று
பேசுகின்றார்கள் )
எங்கள்மீது
வெறுப்பும்
கொள்ளு8ன்றார்கள்.
ஆனால்,
இந்தக்
கோயில்களுக்கெல்லாம்
போய்
தேங்காய்
பழம் உடைதீது
வைத்துக்
காசும் கொடுத்து
இந்த
உருவங்களைப் பார்க்க
வருகின்றவர்கள் மனிதர்களா
₹ நாங்கள் எழுதுவதையும் பேசுவதையும் கண்டு
வெறுப்புக்
கொண்டு
என்ன
செய்வது?
இவ்வளவு
பேசியும்
எழுதியும்
இந்
நடவடிக்கைகள்
நின்றனவா? அவற்றை நிறுத்த யாராவது பாடுபட்டீர்களா 8
காரமடைதீ தேரில் இதைவிட அசிங்கமாகப் பார்தீதேன். திருவொற்றியூர், மதுரை
ஆகிய
ஊர்களில் சொல்லவே தேவையில்லை.
ஆனால்,
இந்த
ஊர்க்
கோபுரம் எல்லா
வற்றையும் மீறிவிட்டது.
இதில் சாமிகளாகவும், முனிவர்களாகவும், ரிஷி களாகவும் காணப்
பட்டவை
இன்னும்
மோசமாய்
இருக்கின்றன.
இவையெல்லாம்
பற்றி அன்னிய
மதக்
காரர்கள் கேவலம் பண்ணமாட்டார்களா என்கின்ற எண்ணமே இல்லாமல் போய்விட்டது.
இதை
நிறுத்த வேண்டாமா 8 இதுவரை யாரும் இவர்களைத் திரும்பிப் பார்த்தார்களா 8
போதாக்குறைகீருப் பணம் படைத்தவர்கள் கிவற்றை *ரிப்பே? ? செய்கிறார்கள்.
சிறிதும்
ஈவு இரக்கமின்றி ஏழைகள் பணத்தைக் கொள்ளை அடித்து, அவர்களைப் பட்டினி போட்டு
விட்டு
இம் மாதிரி
மனிதப் புணர்ச்சிகளுக்குப் பொம்மைகள் செய்து சாயம் அடித்துப்
பூசனை செய்வது என்பது எவ்வளவு இழிவானதும்--திமிர் பிடித்த தனமுமாகும் ! இந்த
இலட்சணதீதில் நாங்கள் கோயிலுக்குள் போகாமல் போலீஸ்
காவல்
போட்டிருக்கின்றார்
களாம்.
நாங்கள்
எந்த
ஊருக்குப்
போனாலும்
அங்குள்ள
கோயில்காரர்கள்
எல்லாம்
இப்படியேதான் செய்கின்றார்கள்.
ஆகவே, இந்துக்கள் என்பவர்கள் இவற்றிற்கெல்லாம்
என்ன பதில் சொல்லுகின்றார்
கள்₹ இந்த இந்து மதத்தை இன்னும் எத்தனை நாளைக்கதி
தான்
காப்பாற்றப்
போகிறீர்கள்?
மதம்,
சாமி,
கோயில்
என்றால் முட்டாள் தனம்,
அயோக்கியத்தனம், ஆபாசம் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது.
வருத்தப்பட்டுப்
பயனில்லை$
வெட்கப்பட
வேண்டும்.
அப்போதுதான்
அறிவு,
ஒழுக்கம்,
நாகரிகம்
விளங்கும்.
[களக்காட்டில், 22-12-1950-ல் சொற்பொழிவு--* குடிஅரசு 9 1-2-1931)
இநீ.துமதம் இிஸ்லாமானவர்களுகீகும், கிறிஸ் தவர்களுக்கும் கொள்கையில் எவ்வளவு
கெடுதியோ
அதைவிடப்
பலமடங்காண
கெடுதிகளை
இந்துமதம்
பார்ப்பனரல்லாத
மக்களுக்குக் காரிய தீதில் விளைவிக்கின்றது. அதைவிடப் பன்மடங்கு தாழ்த்தப்பட்ட மக்க
ளுக்கும் காரியத்தில்
விளைவிக்கின்றது.
இஸ்லாமானவர்களுக்கும்
கிறிஸ்தவர்களுக்கும்
இந்து மதத்தால் யாதொரு கெடுதியுமில்லை என்றுகூடச் சொல்லலாம்.
இஸ்லாமியரையும்
1686—173
www.thamizham.net - Free E book No 3036
1374
பெரியார் ஈ, வெ. ரா. சிந்தனைகள்
கிறிஸ்தவரையும் இந்துக்கள் வேறாகக் கருதுகின்றார்கள் ] தங்கள் சமூகதீதிற்கு எதிராய்க
கருதுகின்றார்கள்
என்பதைத்
தவிர
வேறில்லை.
பிரிட்டிஷ்
அரசாங்கதீதின் பலனாய்
அவர்கள் பார்ப்பனரொழிந்த இந்துக்களைவிடச்
சற்று அதிகமான நிலையில் இலாபமே
அடைந்திருக்கிறார்கள். ஆனால், கிந்துமதம் காரணமாகப் பார்ப்பனரல்லாதாரும், தீண்டா
தாரும்
இழிவாய்
நடத்தப்படுவதுடன்
சுயமரியாதை
இல்லாத
முறையிலும்,
சுதந்திர
மில்லாமலும் நடத்தப்படுகிறார்கள்.
மேலும், இவர்களைப் பார்ப்பனர்கள் அடிமையாக்கிக்
கொண்டும் கிவர்களது கஷ்டதீதின் பயனை அனுபவிதீதுக்கொண்டும், இவர்களை (பார்ப்
பனரல்லாதாரையும், தீண்டாதாரையும்) தலையெடுக்கச் செய்யாமலும் செய்துவருகிறார்
கள்ஃ
இந்துமதம் என்பதாக ஒன்று கிருப்பது இஸ்லாமானவர்களுகீகும்,
கிறிஸ்தவர்களுக்கும்.
மற்றொரு விதத்தில் இலாபகரமானதென்றே
சொல்லலாம்.
எப்படியெனில், மேற்கண்ட
கரண்டு மதங்களும் இரண்டு சமூக எண்ணிக்கையிலும் பெருக்கமேற்படுவதற்கு இந்து
மதமே காரணமாய் இருக்கின்றது.
இந்தியாவில் இநீதுமதமில்லாமல் புத்தமதம், கிறிஸ் துவ
மதம் இருந்திருந்தால் இஸ்லாம் மத சமூக எண்ணிக்கை இவ்வளவு பெருகியிருக்காது. அது
போலவே, வேறுமதங்கள் இருந்திருந்தால் கிறிஸ்துவமத சமூக எண்ணிக்கையும் இவ்வளவு
பெருகி இருக்காது.
ஆகவே, அவ்விஷயதீதில் இந்துமதம் இருப்பது முஸ்லிம்-கிறிஸ்
துவ
மதங்களுக்கு இலாபமேயாகும்.
ஆகையால், இந்து மதத்தை ஒழிக்க வேண்டுமென்பது
இந்திய பார்ப்பனரல்லாத மக்களுக்கும் அவர்களில் தீண்டப்படாதார் என்கின்ற மக்களுக்குநீ
தான் மிகவும் அவசியமானது என்று சொல்லுவோம். இதோடு ஏழைகளுக்கும், தொழிலாளர்
களுக்குங்கூட
சமத்துவமும் பொது உடைமைத்
ததீதுவமும் ஏற்பட
வேண்டுமானால்,
முதலில் இந்துமதம் ஒழியவேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
[« கரஅரசு -கட்டுரை--7-6-1931]
அக்கிராசனர் அவர்களே ! சகோதரிகளே ! சகோதரர்களே 1
பொதுவாக உலகத்தில் அனேகமான மக்களுக்கு ¢ மதம் ? பிரதானம் என்று கற்பிக்கப்
பட்டிருக்கின்றதே தவிர,
மதம் என்றால் என்ன, அது எதற்கு என்கின்ற அறிவே--மத
பக்தர்கள், மததீதிற்காக
உயிரையும் கொடுக்க
இருக்கின்றவர்கள்
என்பவர் களிலுங்கூட
ஆயிரதீதில் ஒருவருக்கும் தெரியாதென்றே நான் தைரியமாகச் சொல்லுவேன்.
என்னைப்
பற்றியே மதஞானமில்லாத மக்கள் பலவிதமாகப் பேசுவதையும் எழுதுவதையும் கவனிதீதுத்
தான் வருகிறேன்.
மததீதைப்பற்றி நான் பேச ஆரம்பித்த காலதீதிலேயே, நான் நன்றாய் விளகீகிவிட்டே
பேசுகின்றேனே யொழிய, பேசிவிட்ட பிறகு ததீ.துவார்தீதம் செரல்ல வருவதில்லை.
ஒரு பொதுச் சங்கமோ, ஒரு வாசகசாலையோ,; ஒரு வியாபாரச் சங்கமோ என்பதாக
ஒரு
ஸ்தாபனமிருந்தால்--அந்த
ஸ்தாபனத்திற்குச்
சில
விதிகள் இருக்கவேண்டியது
அவசியமேயாகும்.
அவ் விதி அந்த ஸ்தாபன
மகீகன் நன்மைக்கும், ஸ்தாபனம் சரிவர
நடந்தேறுவதற்கு அனுகூலமானதாகவும், அந்த ஸ்தாபனக்காரர்களால்
ஏற்பட்டதாகவும்
இருக்கவேண்டும் என்பதுபோலவே, கூடிவாழ நினைக்கும் மனிதனின் உலக வாழ்கீகை
நலத்திற்கும் ஏதாவது விதிகள் வேண்டும் என்பதில் குற்றமில்லை.
அவ்: விதிகளுக்குப்
பெயர் கொள்கை என்றாலும், திட்டம் என்றாலும், மதமென்றாலும், மார்க்கம் என்றாலும்
ஒன்றேதான்.
நமது நாட்டில் பல பாஷைகள் வநீது
கலநீதுவிட்டதால் கொள்கைகளுக்கு
மத
மென்றும், சமயமென்றும்,
மார்க்கமென்றும் சொல்லுவதாகப் பண்டிதர்கள்
சொல்லுகின்:
நார்கள்.
ஆதலால், அந்த அளவில் நான் எந்த மததீதுடனும் தகராறக்கு
வரக்கூடிய
வனல்லன். இதில் ஒன்றும் ஒனிமறைவோ, ததீதுவார்தீதமோ இல்லை; வெளிப்படையாகவே
சொல்லுகிறேன்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1375
ஆனால், மதம் மனிதனுடைய ஆதீமார்தீததீதிற்கு ஏற்பட்டது) அது கடவுளுக்கும்
மனிதனுக்கும் உள்ள சம்பந்தத்தை விளக்குவது)
கடவுளைக் காண்பதற்கும், அடைவ
தற்கும் ஒரு சாதனமாயிருப்பது) அதை உண்டாக்கினது கடவுள், அலைது கடவுள் அவதாரம்,
வல்லது கடவுள் மகன்; அல்லது மனிதத் தன்மைக்கு மேற்பட்ட ஒரு தெய்வீகத் தன்மை]
அதில் என்ன சொல்லியிருநீதாலும்--அது மனிதனுக்குப் புரியாவிட்டாலும், அது பயன்படா
விட்டாலும், மனிதனால் பின்பற்ற முடியாவிட்டாலும் அதை மனிதன் ஒப்புக்கொண்டுதான்
தீரவேண்டும் ] அதன்பேரால்
ஏற்பட்ட
சாஸ்திரங்களையும் நம்பித்தானாக வேண்டும் $
தனக்கு விளங்காததை எல்லாம் நம்பிதீதான் ஆகவேண்டும் ] அதில் ஒரு விஷயத்தைத்கூட
நமுவவிடக்கூடா
து) மாற்றவும் கூடாது) புதியதையும் சேர் தீ.துக் கொள்ளக்கூடாது என்பன
போன்ற நீதியையும், நிபந்தனைகளையும்,
கட்டளைகளையும் கொண்டதுதான் மதம்?
என்று சொல்லப்படுமானால்--நான் என்னைப் பொறுத்தவரை அதைச் சிறிதும்
ஒப்புக்
கொள்ளாதவன் என்பதோடு,
அப்படிப்பட்ட
மதம்,
மனித
சமூகதீதின்
வளர்ச்சிக்கும்
சுதந்திர தீதிற்கும் முற்போக்கிற்கும் சுயமரியாதைக்கும்
விரோதமானது என்று சொல்லு
வதோடு கூட, மனித சமூக நன்மையை உத்தேசித்து அது அழிக்கப்பட வேண்டியது
அவசியம் என்றும் கூறுவேன்.
அன்றியும்,
நான் எந்த
மதம் என்பதைப்பற்றிப் பேசும்போதும்
இந்த விஷயங்
களுக்கு மாறாக நான் எப்போதும் பேசியதே கிடையாது.
நான் பவுத்த, இந்து, இஸ்லாம்
மதத்தைப் பற்றி எல்லாம் பேசும்போது இந்த முடிவின் பேரிலேயே பேசுகிறேன்,
இந்த
உண்மையின் பேரில்தான் நான் எந்த மதத் தலைவர்களைப்பற்றியும் பேசுகிறேன்.
திரு. முகமது நபியைப்பற்றி யார் எப்படி நினைதீதுக்கொண்டாலும், நான் அவரை
ஒரு
மனிதர்
என்றும்,
மனிதரைப் போலவே
தாயும்
தகப்பனும் கூடி கருதீதரித்துப்
பிறநீதவர் என்றும் கருதித்தான் அவரால் செய்யப்பட்டதாகச்
சொல்லும்
விஷயங்களில்
அனேகத்தை
நான்
புகழ்கிறேன்
அதற்காகவே
அவரையும்
நான்
பாராட்டுகி3றன்.
அப்படிச் சொல்லப்படுபவைகளே அந்த
மார்க்கத்திற்கு
ஒரு பெருமை என்றும் நினைக்
கிறேன்.
புத்தரும் அப்படித்தான்]
ஆனால், மற்ற மததீதுக்காரர்களோ
தங்கள்
மததி
தலைவரை ஒரு மனிதர் என்றாலே கோபித்துக் கொள்கிறார்கள்.
கமுதை;
நாய், குதிரை இவற்றினுடைய
வயிற்றிலிருந்து
பிறந்தார்
என்றாலும்
ஒப்புக்கொள்கிறார்
கள், மனிதனுக்குப் பிறந்தார் என்றால் அதில் கவுரவம் இல்லை என்று:
கருதுவார்கள்.
மனிதத் தன்மைக்கும் மனித அறிவிற்கும் மேற்பட்டதாக,
மக்களுக்குப்
புரியாத
ஏதாவது
ஒன்றைச்
சொல்லாமல்
ஒரு மதத்தை நிர்ணயிக்க அனேக
மக்கன்
சம்மதிப்பதே கில்லை.
நான்
இந்து
மதத்தைப்
பற்றியோ,
இஸ்லாம் மதத்தைப்
பற்றி?யா
பேசுவது
என்பதில் கரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்சீசிசெய்து பேசுவதாக யாரும்
கருதிவிடாதீர்கள்.
அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுதீதுவிடுங்கள்,
அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை.
ஆனால், நான் பேசுவது
என்பது, கிரண்டு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பெரும்பான்மை
மக்களிடை இருந்துவரும் பிரதீதியட்சக் கொள்கைகள் சம்பந்தமான
காரியங்களையும்,
அதனால் அவரவர்கள்
பிரதீதியட்சதீதில்
அடைந்துவரும்
பலன்களையும்
பற்றித்தான்
பேசுகிறேன்.
அந்தந்த
மதங்களில்
மக்கள் எப்படி
நடந்துகொள்கிறார்கள் 1 அதனால்
சமூகம்
என்ன பயணடைந்திருக்கிறது?
என்பன
போன்றவைகள்தாம்
மதத்தின்
மேன்மையை
அளக்கும்
கருவியாகும்.
அப்படிப்
பார்ப்பாமானால்
அ3னக
விஷயங்களில்
இந்து
மதத்தைவிட
இஸ்லாம்
மதமே
மேன்மையுடையது
என்பதை
ஒப்புக்கொள்ளத்தான்
வேண்டும்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1376
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
இஸ்லாம்
மகீகளலிடத்தில்
தங்களுக்குள் சமதீதுவம்,
சகோதரதீதுவம்,
ஒற்றுமை,
அன்பு
முதலிய
குணங்கள்
இருக்கின்றன.
வீரம்
இருக்கின்றது.
வீரம்
என்றால்
இலட்சியத்திற்கு உயிரைவிடத் துணிவது என்பதுதான்.
இஸ்லாம் மததீதில் உயர்வு தாழ்வு இல்லை.
அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லைஃ
அவர்களது தெருவில் நடகீகக்கூடாதவன்,
குளத்தில்
இிறங்கக்கூடா தவன், கோவிலுக்குள்
புகக்கூடாத மனிதன் இல்லை.
இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக்கொண்டுதான்
ஆகவேண்டும்.
இஸ்லாம்
மார்க்கக் கடவுளுக்கு
£ ரூபம் ? கற்பித்து வணங்குவதில்லை.
அதற்குப்
பெண்டுபிள்ளை,
வைப்பாட்டி
கற்பிப்பதுமில்லை
அதற்குப்
பூசை,
நைவேத்தியம்,
உற்சவம், நகை, துணிமணி முதலியவற்றிற்குக் கோடிக்கணக்கான பணதீதைச் செலவு
செய்வதில்லை.
மற்றும்,
அவர்களது
பெண்களுக்குச்
சொத்துரிமை,
கலியாண ரதீது,
விதவை மணம்
ஆகியவைகளும் உண்டு.
அவர்களுக்குள்ள
அன்பையும் வீரதீதையும்
பார்தீது
நாம்
அவர்களை
முரடர்கள்
என்கிறோம்.
அதுபோலவே,
இந்துக்களுக்குள்.
ஒருவருக்கொருவர்
உள்ள துவேஷதீதையும்,
பயங்காளிதீதனதீதையும்
நாம்
பார்தீது
அவற்றைச்
sryd தன்மை
என்கிறோம்.
ஒரு
கிராமத்தில்
ஒரு
இஸ்லாமானவனை
இந்து
அடிதீதால் 100 இஸ்லாமானவர்கன்
வந்து விழுந் துவிடுகின்றார்கள்.
இதைத்தான்.
நாம்
மூரட்டுத்தனம்
என்கிறோம்.
ஒரு
இந்துவை
ஒரு.
இஸ்லாமானவன்
அடிதீதால்
மற்ற
இந்துக்கள்,
* அவன் யாரோ
அடிபடுகிறான் ] நமக்கென்ன கவலை P
என்று
சொல்லிச் சும்மா இருந்துவிடுகிறார்கள்,
இல்லாவிட்டால்
அடிக்குப்
பயந் துவிடு$றொர்கள்.
இதைதீதான் சா.ததீ தன்மை என்று பெருமை பேசிக்கொள்கிறோம்.
அன்பும் சகோதரத்
தன்மையும் ¢ இந்து விடம் எங்கிருக்கிறது 1 ஆடு, கோழி தின்னாதே என்று சொல்லுவதில்
மாத்திரம் இருக்கிறது.
மக்களை
இழிவாய்க்
கருதுவது,
பிறவியின்
பேரால் தாழ்தீதி
இம்சிப்பது ஆகிய காரியங்களைச் செய்துகொண்டிருப்பவர்கள்--அன்்
பு, ஜீவகாருண்யம்
என்று பேசுகிறார்கள். அன்பின் உண்மையை அறியவே இல்லை.
இஸ்லாம் கொள்கையில்
வேறு எங்கு, எப்படி இருந்தாலும் சமூக
வாழ்விலும்,
¢ ஆண்டவன் முன்னிலை ? என்
பதிலும் மனிதனை மனிதனாய்க் கருதப்படுகின்றது.
இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருநீதாலும்--சமூக வாழ்விலும்
* கடவுள்?
முன்னிலை என்பதிலும்
மனிதன் மிருகதீதைவிடக் கேவலமாய் நடதீதப்படு
கின்றான்.
இதை நேரில் காண்கின்றோம்.
இதைத்தான் அன்பு மதம், சமதீதுவ
மதம்
என்று இந்துக்கள் தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.
மததீ ததீ.துவ நூலை-வேதம் என்பதை இஸ்லாம் மத செருப்புத் தைக்கும் சகீ கிலியும்,
மலம்
அள்ளும்
தோட்டியும்
படிதீதாக
வேண்டும்;
பார் தீதாக
வேண்டும்
) கேட்டாக
வேண்டும். இந்துமத வேதம் என்பதை ஒரே ஒரு சிறு கூட்டம் தவிர--பார்ட்பணன் தவிர--
மற்ற யாவரும் அவன் பிரபுவானாலும், ஏழையானாலும், யோக்கியனானாலும், அயோக்கிய
னானாலும்
சரி ஒருவனு3ம படிக்கவும்
பார்க்கவும்
கேட்கவும் கூடாது.
இதைதீதான்.
சமதீதுவநோக்கம் கொண்ட மதம் என்று இந்துக்கள் இன்னமும் சொல்லிவருகின்றார்கன்.
இஸ்லாம் கொள்கை மகீகளை ஒன்று சேர்க்கிறது.
இந்தியாவில் கொஞ்ச காலத்
திற்கு முன்
ஒரு
கோடியைவிடக் குறைத்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள்-இன்று
8 கோடி மகீகளாய்ச் சேர் நீதிருக்கிறார்கள், இன்று யாவரையும், எப்படிப்பட்ட இழிவானவர்
என்று
இந்கு
மார்கீகதீதாரால்
கருதப்பட்டவர்களையும் தனக்குள் சேரீதீதுக்கொள்ளகீ
கையை நீட்டுகின்றது.
இத்,ச-க்களின் கொள்கையோ எப்படிப்பட்ட மேலானவன் என்று
மதிக்கப்பட்டவனையும்
உள்ளேவிட
மறுத்து
வரசற்படியில்
காவல்
காக்கின்றது]
தன்னவனையும் வெளியில் பிடித்துத் தன்ளுகின்றது.
www.thamizham.net - Free £ book No 3036
மதம்
1377
கள் குடியைப்பற்றி வாய்தீ தப்பட்டை அடிக்காத இஸ்லாம், 100-கீகு 99 பேர்களைக்
குடியிலிருநீது
விலக்கி இருக்கின்றது.
குடிக்கக் கூடாதென்று சதா
வாயில் தப்பட்டை
அடித்துக்கொண்டு, ஓட்டு வேண்டியபோது கள்ளுக் கடையில் நின்று
மறியல்
செய்யும்
இந்துக்
கொள்கையான து--இந்துக்களில் 100-க்கு 51 பேர்களுக்கு
மேல் குடிகாரர்களாக
ஆக் யிருப்பதோடு, கடவுளுக்கும் குடிவகைகள் வைதீது-கோயில்களில் பெரிய பெரிய
சரதியார் என்பவர்களால் நைவேத்தியம் செய்து, பிரசாதமாய்ச் சாப்பிடப்படுகின்ற
து.
கொள்கையை
இஸ்லாம்
வலியுறுத்தி நின்ற காரணத்தாலேயே
இஸ்லாமியர்கள்:
அதி மாயுள்ள நாடுகள் இஸ்லாம் அரசர்களால் ஆளப்படுகின்றன.
கொள்கையை இந்து
வலியுறுத் துகின்ற காரணத்தாலேயே இந்துக்கள் அதிகமாயுள்ள நாட்டை
¢ அன்னியர்கள் ?
ஆளுகின்றார்கள் |
இந்தப்படியாக,
வெளிப்படையாய்தி
தெரியும்
கொள்கைகளாலேயே
இந்துக்
கொள்கையைவிட
இஸ்லாம்
கொள்கைகள் எவ்வளவோ மேன்மையான பலன் கொடுத்
திருப்பதை
யாரும் மறுக்கமுடியாது.
இந்தப்படி
நான் சொல்லுவதற்காகக்
கோபிக்கும்.
சகோதரர்கள்
முதலில்
நான் சொல்லுவது உண்மையா, அல்லது அடியோடு பொய்யா
என்பதைச் சிந்திக்க வேண்டும்.
ஆதித் திராவிடர்களை
நான்,
¢ இஸ்லாம் மததீதில் சேருங்கள்?
என்று சொன்ன
தற்காக அனேகம்
பேர் என்மீது கோபித்தக்கொண்டார்கள்.
அவர்களைப்பற்றி
நான்.
கோபிதீதுக்கொள்ளவில்லை.
அவர்களுக்குச்
சொந்த
அறிவும்
இல்லை)
சொல்வதைக்
கிரகிக்கச்
சக்தியும் இல்லை.
சிலருக்குத்
தங்கள் மேன்மை
போய்விடு3ம--தங்களுக்கு
அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம்.
ஏனெனில், மோட்சம்
அஃைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளை
தீ தமுவுங்கன்
என்து சொல்லவில்லை] அல்லது
* ஆதீமார்த்ததீதிற்கோ ?
* கடவுளை அடைவதற்கோ?
நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதித் திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச்
சட்டம் செய்வ, சத்தியாக்கிரகம் செய்வதுபோலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது
என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன் ) இனியும் சொல்கின்றேன்,
சட்டம்
செய்வது
கஷ்டம்]
செய்தாலும்
நடைமுறையில்
வருவது
கஷ்டம்,
சதீதியாக்கிரகம் செய்வதும் கஷ்டம் ; செய்தாலும் வெற்றிபெறுவது சந்தேகம்.
இவற்றால்
துன்பமும் தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம்.
ஆனால், ஆதித் திராவிடர்களுக்கு
இஸ்லாம் கொள்கையை ஏற்றுக்கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம் ?
அதில்
தோல்வியா துன்பமோ ஏதாவது உண்டா i அல்லது, அன்னியருக்கு ஏதாவது கஷ்டம்
உண்டா 8 அவன் ஆதீதிகனாய் இருந்தால் என்ன?
நாத்திகனாய் இருந்தால் என்ன 9
உண்மை இஸ்லாம் ஆனால் என்ன § பொய் இஸ்லாம் ஆனால் என்ன
? யாருக்கும் எவ்விதக்
கஷ்டமும் இல்லாமல்--வேண்டுமானால் எவ்வித மனமாறுதல் கூட இல்லாமல், தன்னுடைய
இழிவையும் கஷ்டத்தையும் விலக்கிக்கொள்ள ஆசையும் அவசரமும்பட்ட ஒரு
மனிதன்
மாலை 5 மணிக்கு இஸ்லாம்
மதக் கொள்கையை ஏற்றுக் கொண்டதாய்ச் சொல்லி, 5-30
மணிக்கு தீண்டாதவன் என்கின்ற இழிவிலிருந்து மீண்டு, தெருவில் நடக்க உரிமை பெற்று
மனிதனாவதில் என்ன மற்றவர்கள் ஆட்சேபிக்க வேண்டும்? கேவலம் வயிற்றுச் சோற்றுக்
காக
100-கீகு
90
மக்கள்
என்னென்னமோ-அவரவர்களாலே3ய
இழிவான
குற்றமான
காரியம் என்று சொல்லப்படுவதை எல்லாம் செய்கின்றார்கள். அப்படி இருக்க, இதில் என்ன
இழிவோ குற்றமோ
இருக்கின்றது ₹ உலகில்
மதங்கள்
ஒழிக்கப்படும்போது
நிஸ்லாம்
மதமும் ஒழியும்.
ஏன் கிறிஸ்து மதத்தைதீ தழுவக் கூடாது ₹
ஆரிய சமாஜதீதைதீ தழுவக் கூடாது?
கிறிஸ்து
மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படி இருக்கின்றன என்பதைப்
பற்றி நான்:
சொல்ல வரவில்லை.
நேரிடையில் பறை கிறிஸ்தவன், பார்ப்பாரக் கிறிஸ்தவன், வேளாளக்
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1378
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன்,
நாடார் கிறிஸ்தவன் என்ப
தாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர்.
இஸ்லாம் மார்க்கத்தில் இவ்வித வேறுபாடுகள் இருக்கின்றனவா?
கிறிஸ்தவ சகோ
தரர்கள் கோபிக்கக்கூடாது ; வேண்டுமானால் வெட்கப்படுங்கள்
என்று
வணக்கமாய்தீ
தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆரிய சமாஜம் என்பதும் ஒரு
வேஷ நீதான்.
உதாரணமாக,
வைக்கம்
சதீதியாகீகிரகதீதில்
ஆரிய
சமாஜதி
தீயர்களையும்
கிறிஸ்துவப் புலையர்களையும் தெருவில் நடக்கவிடவில்லை. இஸ்லாமானவன் தாராளமாய்
விடப்பட்டான். பாலக்காட்டி
லும் அப்படியே நடந்தது. ஒரு நாள் பாலக்காட்டில் 'செருமான்?
என்கின்ற இழிவுபடுத்தப்பட்ட சாதியாயிருந்த தீண்டப்படாதவன் ஒருவன், இஸ்லாம் ஆகி,
தடுக்கப்பட்ட தெருவழியாகப் போனான். அப்போது அவனை சவுளிக்கடைப் பார்ப்பனரும்,
வெற்றிலைக்கடை நாயரும் தெருவுக்கு வந்து நின்று பார் தீதார்கள். உடனே அங்கு இருந்த
மாப்பிள்ளை (இஸ்லாம்) 'எந்தடா 1
பன்னிக் கூதீதச்சி மகனே, அவனே நோக்குன்னு
12
என்று
கேட்டான்.
அதாவது
என்னடா
பன்றிதீ
தேவடியாள்
மகனே,
அவனைப்
பார்க்கிறாய் ₹
என்று
கேட்டான்.
செருமானாயிருந்த
முஸ்லிம்
சிரித்துக் கொண்டே
போனான்.
பார்ப்பனரும், நாயரும் தலை குனிந்து கொண்டார்கள்.
இது உண்மையில்
நடந்த சம்பவம்
ஆகவே,
இஸ்லாம்
மார்க்கம் செய்கின்ற நன்மை இந்து
மார்கீகம் செய்வதைவிட
அதிகமா, இல்லையா
ஆனால், நான் இஸ்லாம் மதகீகொள்கைகள் முமுவதையும் ஒப்புக் கொண்டதாகவோ
அவைகள்
எல்லாம்
சுயமரியாதைக்
கொள்கைகள் என்பதாகவோ
யாரும்
தீர்மானித்து
விடாதீர்கள்.
அதிலும்
பல
விரோதமான
கொள்கைகளைப்
பார்க்கிறேன்.
இந்து
மகத்தில்
எதை எதைக்
குருட்டு
நம்பிக்கை,
மூடப்பழக்கம்,
பாமரதீ தன்மை
என்
கின்றோமோ அவை போன்ற
சில
நடவடிக்கைகள் இஸ்லாம்
மததீதிலும்
சிலர்
செய்
கிறார்கள்.
சமாதி
வணக்கம்,
பூசை,
நைவேத்தியம் முதலியவைகள்
இஸ்லாம்
சமூகதி
திலும்
இருக்கின்றன.
மாரியம்மன்
கொண்டாட்டம்போல்,
இஸ்லாம்
சமூகத்திலும்
* அல்லாசாமி பண்டிகை? நடக்கின்றது.
மற்றும் நாகூர் முதலிய
¢ ஸ்தல? விசேஷங்களும்,
சந்தனக்கூடு, தீ மிதி முதலிய உற்சவங்களும் நடைபெறு8ன்றன.
இவைகள் குர் ஆனில்
இருக்கின்றதா,
இல்லையா
என்பது
கேள்வியல்ல.
ஆனால்,
இவைகள் ஒழிக்கப்பட்ட
பின்புதான் எந்தச் சமூகமும் தங்களிடம் மூடநம்பிக்கை இல்லை என்று சொல்லிக் கொள்ள
முடியும், உலகமெல்லாம் ஒரு கொள்கையின்கீழ் வர3வண்டுமானால் இஸ்லாம் கொள் கையும்
இணங்கவேண்டும்.
உலகம் சீர்திருத்ததீதுக்கு அடிமைப்பட்டது என்பதை மறவாதீர்கள் |
மனிதன்
கால3தச
வர்தீதமானதீதிற்குகி
கட்டுப்பட்டவனாவான்,
மனிதனது
மார்க்கமோ, கொள்கையோகூட அதில் பட்டதேயாகும்.
ஏனென்றால், * மார்க்கம் என்பது
மனிதன் வாழ்க்கைக்கு வழிகாட்டி? என்பதைக் கொண்டு சொல்கிறேன்.
வழி என்பது
அடிக்கடி மாறக்கூடிய? தயாகும்.
கால்நடை வழி, ஆடு, கழுதை, ௫திரைமூலம் செல்லும்
வழி, கட்டைவண்டி வழி, மோட்டார் வழி, இரயில் வழி, ஓடம், கப்பல் வழி, ஆகாய விமான:
வழி ஆகிய ஒவ்வொரு காலத்திற்குத் தகுந்ததுபோல் வழி திருதீதப்படவேண்டும்.
அது
போலவே மனித வாழ்க்கை
வழியும்
காலத்தின் கோலமாய்--தேசதீதின் தன்மையாய்
சநீதர்ப்பத்தின் அவசியமாய் மாறியே ஆகவேண்டும் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.
மாறுதலுக்கு இடம் கொடுக்கும் என்கின்ற மார்க்கமே சரியான மார்க்கம்.
உதாரணமாக,
இஸ்லாம்
மார்க்கத்தை
எடுத்துக் சொண்டால்
தருக்கி இஸ்லாம்
சமூகத்தின் நடவடிக்கையும், ஆப்கானிஸ்தான் இஸ்லாம் நடவடிக்கையும், இந்திய ஸ்லாம்
நடவடிக்கையும் ஒன்று என்று சொல்ல முடியாது.
இந்தியாவில் ஈரோட்டுக்கும், தஞ்சைக்
கும்,
சாதீதான்குளத்திற்குமே அனேக வித்தியாசங்கள்
காணப்படுகின்றன.
இவர்கள்
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
-
-
1379
அனைவரும் சேரும்போது upds வழக்கங்களை மாற்றிக்கொள்ளதீதான் வேண்டியிருக்
கிறது.
நான் சொல்லும் மாற்றமெல்லாம் நடை, உடை, பாவனைகளையேயாகும்.
மன
மாற்றத்தைப்பற்றி நான் சொல்லவில்லை.
அது அவரவர்கள் சொந்தசீசொத்து.
மற்றவர்:
களுக்குத்
துன்பமோ, தொல்லையோ இல்லாத
வழியில்,
எவ்வித
அபிப்பிராயத்தையும்
கொள்ள யாருக்கும் உரிமை உண்டு.
[சாத்தான் குளத்தில், 28.7-1931- சொற்பொழிவு-- குடிஅரசு? 2-8.1932)
சகோதரிகளே ! சகோதரர்களே !
இஸ்லாம் மார்க்கம் மக்களுக்கு உபதேசிப்பதிலும் வேதவாகீகியங்களிலும் மேன்மை
யானதாய் இருக்கின் றது-என்கின்ற திருப்தியானது மனித சமுதாயத்திற்கு எல்லாப் பயன்
களையும் அளித்துவிடாது.
ஆனால், அதன் ததீதுவதீதுக்கு ஒப்பக் காரியத்தில் அதன்.
பயனை உலகத்தில் மேன்மையுறச்செய்து மகீகளுகீகு நல்ல வழிகாட்டியாக்கி உலக மக்களை
ஒன்றுபடுத்தவும், அனைவரையும் சகோதரத் தன்மையுடன் இருக்கவும்--பகுதீதறிவுடனும்
சுயமரியாதையுடனும் சுதந்திரத். துடன் வாழவும் செய்யவேண்டும்.
எந்தக் கொள்கைக்
காரனும் புதீதகத்தில் இருப்பதைக்கொண்டு--தங்கள் முன்னோர்கள், பெரியார்கள் சொன்:
னார்கள் என்பதைக் கொண்டு இனி உலகத்தை ஏய்க்க முடியாது.
உலகம் பகு தீதறிவுக்கு
அடிமையாகி எதையும் நேரிடை அனுபவத்தைக் கொண்டு பரீட்சிதீதுச் சரிபார்க்க வந்து
விட்டது.
செட்டி முடுக்கு செல்லாது சரக்கு முடுக்காய் இருந்தால்தான் இனிச் செலாவணி
யாகும்.
*என் சரகீகைப் பரிட்சிக்கலாமா 13 என்கின்ற அடக்குமுறை இனிப் பலிக்காது.
*அவர்
ஒஸ்தீதின்னு
சொன்னார்?)
¢ ஆண்டவன்
சொன்னான் 8 என்பவையெல்லாம்
அனுபவத்திற்கு நிற்காவிட்டால், காரியத்தில் நடநீதுகாட்டாவிட்டால் இனி மதிப்புப் பெற
முடியாது. ஆதலால், எந்தச் சரக்கின் யோகீகியதையையும் கையில் வாங்கிப் பார்தீதுதீதான்.
மதிக்க
வேண்டியதாகும்.
அந்தமுறையில்
இஸ்லாம்
கொள்கை
என்பதும்,
முஸ்லிம்
மக்களின் நடத்தையைக் கொண்டும் அவர்களது பிரதீதியட்ச பயனைக் கொண்டுந்தான்.
மதிக்கப்பட முடியும்.
இந்துக்கள்
தேர்
இழுப்பதைப்
பார்தீது
முஸ்லிம்கள்
பரிகாசம்
செய் தவிட்டு,
முஸ்லிம்கள் கூண்டுகட்டிச் சுமந்து கொண்டு கொம்பு, தப்பட்டை, மேளம், பாண்டு, வாண
வேடிக்கை
செய்துகொண்டு
தெருவில்
போய்க்
கொண்டிருந்தால்--உலகம்
திருப்பிச்
சிரிக்காதா?
இந்துக்கள்
காசிக்கும், கிராமேஸ்வரத்திற்கும்
போய்ப் பணம் செலவழித்து
விட்டு,
* பாவம் தொலைந்து விட்டது? என்று திரும்பி வருவதைப் பார் தீது முஸ்லிம்கள்
சிரித்துவிட்டு, முஸ்லிம்கள் நாகூருக்கும், மக்காவுக்கும், முதீதுப்பேட்டைக்கும் போய்விட்டு
வந்து தங்கள் பாவம் எல்லாம் தொலைந்து விட்டது என்றால் மற்றவர்கள் சிரிக்கமாட்டார்
களா
மக்கள்
மார்க்கத்தைக் காப்பாற்றுவதென்றால்-கொள்கைகளைப் பகுத்தறிவுக்கு
இணங்கி
இருக்கும்படி
ஜாக்கிரதையாய்
பார்தீதுப்
பயன்படுத்த
வேண்டும்.
தீர்க்க
தரிகிகள்
பகுதீதறிவுக்கு
விரோதமாய்ச் சொல்லி இருக்க மாட்டார்கள்!
என்று
கருதி
அவற்றைத்
தன் இஷ்டப்படி
அர்த்தம்
செய்துகொண்டு,
பிடிவாதமாய்
இருப்பது மூட
.நம்பிக்கையைவிட மோசமானதாகும்.
அம் மாதிரி மூடநம்பிக்கைகளின். பயனாய்த் தீர்க்க
தரிசிகள்
என்பவர்கள்
சொன்னதன்
கருத்தையும்,
உண்மையையும்
அறிந்துகொள்ள
முடியாமலும் போகும்.
நமக்குப் பகுதீதறிவையும், நடு நிலைமையையும் எதிலும் பயன்படுத்த உறுதியும்
துணிவும்
இருந்தால்தான்
உண்மையைக்
காணமுடியும்.
நாம்
அறிவை
உபயோகப்
படுத்தாமல்
நபிகள்
வாக்கியத்திற்குப்
புரோகிதர்கள்
சொல்லுகின்றபடி
தப்பர்தீதம்
செய்துகொண்டு ¢ இதுதான் நபிகள் சொன்னது என்று சொன்னால் நபிகளுகீகு மரியாதை
செய்ததாகுமா? மஞ்சள் கண்ணாடி
போட்டுக்கொண்டு
பார்தீதால்
எல்லாம்
மஞ்சளாக
இருக்கும்) சிவப்புக் கண்ணாடிக்குச் சிவப்பாகவும், பச்சைக் கண்ணாடிக்குப் பச்சையாகவுநீ
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1380
பெரியார் ஈ, வெ. ரா. சிந்தனைகள்
தான்
தெரியும்,
நல்ல, சுதீதமான;
எந் நிறமும் இல்லாத கண்ணாடி கொண்டு பார்க்க
வேண்டும்.
அது போலவே,
பகுதீதறிவுடன்
சுத்தமான
நடு நிலைமை
மனத்துடன்
எதையும்
பார்க்கவேண்டும்.
கண்ட உண்மையைத்
தைரியமாய்
வெளியில்
எடுத்துச்
சொல்லவேண்டும்.
அப்படிக்கில்லாமல்,
தங்களுக்குத்
தெரிந்த
தப்பிதங்களை
மூடி
வைத்திருந்தால் கடைசியாக * ரிப்பேர்? செய்யமுடியாத அளவு மோசமானதாகி
விடும்.
நீங்கள் பார்ச்கின்ற கண்ணும், நீங்கள் செய்கின்ற அர்தீதமும், நீங்கள் அறிந்த மா திரியும்,
யுக்திக்கும் அனுபவத்திற்கும் பொருதீதிப் பாராமல், எல்லாம் சரியானதாகதீதான் இருக்கும்
என்று நினைதீது விடாதீர்கள்.
உங்களைப் போன்ற மற்றவர்கள் எப்படி நினைத்தார் கள்,
நினைக்கின்றார் கள் என்று பாருங்கள்.
நபி
அவர்கள் உபதேசங்களைதி
அரக்கியர்
எப்படி
மதிக்கின்றார்கள் ¥ எப்படி
அர்த்தம் செய்கின்றார்கள் I அவர்கள் என்ன பலன் அடைகின்றார்கள்? என்பவை போல
உலகதீதில் முஸ்லிம்களின் நடப்பு முழுவதையும், அமூலையும், பலனையும்
நன்றாய்கீ
கவனித்துப் பார்க்க வேண்டும்.
உங்கள் எதிரி? மதத்தைப் பரி3சோதிட்பதுபோல், எதிரி
ஆதாரத்தை எந்தெந்த வழியில் பரிசோதிதீது நியாயம் அநியாயம் சொல்லுவாோமோ அந்த
நோக்கதீ துடன்--உங்கள் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் பரிசோதித்துப் பார்க்க
வேண்டும்,
கண்ட
உண்மையை
வீரதீதுடன்
வெளியிட்டு,
குற்றமிருப்பின்
திருத்த
வேண்டும்.
மனிதன் முடிவு பெற்ற முற்போக்கானவன் என்று யாரும் கருதிவிடக் கூடாது.
உலகமும் முழு முற்போக்கை அடைந்துவிட்டதாகக் கருதிவிடாதீர்கள்.
திருத்தம் அவசிய
மானால்
திருதீதியாக
வேண்டும்.
திருதீதம் சரியென்று பட்ட வழியில் மனம் திரும்பப்
பயமோ, வெட்கமோ அடையக் கூடாது.
நபி
அவர்கன்
தோன்றிய
காலதீதில் அரபிய
தேசம்
எப்படி
இருந்ததென்று
மவுல்வி
சாயபு
அவர்கள் சொன்னார்களோ
அப்படியேதான்
இன்னமும்
இந்தியாவில்
இந்துக் கொள்கைகள் இருந்துவருகின்றன.
அரேபியர்களிடத்தில் பெண் குழந்தை பிறந்
தால்
துக்கப்பட்டுக் கொல்லுகின்ற வழக்கம் இருந்ததாக மவுல்வி சாயபு அவர்கள் சொன்:
னார்கள்.
இந்துக்களிடதீதிலும் பெண் குழந்தை பிறந்தால் துக்கப்படும் வழக்கம் இன்னும்
இருக்கின்றது. சமீபகாலம்வரை பெண்களை-பெரிய பெரிய பெண் களை;
புருஷன் இறந்து
போனால் பக்கத்தில் உயிருடன் வைதீது நெருப்புக்கொளுதீதும் வழக்கம் இருந்துவந்தது.
இன்றும் பெண்களை அதைவிடக் கேவலமாய் விதவை என்று சொல்லி--சகுனதீ தடை
யாகப் பாவித்துக் கொடுமைப்படுதீதும் முறை இருந்துதான் வருகின்றது.
அரேபியர் பல
கடவுளை வணங்கினதாகச் சொன்னார்கள்.
அதுபோலவே, இன்றும் இந்துக்கள் கோடிக்
கணக்கான
கடவுள்களை--உருவத்
துடன்
மாதீதிரமல்லாமல் பெண்டு, பிள்ளை,
வைப்
பாட்டி, ஆடு, மாடு, குதிரை, யானை; எலி, பெருச்சாளி, மயில், கருடன்,
பாம்பு ஆகிய
உருவங்களுடன் வணங்குகிறார்கள்.
இவையெல்லாம் மேல்சாதி-கீழ்சாதி அனைவரிடமும்
உள்ளன.
ஆதலால், முகமது நபி தோன்றுவதற்கு முன் அரேபியா பாலைவனம் எப்படிப்
பட்ட
காட்டுமிராண்டிதீதனதீதில்
இருந்ததோ,
அதுபோலவேதான்
இன்றையவரையில்
இந்தியாவின் இந்து சமூகம் இருந்துவருகிறது.
இந்த இிலட்சணதீதில் இதை எடுத்துச்
சொன்னால் இந்துக்களுக்கு வரும் கோபத்திற்கு அளவே இல்லை.
இந்த மாதிரியான மத
சம்பந்தமான முக்க நாள் என்பதற்கு உங்களைப்போல் இந்துக்கள் என்னைக் கூப்பிட
வும் மாட்டார்கள் ) ஏதாவது சொன்னால் பொறுக்கவும் மாட்டார்கள்] என்னை வைவதையே
மதப் பிரச்சாரமாய்ச் செய்கிறார்கள்.
ஆகவே, மக்களிலேயே பிறவியில் வித்தியாசமில்லை என்று சொல்லும் கொள்கையில்
இடத்திற்கு இடம் வித்தியாசம் கற்பிக்கப்பட்டு இருக்காது. ஆனால், இந்துக் கொள்கைகள்
என்பவற்றில் ஒரு மனிதன் எவ்வளவு அயோக்கியனாக இருந்தாலும், கொலை செய்தாலும்,
திருடினாலும்,
நம்பிக்கைத் துரோகம், வஞ்சகம் முதலிய காரியம் செய்தாலும் ஒரு ஊரை
நினைதீதால், ஒரு ஊருக்குப் போனால், ஒரு ஊரி.லுன்ன குனத்துதீ தண்ணிரைத் தலையில்
www.thamizham.net - Free £ book 14௦ 3036
-
மதம்
.
1381
OpefidgdQararird
பாபம்
பரிகாரமாகிவிடும்,
மோட்சமடைந்துவிடுவான்
என்று
எவ்வளவோ அடியோடு பொய்ப் பெருமைகளைக் கற்பித் து--மூடநம்பிக்கை உண்டாக்கி
(அங்குள்ள
சோம்பேறிகள்
பிழைக்க
ஸ்தல
யாத்திரை
ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
அப்படிப்பட்ட ஸ்தல யாத்திரைப்
புரட்டுகள்
எல்லாம்
பகுதீதறிவுக்கு விரோதமானவை,
மூடநம்பிக்கையில்பட்டவை என்று சொல்லும்போது,
மற்றவர்கள் யாராவது அதுபோலச்
செய்தாலும் அந்தத் தலைப்பின்கீழ் வருமல்லவா1
[ஈரோட்டில் 28103160 சொற்பொழிவு 4 குடி அரசு? 9-8.1991]
தலைவரவர்களே | தோழர்களே |
மதம் என்பது மனிதனின் கூட்டு வாழ்க்கைக்கும், அதற்கேற்ற
ஒழுக்கத்திற்கும்
ஏற்ற விதிகளைக் கொண்டதேயாகும் என்று சொல்லப்படுமானால், அம் மாதிரி மதங்களைப்
பற்றிச் சுயமரியாதை இயக்கம்
அதிகக் கவலைப்படுவது கிடையாது.
அதற்கு இயக்கம்
அவசியமானால்
உதவியும்
செய்யும்.
மற்றும்,
மனிதனின்
ஆதீமா
என்பது
கடவுள்
என்பதை அடைவதற்காக மதம் ஏற்பட்டது என்றால் அதைப்பற்றிச் சுயமரியாதை இயக்கம்
கவலைப்படுவதில்லை.
அப்படிப்பட்ட
அபிப்பிராயக்காரனும்,
அவனுடைய
மதமும்
இப்போது எப்படியோ போகட்டும் .என்று விட்டுவிடுவோம்.
ஏனெனில், அது தனிப்பட்ட
மனிதனைப்பற்றிய
காரியம்,
அதைப்பற்றிப்
பிறகு பார்தீதுக்கொள்ளலாம்.
ஆனால்,
மனித
சமூகத்தின் அறிவைப்
பாழ்படுத்தவும், தன்மான உணர்ச்சி அறவே
இல்லாமல்
செய்யவும்,
மக்களைப்
பிரிதீதுவைதீது
உயர்வு
தாழ்வு
கற்பித்து,
மனித
சமூக
ஒற்றுமையைக் கெடுத்து, பொது முன் னற்றத்தையும் சுதந்திரத்தையும் த$கீகும்படியான
மதம் எதுவானாலும் அதை ஒழிக்கச் சுயமரியாதை இயக்கம் பாடுபட்டுத்தான் வந்திருக்
கிறது.
இன்று அனுபவதீதில்
இருக்கும் நூற்றுக்கணக்கான
-பல மதங்களை எடுத்துக்
கொள்ளுங்கள்.
அவற்றுள் அன்னிய மதம்
என்பதைப்பற்றி
நாம்
இப்பொழுது பேச
வேண்டாம்.
¢ நம்முடைய
மதம்? என்று
இந்குக்கன்
என்பவர்களால்
சொல்லப்படுகிற
* இந்து மதம்? என்பதையே எடுதீதுக்கொள்வவாம்.
இந்தியர்களாகிய
நாம்
இவ்வளவு
பிரிவினராய்
இருப்பதற்கு
இந்த
இந்து
மத
மில்லாமல்
வேறு எது காரணம்! பொதுவாக
இந்துக்கள்
இத்தனை
சாதிகளாக.
அவற்றிலும்
உயர்வு
தாழ்வாக-பார்ப்பான்,
பறையன்
என்பதாகப்
பிரிவுபடு கீதப்
பட்டிருப்பதற்கு கிநீ.துமதமல்லாமல் வேறு என்ன காரணம் ? இந்த 20-வது நூற்றாண்டில்
நேற்றுச் சென்னையில் மகாமேதாவிகளான
பி. g., பி. எல், சாஸ்திரிகள்,
மகாபண்டித
சாஸ்திரிகள் ஒன்றுகூடிக்கொண்டு,
¢ கீழ்ச் சாதியானை மேல்சாதியான் தொடுவது என்பது
செத்தால்தான்
போகுமேயொழிய
இந்த
ஜென்மத்தில்
சாதிபேதம்
போக்கடிக்கப்பட
முடியாது!
என்று
பேசியிருக்கிறார்கள்.
இதற்கு
ஆகாரம்
இந்துமத
சாஸ்திரமும்
வேதமுந்தான் என்று பேசியிருக் றார்கள். ஆகவே, இந்த நிலையில் இம் மாதிரி மதம்,
சாஸ்திரம், வேதம் என்பவைகள் ஒழிக்கப்படாமல் தீண்டாமையும், சாதிபேதமும் போக்
கடிக்கப்படமுடியுமா i இகுவரையும்--இந்.துமதம் விட்டு வேறு மதம் மாறாத-முக்கியமாக
முஸ்லிம் ஆகாத எந்தப் பார்ப்பனரல்லாதவருக்காவது தங்களது சமூகத்தில் தீண்டாமை
போயிருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள்.
மற்றும், பார்ப்பனருக்குள்ள சவுகரியமும்
சுதந்திரமும்
சமூக
வாழ்விலும்
பொருளாதாரதீதிலும்
மற்ற
வகுப்பாருக்கு
இருந்து
வருகின்றனவா 8 இப்படிப்பட்ட மதம் ஒழிக்கப்பட வேண்டியதுதான் என்பதற்கு இதைவிட
வேறு என்ன காரணம் வேண்டும் ¥ மதம் என் றவுடன் ஒருவித வெறி ஏற்பட்டுவிடுகிறதாய்
இருக்கிறதே ஒழிய, மதம் மக்களுச்குச் செய்துவரும் நன்மை என்ன 8 அதனால் மகீகன்
அடையும் பயன் என்ன? என்பதை மதவெறியர்கள் சிந்திப்பதில்லை,
கள்ளினால் உணர
டாகும் வெறியைவிட இம் மாதிரி மதங்களால் ஏற்படும் வெறி அதிகமான கேட்டைத் தரு
கிறது. கன், குடி தீதவனைக் கெடுக்கிறது) மதம்,
மன தீதில் நினைதீதவனையே கெடுக்கிறது.
1686—174
~
www.thamizham.net - Free E book No 3036
1382
பெரியார்
ஈட வெ. ரா. சிந்தனைகள்
சோம்பேறி வாழ்வுக்கு மதந்தானே காரணம் ! சமுதாய வாழ்வில் மனிதர்களுக்குள்
உயர்வு
தாழ்வு
கற்பிக்கிறது
மாதீதிரமல்லாமல்,
பொருளாதாரத்தில்
உயர்வு
தாழ்வு
கற்பிப்பதற்கும் மதம் மூலகாரணமாய் இருக்கிறது.
உண்மையில்
நீங்கள்
யோசிதீதுப்
பாருங்கள் | உடல்வலிக்கப் பாடுபட ஒருசாதியும், நோகாமல் உட்கார்ந் துகொண்டு சாப்பிட
ஒரு சாதியும் மதம் சிருஷ்டிக்கவில்லையா ? உலக செல்வமும், போக போக்கியமும் சரீரப்
பாடுபடும்
மக்களுகீகு
இல்லாமற்போகவும்-சோம்பேறி
வாழ்க்கை
யாருக்கும்,
சரீரப்
பாடுபடாதவர்களுக்கும் போய்ச்சேரவும் காரணம், மதக கொள்கை அல்லாமல் வேறு என்ன?
பாட்டாளிகள் தரிதீதிரர்களாகவும், வயிற்றுச் சோற்று அடிமையாகவும், கீழ்சாதியாராகவும்,
கீழ்மகீகளாக இருக்கவும் $ பாடுபடுவதும்
சரீர உழைப்பு உழைப்பதும் தோஷம் என்று
ஏற்படுதீதிக்கொண்டவர்கள் கவலையற்ற வாழ்வு வாழவும், செல்வம் பெருகீகிக்கொள்ளவும்
மற்றவர்களை அடக்கி ஆளவும் மதம் அல்லாமல் வேறு காரணம் என்ன?
பகுதீதறிவற்ற பட்சி, மிருகம், புழுக்கள் தங்களுக்குள் சாதிபேதம், கீழ்மேல்நிலை,
அடிமைப்படுத்தும்
உணர்ச்சி ஆகியவை
இல்லாமல்
இருக்கும்போது,
பகுத்தறிவுள்ள
மனிதனுக்குள்
சாதி-பேதம்,
உயர்வு-தாழ்வு,
எஜமான்-அடிமை
உணர்ச்சி
ஏற்படக்
காரணம் என்ன 1
மிருகங்களுகீகுள் சாதி வித்தியாசம் உண்டா? கழுதையில், நாயில், குரங்கில், எருமை
யில் பறைக் கழுதை, பறை நாய்,
பறைக் குரங்கு,
பறை எருமை என்றும்-பார்ப்பாரகீ
கழுதை, பார்ப்பார நாய், பார்ப்பாரக் குரங்கு, பார்ப்பார எருமை என்றும் இருக்கின்றனவா?
மனிதனில் மாத்திரம் இப்படி
இருப்பதற்குக் காரணம்
மதம் அல்லாமல் வேறு என்ன ₹
இந்த மதம் ஏற்பட்டு எத்தனை
காலமாயிற்று?
இதுவரை மனித சமூகதீதில் ஏற்பட்ட
முன்னேற்றம் என்ன 8 கடவுள் அவதாரமான இராமனது இராஜ்யம் என்னும் காலத்தில்
இருந்த
கீழ்ச் சாதியும், சத்திய கீர்த்தி
அரிச்சந்திரன்
இராஜ்யம் என்னும்
காலத்தில்
இருந்துவந்த சுடுகாட்டுப் பறையனும் பெண்சாதி விற்பனையும், பதினாயிரகீகணக்கான
வருஷங்கன் ஆகியும் இன்னுமும் ஒழியவில்லை என்றால், மதத்தினால் மக்கன் முன்னேறு
கிறார்கள் என்று எப்படிச் சொல்லமுடியும் 1
மதம்
மனிதனுக்கு
முட்டாள்தனதீதைத்
கற்பிக்கிறது,
பாருங்கள் 1
செத்துப்
பொசுச்கப்பட்டு,
அந்தச் சாம்பலைத் தண்ணீரில்
கரைதீதுவிடப்பட்ட மனிதனுகீகு-பசி
தீரவும் சுகமடையவும் அரிசி, பருப்பு,
காய், கறி, செருப்பு முதலியன பார்ப்பான் மூலம்.
மேல் லோகத்துக்கு
அனுப்பக் கொடுப்பதென்றால் மனிதனுக்குச் சிறிதாவது பகுத்தறிவு
இருக்கிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொன்கிறீர்களா 8? பெற்றோர்களை-இறந்து போன
வர்களை மதிக்கவேண்டாம் என்று நான் சொல்ல வரவில்லை.
அதற்காகப் பார்ப்பானுக்கு
ஏன் அழவேண்டும் ? அவன் காலில் ஏன் விழவேண்டும் ! அவன் கால் கழுவின தண்ணிரை
ஏன் குடிக்கவேண்டும் ₹ மாட்டுச்
சாணியும்,
மூதீதிரமும் கலக்கி
ஏன் குடிக்கவேண்டும் i
இது மதக்கட்டனை; மததீ ததீ.துவம் என்றால் இப்படிப்பட்ட மதம் ஒழியவேண்டாமா 8
கருமாதி, கலியாணம்,
கல்லெடுப்பு மூதலிய சடங்குகள் பார்ப்பனனுகீகு அழவே
கற்பிக்கப்பட்டிருக்கின்றனவே ஒழிய அவற்றினால் வேறு பலன் என்ன இருக்கிறது?
மற்ற மதகீகாரரும் உலகில் உள்ள மற்ற நாட்டு மக்களும் இப்படியா நடந்துகொள்:
கிறார்கள் 8
நமக்குப் புதீதியும் இல்லை, வெட்கமும் இல்லை என்றால்--கண்ணும் இல்லை,
காதும் இல்லை என்றுதானே அர்தீதம்?
இதற்குப் பேர்,
¢ மாமிச பிண்டம் ? என்றுதானே
சொல்ல வேண்டும் 8
எங்கள்மீது கோபித்து என்ன பிரயோசனம் 8 மனிதனுக்கு இன்று
இருக்கும் கேவல
நிலைக்குக் காரணம் மதமா? அரசாங்கமா?
என்று சிந்திக்கவேண்டு
மென்பதற்காகவே இதைச் சொல்லுகி3றன்.
மததீதால் மக்களைச் சுரண்டிக் கொள்ளை அடித்து, நோகாமல் வயிறு வளர்த்துப்
பேக போக்கிய மனுபவிக்கும் சோம்பேறி அயோகீகியக
கூட்டம், நம்மை
மதத்தைப்
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
'1383
பற்றிச்
சிந்தித்து,
திருதீதப்பாடு செய்துகொள்வதற்குக்கூட இடம் கொடாமல்,
நம் ஈன
நிலைக்கு
அரசாங்கத்தை--வெள்ளையரைக்
கைகாட்டிவிட்டுத்
தப்பிதீ.துக்கொள்கிறது.
இது சாமர் தீதியமூள்ள திருடன் திருடிவிட்டு,
¢ அதோ, திருடன்: ஓடுகிறான் 1 என்று வேறு:
ஒருவனைக் கைகாட்டி தப்பிதீதுக்கொள்வது போலவே இருக்கிறது.
[நாமக்கல்லில் 12-12-1937-% சொற்பொழிவு.
குடி அரசு? 19-12-1937]
8. கஷ்டமான பிரச்சினை
ஆதீதிகன்
£
மதங்கள் கடவுளால் உண்டாக்கப்பட்டவை,
பகுத்தறிவுவாதி
1
அல்ல) அவைகள் மனிதர்களால் உண்டாக்கப்பட்டவை.
ஆத்திகன் £
ஏன் அப்படிச் சொல்லுகிறாய் ?
பகுதீதறிவுவாதி
?
மதங்கள் எத்தனை உண்டு 1
ஆதீதிகன்
8
பல மதங்கள் உண்டு.
பகுதீதறிவுவாதி
?
உதாரணமாகச் சிலவற்றைச் சொல்லும்,
ஆதீதிகன் ₹
எடுதீதுக் காட்டாக--இந்து
மதம்,
புத்த
மதம், கிறிஸ் துவ
மதம்,
முகமதிய
மதம், சீக்கிய
மதம்,
பார்சி
மதம், ஜொராஷ்ட்டிர
மதம்
முதலியவைகளும்
இவற்றுன் பல உட்பிரிவுகளும் உண்டு.
பகுதீதறிவுவாதி
£
கடவுள் எதீதனை உண்டு ?
ஆதீதிகன் 8
ஒரே கடவுள்தான் உண்டு
பகுத்தறிவுவாதி
£
இவ்வளவு மதங்களும் யாருக்காக உண்டாகீகப்பட்டவை1
ஆதீதீகன் 8 மனித வர்கீகதீதுக்காகதீதான்.
பகு தீதறிவுவாதி
i
மததீதால் ஏற்படும் பயன் என்ன §
ஆத்திகன்
8
மனிதன் கடவுளை
அறியவும்,
கடவுளுக்கும்
தனக்கும்
சம்பந்தம்
ஏற்படுத்திக் கொள்ளவும், ஆதீம ஞானம் பெறவும், கடவுள் கருணைக்குப் பாதீதிரனாகவும்
பயன்படுவதாகும்.
பகுத்தறிவுவாதி
:
அப்படியானால் ஒரே கடவுள் ஒரே மனிதவர்க்கதிதுக்கு இத்தனை
மதங்களை ஏற்படுத், துவானேன்
1
ஆதீதிகன் 1
இது
மிகவும் சிரமமான கேள்வியாக இருக்கிறது. பெரியவர்களைக்
கண்டு பேசியபிறகு பதில் சொல்லுகிறேன்.
பகுத்தறிவுவாதி
1
அதுதான் போகட்டும்!
இந்து மதம் என்பது என்ன?
அது
கடவுளால் எப்படி ஏற்படுதீதப்பட்டது ?
ஆத்திகன்?
இந்து மதம் என்றால் வேத மதம் என்று பெயர்,
பகுத்தறிவுவாதி?
வேதம் என்றால் என்ன?
ஆதீதிகன் 5
ரிக்கு, யசூர், சாமம், அதர்வணம் என 4 வேதங்கள் உண்டு)
அவ்
வேத முறைதான் இந்து மதம் என்பது,
பகுத்தறிவுவாதி
₹
இவ்வேதங்கள் யாரால் ஏற்படுத்தப்பட்டவை 1
ஆத்திகன்
5
வேதங்கள் கடவுளால் ஏற்படுத்தப்பட்டவை.
பகுதீதறிவுவரதி ? வேதங்கன்
கடவுளால்
ஏற்படுதீதப்பட்டவை
என்று
யார்
சொன்னது?
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1384
பெரியார் ஈ. வெ. ரா, சிந்தனைகள்
அதீதிகன் 8 வேதங்கள் கடவுளால் ஏற்படுத்தப்பட்டவை என்று வேதம் சொல்லு
கிறது) வேதம் கடவுள் வாக்கு என்று வேதம் சொல்லுகிறது.
பகுத்தறிவுவாதி ? இதற்கு ஏதாவது சாட்சியோ, ஆதாரமோ உண்டா?
ஆதீதிகன் 8
வேதத்துக்கும், கடவுள் வாக்குக்கும் ஆதாரமோ, சாட்சியோ கேட்பது
என்றால் அது பாவமான காரியமேயாகும்.
பகுத்தறிவுவாதி?
அது பாவமாக இருக்கலாம்]
ஆனால், ஆதாரம், ரசு கல்லாமல்
ஒன்றை ஒருவன் நம்புவது என்றால் அது குற்றமாகாதா ₹
ஆத்திகன் 8
இதுவும்
கஷ்டமான
பிரச்சினையாகதீதானிருக்கிறது ) பெரியவர்
களைக் கேட்டுப் பார்க்கவேண்டும்.
பகுதீதறிவுவாதி?
சரி; புத்தமதம் என்றால் என்ன?
ஆத்திகன் 8
புதீதர் என்கிறவர் காலதீதில் ஏற்பட்டது
பகுத்தறிவுவாதி ₹ அதற்கு என்ன ஆதாரம் 1
ஆத்திகன் ?
புத்தர் என்கிறவர் சொன்னதாகச் சொல்லப்படும் வாக்குகள் தாம்.
பகுதீதறிவுவாதி £
புதீதர்தான் சொன்னார் என்பதற்கு ஆதாரம் என்ன?
ஆதீதிகன்
புதீதர் சங்கதி சரித்திரத்தில் பட்டதாய் இருக்கிறது, அன்றியும், அதில்
இன்றைய நிலையில் மற்ற மதங்களைப்போல் சுடவுள், கடவுள் வாக்கு, பல அற்புதங்கள்
முதலியவை
இல்லை
என்பதோடு--ஆலோசனைக்கும்,
அறிவுக்கும் பொருத்தமானதை
எடுத்துக்கொண்டு
மற்றவைகளைதீ தள்ளி
விடுவதில்
பாவமோ;
குற்றமோ,
டவுன்
தண்டனையோ
இல்லையாகையால்
அதற்கு
ஆதாரம்
தேடிக்கொண்டிருக்க
வேண்டிய
அஉசியமில்லைஃ
பகுத்தறிவுவாதி?
சரி; ரொம்ப நல்ல மாதிரி சமாதானம் சொன்னீர்கள்,
அப்படி
யானால் அம் மதத்தைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. கிறிஸ்துவ மதம் என்பது என்ன ₹
ஆதீதிகன் $
கிறிஸ்துவ மதம் என்பது, கிறிஸ் துவால் செல்லப்பட்ட கொள்கை.
பகுத்தறிவுவாதி:
அது எது?
ஆத்திகன் £
பைபிள்.
பகுத்தறிவுவாதி 1
கிறிஸ்.து என்பவர் யார் 1
ஆத்திகன் $
கிறிஸ்து கடவுள் குமாரர்.
பகுதீதறிவுவாதி?
அப்படி என்று யார் சொன்னது?
ஆத்திகன் $
கிறிஸ்து சொல்லியிருக்கிறார்.
பகுத்தறிவுவாதி?
ஒருவர் தன்னை
இன்னார் என்று
நிரூபிக்க அவரது வாகீகு
மூலமே போதுமா 8
ஆத்திகன் 8
ஏன் போதாது$
பகுத்தறிவுவாதி ₹ அப்படியானால் இப்போது ஒருவன் வந்து உம்மிடம்,
¢ நான்
தான் கடவுள் £ என்று சொன்னால் ஒப்புக்கொள்ளுவீரா §
ஆத்திகன் 8 இதுவும்
கஷ்டமான
பிரச்சினைதான்,
பெரியவர்களைக்
கேட்க
வேண்டும்.
பகுத்தறிவுவாதி £ முகமதிய மதம் என்றால் என்ன?
ஆத்திகன் 5
முகமது நபி என்பவரால் சொல்லப்பட்ட கொள்கைகளை உடையது.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
"மதம்
1385
பகுத்தறிவுவாதி
அதற்கு என்ன Herrbt
ஆதீதிகன் £ குரான் என்னும் நூல்.
பகுத்தறிவுவாதி
அது யாரால் சொல்லப்பட்டது
ஆத்திகன் ?
கடவுளால், முகமது நபி அவர்கள் மூலம் வெளியாகீகப்பட்டது.
பகுத்தறிவுவாதி
£
அப்படி என்று யார் சொன்னது?
ஆதீதிகன் £
நபி அவர்கள் சென்னார்.
பகுதீதறிவுவாதி 8 அப்படி என்று யார் சொன்னது?
ஆத்திகன் 8
குரான் வாக்கியங்களில்
இருக்கிறதுடன்,
வேறு பல சாட்சியங்களும்
இருக்கின்றன.
பகுதீதறிவுவாதி 1 வேறு பல சாட்சியங்கள் என்பவை எவை$
ஆத்திகன் $ அந்தக்
காலத்தில்
நபி
அவர்களுடன்
இருந்த
பல
பெரியவர்கள்.
வாக்கு இருக்கிறது.
பகுதீதறிவுவாதி?
அவை உண்மை என்பதற்கு ஆதாரம் என்ன?
ஆத்திகன் $
அந்தப்படி இருக்கும் ஆதாரங்களை நம்பவேண்டியதுதான்.
பகுத்தறிவுவாதி
8
மற்ற மதங்களும் இிதுபோல்தானே?
ஆத்திகன் 1
ஆம்.
பகுத்தறிவுவாதி
அனேகமாக, கடவுள் வாக்கு, கடவுளால் அனுப்பப்பட்டவர்கள்,
கடவுள் அவதாரங்கள் என்பவர்கள், அவர்களது வாக்குகள் சம்பந்தப்பட்ட மதங்களின்
தத்துவம், பலவிதக் கடவுள் தன்மை பெற்றவர்கள் ஆகிய எல்லோரையும்--ஒரே கடவுள்
சொன்னார், சிருஷ்டித்தார் என்பதும் நியாயமாகுமா ? ஆ தலால், இம்மாதிரி மதம் என்பது
வியாபாரம் 3 மதகர்தீதர், வேதம், புராணம் என்பவைகள் வியாபாரச் சரகீகுகள் என்பது
பகுதீதறிவுக்காரர் களுக்குப் படும்
விஷயம்.
இது
ஒரு
சமயம்
தப்பாக
இருந்தாலும்
இருக்கலாம்.
ஆத்திகன் 8
ஆம்); எல்லாம் இப்படிப்பட்டதுதான்.
பகுத்தறிவுவாதி?
அப்படியிருக்க
இவ்வளவு
மதங்களையும்
ஒரே
கடவுள்
உண்டாக்கி இருப்பார் என்று
நீரே
நம்புகிறீரா? அதனால்தான், இவைகள்--ஒவ்வொரு
சீர் திரு தீதகீகாரரீகளால்,
அறிவாளிகளால்
முன்பின்
ஆராய்ந்து
பார்தீக
மனித
சமூகதீதுக்கு நன்மை செய்ய வேண்டுமென்ற கவலை கொண்டவர்களால் (மனிதர்களால்)
உண்டாக்ஃப்பட்டது என்று எண்ண வேண்டியிருக்கிறது. அப்படிக்கில்லாமல், ஒரே கடவுள்:
இருந்து அவரே இவ்வளவு
மதத்துக்கும்,
மதகர்தீ கருகீகும் ஆதார
புருஷர் என்றால்
அப்போது கடவுளின் மேன்மைக் குணம் பாதிக்கப்படவில்லையா?
யாரோ சில
மனிதர்
களுக்கு
மேன்மை
கொடுப்பதற்காகக்
கடவுளை
முட்டாளாக்குவதும்,
பல கடவுளைச்
சிருஷ்டிப்பதும், பல வேதங்களைச் சிருஷ்டிப்பதும் சரியா 8
நாம் இருவரும்
இவ் விஷயங்களில் ஒரே கருத் துடையவரீகளா8 இவைகன் எல்லாம்
சற்று நேரத்திற்கு உண்மை என்றே ஒப்புக்கொள்வோம். அதாவது, இந்துமதம் கடவுளால்
உண்டாக்கப்பட்டது என்பதையும் ) வேதம் கடவுள் வாக்கு என்பதையும் ; கிறிஸ்து கடவுள்
அவதாரம்
என்பதையும்)
முகமது
நபி
கடவுளால்
அனுப்பப்பட்டவர்
என்பதையும் ]
குரானையும மற்ற மதத்தையும் ஒப்புக்கொள்வோம்.
ஆனால், அவைகள் எல்லாம். இன்று
ஒன்றாய்
கில்லாமல்,
வேறு
அபிப்பிராயங்களாகவும்--சில
மூரணாணவைகளாகவும்
ஒரு
மதத்துக்கும்,
ஒரு மதத் ததீதுவதீதுக்கும், மற்ற மதத் ததீதுவதீதுக்கும், மற்ற தலை
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
1386
பெரியார் ௪, வெ. ரா சிந்தனைகள்:
வருக்கும் மாறாக இருப்பானேன் 1 ஒன்றுக்கொன்று இன்றைய அனுபவத்தில் அதிருப்தி,
வெறுப்பு, துவேஷம் உடையவைகளாக இருப்பானேன் ?
ஆத்திகன் 8
இதுவும் சிரமமான பிரச்சினையாகதீதானிருக்கிறது. பெரியவர்களைக்
கேட்கவேண்டும்.
பகுதீதறிவுவாதி
£
சரவகாசமாய்ப் பெரியவர்களைக் கேட்டுத்தெரிந்துகொள்ளலாம்.
ஆனால், இன்று நாம் எதை நம்பி எப்படி நடந்துகொள்வது
ஆத்திகன் 1 இவைகள் எல்லாம் உண்மை என்றோ,
அல்லது உண்மை
அல்ல
என்றோ எப்படியோ
இருக்கட்டும்!
அதற்காக
நாம் கவலைப்பட வேண்டாம்.
உலகில்
மனிதன் உயிருள்ளவரை--நல்லது எண்ணு, நல்லது செய், அவ்வளவுதான்.
பகுத்தறிவுவாதி
£
நல்லது எது?
தீயது எது என்பதற்கு அளவு கருவி என்ன
§
ஆதீதிகன் 1 இது
மிகவும்
கஷ்டமான
பிரச்சினையாகத்தான்
இருக்கிறது $
ஆனாலும், பெரியவர்கள் நடந்து
காட்டியது,
சொல்லியிருப்பது
இவைகளைக்
கண்டு
தெரிந்துகொள்ள வேண்டியதுதான்.
பகுத்தறிவுவாதி ₹ பெரியவர்
யார் என்பதற்கு அளவு கருவி என்ன ?
ஒருவர்--
ஒருவரைப் பெரியவர்: என்றால்--மற்றொருவர் அவரை ஒப்புக்கொள்வதில்லை. அவருக்கு
மாறாக அல்லது வேறொன்றைச் சொன்னவர்களைப் பெரியவர்கள் என்கிறான்.
கிதற்கு
ஒரு பரீட்சைக் குறிப்பு வேண்டுமே ₹
ஆத்திகன் 8
இதுவும்
கடினமான
பிரச்சினையாகதீதான்
இருக்கிறது.
இதற்
கெல்லாம் உம்முடைய சமாதானந்தான் என்ன, சொல்லும் பார்ப்போம்.
பகுதிதறிவுவாதி
₹
என் சமாதானம் என்ன | நான்தான் மதத் துவேஷி, பார்ப்பனத்
அுவேஷி,
நாத்திகன்,
சுயமரியாதைக்காரர்கள்
என்றெல்லாம்
பெயர்:
வாங்கினவனாகி
விட்டேனே !
என் பேசீசை யார் கேட்பார்கள்?
நீ ஆதீதிகனாயிற்றே, உமக்குத் தெரியும்
என்றும், தெரியாவிட்டாலும் உம்முடைய உள்ளத்தில் சதா குடி கொண்டிருக்கிற
கடவுள்
உணர்தீகுவார் என்றும் கருதி உண்மையான சந்தேகத்தை நிவர்தீதி செய்து கொள்வதற்
காகக் கேட்டேன்.
நல்ல வேளையாக
நீர் பதில் சொல்லாவிட்டாலும் என்னைத் திட்டாமல்
பெரியவர்களைக் கேட்டுச் சொல்லுகிறேன் என்று சொன்னீரே--அதுவே எனக்கு ரொம்ப
திருப்தி!
ஆத்திகர்களில்
இப்படிப்பட்டவரீகள்
அருமை $
மிக
அருமை.
சந்தேகம்
கேட்டால் அஃ, உதை, நாதீதிகன், பிரமணதீ துவேஷி, ஆரியத் துவேஷி,....என்றெல்லாம்
வெறிபிடித்தவர்கன்
போல்
ஆடுவார்கள்.
ஆதலால்,
உம்மைப்
பற்றிக்கூட
எனக்குச்
சந்தேகந்தான்
ஆத்திகன் 8
என்ன சந்தேகம் 1
பகுத்தறிவுவாதி ₹
நீர் ஆதீதிகரோ என்னமோ--என்று.
[6 சீத்திரபுத்திரன் ? உரையாடல்-- பகுத்தறிவு? மலர் 2 $ இதழ் 12--1938]
தலைவரவர்களே ! பெரியோர்களே | தோழர்களே 1
உண்மையிலேயே நம்மைப் பொறுத்தவரையில், அதாவது திராவிட நாட்டில் உள்ள
திராவிடர்களைப் பொறுத்தவரையில் மதசம்பந்தமாகப் பேசவேண்டுமானால்
இங்குள்ள
'திராவிடர்களுக்குள்
கிறிஸ்தவர்கள்,
இஸ்லாமியர்கள்
என்பவர்களைத்
தவிர
மற்ற
மக்களுக்கு
மதம் என்பதால் ஒரு குறிப்பிட்ட கொள்கையோ, கருத்தோ ஒன்றும் இல்லை
என்றே சொல்லலாம்.
பொதுவாகச் சொல்ல வேண்டுமானால்,
கிறிஸ்தவர்,
இஸ்லாமியர்,
பிண் தங்கின
திராவிடர்களுக்கு
மதம் என்கின்ற பெயரால் தங்களுக்குள் பல
பிரிவாகப் பிரிந்து சாதி
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1987
வகுப்புப் பேர்கள் சொல்லிக் கொண்டு, ஒருவரை ஒருவர் இழிவாக நடத் துவதும், இழிவாகக்
கரு கவதும், அதற்காக என்று ஏதோ
ஒரு உயர்வு தாழ்வான பெயர்களைச் சொல்லிக்
கொள்வதும்,
அதற்கென்று
நடத்தையில்
அர்த்தமற்ற
வேஷதீதையும்,
குறிப்பையும்
அணிந்துகொள்வதல்லாமல் வேறு பொதுவான கொள்கையோ, காரியமோ கருத்தோ இருப்ப
தாகச் சொல்லுவதற்குச் சரியான ஆதாரமோ அதீதாட்சியோ இல்லை என்3றகூறலாம்.
இஸ்லாம்,
கிறிஸ்தவர்
அல்லாத
மக்களைப்
பொதுவாக
இந்துக்கள்:
என்று
பெயரளவில் சொல்லுவதைத் தவிர, அந்த
¢ இந்து? என்பது சமுதாயப் பெயரா,
இனப்
பெயரா,
மதப்
பெயரா
என்பதற்கு
யாதொரு
விளக்கமும்
இல்லை,
இந்து
என்றால்
இந்தியன் என்ற வார்த்தையின் சுருக்கச் சொல் என்பதல்லாமல் அதற்கு வேறு கருத்து
எதுவும் இருக்க இடமில்லை.
அரபு தேசத்தவனை
* அரப்? அல்லது அரபு? என்பது
போலவும், ரஷ்யனை *ரஷ்ஷி? என்பது போலவும், ஒரு சிந்தியனை-அதாவது சிந்து
மாகாணதீதவனைச் *சிந்தி? அல்லது
சிந்து? என்பது போலவும்,
இந்திய நாட்டானை
அதாவது
இந்தியனை
* இந்து?
என்று
அழைக்கப்படுகிறது
என் பதல்லாமல், இத்து
என்கின்ற சொல்லில் மத சம்பந்தம் இருப்பதற்கு இடமே இல்லை.
அன்றியும், இந்து
என்கின்ற சொல்லுக்கு
ஆராய்ச்சியாளர்கள் பல கருதீதுக்கள் சொல்லுகிறார்களே தவிர,
அது மதம் என்பதில்லை.
இந்து என்பது ஒரு மததீதிற்கு என்று சொல்லப்ப்டுமானால்,
அதற்கு ஏதாவது ஆதாரமோ
அல்லது மத சம்பந்தமான இலட்சண
மா இருந்திருக்க
வேண்டும்) அல்லது இருந்தாக வண்டும். அந்த
முறையில் இந்து மதம்
என்பதற்கு
எவ்விதமான மத
இலட்சணமும் இல்லை.
பவுத்தம், கிறிஸ்து, முகமது முதலிய
மதங்
களுச்கு மத கர்தீதாக்களின்
பெயர்கன்
இருக்கின்றன.
சைவம், வைணவம்
என்னும்
மதங்களுக்குச் சிவன், விஷ்ணு என்ற மதக் கடவுள்கள் பெயர்கள் இருக்கின்றன.
வைதிக
மதம், ஸ்மார்தீத மதம் என்பவற்றிற்கு வேதம்,
ஸ்மிருதி என்ற நூல்கள் இருக்கின்றன.
மத கர்தீதாக்கள் பெயர் இல்லாமல், கடவுள்கள் பெயர் இல்லாமல், சம்பந்தப்பட்ட நூல்கள்
இல்லாமல்,
குறிப்பிடத்
தகுந்த
ஆதாரம்
இல்லாமல்
ஒரு
மதம் இருக்கிறது
என்றால்,
அதுதான்
இந்து மதம்
என்றால்,
இந்த
இந்து
என்ற
சொல்
மதத்தைக்
குறிப்பது
என்று யார்தான் ஒப்புக்கொள்ள முடியும் ¥
தவிரவும், இந்து மதம் என்ற சொ எந்த மத ஆதாரங்களிலும் காணப்படுவதே
இல்லை.
இந்து மததீதின் கொள்கை இன்னதென்று சொல்வதற்கும் ஆதாரங்கள் கிடை
யா.து.
சரியாகவோ,
தப்பாகவோட,
சூழ்ச்சியாகவோ, முட்டாள்தனமாகவோ
ஏற்பட்டுப்
பழக்க வழக்கத்தில்
தந்திரசாலிகளுக்கு அனுகூலமாகவும், அறியாத பாமர
மக்களுக்குக்
கேடாகவும் இழிவாயும் தலையெடுக்க வசதியில்லாததாயும் இருக்கிற ஒரு நடவடிக்கைக்கு
இந்து மதம் என்ற பெயர் இருக்கிறது என்று சொல்லுவதற்கு அல்லாமல் வேறு என்ன
பொருவில், என்ன பயனுக்கு இந்து மதம் இருக்கிறது என்று யாராவது சொல்லமுடியுமா?
இந்து மதத்தால்
மேன்மையும் பயனும் அடைகின்ற
* பிராமணர்கள் £
என்னும்
பார்ப்
பனர்கள்,
* இந்து மதம் என்பதாக ஒரு மதம் கிடையாது;
ஆரியர் கொள்கைகளும் பழக்க
வழக்கங்களுந்தான் இந்துமதம் என்பது)
ஆகையால் ஆரியமதமே
இந்துமதம்?
என்று
தைரியமாகச் சொல்லுகிறார்கள்.
மற்றொரு பார்ப்பனச் சாரார்,
¢ வேதமும் ஸ்மிருதிகளும் புராணங்களுந்தான் இந்து
மதம் என்பதோடு
மனுதர்ம
சாஸ்திரம்தான்
இந்து
மதத்திற்கு
சாஸ்திரம் (சட்டம்)!
என்றும்
சொல்லி,
அதை
நடப்பாக்கி
வருகிறார்கள்.
சுருக்கமாகச்
சொல்லவேண்டு
மானால், வருணாசிரம தர்மம் என்பதாக ஒருமுறை இல்லாவிட்டால் மற்றபடி இந்துமதம்
என்று சொல்ல
இடம்
கில்லை என்றே சொல்லலாம்.
அம் மததீதில் கடவுளைப்பற்றிய
கவலையோ நிர்ப்பந்தமோ கிடையாது என்பதோடு. ஆச்சார அனுஷ்டான பழக்க வழக்க
நடை உடை பாவனை என்பவைகளுகீகும் எவ்வித நிர்ணய3மா நிர்ப்பந்தமோ கிடையாது
என்றும் சொல்லலாம்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1388
பெரியார் ஈ. வெஃராஃ சிந்தனைகள்
உதாரணமாக, எதை வணங்குபவனும் எதை வணங்காதவனும், ஒரு கடவுள்காரனும்,
பல கடவுல் காரனும்தானே
கடவுள்
என்கின்ற
ஸ்மார்த்தனும் )
கடவுளே
கிடையாது
என்கின்ற
நிரீச்சுரவாதியும் $
சுவர்கீக-நரகம்,
பாவ-புண்ணியம்
இல்லை
என்கின்ற
லோகாயதவாதியும் ) எல்லாம் பொய் என்கின்ற மாயாவாதியும் $ ஆண்-பெண் குறிகளே
கடவுள் என்கின்ற சகீதிவாதியும்,
மற்றும் மத சம்பந்தமாய் எந்த விதமான கொள்கை
கொண்டவனும்
(அதாவது
தான்
கிறிஸ்தவனல்ல,
முகமதியனுமல்ல
என்று
சொல்லி
விடுவானேயானால்) எவனும் இந்துவே ஆவான்.
அதனால்தான் நான் மேலே
* இஸ்லாம்-
கிறிஸ்தவன் அல்லாத மக்களைக்
குறிப்பிடும் சொல் இந்து என்ற சொல்லாக இருந்து
வருகிறது? என்று
குறிப்பிட்டேன்.
இப்படிப்பட்ட
இந்து என்கின்ற
மதம்
இருக்கும்
காரணதீதாலேயே
நாட்டில்
மதச் சண்டை நடக்கின்றது என்பதல்லாமல், மற்றபடி
இந்த
நாட்டில்--இந்தியாவில் மதச் சண்டை ஏற்படச் சிறிதும் இடமே இல்லை. ஆகையாலேயே
இந்துக்கள் என்றழைக்கப்படுகிற திராவிட மக்கள் இந் நாட்டின் நலங்கருதியும், நாட்டின்
விடுதலையையும்,
மக்கன் சுயமரியாதையையும்
கருதியும்,
பெரும்பாலான
மக்களுக்குப்
பிறவியின் காரணமாகவே சுமத்தப்பட்ட இழிவு ஒழிக்கப்படவேண்டும் என்பது
கருதியும்
முதலாவதாகச் செய்யப்பட வேண்டிய வேலை--இந்துமதம் என்கின்ற புரட்டை விளக்கி,
மக்களுக்குத் தெளிவுஏற்படுதீதி, அந்தச் சிறையிலிருந்து வெளியேறும்படி செய்வதேயாகும்,
இன்று இந்திய மனித சமுதாயத்திற்கு; சிறப்பாகத திராவிட நாட்டிற்கும் சமுதாயத்
திற்கும் இருந்துவரும் பெரும் நோய் இந்து மதம் என்பதேயாகும்.
இந்த இந்து மதம்
என்ற பெருநோய் திராவிடர்களுக்குச் சயரோகம் என்றம், குஷ்ட நோய் என்றும் உறுதி
யாகச் சொல்லலாம்.
இந்து மதம் இல்லாவிட்டால்
4-ம்,
5-ம்
சாதி (பிறவி)
மக்களும்
அவற்றால் ஏற்பட்டு வந்த, வருகிற, வரும்படியான
கேடுகளும்
இருக்க, நடக்க, ஏற்பட
இடம் உண்டா என்று யோசித்துப் பார்க்க வேண்டுகின்றேன்.
இப்படி
நான் சொல்லுவதால்தான்--இதைச்
சுமார்
25 வருடகாலமாக
மூரட்டுதீ
தனமாக அச்சமின்றிப் பிரச்சாரம் செய்துவருவதால்தான்--மத விரோதி, மதங்களை ஒழிப்
பவன், கடவுள் வீரோதி, கடவுள் இல்லை என்பவன் என்றெல்லாம் என்மீது பழி சுமத்து
கிறார்கள்.
மதமும்
கடவுளும்
இஃ்லை
என்று
ஒருவன்:
உண்மையாகவே
சொல்லு
வதானாலும், அதனால் உலகதீதுகீகு எப்படிப்பட்ட கேடும் வந்துவிடாது. மதம் கோன்றிய
காலம் மூதல் மதப் போராட்டமும், கடவுள் கண்ட காலம் முதல் கடவுள் மறுப்பும் நடந்து
தான்
வந்திருக்கின்றன.
அதனால்
உலகம் அழிந்து மறைந்து எங்கும் நாதீதிகமும்,
பொதுவுடைமையும் ஏற்பட்டுவிடவில்லை. ஆனால், சில பிதீதலாட்டங்கள், சில வஞ்சகங்கள்:
ஒரு அளவுக்காவது பலமற்றுவருகின்
றன என்பது மாத்திரம் உண்மை. ஆதலால், ஏமாற்று
தலில்-வஞ்சகத்தில்
பிழைக்கும்
மக்களுக்கு
நம்மீது
ஆதீதிரம்வந்து, அவர்கள் பாமர
மக்களையும்
மூடர்களையும்
கிளப்பிவிட்டு,
நம்: பிரச்சாரத்தை
அடக்கவேண்டியவர்கள்'
ஆகிறார்கள்.
[கீழக்கரையில், 4.2-1947-0 சொற்பொழிவு. குடிஅரசு ? 22-2-1947]
தலைவரவர்களே | பெரி3யார்களே | தாய்மார்களே 1
இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை. வேலூர் என்று ஓர் ஊர் இருந்தாலல்லவர:
அந்த ஊருக்குப் போக
முடியும்.
அதேபோல,
இந்துமதம் என்று ஒரு
மதம் இல்லை
என்கிறேன்.
இந்துமதம் என்பதாக
ஒரு மதம் இருப்பதாக யாராவது சொல்லமுடியுமா ₹
இதுதான் இந்துமதம்)
உண்டாக் யவர் இன்னார்; இதனுடைய சட்டதிட்டங்கள் முறைகள்
இன்னின்னவை-என்று யாராவதுசொல்லமூடியுமா? அப்படி இருந்தாலல்லவா சொல்வதற்கு?
இதைப் பெரிய பெரிய
ஆட்கள் எல்லாம்-காந்தியார்
கூட ஒப்புக்கொண்டிருக் கிறார்கள்.
இந்துமதம் இன்னது என்று 1 வரி, 2 வரி எழுத ஆளில்லை.
ஒரு சீக்கியனைக் கேட்டால்
சொல்ல முடியும்,
குருநானக் தலைவர்;
அவர் சொன்னது
சீக்கிய மதம்.
ஒரு ஆதாரம்,
www.thamizham.net - Free E book No 3036
மதம்
1389
ஒரு தலைவன், சரித்திரம் இருக்கிறது.
அதுபோல) முஸ்லிம் என்றால் குரான் ஆதாரம்,
முகமது நபி
தலைவரி,
இதீதனை
வருடத்திற்கு
முன் பிறந்தவர் $
கிறந்தவர் என்று
சரித்திரம் உண்டு.
மதசம்பந்தமான ஆதாரங்கள் எப்படி இருந்தாலும் ஈரிதீதிர ஆதாரம்
இருக்கிறது.
அதைப்போல, கிறிஸ்தவனுகீகு பைபிள் இருக்கிறது.
அவர்களது தலைவன்:
ஏசு.
இன்றைக்கு 1956 ஆண்டுக்கு முன் ஆகிறது.
அவர் பிறந்தது எங்கு
? எத்தனை
வருடத்திற்குமுன் பிறந்தார்? என்பதற்குச் சரித்திர ஆதாரம் இருக்கிறது. அதுபோல இந்து
மததீதில் இன்னார், இன்ன
வருடத்தில் இன்ன
காலதீதில்,
இன்னது செய்தார்
என்று
சொல்ல என்ன ஆதாரம் ₹ எவனை எடுத்துக்கொண்டாலும், யுகா யுகங்கள், கோடிகோடி
வருடம்
முன்னால்
15 கோடி,
20
கோடி
வருடங்கள்
வாழ்ந்ததாகச்
சொல்லக்கூடிய
விதத்தில்தான் இருக்கிறது.
[வேலூர் நகராட்சி மன்றத்தில், 28-10-1956-ல் சொற்பொழிவு--4 விடுதலை 8-11-1956]
நாம்
* கடவுளை? வணங்குகின்றோம் என்றாலும், பல
¢ கடவுன்களை? வணங்கு
கின்றோம்.
இவைகளுள் உயர் கடவுள்கள் மூன்று.
அவர்கள் சிவன், விஷ்ணு, பிரம்மா
(மும்மூர்த்திகள்) ஆவார்கள். இம்மூவருள் இருவரையே சிறந்தவர்கள் ஆகக்கொள்ளப்பட்டு
இருக்கின்றது.
அவர்கள் சிவன், விஷ்ணு என்பவர்கள் ஆவார்கள், அவர்கள் இருவர்களே
ஆனாலும் அவ்விருவர்களும் பல உருவங்களையும், பல பிறவிகளையும், பல பெயர்களையும்
கொண்டவர்கள் ஆவார்கள்.
அவர்கள், அதோடு கூடவே பல தனிப்பட்ட செயல்களைக் கொண்டு அவற்றிற்கு
ஏற்ற உருவங்களைக் கொண்டவர்கள்.
இவ்விரு
கடவுள்களும் அவைகள் சம்பநீதப்பட்ட ஆதாரங்கவின்படி ஒருவரோடு
ஒருவர் போட்டி, பொறாமை; ஒருவரைவிட
ஒருவர்
பெரியவர்
என்கின்ற
அகம்பாவகீ
கருத்துக் கொண்ட விரோதபாவம் உடையவர்களாகவே இருந்து இருக்கிறார்கள்.
அவை
மாதீதிரம் அல்லாமல், இவர்களைக் கடவுள் என்று சொல்லும்படியான இலட்சணத்திற்குச்
சிறிதும் பொருதீதமில்லாததான--பல எதிரிகளைக் கொண்டு எதிரிகளோடு போர் புரிந்தும்,
பலரைக் கொன்றும், பல ஓழுக்கமற்ற
காரியங்களைச் செய்தவர்களாகவும் ஆதாரங்களில்
குறிப்பிடப்பட்டிருக்கின்றனர்.
இவர்களது
வாழ்வும் ஒரு சாதாரண மனித வாழ்வரகவே
இருந்துவருவதாகச் சிதீதிரிக்கப்பட்டிருக்கின்றது.
இப்படிப்பட்ட நிலையிலேயேதான், நமது நாட்டில் இருந்து வருகின்ற பல்லாயிரக்
கணக்கான கோயில்களில் அமைத்திருக்கும் கடவுள்கன் இருக்கின்றனவே அன்றி, கடவுள்
தன்மைக்கு ஏற்ற
இலட்சணத்தோடு
கூடியதாக
ஒரு
கோயிலாவது
அமைக்கப்படவே
இல்லை.
ஆகவே நாம்
வணங்கும் இப்படிப்பட்ட கடவுள்கள், சிறு தெய்வங்களா??
துஷ்ட
தேவதைகளா?
அல்லது,
உண்மையான
தெய்வங்களா?
என்பது
விளக்கப்பட
வேண்டியதாகிறது.
இன்றையக்
காலம் விஞ்ஞான காலம் $ விஞ்ஞான
காலம்
என்பதோடு
அறிவு
ஆராய்ச்சிக் காலமுமாகும்.
* மக்கள் சமுதாயதீதிற்கு
ஒரு
கடவுள் இருக்கவேண்டியது
என்ற ததீதுவதீதிற்கு
ஏற்பக்
கடவுள் உணர்ச்சியை
மக்களுக்குள்
ஏற்படும்படி செய்ய
வேண்டியது இன்றியமையாதது!
என்றால்-இன்றைய
மனித
நிலைமைக்கு
ஏற்றபடி
அதை மக்களுக்கும் பழக்கினால் ஒழிய மற்றபடி,
அந்தத்
ததீ.துவம் நிறைவேறுவதோ,
பயன்படுவதோ எளிதான காரியமாகாது என்பதே எனது கருத்து.
இது சமய
ஆச்சாரியர்களால்
அவசியம்
கவனிக்கப்படவேண்டிய
காரியமாகும்.
அப்படிக்கில்லாமல், மேற்கண்ட மாதிரியான கடவுன்கள் தன்மைக்குதீ ததீ.துவார்தீதங்கள்
1686—175
www.thamizham.net - Free E book No 3036
1390
பெரியார் ஈ, வெ: ரா, சிந்தனைகள்
சொல்லுவதும்--சமய சம்பிரதாயங்களைச் சொல்லுவதுமான (வலியுறுத துவதுமான) காரியங்
களில்
பயத்தைக் கொண்டும் பேராசையைக்
கொண்டும் பெரும்பான்மையான மக்கனை
மேற்கண்ட
கடவுள் தன்மைகளை ஏற்கவும் நம்பவும் செய்வது என்பது கஷ்ட
சாத்திய
மான காரியமாகவே முடியும் என்று கருதவேண்டி இருக்கிறது.
இது ஒருபுறம்
இருக்க,
கோயில்களில்
கடவுன் பூசைகளில்--8௬
குறைபாடுகள்,
மக்களுக்குப் பெரும் மானக் கேடான காரியங்களாக இருந்து வருகின்றன.
அவை:
ஒன்று கடவுள் பூசைகளின் போது சொல்லப்படும் தோதீதிரச் சொற்களைதீ
தமிழில் சொல்லாமல்
நாட்டுக்கும்,
நாட்டு மொழிக்கும்
சம்பந்தம்
இல்லாத
சமஸ்கிருத
மொழியில் சொல்வதும் $
மற்றொன்று !
வழிபடுகின்றவர்களைக்
கடவுன்
இருக்கும்
அறைக்குள்
சென்று
வழிபட அனுமதிக்காமல், வெளியில் நின்றே வழிபட வேண்டும் என்று சொல்லி இழிவு
படுத்துவதும் ஆகும்.
பின்னையதானது முன்னையதைவிட
மிகவும்
சிந்திக்க வேண்டிய காரியமாகும்.
ஏனெனில், பின்னையது--அதாவது கடவுள் இருக்கும் அறைக்குள் வழிபடுபவர்--பகீதர்
செல்லக்கூடாது என்று தடை விதிதீதிருப்பது-வெறும் பிறவியைக் காரணமாய் வைதீதுதீ
(சாதியைக் காரணமாய்) தடுப்பதைத் தவிர, வேறு காரணம் ஒன்றும் இருப்பதாகக் கொள்ள
முடியவில்லை.
ஏனெனில்
பூசாரிக்கும்,
பக்தனுக்கும் உள்ள பேதம் என்னவென்று பார்தீதால்--
பிறவியை, சாதியைத் தவிர எதுவும் தடையாக இருக்கவில்லை.
எந்த விததீதில்--பூசாரி,
பக்தனைவிட உயர்நீதவனாக இருக்கின்றான் 1 ஒழுக்கதீதிலோ, நாணயத்திலோ, உடல்
சுத்ததீதிலோ மேம்பட்டவன் என்று யாராவது--எந்தப் பூசாரியையாவது
குறிப்பிட்டுச்
செல்ல
முடியுமா ₹ அன்றியும்,
இந்தப்
பழக்கம்
வடநாட்டுக்
கோயில்கன்
பலவற்றில்
இல்லாமல் இருக்கின்றதையும் கண்டு வந்து இருக்கின்றேன்.
நாம், மகீகளுள்
பிறவியால்
உயர்வு-தாழ்வு இல்லை என்பதையும், இருப்பதாகக்
காணப்படுவதை
ஒழிக்க
வேண்டுமென்பதையும்
கொள்கையாகக்
கொண்டவர்கள்
என்பதோடு--பலர், கடவுளுக்கு முன்னால்
மக்கள்
யாவரும்
சமம் என்கின்ற கொள்கை
உடையவர்களாகவும்
இருக்கின்றோம்.
இந் நிலையில் பிறவி
உயர்ீவு-தாழ்வு
(சாதி)
முறையைக் காப்பாற்றவே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற காரியமான கோயிலில் கடவுள்:
அறைக்குள் ஒரு சாதி மக்கன் போகக்கூடாது என்று தடுதீது வைத்திருப்பதை எதற்காகப்
பொறுத்துக்கொண்டு, தாங்கள் கீழ் பிறவி (சாதி) மக்கள் என்று தங்களை ஆக்கிக்கொண்டு
இருப்பது என்பது--அதுவும் இன்றைய நிலையில் இருப்பது என்பதைச்
சிறிது சிந்திதீ
தாலும், அது ஒரு மாபெரும் மானக்கேடான விஷயமாகவே எனக்குக் காணப்படுகிறது.
இந்தப்
பிரச்சினையினை
நான்
வலியுறுதீதுவதில்--இதில்--கடவுள்
உண்டா,
இல்லையா என்கின்ற பிரச்சினை சிறிதும் சம்பந்தப்படவில்லை என்பதை
வலியுறுத்திக்
கூறுகிறேன்.
அது ஒவ்வொரு மக்களுடைய
சொந்த விஷயம்)
ஆனால்
மானக்கேடு
என்பது எல்லா மக்களையும் பொறுத்த விஷயமாகும்.
இந்த நிலையில்,
பக்தர்கள் கோயிலுக்குப்போவது என்பதை நான் தடுக்க ஆசைப்
படவில்லை) ஆனால் கடவுளை வணங்கக் கோயிலுக்குப் போவதனாலேயே தன்னுடைய
பிறவியை இழிபிறவியாக ஆக்கிக்கொள்ளதி துணிகின்றானே என்பதைப் பற்றித்தான்.
நான் கவலைப்படுகின்றேன்.
கடவுளைக்
கும்பிட--வணங்க-பிரார்
தீதிக்கக் கோயிலுக்குப்
போகவேண்டும்
என்கின்ற
அவசியம் என்ன 8 அவரவர்
வீட்டிலேயே இருந்துகொண்டு ஏன் வணக்கம்
பிரரர்தீதனை செய்யக்கூடாது ₹ உருவக் கடவுள் வேண்டுமென்றாலும்
கூட அதையும் வீட்டி
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1391
லேயே
வைதீதுக்கொள்ளலாமே !
நீ கடவுள் அறைக்குள் வந்தால்
கடவுளுக்குதீ
தீட்டு
ஏற்பட்டுவிடும் ; தீட்டுக் கழிக்கும் காரியம் செய்யாவிட்டால் கடவுள் சகீதி போய்விடும் என்று
ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கோவிலுக்கு ஏன் போகவேண்டும் ! அப்படியே போகிறவன்,
¢ மானம் இல்லை $ ஈன உணர்ச்சி இல்லை; நான் ஈனப் பிறவி இழிமகன் என்பதை
ஒப்புக்
கொள்ளுகிறேன்; கீழ் மகனாக; மானமற்றவனாக இருக்கச் சம்மதிக்கிறேன் ? என்று துணிவு
கொண்டவனாவான் என்பதைத் தவிர வேறு என்ன கருத்தைக் கொண்டவனாவான் ₹
* பழி என்றால்--மானகீகேடு என்றால்--இழிவு என்றால்
உயிர் விடவும் வேண்டும் ?
என்ற நீதிக்கு ஆளாகவேண்டிய
தமிழ் மகன்--வலியப்போய்
இழிவையும், பழியையும்,
மானகீகேட்டையும் சம்பாதிதீதுக்கொண்டே இருக்கின்றான் என்றால், இதற்குச் சமயதீதின்:
பேரிலும் கடவுளின்பேரிலும்
சாக்குச் சொல்லுவதென்றால் அது
எப்படி அறிவுடைமை
யாகும்?
இதைப் பகீதர்கள் சிந்திதீதுப் பார்க்கவேண்டும் 1
(¢ விடுதலை -கட்டுரை--28-1-1960]
9. பார்ப்பண தர்மம்
இந்து மதத்தைப் பற்றிப் பார்ப்பன குருவான சங்கராசீசாரியார் கூறியது என்ன.
வென்றால்- (27-2-1969 ¢ தினமணி ? பதீதிரிகையில் உள்ளது)
* இந்து மதம் பழமையானது.
உலகம் தோன்றிய காலதீதிலேயே
தோன்றியது.
இந்து மதத்தின்
தர்மம் அவரவருக்கு
விதித்தபடி நடந்து சனாதன தர்மத்தை நிலை
நிறுத்தவேண்டியது ? என்று சொன்னார்.
மேலும்,
* மதம் என்றால் ஒருவர் தனக்கென்று நிசீசயிதீதுக்கொண்ட சிந்தாந்த
(கருதீகு) முடிவு.
இந்து
மதத்திற்கு ஆதி கிடையாது.
இதர
மதஸ்தர்கள்
அவர்கள்
மதங்களைக்
கடவுள்
மகன் உண்டாக்கினார் என்றும் கூறுவர் ; தூதர்
உண்டாகீகினார்.
என்றும் கூறுவர்,
ஆனால், இந்துமதம் எப்பொழுது உண்டானது என்று கூறமுடியாது.
வேதம் உண்டான காலத்தில் ஏற்பட்டது. வேதம் எப்பொழுது உண்டாயிற்றென்று சொல்ல
முடியாது.
வேத
காலதீதைப்பற்றிப்
பலர்
பலவிதமாகச்
சொல்லுவார்கள் ?
என்றும்
செல்லி இருக்கிறார்.
ஆகவே, இந்துமதம்
யாரால்,
எப்போது உண்டாயிற்றென்று சொல்ல முடியாது
என்பதை சங்கராச்சாரியாரே ஒப்புக்கொள்வதோடு, அது உலகம் உண்டான காலத்திலேயே
உண்டானது என்றும் சொல்லுகிறார்
உலகம் உண்டான
காலம்
எவ்வளவு
காட்டுமிராண்டிக்
காலமாக
இருந்திருக்க
வேண்டும் ?
* அந்தக் காலத்தில் ஏற்பட்ட தர்மங்கள், முறைகள், நடப்புகள் இன்றும் நடைபெற
வேண்டும்.
அந்தப்படி நடக்காவிட்டால் பாவம்,
கேடு ஏற்படும்? என்றால் இதில் அறிவு
இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.
எனவே, இந்துமதம் என்பது பெரிய புரட்டு.
இந்துமதம் என்பதாக எந்த ஆதாரமும் இல்லை.
அதற்கு எந்த முறையும் எந்தத் திட்டமும் கிடையாது.
பார்ப்பனர்
சக்திக்கு
ஏற்ப--பார்ப்பனரல்லாதவர்கவின்
முட்டாள்
தன்மைகீகும்,
மானமற்ற தன்மைக்கும் ஏற்ப அவ்வப்போது உண்டாகும்-உண்டாக்கிக்கொள்ளும் திட்டங்
களும், கருதீதுக்களுமேயாகும்.
அதுவும்
தேசத்திற்கு
ஒருவிதம்,
நாட்டுக்கு
ஒருவிதம்,
ஊருக்கு
ஒருவிதம்,
த்திற்கு
ஒருவிதம்,
சந்தர்ப்பத்திற்கு
ஒருவிதம்,
ஆளுக்கொருவிதம் என்றெல்லாம்
சரல்லலரம்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1392
பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள்
இராஜாஜி
* பஞ்சமர்?
வீட்டில்
சாப்பிடுவார் )$
சங்கராச்சாரி
பஞ்சமனைக்
கண்டதற்குக்
குளிப்பார் $
சிலர்
நிழல்
பட்டதற்குக்
குளிப்பர் )
சிலர்
தொட்டதற்குக்
குவிப்பர் $ சிலர்
6 பஞ்சம ? ஆணையோ, பெண்ணையோ திருமணம் செய்துகொண்டு
பார்ப்பனராகவே இருப்பார்கள்.
* பலித்தவரை ? என்பதுதான் பரார்ப்பனியமும், இத்து மதமுமாகும்.
கடவுளும் அப்படித்தான்.
ஒரே கடவுள் கோயிலுக்குள் இருந்தால் பார்ப்பானைதீ
தவிர யார்தொட்டாலும், கிட்டேபோனாலும் தீட்டு ஆகிவிடும்.
அதே கடவுள் ஆலமரத்தடி
யிலோ, தெருவிலோ, திண்ணையிலோ
இருந்தால் யார் வேண்டுமானாலும் தொடலாம் ;
நாய்கூட நகீகிச் சுவைக்கலாம்.
கோயிலுக்குள் இருந்தாலும் எலி, கரப்பான், பூசீசி, பூனை
உலாவலாம் ; மேலேறி விளையாடலாம்.
தமிழ்நாட்டு சிவனும், தமிழ்நாட்டு விஷ்ணுவும், உலகில்
₹ சிறந்த? ஸ்தலங்களான
காசியிலும் பண் டரிபுரதீதிலும் ஐகநாதீதிலும் இருந்தால் யாரும் தொட்டுக்
கட்டித் தழுவிக்
கும்பிடலாம்.
பஞ்சாபில் உன்ன ஆரிய சமாஜதீதார் வேதத்தை ¢ பஞ்சமர் ? உட்பட நாய், கமுதை,
குதிரைகளுக்கெல்லாம் கேட்கும்படி வரட்டுக் சதீது கதீதலாம்,
தமிழ்நாட்டில் வேத சப்தம்
நம் காதிலேயே விழக்கூடாது என்பார்கள்.
பார்ப்பன ஆச்சாரம் 1900-ல் ஒரு விதம் ; 1940-ல், ஒரு விதம் ; 1940-க்குப் பின் ஒரு
விதமாகதீதான் இருக்கிறது.
1930-&
கோயிலுக்குள்
பஞ்சமர் போகக்கூடாது.
மலையாளதீதில்
¢ நாலாவதர் ?
கனிலும்
சிலர்
போகக்கூடாது.
அங்கு, இன்று எல்லோரும்
* செரமர்? உட்பட
எல்லா
மக்களும் போகலாம்) இதனால் எந்தக் கடவுளும் ஓடிப்போய்விடவில்லை.
இன்றைய தினமும் சில ஸ் தலங்களில் கலவி சுகம்கொடுக்கப் பார்ப்பனப் பெண்களும்
இருந்்.துவருகிறார்கள்.
அதற்குப் பார்ப்பன இளைஞர்களே தரகர்களாக இருக்கிறார்கள்.
சில இடங்கவில் அர்ச்சகர்களில் சிலர் தங்களுக்கென்று ஒரு மனைவியும், பகீதர்களுக்கென்று
ஒரு
மனைவியும்
உடையவர்களாக
இருக்கிறார்கள்.
அர்ச்சகர்கள்
என்றால்
அவர்
களைப்
பார்ப்பனர்கள்
இழிவாய் நினைத்த காலம் ஒன்று இருந்தது.
இன்று
அவர்கள்:
¢ சரியான ? பார்ப்பனர்களாகவே ஆகிவிட்டார்கள்.
வைணவ அர்ச்சகர்களும், சைவ குருக்களும் கொஞ்ச காலதீதிற்கு முன்பு மலையாளி
களைப்போல் முன்குடுமிகன் வைதீதுக்கொண்டிருந்தார்கள் ) இப்போது அந்தப் பேதமே
போய்விட்டது
இன்று பார்ப்பனருக்கு எது எப்படிப் போனாலும் தங்களுக்குப் பெரியசாதி என்கின்ற
பட்டம்,
அந்தஸ்து இருந்தால் போதும்)
அதற்காக எந்தக் காரியத்தையும்,
எப்படியும்
நடதீதிக்கொள்ளலாம் என்பதை உயர் தர்மமாகக் கொண்டிருக்கிறார்கள்.
(¢ விடுதலை 8-தலையங்கம்--6-5-1969.
140. சாமியும், சமயமும், சமயாச்சாரிகளும்
தேவர்கள் என்றும் தெய்வங்கள் என்றும் அவதாரமென்றும் ரூபமென்றும் அதற்காக
மதம்
என்றும்
சமயமென்றும்,
அதற்காக
மதாச்சாரியர்கன்
என்றும்,
சமயாசீசாரிகள்:
என்றும் கட்டியமுபவர்கள்--ஒன்று வயிற்றுப் பிழைப்புப் புரட்டர்களாயிருக்க வேண்டும்
;
அல்லது பகுதீதறிவில்லாதவரீகளாகவரவது
கருக்க
வேண்டும்
என்பதே
நமது
அபிப்
பிராயம் என்பதாகப் பலதடவைகளில் வெளிப்படுத்தி இருக்கின்றோம்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1393
அதுபோலவே, சிவன் என்றோ, விஷ்ணு என்றோ, பிரம்மா என்றோ சொல்லப்படு
பவையும் ஒரு
சாமி?
என்றோ அல்லது
ஒரு ஆசாமி என்றோ அல்லது
ஒரு உருவ
மென்றோ கொள்ளுவதும் ஞானமற்றவர்களின் கொள்கையென்றே சொல்லுவோம்.
உலகதி தோற்றத்தையும், அதில் நடைபெறும் உற்பதீதி, வாழ்வு அழிவு என்பவை
களான பலவகைத் தன்மைகளையும், மேற்படி
¢ சமி?களோ
¢ ஆசாமி களோ ஒவ்வொரு
தன்மையை ஒவ்வொரு ஆசாமி நடத்துகிறான் என்றோ அல்லது ஒவ்வொரு தன்மைக்கு
ஒவ்வொரு ஆசாமி பொறுப்பானியாய் இருக்கின்றான் என்றோ நினைதீதுக் கொண்டிருப்ப
வர்களும் ஆச்சார ஞானமற்றவர்கள் என்றே சொல்லலாம்.
மற்றபடி, மேற்கண்ட ஒவ்வொரு தன்மைக்கு மேற்கண்ட ஒவ்வொரு பெயர் வைக்கப்
பட்டிருக்கின்றது என்றும் அது ஒரு உருவமல்ல, ஒரு உருப்படி அல்ல என்றும், உற்பத்தி,
வாழ்வு, அழிவு என்னும் தன்மையையும் அதீ தன்மைக்கு ஆதாரமான குற்றங்களையுந்தான்.
கடவுள்
என்றோ,
ஆண்டவன்
என்றோ
கருதுகிறோம்
என்பதாகவும்,
* தானாகதீ
தோன்றிற்று 8,
¢ தானாக வாழ்ந்தது? ¢ தானாக அழிகின்றது ? என்கின்ற யாவும் இயற்கை
யென்றும், அந்த
இயற்கைகீகுதீதான்
* கடவுள் £,
¢ ஆண்டவன் 7,
* சாமி?,
* தெய்வம்?
என்றும் சொல்லுகின்றோம் என்பதாகவும்,
மற்றும் அந்த இயற்கைத் தோற்றங்களுகீகு
ஏதாவது
ஒரு காரணமோ அல்லது ஒரு சக்தியோ இருக்கவேண்டுமே
என்றும்,
அந்தக்
|
காரணதீதிற்கோ சக்திக்கோதான் கடவுள், ¢ சாமி ?,
ஆண்டவன் 1,
* தெய்வம்? என்கின்ற
பெயர் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதாகவும் சொல்லிக்கொண்டு மாதீதிரம் இருப்பவர்
களிடதீதில்
நமக்கு
இப்போது அவ்வளவாகத் தகராறு கில்லை என்று சொல்லிக்கொள்
கின்றோம்.
ஆனால், அந்தக் கடவுளுக்குக் கண்; மூக்கு, வாய், கை, கால், தலை, பெயர், ஆண்-
பெண் தன்மை, பெண்சாதி புருஷன்; குழந்தைக் குட்டி, தாய் தகப்பன் முதலியவைகளைக்
கற்பித்து,
அதனிடத்தில் பகீதி செய்யவேண்டும் என்றும், அதற்குக் கோவில் கட்டி கும்பா
பிஷேகம் செய்து தினம் பல வேளைகள் பூசை செய்யவேண்டும் என்றும், அச் சாமிகளுக்குக்
கலியாணம் முதலியவைகள் செய்வதோடும்,
தேவடியாள்
வீட்டிற்குக்
கடவுள்
சென்றார்
என்று அழைத்துக் கொண்டு போவதோடும், அந்தக் கடவுள் அப்படிச் செய்தார், இந்தக்
கடவுள் இப்படிச்
செய்தார் என்பதான
¢ திருவிளையாடல்கள்
¥ முதலியவைகள் செய்து
காட்ட
வருஷா
வருஷம்
உற்சவம்
செய்ய
வேண்டும்
என்றும்,
அக்
கடவுள்களின்
பெருமையைப்பற்றியும், திருவிளையாடல்களைப் பற்றியும் பாடவேண்டும் என்றும், அப்
பாடல்களை
¢ வேதமாக ?,
¢ திருமுறை urs,
¢ பிரபந்தமாக ?, கடவுள் உண்டு என்பதற்கு
ஆதாரமாகக்
கொள்ளவேண்டும் என்றும்,
அப் பாடல்களைப் பாடினவர்களே
சமயச்
சாரியர்
களாக,
¢ ஆழ்வார் களாக
சமயக்குரவர் ?களாக;,
¢ நாயன்மார் களாக,
பல
அற்புதங்கள் செய்தவர்களாகக் கொள்ளவேண்டும் என்றும், கிதுபோன்ற இன்னும் பல
செய்தால் அக் கடவுள்கள் நமது சீசைகளை நிறைவேற்றுவார்கள் என்றும், மற்றும் நாம்
செய்த-செய்கின் ற--செய்யப்போகின்ற எவ்வித அக்கிரமங்களையும், அயோக்கியத்தனங்
களையும், கொடுமைகளையும்
மன்னிப்பார்
என்றும்
'சொல்லப்படுபவைகளான
மூட
நம்பிக்கையும்,
வயிற்றுப் பிழைப்புச் சுயநலப்
பிரச்சாரமும் ஒழியவேண்டுமென்பதுதான்.
தமது கவலை.
ஏனெனில், இந்
நாட்டில்
பார்ப்பன
ஆதிக்கதீதிற்கும், மக்களை மக்கள்
ஏமாற்றிக்
கொடுமைப்படுதீதுவதற்கும், மற்ற நாட்டார்கள்போல நம் நாட்டு மக்களுக்குப் பகுத்தறிவு
விசரலப்பட்டு,
மற்ற
நாட்டவர்களைப்போல்
விஞ்ஞான
(சயின்ஸ்)
சாஸ்திரதீதிலே
முன்னேற்றமடையாமல்
இருப்பதற்கும், அன்னிய
ஆட்சிக்
கொடுமையிலிருந்து
தப்ப
முடியாமல், வைத்த பளுவைச் சுமக்க முதுகைக் குனிந்துகொடுதீதுக் கொண்டிருப்பதற்கும்
இம் மூடநம்பிக்கையும்,
சில
சுயநலமிகளின் வயிற்றுச் சோற்றுப்
பிரச்சாரமும்,
கவை
களினால் ஏற்பட்ட கண்மூடி
வழக்கங்களும் செலவுகளுமேதான் காரணங்கள் என்பதாக
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1394
பெரியார் ஈ. வெ. ரா, சிந்தனைகள்
நாம் முடிவு செய்துகொண்டிருக்கிறோம்,
நாமும் நமது நாடும் அடிமைப்பட்டுக் கிடப்ப
தற்கும், ஒருவரை ஒருவர் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொடுமைப்படுத்தி ஒற்றுமையில்லாமல்
செய்திருப்பதற்கும், மக்கள்
பாடுபட்டுச்
சம்பாதிக்கும்
பொருள்கள் எல்லாம்
நாட்டின்.
முன்னேற்றதீதிற்குப் பயன்படாமல் பாழாவதற்கும்,
மக்களின் அறிவு வளர்ச்சி கட்டுப்
பட்டுக் கிடப்பதற்கும், சிறப்பாக மக்களிடம் ஒழுக்கங்கள் குன்றி, மக்களிடத்தில் மக்களுக்கு
அன்பும் உபகாரமும் இல்லாமல் இருப்பதற்கும் மேற்கண்ட கொள்கைகள் கொண்ட கடவுள்
என்பதும், அதன் சமயமும், சமயாசீசாரியர்கள் என்பவர்களும், அவர்களது பாடல்களும்
நெறிகளுமே முக்கிய காரணம் என்பதைத்
தூகீகுமேடையிலிருந்தும் சொல்லத் தயாரா:
யிருக்கின்றோம்.
நிற்க, இக் கடவுள்களின் பொருட்டாக நம் நாட்டில் பூசைக்கும், அபிஷேகத்திற்கும்,
அவற்றின் கலியாணம் முதலிய
உற்சவதீதிற்கும், பஜனை முதலிய காலட்சேபதீதிற்கும்,
இக் .கடவுள்களைப்பற்றிய சமயங்களுக்காக மடங்களுக்கும், மடாதிபதிகளுக்கும், மூர்தீதி
ஸ்தலம்,
தீர்தீத
ஸ்தலம்
முதலிய
யாதீதிரைகளுக்கும்,
இக்
கடவுள்களின்
அவதார
மகிமைகளையும்,
¢ திருவிளையாடல்களையும் 1,
அவைகளைப்பற்றிய
பாட்டுகளையும்
அச்சடிதீது விற்கும் புஸ்தகங்களை வாங்குவதற்கும், மற்றும் இவைகளுக்காகச் செலவாகும்
பொருள்களிலும், நேரங்களிலும்
நம்முடைய ஒரு நாட்டில்
மாதீதிரம்
சுமார்
20 கோடி
ரூபாய்களுக்குக் குறைவில்லாமல் வருடா வருடம் பாழாகிக்கொண்டு வருகின்றது என்று
சொல்லுவது மிகையாகாது.
இந்த
இருபது கோடி
ரூபாய்கள் இம் மாதிரியாக வீணாக்கப்படாமல்
மக்களின்
கல்விக்கோ,
அறிவு
வளர்சீசிக்கோ,
விஞ்ஞான
(Science)
வளர்ச்சிக்கோ,
தொழில்
வளர்ச்சிக்கோ செலவாக்ீகப்பட்டு வருமானால் நம் நாட்டில் மாதீதிரம் வாரம் இலட்சக்கணக்
கான
மக்களை
நாட்டை
விட்டு
அன்னிய
நாட்டிற்குக்
கூலிகளாக
ஏற்றுமதி
செய்ய
முடியுமா?
அன்றியும், தொழிலாளிகள் கஷ்டத்திற்குள்ளாவார்களா 8 தீண்டக் கூடாத.
நெருங்கக்கூடாத--பார்க் ககீகூடாத என்கிற மக்கள் என்போர்கள் கோடிக்கணகீகாய் பூச்சி,
புழு, மிருகங்களுக்கும் கேவலமாயிருந்துகொண்டிருக்க முடியுமா 1 100-க்கு மூன்று பேர்
களாயிருக்கும் பார்ப்பனர்கள் மற்ற 100-க்கு 97 பேர்களை சண்டாளர், மிலேச்சர், சூத்திரர்,
வேசி மக்கள், தாசி மக்கள், அடிமைப் பிறப்பு என்று சொல்லிக்கொண்டு, இரத்தத்தை
அட்டை
உறிஞ்சுவதுபோல்
உறிஞ்சிக்
கொண்டும்
நம்மையும்,
நம்
நாட்டையும்
அன்னியனுக்குக் காட்டிக்கொடுத்து நிரந்தர அடிமைகளாக இருக்கும்படி செய்துகொண்டும்
இருக்கமுடியுமா என்று கேட்கின் றோம்.
நமக்குக் கல்வி இல்லாததற்கு சர்க்கார்மீது குற்றம்
சொல்லுவதில் கவலை கொள்ளுகின்றோமே யல்லாமல், நம் சாமியும், பூதமும், சமயமும் நம்
செல்வத்தையும்
அறிவையும்
கொன்ளைகொண்டிருப்பதைப்பற்றி
யாராவது
கவலை
கொள்ளுகின்றோமா என்று கேட்கின்றோம்.
நிற்க, 'அன்பையோ, அருளையோ, ஒழுகீகதீதையோ, உபசாரதீதையோ
மாறு
பெயரால் கடவுள் என்று கூப்பிடுகின்றேன்.
அதனால் உனக்கு என்ன தடை?
என்று
யாராவது சொல்ல வருவார்களானால் அதையும் (அதாவது அக் குணங்கள் என்று சொல்லப்
பட்ட கடவுள் என்பதையும்) பின்பற்றும்படியான குணங்களாகவோ,
¢ கடவுள் களாகவோ
தான் இருக்கவேண்டும் என்று சொல்லுகின்றோமே ஒழிய, வணங்கும்படியான கடவுளாக
இருக்க நியாயம் இல்லை என்றே சொல்லுவோம்.
இதுபோலவேதான்
* மதம்? என்பதும் *சமயம் ? என்பதும் ¢ சமய நெறி? என்பதும்,
மற்ற ஜீவன்களிடத்தில் மனிதன் நடந்துகொள்ள வேண்டிய நடையைப்பற்றிய கொள்கை
களைக்
கொண்டது
என்பவர்களிடதீதிலும்
நமகீகு
அவ்வளவாகத்
தகராறு
இல்லை.
*அன்பே சிவம்,
* சிவமே அன்பு? என்பதான சிவனிடத்தில் நமக்குச் சண்டையில்லை.
அன்பு என்னும் குணம்தான்
¢ சிவம்?) அந்த அன்பைக் கைக்கொண்டு ஜீவன்களிடத்தில்
அன்பு செலுத்துவதுதான் சைவம்-என்பதானால் நாமும் ஒரு சைவன் என்று சொல்லிக்
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1305
கொள்ள ஆசைப்படுகின்றோம். அதுபோலவே,
ஜீவன்களிடதீதில்
இரக்கம் காட்டுவது,
ஜீவன்களுக்கு உதவி.செய்வது ஆகிய குணங்கள்தாம் விஷ்ணு; அக் குணங்களைக் கொண்டு
ஒழுகுவதுதான் வைணவம்-என்பதான விஷ்ணுவிடதீதிலும் வைணவனிடத்திலும் நமக்கு
அவ்வளவாகத் தகராறு இல்லை என்று சொல்வதோடு, நாமும் நம்மை
ஒரு வைணவன்'
என்று சொல்லிக்கொள்ளும் நிலைமை ஏற்படவேண்டும் என்றே ஆசைப்படுகின் றோம்.
நமக்கும் மற்றும் உள்ள மக்களுக்கும் அச்
* சைவத் தன்மையும்
' வைணவத் தன்மையும்
ஏற்படவேண்டும் என்றும் தவம் கிடக்கின்றோம்.
அப்படியில்லாமல், இன்னமாதிரி உருவம் கொண்ட அல்லது குணம் கொண்டதுதான்
கடவுள் எனவும், அதை வணங்குகின்றவன்
தான்
¢ சைவன்? என்றும், அப்படி வணங்கு
கிறவன் இன்ன மாதிரியான உடை பாவனை கொண்டவனாகவும் இன்னமாதிரி
¢ குறி?
இடுகிறவனாகவும் இருப்பதுதான் சைவம் என்றும், இன்ன பேருள்ள கடவுள்களைப் பற்றிப்
பாடின-எழுதின ஆசாமிகளையும் புஸ்தகதீதையும் வணங்குவதும் மரியாதை
செய்வதும்
தான் சைவம் என்றும், மற்றபடி வேறு எந்த உருவமோ பேரோ உள்ள கடவுள்? என்பதை
வணங்குகிறவர்களையும் வேறு குறி இடுகின்றவர்களையும் யாதொரு
குறியும் இிடாதவர்.
களையும்
சைவரல்லாதவர்
என்று
சொல்லுவதுமான
கொள்கைகீகாரரிடமே
நமக்குப்
பெரிதும் தகராறு இருக்கின்றது என்று சொல்வதுடன், அக் கொள்கைகளையும் அச் சமயங்
களையும் அக் கடவுள்களையும் ௬ட்டுப் பொசுகீகவேண்டும் என்றும் சொல்லுகின்றோம்.
அன்றியும், பல சமயப் புரட்டரீகள் இம் மாதிரி விவகாரம் வரும்போது, “நான் கடவுள்
என்பதாக ஒரு தனி வஸ்துவோ, ஒரு குணமோ இருப்பதாகச் சொல்லவில்லை ? என்றும்
மலைதான்
கடவுள்,
ஆறுதான்
கடவுள்,
சமுதீதிரந்தான்
கடவுள்,
மரம்
செடிதான்.
கடவுள், புஷ்பம்தான் கடவுள், அதன் மணம்தான் கடவுள்; அழகுதான் கடவுள், பெண்
தான்
கடவுள், அதன் இன்பந்தான் கடவுள், இயற்கைதான் கடவுள், அத்தோற்றந்தான்.
கடவுள் என்பதாகத் தமக்கே புரியாமல் உளறுவதும் ) மறுபடியும் சிவன்தான் முழு முதற்
கடவுள் ; மற்றபடி விஷ்ணுவும், பிரம்மாவும் அவரது பரிவார தேவதைகள் ; சைவ சமயந்தான்
உண்மைச் சமயம், அதுதான்
¢ முக்தியளிக்க வல்லது?
என்பதும், வைணவ சமயந்தான்.
உண்மைச் சமயம், அதில்தான் பரதீதிற்கு மார்க்கம் உண்டு என்பதும்,
¢ அச் சி/னையோ,
விஷ்ணுவையோ
முழுமுதற்
கடவுளாகக்
கொண்டு
அக் கடவுள்களையும்
அச் சமயங்
களையும் பாடினவர்கள்தாம்
கடவுள்
நெறியையும்
நிலைமையையும் உணர்தீதிய பெரி
யார்கள், சமயாசீசாரிகள் என்பதுமாக மக்கள்முன் உளறிக்கொட்டி, அவர்களது மனத்தைக்
குழப்பிச் சேற்றில் அழுதீதுகின்றவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களது புரட்டையும்
பித்தலாட்டங்களையும் வெளியாக்கி மக்களைக் குழப்பச் சேற்றிலிருநீது விடுவிக்கவேண்டு
மென்றுதான் சொல்லுகின்றோம்.
உலகத்தில்
கடவுள்
என்பது
இன்னது
என்பதாக
மனதீதில்
விவரப்படுதீதிக்
கொள்ளாமலே
கடவுளைப்பற்றிய
தர்கீகங்களும்,
தகராறுகளும்
தினமும்
நடைபெற்று
வருகின்றன. இது இன்று நேற்று ஏற்பட்ட விவகாரம் அல்ல என்றுங்கூடச் சொல்லுவோம்.
எனவே,
மக்களின்
பாரம்பரியமானதும்,
எங்கும்
பரவியிருக்கும்படியான.துமான.
மடமைக்கு கிதைவிட வேறு உதாரணம் கிடையாது என்பது நமது அபிப்பிராயம்.
ஏனெனில்,
இந்த
விவகாரம்
பாமர
மக்களிடையில்
மாத்திரம்
நடைபெற்று
வருகின்றது என்று சொல்லுவதற்கில்லை,
இது, பெரும்பாலும் படித்தவன், ஆராய்ச்சிக்
காரன்,
பண்டிதன்,
பக்திமான்
என்கின்ற கூட்டதீதாரிடையேதான்
பெரிதும்
(கந்த
அறியாமை) இடம்பெற்று உரம் பெற்றிருக்கின்ற
து.
நிற்க,
* சர்வ வல்லமையுள்ள? என்று சொல்லப்படுவதான ஒரு
* கடவுள்?
இருக்
கின்றார்
என்பதை
(அது இன்னது என்று புரியாவிட்டாலும்)
விவகாரமில்லாமல்
ஒப்புக்
கொன்ளுவதாகவே
வைத்துக்
கொண்டாலும்,
மனிதனின்:
வாழ்க்கைக்கு அக் கடவுளின்:
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1396
பெரியார் ஈ, வெ. ரா, சிந்தனைகள்
சம்பந்தமோ, வழிபாடோ அவசியமா ? அலது மனிதனுக்குச் சில குணங்களைக் கைக்
கொண்டு அதன்படி ஒழுகும் தன்மை அவசியமா? என்பதே நமது கேள்வி.
அன்றியும்,
அப்படிப்பட்ட ஒரு
கடவுள் தன்னை
மகீகள் வழிபட வேண்டும்
என்றாவது,
தனக்குக்
கோவில்
கட்டவேண்டு
மென்றாவது,
பூசை,
அபிஷேகம்,
தேர், திருவிழா,
உற்சவம்
முதலியவைகள் செய்யவேண்டு மென்றாவது ஆசைப்படுமா ₹ அல்லது, மக்கன் சில குணங்
களைக் கொண்டு
மற்ற
ஜீவன்களிடதீதில்
இன்ன
இன்ன
விதமாய்
நடந்துகொள்ள
வேண்டும் என்பதை விரும்புமா என்பதை யோசிதீதால்,
¢ கடவுள்? என்பது வாழ்க்கைக்கு
வேண்டுமா, வேண்டாமா என்பது விளங்காமல் போகாது. அன்றியும், சர்வ வல்லமையுள்ள
சாமிகளை மக்களுக்கு அறிமுகப்படுதீத இவ்வளவு ஆசாமிகளும், சமயங்களும் வேண்டுமா
என்றும், அந்தச் சாமிகளை இல்லை என்பவர்களுக்கு ரசுப்படுத்த இவ்வளவு வக்கில்கள்:
வேண்டுமா என்றும் கேட்கின்றோம்.
இதுபோலவே,
ஒவ்வொரு
மததீதிலும்
ஒவ்வொரு
விதமாக
உலகதீதிற்கும்
மக்களுகீகும்,
கடவுளுக்கும்
சம்பந்தம்
கற்பிக்கப்பட்டிருந்தாலும்,
புத்தமதம்
என்பதில்
மனிதன் நடந்து கொள்ள வேண்டிய ஒழுக்கங்களை
தீ தவிர, வணக்கம் என்பதை ௮ம் மததீ
தலைவர் ஒரு சிறிதும் வலியுறுதீதியிருப்பதாகக் காணப்படவில்லை.
அன்றியும்,
அவர் கடவுளைப்
பற்றியோ,
கடவுளை வணங்குவதைப்
பற்றியோ,
கடவுள்
நெறி
உணர்தீதிய பெரியார்களை
மரியாதை
செய்வதைப்
பற்றியோ கவலை
கொண்டு, ஒரு கடுகளவு நேரமாவது செலவழிதீதிருப்பதாகவும் காணக் கிடைக்கவில்லை.
அன்றியும், அதைப்பற்றின வார்தீதைகளையாவது
அவர் எங்காவது உபயோகிதீதிருப்ப
தாகச் சொல்லுபவர்களும் காணக் கிடைக்கவில்லை.
அப்படிப்பட்ட ஒருவரை மதத் தலைவ
ராகவும், அக் கொள்கையை, ௮ம் மதத்தை, ௮சீ சமயத்தை இன்றைய தினம் உலகதீதிலுள்ள
மொத்த ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கு
மேல்-50 கோடி மக்களுக்குமேல்
தம்
மதமாகவும் ஏற்றுக்கொண்டிருப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
அன்றியும், அப்படிப்பட்ட புத்தரைதீ தங்கள் கடவுள் அவதாரமென்றும், தீர்க்கதரிசி
என்றும், பகவான் என்றும் சொல்லிக்கொண்டிருக்கின்ற ஜனங்கள் இந்து மதம் என்பதி
லேயே, சைவ மதம் என்பதிலேயே, வைணவ மதம் என்பதிலேயே பல கோடிக்கணக்கான
வர்கள் கிருப்பதோடு, அதற்குப் பல ஆதாரங்களும் வைதீதுக்கொண்டிருக்கிறார்கள். இதை
யாராவது மறுக்க முன்வருகின்றார்களா ¢
மனிதனுக்கு
ஏதாவது
ஒரு மதமோ, சமயமோ வேண்டியது அவசியம்
என்று
யாராவது சொல்ல வருவார்களானால், புதீதமதம் என்பதும், உலகாயத மதம் என்பதும்,
சூன்ய மதம் என்பதும், இயற்கை மதம் என்பதும்
¢ மதங்கள்? என்றுதானே சொல்லப்படு
கின்றன ₹ அப்படியிருக்கையில் அம் மதங்களில் ஏதாவது ஒன்றைக்கொண்டவர்கள் பலர்
இருக்கலாம்.
எனவே, அது எப்படிக் குற்றமுடையதாகும் ₹ எப்படிப் பல மதங்களுக்கும்,
சமயங்களுக்கும் தலைவரும் காலமும் இல்லரமல் இருக்கின்றனவோ, அதுபோலவே இம்
மதங்களில் சிலவற்றிற்கும் காலமோ தலைவரோ இல்லாமலிருக்கலாம்.
ஆகவே, ஒரு மனிதன் எந்த மதகீகாரனாகவோ,; எந்த சமயக்ீகாரனாகவோ, இன்ன
கடவுளை வணங்குகிறவனரகவோ இருக்கவேண்டும் என்பதாகக் கட்டளையிடவும், இன்ன
மதக்காரனாக இருக்கக்கூடாது என்று நிர்ப்பந்திக்கவும் யாருக்கு உரிமை உண்டு என்று
கேட்கின்றோம்.
மனிதனுக்கு
மதம் வேண்டும் என்பது அந்தந்த மனிதனின் தனி கஷ்டத்தைப்
பொறுத்ததா, அல்லது மற்றவனுடைய நிர்ப்பந்தமா என்று கேட்கின்றோம்.
¢ துறவி ?க்கு
மதம் ஏது! *ஞானி?க்குச் சமயம் ஏது?
கடவுள் ஏது?
வேதரந்திக்கு மதம்! ஏது?
கடவுன் ஏது? சகலத்தையும் துறந்தவர் தானே--முற்றும் துறந்த முனியல்லவா,
¢ துறவி 9
சகலத்தையும் சரி என்று எண்ணுகிறவர்தானே ¢ ஞானி? t
www.thamizham.net - Free £ book 14௦ 3036
வு
மதம்
1397
ச்கலமும்
¢ மிதீதை, பொய், மாய்கை ! என்று ,எண்ணுகிறவன்தானே
¢ வேதாந்தி?
என்பவன் ? இவைகளை உலகம் ஒப்புக்கொள்கின்றதா, இல்லையா 1 அங்ஙனமாயின்; இம்
மூவர்களும் ¢ நாத்திகர் களா என்று கேட்கின்றோம்.
உலகத்தில் ¢ துறவி? ஆவதற்கோ, ¢ ஞானி? ஆவதற்கோ,
* வேதாந்தி? ஆவதற்கோ
எவனுக்கு உரிமையில்லை என்று கேட்பதோடு, எந்தப் புஸ்தகதீதைப் படி தீ.துவிட்டு, யாரிடம்.
உபதேசம் பெற்று அல்லது எந்தச் சமயத்தை ஏற்று, எந்தக் கடவுளைத் தொழுது துறவி
யாகவோ
வேதாந்தியாகவோ ஆகவேண்டும் என்கின்ற
நிர்ப்பந்தமுண்டா என்று
கேட்
கின்றோம்.
இந்த விஷயங்களை
நாம் வலியுறுத் துவதால் பல நண்பர்களுக்குச்
சற்று
மனக் கசப்பு ஏற்பட்டாலும் ஏற்படலாம் என்பது நமக்குத் தெரியும். ஆனாலும், நம் நாட்டின்:
விடுதலை, கண்டிப்பாய் இந்த
விஷயங்கள்
விளக்கமாவதில்தான் இருக்கின்றதே ஒழிய,
வெள்ளைக்காரரிடமும்
பார்ப்பனர்களிடமும்
நேரில்
முட்டிக்கொள்வதால்
ஒரு
பயனும்
இல்லை என்றே சொல்லுவோம்.
வெள்ளைக்கார அரசாங்க முறையும், பார்ப்பனர்களின் ஆதிக்கமும் நமது மானத்
திற்கும்,
அடிமைத்
தனதீதிற்கும்,
தரித்திரத்திற்கும்
ஆதாரமாயிருக்கின்றன
என்பது
சதீதியமானாலும்
அவ்
வக்கிரமமும்
ஆட்சியும் ஆதிக்கமும் இந்துமதம்,
கடவுள், சமயம்
என்பவைகளான
மூடக்
கொள்கைகளின்
பேரில்தான்
கட்டப்பட்டிருக்கின்றன
என்பது
நமது முடிவு.
இம் மூடக் கொள்கைகளை வைத்துக்கொண்டு வெள்ளைக்காரர்களையும்
“பார்ப்பனர்களையும்
பூண்டோடு
அழிக்க
நம்மால்
முடிந்து
விட்டாலும்,
மறுபடியும்
வெள்ளைக்காரர்களும் பார்ப்பனர்களும்
வேறு எங்காவதிருந்தோ அல்லது நமக்காகவே
உற்பதீதியாகியோ
நம்மை
அடிமைகளாக்கி,
ஆதிக்கம்
செலுத்திக் கொண்டுதான்
வரு
வார்கள் என்பதை ஒவ்வொருவரும் கண்டிப்பாய் ஞாபகதீதில் வைதீதுக் கொள்ளவேண்டும்
என்பதாகத் தெரிவிதீதுக்கொள்கின்றோம்.
வெள்ளைக்கார அரசாங்கமோ அல்லது வேறு அன்னிய அரசாங்கமோ இல்லாமல் நம்
நாட்டார்கள்
என்போர்கள் அரசாண்டு வந்த காலத்திலேயே
நாம்
ஏன் அடிமைகளாக,
தற்குறிகளாக,
தாசி
மக்களாக,
தீண்டப்படாதவர்களாக
இருந்து
வந்திருக்கின்றோம்
என்பதைத் தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டிக்கொள்கின்றோம்.
எண்ணிப் பார்க்க ஏதாவது கஷ்டமாயிருந்தாலும் நம் நாட்டு மக்களால்
¢ சாமுண்:
டீஸ்வரி ? பேராலும்,
¢ பத்மநாபசாமி ?
பேராலும்,
¢ கிருஷ்ணசாமி ? பேராலும் ஆளப்படும்
மைசூரையும், திருவாங்கூரையும், கொசீசியையும் தயவுசெய்து சற்றுத் திரும்பிப் பாருங்கள்.
என்று வேண்டிக்கொள்கின்றோம்.
ஆட்சிமுறைக்
கொடுமையும்,
பார்ப்பன
ஆதிக்கமும்
வெள்ளைக்கார
அன்னிய
அரசாங்கதீதைவிட உள்நாட்டு மக்களால் ஆளப்படும் சுயராஜ்ய அரசாங்கத்தில் அதிகமா,
கொஞ்சமா என்பதைக் கவனிதீதால், வெள்ளைக்காரரும் பார்ப்பனர் களும் தாங்களாகவே
தங்கள் பலத்தால் அக்கிரமங்களைச் செய்கின்றார்களா, அல்லது இந்த மதமும் கடவுளும்
மத நெறியும் இவ்வித அக்கிரமங்கள் செய்ய இடம் கொடுக்கின்றனவா என்பது சுலபத்தில்
விளங்காமல் போகாது என்றே எண்ணுகின்றோம்.
எனவே,
நம்
நாட்டிற்கு இப்போது
அவசியமாக
வேண்டியது
என்னவென்றால்
மூட நம்பிக்கை ஒழியவேண்டும் ; அறிவுக்குச் சுதந்திரமும், விடுதலையும் ஏற்பட்டு அது
வளர்ச்சிபெற
வேண்டும் $ சுயமரியாதை
உணர்ச்சி ஏற்பட வேண்டும்.
இம் மூன்றும்
ஏற்பட
வேண்டுமானால்
மதமும்,
சாமியும்,
சமயரசீசாரிகளும்
சந்திக்கு
வந்தே
தீர
வேண்டுமேயல்லாமல் இதற்கு வேறு பர்தீதியோ, ராஜியோ இல்லை.
[குடி ௮ரசு *-தலையங்கம்--1-7-1928]
1686—176
www.thamizham.net - Free E book No 3036
1398
11. சைவ சமயம்
கொஞ்ச காலமாக சைவ சமயதீதின் பேரால் சிலர் போடும் கூச்சல் அளவுக்குமேல்
போகின்றது.
சுயமரியாதை இயகீகதீதை ஒழித்தாகவேண்டும் என்று அவர்கள் கட்சி சேர்க்கிறார்.
களாம்.
அரசியல் பிழைப்புகீகாரர்கள்
சிலர் அப்படிதீதான்--அதாவகு,
* சுயமரியாதை
இயக்கதீதை
ஒழிதீதாகவேண்டும் ) அதை
ஒழிக்காவிட்டால் சுயராஜ்யம் தடை
பட்டுப்
போகும்? என்று கூச்சல் போட்டார்கள் ) கூலி கொடுத்தும் கூச்சல்போடச் சொன்னார்கள்.
அவ்வளவு கூச்சலையும் அடக்கிக்கொண்டு இப்போதும் நமது இயக்கம் தலை நிமிர்ந்து
இிற்கின்றதையும் அரசியல்காரர்களில் பெரும்பாலோரும் இதை ஆதரிப்பதையும் பார்த்து
ஒருவாறு
அடங்கிவிட்டார்கள்.
இப்போது
சைவ
சமயதீதார்கள்
என்று
சொல்லிக்
கொள்பவர்களில்
சிலர்
கிளம்பி
சுயமரியாதை
இயக்கதீதை
ஒழிக்கவேண்டும்
என்று
பிரச்சாரம்
செய்து
வருகின்றார்கள்.
இந்தச்
சைவ
சமயதீதார்கன்
என்பவர்கள்--
சுயமரியாதை இயக்கம் பார்ப்பனியத்தையும், பார்ப்பனர்களையும் கண் டிகீகும்பொழுதும்,
வைணவ சமயத்தையும் வைணவர்களையும் கண்டிக்கும்பொழுதும் ஆனந்தக் கூத்தாடிக்
கொண்டு, நம்மீ.தும் சுயமரியாதை தியக்கதீதின்மீதும் புகழ் புரரணமும்,
கவியும்
பாடிக்
கொண்டிருந்தார்கள்.
அதாவது,
பார்ப்பன
ஆதிக்கத்தைக்
கண்டித்து
சங்கராச்சாரியாரைத்
தாக்கி
வரும்போது நமக்கு உதவியும் செய்தார்கள்.
பிறகு வைணவப் புராணங்களின் வண்ட
வாளங்களை
வெளியரகீகும்போதும்
நமக்கு
உதவிசெய்து
வந்தார்கள்.
இது
மாத்திர
மல்லாமல், இந்துமதம் என்பதாக ஒரு மதம் இல்லை என்றும், இந்துமதம் என்று சொல்லப்
படுவது பார்ப்பன ஆதிக்கக் கொள்கைகள் கொண்டது என்றும் சொல்லும்போதும் அதை
ஆதரித்து அதற்கு வேண்டிய ஆதாரங்கள் உதவி வந்தார்கள்.
கடைசியாக, சைவ
மதப் புராணங்கள்
என்பவைகளின்
முறையில்
அவற்றின்
யோக்கியதைகளை வெளியாக்க நேரிட்டபோது மாதீதிரம்,
¢ சுயமரியாதை இயக்கம் சமயங்
களுக்கு ஆபத்து விளைவிக்கின்றத;, மோட்சதீதிற்குத் தடையாய் நிற்கின்றது? என்று
சொல்ல
வந்துவிட்டார்கள்.
எனவே,
சைவமதம்
என்றால் என்ன?
அது
பார்ப்பன
மதமல்லாது ,வேறு தனி மதம் என்றோ; அல்லது தமிழ் மக்கள் மதம் என்றோ யாராவது
சொல்லமுடியுமா என்பதை முதலில் கவனிக்க விரும்புகின்றோம்.
நம்
நாட்டுச்
சைவர்கள்
பெரும்பாலும்,
¢ நாங்கள்
பார்ப்பன
மதத்தை
வெறுக்
கின்றோம் ? என்கின்றார்கள்.
அன்றியும், பார்ப்பனரீகளது மத ஆதாரம் என்பவைகளாகிய
நான்கு
வேதங்கள்
என்பவற்றையும்
சைவர்கள்
தங்களுக்குச்
சம்பந்தப்பட்டதல்ல
என்கின்றார்கள்.
பார்ப்பனர்களின்
மோட்ச? சாதனமான வேள்விச் சடங்குகளையும் தாங்கள் ஒப்புக்
கொள்ளுவதில்லை
என்கிறார்கள்,
மற்றும்
புராணங்கன்
என்பவைகளையும்
ஆரிய
சாஸ்திரங்கள் என்பவைகளையும் தாங்கள் ஒப்புக்கொள்ளமுடியாது என்பதுடன், அவைகள்
பொய்
யென்றும்
கற்பனை
யென்றும்
சொல்ல
முன்வந்திருக்கின்றார்கள்.
பார்ப்பன:
ஆசீசாரியார்களும் அதாவது சங்கராச்சாரி போன்றோர்களும் தங்களுக்குச் சம்பந்தப்பட்ட
வர்கள் அல்லரென்றும் சொல்லுகின்றார்கள்.
மற்றும் எவ்வளவோ--அதாவது
¢ ஆரியன் கண்டாய் ! தமிழன் கண்டாய் ! என்று
ஆரியத்தையும் தமிழையும் பிரித்து, ஆரியத்திற்கும் தங்களுக்கும், தங்கள் சைவ மதத்
திற்கும் சம்பந்தமில்லை என்றும் ] தாங்கள் ¢ தனித் தமிழ்ச் சமயதீதார் ? என்றும் சொல்லிக்
கொள்ளுவதுடன், அதற்கு வேண்டிய ஆதாரங்களையும் கண்டு வவத்திருக்கின்றார்கள்.
உதாரணமாக, தென்னாடுடைய சிவனே போற்றி! என்றும் பிரிதீ.துச் சொல்லுகின்றார்கள்.
எனவே இந் நிலையில் சைவ மதம் என்றால் என்ன 1
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1399
முதலாவதாக, கற்பனை என்றும், பொய் என்றும், ஆபாசமென்றும், அசம்பாவிதம்
என்றும் சொல்லும்படியான கந்தபுராணம், சிவ மகாபுரசணம் முதலாகிய புராணங்களை
ஒதுக்கிவிட்டுப் பார்தீதால், சிவனுக்கோ சைவதீதிற்கோ ஏதாவது கடுகளவு இடம்
இருக்
கின்றதா என்பதைக் கூர்ந்து நோக்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.
இரண்டாவதாக, இந்ீதுமததீதையோ, வைணவ மததீதையோ, சைவ மததீதையோ
தனித் தனியாகவோ, பொதுவாகவோ எடுதீதுக்கொண்டு பார்ப்போமானால்,
அவைகளி
லுள்ள பொதுவான
கடவுள்களும், வைணவ-சைவக்
கடவுள்களும்
¢ சுரர்கள்? என்னும்
* தேவர் களின்
வேள்வி
என்னும்
யாகத்தை
அழிதீதுவந்த
* அசுரர்கள்?
என்னும்
* அரக்கர்களை க கொன்று வென்று, யாகத்தைக் காக்க வந்தவை என்கின்ற அஸ்திவாரம்
தவிர, வேறு மார்க்கத்தில் வந்த கடவுள்கள் ஏதாவது எங்காவது இருக்கின்றனவா என்று:
பார்க்கும்படி வேண்டுகிறேன்.
அல்லது,
* பார்ப்பனர்கள்
என்னும் ஆரியர்களின்
வேதத்தை
ஒப்புக்கொள்ளாத
தினரலோ நிந்திதீததினாலோ,
உலகில்
நீதியும்
ஒழுக்கமும்
கெட்டுப்
போய்விட்டன
என்று சொல்லிக்கொண்டு
அவதாரம் செய்ததாகவோ,
தோன்றியதரகவேச அல்லாமல்,
வேறு வழியில் வந்த ஏதாவது கடவுள்களுண்டா i இருக்கின்றனவா 8.
இந்து, வைணவ;
சைவ சமய சம்பந்தமான
எந்தப்
புரரணமும்
இதைத் தவிர
வேறு என்ன காரணங்களாவது கற்பிக்கின்றனவா ₹
உதாரணமாக,
சைவ
சமயரச்சாரியார்கள்
என்பவர்களும்,
* வேத வேள்வியை
மக்கன்
நிந்தனை செய்ததால் தோன்ற வேண்டியவர்களானார்கள்.
வேத வேள்வியை
நிந்தனை செய்த மக்களையும் அழித்து, வேத வேள்விச் சமயத்தையும் கடவுள்களையும்
ஆதரிக்க
வேண்டியவர்களானார்கள்!
என்பதை
யாராவது
மறுக்க
முடியுமா
என்று
கேட்கின் றோம்.
மற்றும், வேதத்தையும் வேள்வியையும் தள்ளிவிட்டு, அவற்றைக் காப்பாற்ற வந்த
கடவுள்களையும் தள்ளிவிட்டு, ஆரியர்களால் புனையப்பட்டது என்கின்ற புராணங்களையும்
தள்ளிவிட்டால்,
தேவாரதீதிற்கோ,
திருவாசகத்திற்கோ மற்றும்,
¢ தமிழ் மறை?க்கோ
எங்காவது இடமிருக்கிறதா என்று கேட்கின் றோம்.
சைவம்,
சிவம்,
ஆகமம்,
தேவாரம்,
திருவாசகம்
என்கின்ற
வார்தீதைகளும்
ஆரியத்தை
அடிப்படையாகக் கொண்டவை என்னும் வழகீகைச்
சுலபத்தில் தள்ளிவிட
முடியாது:
மற்றும், சைவக் கடவுள்கள் பெயரும், அக் கடவுள்களின் பெண்சாதிப் பிள்ளை:
களின் பெயரும்
அனேகமாய்
முழுதும் ஆரியமொழிப் பெயர்களே
தவிர
வேறில்லை.
மற்றும்,
அப் பெயர்களுக்கு
ஏற்ற
காரணங்களும் அக் காரணங்களுக்கு ஆரியர்களால்
கற்பிக்கப்பட்ட
கதைகள்தாம்
ஆதாரமேயொழிய
வேறில்லை.
மற்றும்
அப் பெயர்:
களுக்கும் கதைகளுக்கும் ஏற்படுத்தப்பட்ட புராணங்கள் என்பவைகளும்
பெரிதும் ஆரிய
மூலதீதிலிருந்து
மொழிபெயர் தீததாகச் சொல்லப்படுபவைகளேயல்லாமல் வேறல்ல.
நிற்க
சைவ
சமயம்
தென்னாட்டில்
பரவி
இருக்கின்ற அளவு மற்ற நாட்டில்,
அதாவது வடநாட்டில் பரவியிருப்பதாகச் சொல்லமுடியுமா ₹ வடநாடு முழுதும் ஏறக்குறைய
வைணவ மதம் என்றே சொல்ல வேண்டும்.
தென்னாட்டில்
மாமிசம்
சாப்பிடாதவனுக்கு எப்படி சைவன் என்று சொல்லப்படு
கின்றதோ
அதுபோல்--வடநாட்டில்
மாமிசம்
புசிக்காதவனுக்கு
வைணவன்
என்று
சொல்லப்படுவதுண்டு.
தென்னாட்டிலும்
சமயதீதை ஏற்றுக்கொண்டவர்கள்
சிலர்
என்றுதான்
சொல்ல
வேண்டும்.
அதிலும், சைவ சமயதீதார்களோ, சைவ சமயம் இன்னது என்று அறிந்த
வர்களோ வெகு சிலர் என்றுதான் சொல்ல வேண்டும்.
பாக்கி உன்ன மக்கள்-அதாவது
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
1400
பெரியார் ஈ, வெ. ரா. சிந்தனைகள்
100-க்கு
90
பேர்கள்
மாரி,
கருப்பன், மாடன், மதுரைவீரன், பேச்சி என்பன போன்ற
கடவுன் வணக்கக்காரரும்,
மற்றும் ஒரு
சில் சைவ
வைணவக்
கடவுள்களையும்
இக்
கூட்டத்தில் சேர்தீதுக் கொண்டிருக்கிறவர்களுமே தவிர வேறல்லர்.
ஏதோ பழைய
காலதீது
அரசர்கள்
தங்கள் மடமையினால் கட்டிவைத்த கோயில்
களும்,
அவர்கள்
விட்ட
சொதீதுக்களால்
நடக்கும்
உற்சவங்களும், இப்போது
சில
கொடுமைக்காரர்
கள் மக்களிடமிருந்து அநியாய வழிகளில் கொள்ளையடித்துச் சம்பாதித்த
பணத்தைக்கொண்டு
கீர்தீதிக்கும், தங்களை உயர்தீதிக் கொள்வதற்கும்,
சிலர் தாங்கள்
செய்த கொடுமையினால் ஏற்படும் பாவத்தைத் தொலைப்பதற்கும் என்று பழுதுபார்ப்பதும்
பு.துப்பிப்பதும்
இல்லாவிட்டால், இவ்வளவு பெருமைகள்கூட, சொல்லிக் கொள்ள வகை
இருக்காது என்றே சொல்லலாம்.
சமயம் என்பதும், வைணவம் என்பதும், சைவம் என்பதும் என்ன என்று பொது
வாக
யோசிக்குமிடதீதில்-பார்ப்பனர்களுக்கு
வக்காலத்து
வாங்கிக்கொண்டு
தங்களை
அறியாமல்
பார்ப்பனியத்திற்கும், பார்ப்பன
ஆதிக்கத்திற்கும் உழைக்கும் சாதனங்களா
அல்லவா
என்பதை
நிதானித்து
நடுநிலைமையில்
இருந்து
பார்த்தால்
யாருக்கும்
விளங்காமல் போகாது.
எனவே,
இப்படிப்பட்ட சைவத்தைப் பற்றியோ சமயத்தைப் பற்றியோ ஏதாவது
எழுத நேரிடுவதால்
நாட்டின்
நலதீதிற்கோ, மக்களின்
மோட்சதீதிற்கோ
எவ்விதமான
ஆபத்துக்கள் எப்படி நேரிட்டுவிடும் என்பதைப் பற்றி விருப்பு வெறுப்பின்றி நிதானமாய்
யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.
[குடி அரசு 8-தலையங்கம்--7-10-1928]
தலைவரவர்களே ! தாய்மார்களே ! தோழர்களே |
வைஷ்ணவ மத நாலாயிர பிரபந்தமும்,
சைவ மத தேவாரமும்
மற்றும்
இவை
போன்றவை தோன்றியதற்குக் காரணமெல்லாம்
புத்தருடைய கொள்கையை ஒழித்துக்
கட்டி-சாதி,
மத,
கடவுள்
வித்தியாசத்தை
நிலைநாட்டும்
வேதசாஸ்திர
புராண
இதிகாசங்களைக்
காப்பாற்றவும்,
அதற்காகக்
கற்பிக்கப்பட்ட
கடவுள்களையும்
கடவுள்
தன்மைகளையும் கடவுள் செய்கைகளையும் காப்பாற்றவுமேதாம்.
இந்த மாதிரி ஏற்படுவது--நாமம் போடுவதும், சாம்பல் அடிப்பதும்
நம் நாட்டிலே
தான் ஏற்பட்டிருக்கிறதே அன்றி, மற்ற எந்த நாடுகளிலும் கிரப்பதாகச் சொல்ல முடியாது.
பக்தர்களும்,
நாயன்மார்களும்,
ஆழ்வார்களும்
இங்கு
மாதிரி
மற்ற
மேல்நாடுகவில்
தோன்றியும் இருக்கமுடியாது.
ஆகவேதான்,
இந்த
நாட்டில்
சாதிமதக
கோட்பாடுகளுக்கு
இருந்த
பலமான
ஆதரவால்தான்,
சாதியை
ஒழிக்கவேண்டுமென்று தோன்றியவர்கள்
எல்லாம்
ஒழிக்கப்
பட்டு
வந்திருக்கிறார்கள்.
மடங்கள்
இடிக்கப்பட்டதும்,
கொளுதீதப்பட்டதும்,
மக்கள்
கழுவேற்றப்பட்டதுமான சரிதீதிரங்கள்--கொண்டாட்டங்கள் இதை மெய்ப்பிக்கும்.
[ சென்னை திருவொற்றியூரில், 19-2-1952-ல் சொற்பொழிவு--4 விடுதலை. 21-2-1952]
12. சமரச சன்மார்க்கம்
அக்கிராசனர் அவர்களே ! சகோதரிகளே ! சகோதரர்களே !
சமரச சன்மார்க்கம் என்பது வாயால் சொல்லக் கூடியதே தவிர காரியதீதில் நடக்க
முடியாததாகும். ஏனெனில், எது எது சமரச சன்மார்க்கம் என்கிறோமோ அவற்றிற்கு நேர்
விரோதமாகவே மனித வாழ்க்கை அமைக்கப்பட்டிருக்கின்றது. இது நம்நாட்டில் மட்டுமல்ல)
உலகம் முழுவதிலும் கிவ்வாறே அமைக்கப்பட்டிருக்கின்றதுஃ
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1401
முதலாவது கடவுள், மதம், விதி, சாதி, பணம், தொழில் முதலியவைகள் இயற்கைக்கு
மாத்திரமான சமரச சன்மார்க்க மல்லாமல்--நியாய பூர்வமான சமரச சன்மார்க்கதீதிற்கும்
விரோதமாய் அமைக்கப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில் ஒருவன் சமரச சன்மார்க
கத்தைப்பற்றிப் பேசவேண்டுமானால்
மேற்கண்ட கட்டுப்பாடுகளை
வைதீதுக்கொண்டு
சமரச சன்மார்க்கம் ஏற்படவேண்டும் என்கின்ற முறையில் யோக்கியர்களாலோ,; அறிவாளி
களாலோ பேசமுடியாது.
ஏனெனில், அவை ஒன்றுக்கொன்று முரண்பட்ட ததீ.துவதீதில்
அமைக்கப்பட்டிருப்பவைகளாகும்) அதோடுமாதீதிரமல்லாமல், சமரசமும் சன்மார்க்கமும்
கூடாது என்னும் ததீ.துவதீதின்மீதே அமைக்கப்பட்டுள்ளவைகளாகும்.
மேற்கண்டவை சம்பந்தமான கட்டுப்பாடுகளையெல்லாம் அடியோடு அழிப்பதுதான்
சமரச சன்மார்க்கம் என்று சொல்வேன், இது உங்களில் பலருக்கும் உங்கள் பாதிரிமார்கள்,
எஜமானர்கள்,
அக்கம்
பக்கச்
சாதியார்கள்,
சாமிகள்,
மதக்காரர்கள்
ஆகியவர்களுக்கு
வருதீதமாயும் விரோதமானவைகளாயும் இருக்கும். நான் உண்மையான சமரச சன்மார்க்கம்
அடைந்த தேசதீதார்--அடைந்த சமூகதீதார் அடைந்த தனிமனிதர்கள் யார்யாரைக் கருது
கின்றேனோ அவர்கள் எல்லாம் மேற்கண்ட கிடையூறானவைகளைதீ தகரீதீதெறிந்துதான்
சமரச
சன்மார்க்கம் அடைந்தார்கள் ) இவைகளில்
சிறிது தாட்சண்யப்பட்டவர்கன்கூட
தோல்வியடைந்து விட்டார்கள்.
கடவுளையும், மதத்தையும், பணக்காரனையும் வைதீது சமரச சன்மார்க்கம் செய்ய
முடியாதென்று கருதித்தான் ரஷியர்கள் பாதிரிமார்கள் தொல்லைகளையும், சர்ச்சுகளையும்
பணக்காரத் தன்மைகளையும் அழிதீதுதீதான் சமரசம் பெற்றார்கள்.
தற்போதைய ரஷியச் சரிதீதிரதீதில் சமரசதீதிற்குப் பாதிரிமார்கள் எதிரிகளென்றே
தீர்மானிக்கப்பட்டு,)
அவர்களை
அழிதீதுவிட்டார்கன்.
அழிதீதுவிட்டார்கள்
என்றால்
கொன்றுவிட்டார்கள் என்பது கருதீதல்ல.
ஏதோ சிலரை; அதாவது சமரசதீதிற்கு எதிர்ப்
பிரச்சாரம் செய்தவர்களில் சிலரைதீதவிர மற்றவரீகளைப் பட்டாளதீதில் சேரச்செய்தார்கள்;
சிலரை விவசாயத்தில் போட்டார்கள் ) சிலரை வைத்தியத்தில் போட்டார்கள் ) வேறு காரியங்
களுக்கு
உதவாதவர்களைக்
காவல் காக்கப்போட்டார்கள்.
அதுபோலவே,
சர்ச்சுகளை
தொழிற்சாலை, பள்ளிக்கூடம் முதலியவைகளாக மாற்றினார்கள்.
இவைகளுக்கு உதவாத
போக்குவர தீ.துக்கு இடையூறானவைகளை இடித்தார்கள்.
பணக்காரர்களின் சொத்தைப்
பிடுங்கி பொதுஜன சொதீதாக்கி, பூமி இல்லாதவர்களுக்கு பூமி, தொழிலில்லாதவர்களுக்குதீ
தொழில்) படிப்பில்லாதவர்களுக்குப் படிப்பு முதலாகியவைகள் கொடுப்பதற்கு உபயோகப்
படுத்தினார்கள். கலியாண முறையை ஒழிதீதுப் பெண் அடிமையை நீக்கினார்கள். கண்ட
படிப் பன்றிகளைப்போல் பிள்ளை பெறும் முறையை நிறுதீதச்செய்து, அளவுபடுத்தி ஆண்
பெண் இன்ப வாழ்க்கைக்கு வழி செய்தார்கள்.
இன்னும் பல காரியங்கள் செய்தார்கள்.
ஆனால், நமகீகு இவை பொருந்துமா என்று சிலர் கேட்பார்கள். யார் கேட்பார்களென்றால்,
பணக்காரன்,
பாதிரி,
உயர்ந்த
சாதிக்காரன்,
அரசன்
ஆகியவர்கள்தான்
கேட்பார்கள்.
இவர்கள் நமது நாட்டு ஜனத் தொகையில் 100-க்கு 5 அல்லது
6 பேர்களே இருப்பார்கள்
ஆதலால் குறைந்த எண்ணிக்ீகையுடையவர்கள்--அதிலும்
தங்கள் சுயநலத்திற்கு என்று:
சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டுமென்றால் யார் சம்மதிப்பார்கள் ? முதலாவது, இவர்கள்:
ஆதிக்கத்தை ஒப்புக் கொள்ளுகிறீர்களா ₹ இருக்க வேண்டும் என்று சொல்லுகின்றீர்களா ₹
என்ன சொல்லுகின்றிர்கள் ? ஆகவே, கடவுள், மதம், பணக்காரன் இம்மூன்றும் இன்றே
ஒழியவேண்டும் என்கின் ற ஆதீதிரமுமில்லை.
ஏனெனில்,
இன்னும் அனேக
நாடுகள்
இருக்கின்றன. அவை இப்போதுதான் முயற்சிக்கின்றன. ஆகையால், வரிசைக் கிரமத்தில்
அந்த முறை நமச்கு வரும் என்கின்ற தைரியம் உண்டு.
ஆனால், இங்கு மற்ற நாட்டில்
இல்லாத சாதி முறை என்பது இச் சன்மார்க்கத்திற்கு விரோதமாய் இருக்கின்றது.
அதை
அழித்தே ஆகவேண்டும். நீங்கள் இவற்றிற்கெல்லாம் எதீதனை காலமாய் அடங்கி வந்திருக்
கிறிர்கன் 8 என்ன
பலன்
அடைந்துள்வீர்கன்?
இன்றைய
நிலையேதான்
உங்கள்
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1402
பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள்
வாழ்க்கையின் பலன் என்று நினைத்தால், எதற்காக நாளைய தினம் வரை உயிருடன்
இருக்கின்றீர்கள் i
மனிதன் வாழ ஏதாவது இலட்சியம் இருக்கவேண்டும்.
சும்மா அறைதீத மாவை
அறைத்துக்
கொண்டிருப்பதுபோல்,
வெறும்
ஆகாரம் உட்கொள்ளவும் உண்டதை மல
மாகீகவும் என்பதற்காகவும் அறிவற்ற உயிர்கன்
இருக்கின்றனவே!
இவை போதாவா$
இனி, மனிதன் பகுதீதறிவுள்ளவன் என்றும் சொல்லிக்கொண்டு, பண்டிதன் என்றும் பணக்
காரன் என்றும் கடவுளை அடையும் மார்க்கங்களையும் பின்பற்றி, கடவுளென்று பணதீ
தையும் நேரதீதையும் ஊக்கத்தையும் செலவுசெய்கின் ற மனிதனும்--நல்ல ஆகார வஸ்துக்
களை
மலமாகீகுவதற்காக வாழவேண்டுமா?
இவ்வித
மனித சமூகம் அழிந்துபோவது
ஜீவகாருண்யத்தை உதீதேசிதீதாவது மிகவும் அவசியம்.
உங்கள்
இலட்சியங்களை
அடைய
முயலுங்கள்)
மற்றொரு
“பிறவிக்கு
என்று
அயோக்கியர்களின்
வார்தீதைகளை
நம்பி
எதிர்பார்த். துக்கொண்டு வீணாய்
ஏமாந்து
போகாதீர்கள்.
முன்பிறவி சங்கதி ஏதாவது ஒன்று,
உங்கள் சரீரதீதிலிருந்து உதிர்ந்த
ஒரு மயிர்தீதுண்டாவது உங்களுக்கு இந்தப் பிறப்பில் ஞாபகமிரூந்தால் அல்லவா இந்தப்
பிறவியின் காரியங்களை அடுத்த பிறவியில் அனுபவிக்க முடியப்போகின்றது?
அன்றியும்,
கடவுள் உங்களை இப்படிச்
செய்துவிட்டார் என்று
முட்டாள் தனமாய்க் கருதி
உங்கள்.
இன்பத்தை நிலை நிறுதீதாதீர்கள் ! உணர்சீசியும் அறிவும் அற்ற சோம்பேறிகளுக்குதீதான்
கடவுள்செயல் பொருதீதமாக
இருக்கும்.
நீங்கள் ஏன் சோம்பேறியாய் இருக்கின்றீர்கள் !
கடவுளுக்குக் கோயில்கட்டி, உருப்படிகளை அதிகமாக்கி நமது குறைகளையும்
கஷ்டங்
களையும் முறையிட்டு, முறையிட்டு அழுதுவந்தது போதம். இனி அந்தப் பக்கம் திரும்பிப்
பாராதீர்கள்.
உங்கள் அறிவையும் மனிதத் தன்மையையும் திரும்பிப் பாருங்கள் ; அது
சொல்கின்றபடி நடவுங்கள் ; அதனிடம் நம்பிக்கை வையுங்கள்.
ஆகையால், மற்றநாட்டு
வர்தீதமானங்களை உணர்ந்து நீங்கள் நடுநிலைமையில் இருந்து உங்கள் அறிவுக்கே பூசை
போட்டீர்களானால்,
வந்துவிட்டது அன்றே சமரசம் ! சன்மார்க்கம் ! விடுதலை! இதில்
எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை.
[பெருந்துறை சமீபம் கீரேநகரில், 26-1-1931-& சொற்பொழிவு-- குடி அரசு? 19.2.1931]
13. மதப்போட்டி
மதங்கள் என்பவைகளுக்கெல்லாம் ஒரு
கடவுள் இருந்தாகவேண்டும் ) மோட்சம்
நரகம் இருந்தாகவேண்டும் ) கடவுள் தன்மை பொருந்திய அவதார புருஷர்கள்; குருமார்கள்
இருந்தாகவேண்டும்.
இவை இல்லாமல்
உலகில் எந்த
மதமும் இருக்கமுடியாது.
இந்து மததீதுக்கோ
இவைகள்
மாதீதிரம்
போதா.
அதாவது,
பல
கடவுள்கள்
வேண்டும்)
பலவிதமான
மோட்சங்கள், பலவிதமான நரகங்கள் வேண்டும் ; மற்றும் பலவிதமான பிறப்புகள்,
முன்ஃ
பின்
ஜன்மங்கள்
வேண்டும் $ பலவிதமான
அவதாரங்கள்,
பலவிதமான
குருமார்கள்
வேண்டும்.
இவ்வளவும் போதாமல் கடவுளை நேரில் கண்டு மோசதீதிற்குப்பேன பலவித
மான பக்தர்கள் வேண்டும்.
இந்தக் காரியங்கள் சிறப்பாக இநீது மததீதின் உட்பிரிவு மதங்களான சைவ மதம்,
வைணவ மதம் என்று சொல்லப்படும் இரண்டிலும் ஏறக்குறைய ஒன்றுபோலவே இருந்து
வருகின் றன:
பெயர்களைப் பொறுதீதவரையில்
சில மாறுதல்கள் இருக்கலாமே ஒழிய, காரியங்
களைப் பொறுத்தவரையில்
ஏறகீகுறைய
ஒருவரைப் பார்தீது ஒருவர்
காப்பியடித்தது
போலவேதான் இருக்கிறது.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
:
.
1408
உதாரணமாக, வைணவதீதில் இராமாயணம் ஏற்பட்டதற்குக் காரணம் விஷ்ணுவும்
அவரது
மனைவியாகிய
இலட்சுமியும்
கலவி
செய்ததிலிருந்தே
ஏற்பட்டது
என்றால் $
சைவதீதுக்கு, கந்தபுராணம்
ஏற்பட்டதற்குக் காரணம்
சிவனும் அவரது மனைவியாகிய
பார்வதியும் கலவி செய்ததிலிருந்தே ஏற்பட்டது.
எப்படியெனில், விஷ்ணுவும்
இலட்சுமியும்
பகல்
நேரதீதில்
கலவியிலிருந்தபோது
சில ரிஷிகள் படுக்கை அறைக்குன் பிரவேசித்து விஷ்ணுவைக்காண ஆசைப்பட்டதாகவும்,
துவார பாலகர்கள் தடுதீததாகவும், அதற்காக அவர்களை ரிஷிகள் சபிதீததாகவும், அந்தச்
சாபம்
நீரவேண்டியதற்ககவே
இராமாயணம்
முதலியவை
ஏற்படவேண்டியதாக
ஆயிற்றாம்.
அது போலவே, பரமசிவன் பரர்வதியோடு பலநூறு வருஷங்கள்
விடாமல் கலவி
செய்துகொண்டு இருந்ததாகவும், அதனால் ஏற்படும் வீரியமும், கர்ப்பமும் மிகக் கொடுமை
யான காரியத்தைச் செய்யக் கூடியதாகிவிடும் என்று தேவர்கள் முறையிட, கலவி முற்றுப்
பெறுவதற்கு முன்பாகவே கலவியை நிறுத்திக் கொள்ளவேண்டியதாகி, அதனால் இந்திரியம்
நிலத்தில் விழுந்து, பிறகு என்னென்னமோ ஆபாசமாகி, கடைசியாக
¢ சுப்பிரமணியர்
தோன்றி கந்தபுராணம் ஏற்பட வேண்டியதாயிற்று என்றுமே கதைகள் இருக்கின் றன.
அன்றியும், பூபாரம்
தீர்க்கவும், கிராட்சதர்களை அழிக்கவும் விஷ்ணு இராமராய்தீ
தோன்றினார்.
அதுபோலவே, பூபாரம் தீர்க்கவும், அசுரர்களை அழிக்கவும் சிவன் சுப்பிரமணிய
னரகதீ தோன்றினார்.
இராமன் பிறப்பதற்காக தேவர்கள் விஷ்ணுவை வேண்டினார்கள்.
சுப்பிரமணியன் பிறப்பதற்காகவும்
தேவர்கள் சிவனை வேண்டினார்கள்.
இராமன் கிராட்சதர்கள் என்பவரீகளைக் கொன்றான்.
சுப்பிரமணியன் அசுரர்கள் என்பவர்களைக் கொன்றான்.
இராமன் இராட்சதர்களைக் கொல்லும்போது (மூலபலம்) கொல்லக் கொல்ல உற்பத்தி
யாகிக் கொண்டே வந்தது.
சுப்பிரமணியன்
அசுரரீகளைக் கொல்லும்போது
கொல்லகீகொல்ல
அசுரர்களின்:
தலைகள் முளைதீதுக்கொண்டே வந்தன.
இராமன் பெண்சாதி சீதை ஒரு வளர்ப்புப் பெண்; சமுதிதிரதீதில் கண்டெடுக்கப்
பட்டவள்.
சுப்பிரமணியன் பெண்சாதியும்
ஒரு
வளர்ப்புப் பெண்)
வள்ளிச்
செடிக்கடியில்
கண்டெடுக்கப்பட்டவள்.
சைவத்துக்கும் வைணவத்துச்கும் இனியும் அனேக விஷயங்களில் கடவுன்களைப்
பற்றிய கதைப் பொருத்தங்களைக் காணலாம்.
அதுபோலவே சைவ, வைணவ ஆச்சாரியார்கள் விஷயங்களிலும்,
சைவத்துக்கு
நாயன்மார்களாகவும்--வைணவதீதிற்கு
ஆழ்வாராதிகளாகவும்
ஏற்படுதீதப்பட்டிருப்ப
தோடல்லாமல், பல பக்தர்களையும் அவர்கள் செய்த காரியங்கள்--அதன் பயனாய் அவர்கள்.
அடைந்த
முக்திகள்
ஆகிய
விஷயங்களிலும்
ஒன்றுபோலவே
கதைகள்
கற்பிக்கப்
பட்டிருப்பதையும் காணலாம்.
வைணவபக்தரீகள் விஷயத்துக்கு, “பக்த லீலாமிருதம் என்னும் புத்தகம் போலவே--
சைவ
பக்தர்கள்
விஷயதீதுக்கு
* பெரிய
புராணம்?
என்னும்
புதீதகம்
ஏற்படுத்தப்
பட்டிருக்கிறது
www.thamizham.net - Free E book No 3036
1404
பெரியார் m. வெ. ரா. சிந்தனைகள்
வைணவ
பகீதரில்
ஒரு
குயவர்
இருந்தால்,
சைவ
பகீதரிலும்,
ஒரு
குயவர்
இருக்கிறார்.
எப்படியெனில், வைணவக்
குயவர் கோராகும்பராய்
இருந்தால்,
சைவக்
குயவர்
திருநீலகண்டராய் இருக்கிறார்.
இரு குயவ பக்தர்களுடைய கதையும் ஒன்று போலவே
அதாவது
கோராகும்பரும்
தன்
பெண்சாதியுடன்
பேசாமலிருந்து,
கடைசியாக
மகாவிஷ்ணுவே இருவரையும் பேசும்படிசெய்து சேர்தீதுவைக்கிறார்.
திருநீலகண்ட குயவனாரும்
தன் பெண்சாதியோடு பேசாமலிருநீது,
கடைசியாக
சிவபெருமான் வந்தே இருவரையும் பேசும்படிசெய்து சேர்தீ.துவைக்கிறார்.
மற்றும், தாழ்த்தப்பட்ட
வகுப்பு என்பதிலும் வைணவ மததீதுக்கு சொர்க்கமாலா
என்கின்ற
தீண்டாதசாதி udst
ஒருவர்
இருந்து,
அவரைக் கோயிலுக்குன் விடாமல்
தடுக்கப்பட்டு, கனவு கண்டு கடைசியாக விஷ்ணு வந்து அழைதீதுப்போகிறார்.
சைவதீதிலும்
தீண்டப்படாத
வகுப்புக்கு
நந்தன் என்பதாக
ஒருவர்
இருந்து,
பரமசிவன் வநீது கனவில் சொல்லி சாமி தரிசனம் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது
இரண்டு
மத
புராணங்களிலும்
பார்ப்பனரீகளுக்கு
மாத்திரம்
ஒரே மாதிரியான.
உயர்வும், மற்றவர்களுக்கு இழிவும் ஏற்படுதீதப்பட்டிருப்பதோடு, சாதிப் பாகுபாடுகளைப்
பற்றி ஒரேமாதிரியாகவே குறிப்பிடப்பட்டுப் பலப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இவற்றுள்,
சைவத்தைப்
பார்தீது வைணவர்கள்
காப்பி அடிதீதார்களா, அல்லது:
வைணவர்களைப்.
பார்தீ.துச் சைவர்கள் காப்பி
அடித்தார்கனா என்பது ஒரு ஆராய்ச்சி
வேலையாக இருக்கலாம்.
அதில்
பிரவேசிக்க
நமக்கு
இஷ்டமில்லை.
ஏனெனில்,
தமிழ்நாட்டில்தான்
சைவத்தைப்பற்றிப் பிரபலமாம்ப் பேசப்படுகின்றதே ஒழிய, மற்றபடி இந்தியாவின் வடபாகம்
முழுவதும்,
ஆந்திரதேசம்
உட்பட வைணவ மேலோங்கி
இருக்கிறது.
வடநாட்டில்
வைணவர் என்றால்தான் மாமிசம் சாப்பிடாதவர் என்று அர் தீதமாகும்.ஃ
ஆகையால், இவை இரண்டிற்கும் மதக் கிரந்தங்கள், மதக் கதைகள் மத பக்தர்கள்,
மதக் கடவுள்கள் என்பவைகவில் ஒன்றை ஒன்று காப்பி? அடித்தோ அல்லது இருவரும்
ஒன்றாய்
உட்கார்ந்து கூடிப் பேசியோ ஒரு முடிவுக்கு
வந்துதான்
இப் பெரும்
புளுகு
மூட்டைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது அறியக்கிடக்கின்றது.
[பகுத்தறிவு மலர 1, இதழ் &-கட்டுரை-1935]
14.
மதம் விளைத்த கேடுகள்
நம் நாட்டிலுள்ள மக்களிடையே சாதி காரணமாகவும், மதம் காரணமாகவும், கட்சி
காரணமாகவும்
மற்றும்
அந்தந்த
சாதி,
அந்தந்த
மதம்,
அந்தந்த இனம் அவற்றிற்
குள்ளாகவே
உள்ள
சச்சரவுகள்
இவற்றின்
காரணமாகவும்-பல
போராட்டங்களும்
சந்தேகங்களும் வெறுப்புணர்சீசி, துவேஷ மனப்பான்மை இத்தியாதி தீய குணங்களும்
வளர்ந்துகொண்டே இருக்கின்றன.
இதை வீணாக மறைத்துப் பேசுவதில் பயனில்லை.
ஏதோ ஒரு
மதத்தைச் சேர்ந்தவன்-ஏ3தோ
ஒரு சாதியைச் சேர் ந்தவன்--ஏதே
ஒரு
கட்சியைச் சேர்ந்தவன் காந்தியாரைக் கொலை செய்து விட்டான் என்பதாகக் கொண்டு
நாட்டில் பெரும்பாலான
மக்கள் அந்தச்
சாதியின் மீத,
அந்த மதத்தின்மீது,
அந்தக்
கட்சியின்மீது வெறுப்புக்காட்டி வருகிறார்கள்.
எதனால் இப்படி ஒரு பெரியாரைச் சுட்டுக்
கொல்லும்படியான நிலை
ஏற்பட்டது
என்று
யாரும்
சிந்திக்கவில்லை.
காந்தியாரைச்
சுட்டது எது? கிதுபோன்ற கொடுமை இனியும் நடவாமல் இருக்க நாம் என்ன பரிகாரம்
செய்யவேண்டும் ₹ என்று யாரும் யோசிப்பதில்லை.
www.thamizham.net - Free E book No 3036
மதம்
1405
பார்ப்பான் ஒருவன் சுட்டான் என்ற காரணதீதிற்காக அந்தப் பார்ப்பனரைத் திட்டி
விடுவதாலோ, அல்லது அந்தப் பார்ப்பன சமூகத்தையே அழித்த.விடுவதாலோ, எத்தகைய
உருப்படியான
பலனும்
ஏற்பட்டுவிடாது.
நான்
கூறுகிறேன் :
சுட்டது
பார்ப்பான்.
அல்லன், சுட்டது கைத் துப்பாக்கி, அதற்காகப் பாரீப்பான்மீ து கோபித்துக் கொள்ளுவதா
யிருந்தால் அந்த அளவுக்கேனும் அந்தப் பார்ப்பானின் கைக் கருவியாக
இருந்த அந்ததீ
துப்பாக்கியின்
மீது நாம்
கோபித்துக்கொண்டாக
வேண்டும்] அதை
முதலில்
துண்டு
துண்டாய் உடைத்துத்
தூள்தூளாக
ஆக்கவேண்டும்.
காந்தியாரைச்
சுட்டுக்கொல்ல
உதவியாயிருந்த துப்பாக்கியின்
மீ.து நாம் எவ்வளவு கோபப்படலாமோ, எவ்வளவு
பழிக்க
லாமோ--அந்த
அளவுக்குத்தான்
அதை
உபயோகப்படுத்திய
பார்ப்பான் மீதும்
நாம்
கோபித்துக்கொள்ள
முடியும்)
பழிக்க
முடியும்.
அவனைப் பழிப்பதாயிருந்தால் அதே
அளவுக்கேனும் அவன் பின்னாடி இருந்துகொண்டு, அவனுக்கு ஆ கரவாய் இருந்த மற்றவர்
களையும் பழிக்க நாம் சித்தமாயிருக்கவேண்டும்.
அவனும் அந்தத் இுப்பாக்கிபோல் அவர்.
களுக்கு ஒரு கருவியாகதீதான் அமைந்துவிட்டான்.
மதத்தின் பேரால் உள்ள மூட நம்பிக்கைக் கருதீதுக்களும், சாதியின் பேரால் உள்ள
ஆசார அனுஷ்டானங்களும்,
மற்றும்
கடவுள்-சாஸ்திரம்
இவைகளின்
பேரால்
உள்ள.
அறியாமையுந்தான்
இம் மாதிரிக் காரியத்தைச் செய்யும்படி அவனைச் செய்துவிட்டன.
இனியேனும்
இப்படிப்பட்ட காரியம் நடவாமல்
இருக்கவேண்டும்.
அவனைத்
தூக்றில்
போட்டுவிடுவதாலோ,
அல்லது
அவன்
சேர்ந்திருந்த
ஸ்தாபனதீதைக் கலைதீதுவிடுவ
தாலோ, அல்லது அவனுக்காக ஆதரவாயிருந்த அத்தனைபேரையும் அழித் துவிடுவதாலோ
இப்படிப்பட்ட காரியம் நின்ற விடாது.
இவை வெறும் தற்கால சாந்தியாகதீதான் இருக்க
முடியும்.
இது
ஒருபோதும் நிரந்தரமான சாந்தியாகிவிடாது,
இப்படிப்பட்ட
கொலை
காரர்கள் தோன்ற எது ஆதாரமாயிருந்ததோ அதை அழித்து ஒழிக்கவேண்டும்.
ஒருவனுக்கு
மலேரியா
காய்சீசல்
வருமானால்
அவனுக்கு
¢ கொயினா?
மருந்து
கொடுப்பது
தற்காலிக
சாந்தியாகதீதான். இருக்கமுடியும் ) கொசு
வலையிட்டுக் கொசுக்
களினின்று
பாதுகாதீ.துக்கொள்வதும்
ஒரு
தற்கால
சாந்தியாகதீதான்
இருக்கமுடியும்.
ஆனால்,
அந்தக் கொசுக்களின்
உற்பத்திக்கே காரணமாயிருக்கும் கசமான சாக்கடை
நீர்த்தேக்கங்களைச் சுதீதப்படுத்திவிடுவதுதான் நிரந்தர பரிகாரமாக
இருக்கும்.
அதே
போல், கொசுக்களான இக்கொடிய கொலைபாதகர்களின் உற்பத்திக்குக் காரணமாயிருப்பது
மதமும் அதற்கு ஆதாரமாயிருந்துவரும் சாஸ்திரங்களும், புராணங்களுந்தாம். Dd கொசுக்
களின் முயற்சியால்--இவர்களின் இடைவிடாத துவேஷப் பிரச்சாரத்தால்
உண்டாக்கப்
பட்டவன் தான் மதவெறிகொண்ட கோட்ஸே,
இவன்,
மேலே
கூறப்பட்ட
மலேரியா
காய்ச்சலுக்கு
ஒப்பாவான்.
ஆகவேதான், அவனைக் கொன்றால் பயனில்லை என்றும்,
அவன் உற்பத்திக்குக் காரணமாயிருந்த மதத்தையும்,
கடவுளையும் அதற்கு ஆதாரமாய்.
இருந்துவரும் அனைத்தையும் ஒழிக்கவேண்டும் என்றும்
நாம் கூறி வருகிறோம்.
இம்
மதக் கொடுமைக்குக் காந்தியார் மட்டுமல்ல--நாம் எல்லோருமே பல நூற்றாண்டுகளாக
ஆளாகியிருக்கிறோம்.
ஒரு சமுதாயத்தையோ, அல்லது ஒரு கூட்டத்தையோ, அல்லது
ஒரு சாதியையோ அப்படியே அழித்து விடுவதால் கக் கொடுமை மறைந்துபோகாது.
காந்தியாரைக் கொன்றது ஒரு பார்ப்பான் என்று கூறப்படுகிறது. சிதீதானந்தரைக்
கொன்றது ஒரு முஸ்லிம் என்று கருதப்படுகிறது. இந்தப் பார்ப்பானோ அலலது முஸ்லிமோ
தனியாகத் தோன்றி
இப்படிப்பட்ட
காரியங்களைச் செய்து விட்டதாக
நாம்
கூறிவிட
முடியாது: இம் மாதிரிச் சம்பவங்கள் எத்தனையோ நடந்திருக்கன்றன என்பதற்குச் சரித்திர
ஆதாரங்களே தின்றும் இருந்து வருகின்றன.
மதுரை மாநசரில்
8000
சமணர்கள் சைவத்தை எதிர்தீததற்காகக்
கழுவேற்றப்
பட்டார்கள். அவர்களைக் கழுவேற்றியவன் பார்ப்பான் அல்லன், ஒரு முஸ்லிமும் அல்லன்,
1686-1177
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1406
பெரியார் ஈ, வெ. ரா. சிந்தனைகள்
பின் யார்? அன்றைய மதக் கருதீ.துப்படி அரசன் அவர்களைக் கழுவேற்ற ஆணையிட்டான்.
ஆகவே, அவனல்லன் கழுவேற்றியது)
அவன்
தழுவியிருந்த மதந்தான்
அவர்களைக்
கழுவேற்றும்படி அவனைத் தூண்டியகு%
அத்தகைய
கொடுங்
கருத்துக்கள்
நம்நாட்டில்
அன்னியன்
(பிரிட்டிஷ்காரன்),
ஆட்சியால் மேலும் வளரமுடியாமல் கொஞ்சகாலம் தடைப்பட்டிருந்தது. அவன் இப்போது
போய்வீடவே, மறுபடியும் மதம் தன் ஆதிக்கத்தை வளர்தீதுக்கொள்ள ஆரம்பிதீதுவிட்டது.
அது எந்த ரூபத்திலேனும்
ஆதிக்கம்
செ.லுத்திவருமே அல்லாது
சுலபத்தில்
அழிந்து
போகாது. மதம்--அரசியலின் பேரால் ஒரு சமமதீதிலும், சமுதாயத்தின் பேரால் மற்றோர்
சமயத்திலும், மொழியின் பேரால் வேறோர் சமயத்திலும் தனது ஆதிக்கத்தை வளர்த்துக்
கொள்ள முயற்சிக்கும்.
இப்படியாக வெவ்வேறு
¢ ஷாப்புகளை ? மாற்றி மாற்றி வைத்துக்
கொண்டு மதக் கர்தீதர்கள் அந்த மதத்தை வளர்க்கப் பாடுபடுவார்கள். அதை அடியோடு-
வேரோடு
கல்லி எடுதீது அதன் ஆதாரமே ஒன்றுகூட இல்லாமல் செய்தால்தான்
மதம்
அழியும்.
நமது சமூதாயம் இனிமேலும் சாந்தி8யோடு வாழ வேண்டுமானால், மதம் அற்ற ஒரு
புது உலகத்தை நாம் சிருஷ்டிக்க வேண்டும்.
இந்தக் காலம் மிக நாகரிகக் காலமென்று மக்களால் கருதப்படுகிறது. ஆனால், இந்தக்
காலதீதில்தான் காட்டுமிராண்டிக் காலத்தில்கூட இருந்திராத மூர்க்கதீதனமும் அயோக்கியதீ
தனமும்
இருந்துவருகின்றன.
இப்படிப்பட்ட
மூர்க்கர்கள்,
அயோக்கியர்கள்
வாழும்
காலத்தை எவனாவது
நாகரிகக்
கரலமென்று கூறுவானா 8
அப்படிக்
கூறுவானாகில்
அவனை ஓர் அறிவாளி என்றுதான் நம்மால் ஒப்புக்கொள்ள முடியுமா 8 அல்லது, இவைகள்
இல்லையென்றாவது யாராவது கூற முடியுமர ₹
காந்தியாரின்
உபதேசம்
என்றாவது
பலாத்கார
உணர்ச்சியை
ஊட்டும்படியாக
இருந்ததுண்டா?
அவர்
என்றாவது
பொய்
வார்தீதை
கூறும்படியோ,
பிதீதலாட்டம்
செய்யும்படியோ, அயோக்கியத்தனமாக நடந்துகொள்ளும்படியோ உபதேசித்ததுண்டா?
அல்லது, ௮ம் மாதிரி
இழிதன் மையில் நடந் துகொண்டவர் என்று மக்கள் கரு தும்படியாக
வாவது அவர் ஏதாவது செய்திருக்கிறாரா ? அப்படி ஒன்றும் இல்லையே ! உலக மக்களில்
100 க்கு 90 பேரால்-ஓர் உத்தமர் என்றும், மனிதருள் மேலானவர், தெய்வீகத் தன்மை
பொருந்தியவர் என்றும்,
அறிவையே--அன் பையே--சதீதியதீதையே உபதேசித்து வந்தவ
ரென்றும் கருதப்பட்டு மரியாதை செய்யப்பட்டு வந்தவர்தானே அவர் ! அப்படிப்பட்டவரால்
கூட 30 வருட இடைவிடாத
பிரசீசாரதீதால் இந்நாட்டு மக்களை முன்னேற்றமடையச்
செய்ய முடியவில்லை ; சீர் திருதீதம் செய்ய முடியவில்லை என்றால், அதற்குக் காரணம்
என்ன?
அப்படிப்பட்ட உதீதமரையே உயிர்க் கொலைசெய்யும்படி நேர்ந்த இன்றைய இப்
பழிக்குக்
காரணமாக்கப்பட்டுள்ளவன்
யார்?
அவன்
கல்வியறிவில்லாத
முட்டாளா ?
அல்லது கீழ்சாதி மக்களென்று
கருதப்படும் அதாவது (lower order)
ஏழை
மக்கள்
கூட்டத்தைச் சேர்ந்தவனா?
அல்லது உணர்ச்சியற்ற பைதீதியகீகாரனா ? இல்லையே !
கொலை செய்தவன், சமுதாயதீதில் உயர்சாதியைச் சேர்ந்தவன் $ அதுவும் சகல
ததீ.துவமும் அறிந்த படித்த கூட்டத்தைச் சேர்ந்தவன். அவன் தழுவியிருந்த ஸ்தாபனமோ
மற்ற
மதங்களுக்கும்
மேலாகத்
ததீ.துவார்தீதமும் தெய்வீகத் தன்மையும் போதிக்கும்
ஸ்தாபனம்.
இப்படியான கூட்டத்தைச் சேர்ந்த அவனை ஓர் காட்டுமிராண்டி என்றோ,
கீழானவன் என்றோ கூறமுடியுமா §
படிதீதவன்-உயர்சாதிக்கு
நன்மை
செய்ய
ஏற்பட்ட
ஸ்தாபனதீதைதீ
தழுவி
நின்றவன்-அப்படிப்பட்டவனே இப்படிக் கொலை செய்தான் என்றால், அந்தக் காலத்தை
நாகரிகக் காலமென்று
எப்படிச்
சொல்லமுடியும்?
நீங்கள்
சிந்திக்க வேண்டும்--திதை
எங்காவது, எவனாவது, நாகரிகக் காலமென்று கருத முடியுமா என்று 1
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1407
உலகம்
இன்று
மூர்கீகதீதனதீதில்
பொருநீதிவிட்டது.
இன்று
மக்களிடையே
அன்பில்லை$ நம்பிக்கையில்லை; விசுவாசமில்லை,
100 வார்தீதைகள் பேசினால் அதில்
இரண்டொரு
வார்தீதைகூட உண்மையான
வார்த்தையாக இருக்கவில்லை.
இன்றைய
உலகில் மக்கள் நாணயமாக நடந்துகொள்ள வசதியில்லை.
அப்படி நாணயமாக நடந்து
கொள்பவர்களுக்கு உலகில் இடமிலலை.
அன்பையும் அகிம்சையும்
போ திப்பவர்களுக்கு
உலகில் இடமில்லை.
காந்தியாரின் முடிவே இதற்குப் போதிய சாட்சியாகும்.
மதத்தின் பேரால்,
கடவுளின் பேரால்,
சாஸ்திரத்தின் பேரால்,
நீதியின்
பேரால்,
தெய்வீகத் தன்மையின்
பேரால்
நாளுக்கு
நான்
அநாகரிகமும், அயோகீகியதீதனமும்
அளவில்லாமல்
வளர்ச்சியடைந்து
வருகின்றன.
ஒரு
கடுகளவுக்குக்கூட உண்மையே
நாணயமோ நமக்குக் காணக் கிடைக்கவில்லை.
மக்களெல்லோரும்
மூர்க்கர்களாகிவிட்டார்கள்,
காட்டுமிராண்டிக்
காலத்தில்
ஒருவனை
ஒருவன்
கொன்றுகொள்ளும்
அளவுக்கு
மூர்க்கத்தனம்
இருந்ததென்றால்,
இன்றைய
விஞ்ஞான
காலத்தில்
ஒருவனே-ஏன்,
ஒரு
சிறு
அணுகுண்டேகூட
பல
இலட்சக்கணக்கான மக்களைக் கொல்லக்கூடுமான அளவுக்கு
அழிவு
சக்தி
மேலோங்கி
இருக்கிறது.
இதுவா நாகரிகம்? மக்களை எப்படிச் சுலபமாய் அழிப்பது என்று கவலை
எடுத்துச் சிந்தித் துவரும் காலமா நாகரிகக் காலம்?
படிப்பினால்
நாணயம்
ஒழுக்கம்
வளர்கிறது என்று
யாராவது
கருதமுடியுமா 8
படிதீ.௫ப்
பட்டம்
பெற்றவரில்
100-க்கு
இரண்டு
பேராவது
நாணயஸ்தர்களாக
இருக்கிறார்களா ? அரசன் நாணயமாக இருந்தால் மந்திரி நாணயமாக இருப்பான் ; மந்திரி
நாணயமாக இருந்தால்
அவர் இலாக்காவில் வேலை
பார்க்கும் சிப்பந்திகள் நாணயமாக
இருப்பார்கள். ஆகவே, சிப்பந்தியின் நாணயக் குறைவுக்கு அவனல்ல காரணம்--அவனது
எஜமான்களே காரணம் என்பது பெறப்படுகிறதா, இல்லையா 8
இதேபோல், இந்தக் காட்டுமிராண்டிதீதனதீதிற்கு ஆதாரம் எங்கே இருக்கிறதென்று
மக்கள்
தேடிப்பிடிக்க
வேண்டும்.
அந்த
வாதங்களை
அழித்து
மக்கன்
ஒரு
புதிய
உலகத்தைச் சிருஷ்டிக்க முயற்சிக்கவேண்டும்.
இன்றைய உலகம் நமக்குப் பயனில்லை$ இது அடியோடு அழிக்கப்பட வேண்டும்,
படர் கள்ளிப்பூச்சி
எப்படி
உலகிலிருந்த
படர் கள்ளிகளையெல்லாம்
அழித்து
நிர்மூல
மாக்திற்றோ அதேபோல், இன்றைய மக்களின் காட்டுமிராண்டித்தனதீதிற்கு ஆதாரமாய்
இருந்துவரும்
அனைத்தையும்
அழித்து
நிர்மூலமாக்கவேண்டும்.
இன்றைய
மனித
சமுதாயதீதில் வளர்ந்து தழைத்து படர்ந்து
கிடக்கும்
மதக் கள்ளிகளை
மக்கள் ஒழிக்க
வேண்டும்.
ஒழுக்கத்தின் மூலம் மக்களிடையே நம்பிக்கை ஏற்படச்செய்தல் வேண்டும்.
பாதுகாப்பில்
போதிய
கவலையும்
கவனமும்
செலுதீதப்படவேண்டும்
என்று
போராடினோம்;
விடுதலை
வேண்டுமென்று
கூப்பாடு
போட்டோம்.
அதன்
பயனாக
இன்று
சுதந்திரம் வந்துவிட்டது
என்றாலும் பயமின்றி
நம்மால்
தனித்துத்
தெருவில்
நடமாட முடியவில்லை.
ஒவ்வொருவனும்
எந்த
நேரமும்
தன்
உயிரைப்
பற்றி-தன்
பொருளைப் பற்றி--தனது மானத்தைப் பற்றிக் கவலையோடு இருக்கவேண்டியிருக்கிறது.
எந்த நிமிடத்தில் இவற்றிற்கு
ஆபத்து வந்துவிடுமோ என்று ஒவ்வொருவனும் கவலை
கொண்டிருக்க
வேண்டியிருக்கிறது.
இப்படிப்பட்ட
நிலையை
எப்படி
நாகரிக
நிலை
என்று நம்மால் கொள்ளமுடியும்? இன்றைய மனிதத் தன்மைக்கு-இன்றையக் கடவுள் சக்தி
யின் கேவலதீ தன்மைக்கு--இதுவரை காந்தியார் செய்துவந்த உபதேசதீதின் பயனற்ற
தன்மைக்கு
காந்தியாரின் பரிதாப முடிவே ஒரு மாபெரும் எடுத்துக்காட்டாக அமைந்து
'விட்டதுஃ
இன்றையக் கடவுள் ஒந ஒற்றை காசுக்குக்கூடப் பிரயோசனமில்லை.
இன்றைய
மதம் ஒரு ஒற்றைக் காசுக்குக்கூடப் பிரயோசனம் இல்லை.
கின்றைய மதம் ஒரு கடுகள
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1408
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
வுக்குக்கூட நமக்குப் பிரயோசனம் இல்லை.
நமக்கு வேறு மதம், வேறு கடவுள், வேறு
கட்டளை வேண்டும்.
உங்களுக்கு வேண்டுமானால்
இது சற்று அதிகமாகப்படலாம்.
ஆனால்,
கிதை
ஒப்புக்கொள்வது உங்களுக்க எவ்வளவு சசப்பாயிருந்த போதிலும் இதுதான் உண்மை.
இன்றைய நிலைமை மாறியாக
வேண்டும்.
இன்றேல்
சுயராஜ்யப் பித்தலட்டத்தைப்
போலவே மற்ற பித்தலாட்டங்கள் நாட்டில் வளர்ந்து கொண்டுதானிருக்கும்.
இன்றையக்
கோயில்,
குளங்கள்,
சாஸ்திரங்கள்,
சட்டங்கள்,
புராணங்கள்,
இதிகாசங்கள், சாதிகள், சமயங்கள் ஆகிய சகலமும் மாற்றப்பட்டாகவேண்டும்.
இப்படிப்
பரிதாபகரமான
முடிவெய்திய
காந்தியார்கூட
மதத்தைக்
காட்டி--கடவுளைக் காட்டி--
மக்களிடம் அன்பையும் அஜிம்சையையும் வலியுறுத்தி
வந்தார் என்றாலும், இத்தகைய
மாறுதல்களுக்கும் அவர் தனக்குள் பல இரகசியமான வழிகளும் திட்டங்களும் வைத்துக்
கொண்டுதான்
இருந்தார்,
இதில்
அவருக்குக் கவலை இருந்துவந்தது என்பது மறுக்க
முடியாத உண்மை.
இதீ தகைய மாற்றங்கள் ஏற்பட அவர் சாவகாசம் கொடுக்க வேண்டும்.
என்றார் ) அவசரப்படக்கூடாது
என்று
கூறிவந்தார்.
ஆகவே, கொள்கையில் ஒன்றும்.
அபிப்பிராய பேதம் இல்லை; அக் கொள்கையை நிறைவேற்றி வைப்பதற்கான முறையில்
தான் எங்களுக்குள் வேற்றுமை இருந்துவநீதது-
காந்தியாரும் எங்களைப்
போல்
மததீதில்
சில ௫ுறைபாடுகள்
கண்டு அவற்றை
ஒழிக்க முயன்றார்.
ஆனால், அவரது முயற்சி பலிக்கவில்லை.
அதற்குக் காரணம், அவர்
குற்றங்களை முழுவதும் உணராமையும், அவற்றைப் போக்க அவசரமான நடவடிக்கை
எடுத்துக்கொள்ளாமையுமாகும்.
சுமார்
23
வருடங்களுக்கு
முன்பு
எனக்கும்
காந்தி
யாருக்கும் நடந்த சம்பாஷணை ஒன்று சமீபத்தில்
£ விடுதலைப் பத்திரிகையில் வெளி
வந்துள்ளது.
அதைப் படித்துப் பார்த்தால்
நீங்கள் அறிவீர்கள்--நான் மேலே கூறிய
உண்மையை. இது இப்போதுதான் வெளிவந் தில்லை; இதற்கு முன்பே இரண்டு மூன்று
தடவைகள்
காந்தியார்
உயிருடன்.
இருந்தபோதே
¢ குடிஅரசி?லும்,
* பகுத்தறிவி "லும்
வெளிவந்திருப்பதாகும்.
அவற்றிலிருந் துதான் இதுவும் எடுத்துப் போடப்பட்டிருக்கிறது:
அதில் காணலாம்--அவர் எவ்வளவு
தூரம்
இதில் கவலை கொண்டிருந்தார் என்பதும்,
எந்த அளவுக்கு எங்கள் கருதீதும் மாறுபட்டிருந்தது என்பதும்.
உங்கள் அனைவருக்கும்
தெரியும்-காந்தியார்
ஒரு
நாத்திகர்
அல்லர் என்பது:
அவர் கடவுளைப்பற்றிய தமது கருத்தைப் பலமுறை வெளியிட்டிருக்கிறார்.
சாதாரண:
மக்கள் அறிந்துகொள்ளக்கூடிய தன்மையில் கடவுளைப்பற்றித் தனது கொள்கை என்ன
என்று அவர் கூறியிருப்பது கிசைத் தட்டாக எடுக்கப்பட்டு இன்றும் இருக்கிறது.
அதில்
சுமார்
15 வருடதீதிற்குமுன்,
எனக்குக்
கடவுள்
என்பதாக
ஒரு
வஸ்து
இருக்கிறது
என்பதில் நம்பிக்கை இல்லை (I have no belief 1௩ personal God)' என்று தெளிவாகக்
கூறி இருக்கிறார்.
அப்படியானால்,
பின் ஏன் அவர் *கடவுள்
7,
* கடவுள்? என்று சாகும்
வரை சத்திக்கொண்டிருந்தார் என்று
நீங்கள் கேட்கலாம்.
அவர் சதீதியத்தைத்தான்-
உண்மையைத்தான் கடவுள் என்று நம்பி இருக்கிறார் (Truth is God).
அந்த சதீதியதீ
தைத்தான் அவர்,
மனிதன்
பயப்படத்தக்கதென்றும் ஜாக்கிரதையாகப்
பின்பற்றத்
தக்கதென்றும் கூறி வந்தார்.
சதீதியந்தான் கடவுள் $ அன்புதான் கடவுள் $ அறிவுதான்
கடவுள் என்று அவர் போதித்தார்.
அப்படிப்பட்ட கடவுளைக் கல்லாக்
8, உருவாக்கி அதை
எல்லோரும் நம்பவேண்டுமென்று கூறி, அதை மக்கள் மனத்தில் புகுத்தி அவர்களை மடை
யர்களாக்கியது, அதன் பேரால் கொள்ளையடித்து வாழும் கூட்டந்தான். இன்று கடவுளைதீ
தொழுபவர்களில்--பூஜிப்பவர்களில் 100-ச்கு
90
பேர் அயோக்கியர்களாக
இருக்க--மூட
நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கக்
காரணம் உருவமுள்ள கடவுளை ஒப்புக்கொண்டி
ரூப்பது.தான்.
அதனால்தான், மிருகங்களிடையே இல்லாத,
பட்சிகளிடையே இல்லாத;
மரங்கள், செடி கொடிகள் இவற்றினிடையேகூட இல்லாத சாதி-வேற்றுமைத் துவேஷங்கள்
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1409
ஆறறிவு பெற்றுள்ள மக்களென்று பெருமையடிதீதுக் கொள்ளும் நம்மிடம் இருக்கின்றன.
கடவுளைப்பற்றிய நம்முடைய கருதீ துதான் நம்மைக் கீழான மக்களாக வைத்திருக்கிறதே
இழிய, புத்திக் குறைவினாலல்ல நாம் கீழ்மகீகளாயிருப்பது என்பதை
நீங்கள் உணர்ந்து
கொள்ள வேண்டும்,
உள்ளதீதில் கடவுளைப் புகுசீத வேண்டுமென்றால்--அவரை,
சட்டப் புதீதகதீதைப்
புரட்டிப் பார் தீது நீ திவழங்கும் நீதிபதியைப் போலவோ, மன்னிப்பவிக்கும் மகாராஜாவைப்
போலவோ
நாம்
சிதீதிரித்துக் கொள்ளக்கூடாது.
உள்ளத்தில் கடவுளைச் சிதீதிரித்துக்
கொள்ள வேண்டுமானால் ஒழுக்கமாக நடக்கவேண்டும்)
அசபாக
நடக்கவேண்டும் $
சதீதியமாக நடக்கவேண்டும். இந்த உயர்குணங்களைக் கடவுள் தன்மையாகச் சித திரித்துக்
கொள்ளவேண்டும் என்பதைத்தான் காந்தியார் கூறிவந்தார்.
ஆனால், அவ்வப்போதைய
நிலைக்கேற்ப வேறு எதை எதையோ புகுத்தி அதைக் குழப்பிவிட்டார் என்று சொல்லலாம்.
கடவுள் தான் சத்தியம்
என்றுகூட
அவர்
கூறவில்லை.
*சதீதியமே
கடவுள்?
என்றுதான் அவர் கூறினார் ) அன்புதான் கடவுள் ) அறிவுதான் கடவுள் என்றுதான் அவர்
கூறிவந்தார்.
அப்படித்தான் எந்த மதத் தலைவரும் இதுவரை கூறிவந்திருக்கின்றனர்.
என்றாலும் அவை
ஒன்றுகூடப்
பலனுக்கு
வரவில்லை,
காரணம்,
கடவுளுக்கு
ஒரு
உருவமும் அதீ துடன் அதற்கு அளவற்ற சக்தியும் கொடுத்து, அதற்கு எந்தப் பாவத்தையும்
மன்னிதீதுவிடும்
உரிமையும்
அளிதீதுவிட்டதுதான்.
பிரார்த்தணை
செலுதீதிவிட்டால்
எந்தக்
குற்றதீதிற்கும்
மன்னிப்புக் கிடைத்துவிடும் என்ற நினைப்பினால்தான்,
மக்கள்.
மேலும் மேலும் ஒழுங்கின்றி நடந்துகொள்ள ஆரம்பிதீதுவிட்டனர்.
எப்படி இலஞ்சம்வாங்கும் நீதிபதியும், அதற்கேற்ற போலீஸ் அதிகாரிகளும் நாட்டில்
இருப்பார்களானால்
அட்டூழியங்கள்
அதிகரிக்குமோ
அதேபோல்--கடவுள் மன்னித்து
விடுவார், அவருக்கு விருப்பமான பிரார்த்தனையைச் செலுத்திவிட்டால்--என்ற நம்பிக்கை
மக்களுக்கு ஏற்படவும், முதலில் ஒரு
குற்றமும்செய்ய அஞ்சியவன்
பிறகு நாளடைவில்
பயமின்றிப் பல குற்றங்களைச் செய்ய மூற்பட்டுவிடுகிறான்.
தான் ஒரு தவறுசெய்தால்
அது தன்னையே
பாதிக்கும்
என்பதில் நம்பிக்கையற்ற,
அனைவரும்,
தான் வாழ்வது
தான்முக்கியமென்றும்-அதற்கு
எதையும்
செய்துவிட்டுப்
பிறகு வேண்டுமானால்
பாவ
மன்னிப்புப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கருதி, எந்த அக்கிரமதீதையும் துணிந்துசெய்ய
முற்பட்டு விட்டனர்.
ஆரம்பத்தில்
அறியாமல்
தப்பு
செய்துவிட்டதாகக்
கூறி
மன்னிப்புக் கேட்டுக்
கொள்ளுகிறான்.
அடுத்த தடவை அவசரத்தில் தவறு செய்துவிட்டதாகக் கூறி மன்னிப்புக்
கேட்டுக் கொள்ளுகிறான்.
பிறகு பழக்கத்தால் மூன்றாவது
தவறு,
நான்காவது தவறு
செய்கிறான்.
இது வழக்கமாகி விடுக்றபோது மன்னிப்பே தேவையற்றுப் போய்விடுகிறது.
இப்படி மனித சமுதாயமே மததீதின் பேரால் தவறுதலாக நடதீதி வரப்பட்டது.
இதனால்
தான்
மிருக
சாதிகள்,
பட்சி
சாதிகள்
இவற்றினிடம்
இல்லாத
வித்தியாச விரோத
பாவங்களும், வஞ்சக துவேஷ குரோத மனப்பான்மைகளும் நம்மிடையே நிறைந்திருக்
கின்றன. இவை ஏன் மக்களிடம் இருக்க வேண்டும்? இவற்றைப் போகீகாத--இக் கவைக்குப்
பயன்படாத கடவுளை
ஏன்
நாம் வணங்க வேண்டும்? மனிதனை யோக்கியனாக நடத்த
முடியாத கடவுளும், வேத புராணங்களும் நமக்கேன் 9
காசு வாங்கிக்கொண்டு மன்னிப்புக்
கொடுத்து விட்டு,
மேலும்
மேலும் நம்மை அக்கிரமம்
செய்யத் தூண்டும் கடவுள் ஏன்
நமக்கிருக்க
வேண்டும் ₹
பாடுபடும்
பாட்டாளி
மக்களேன்
கீழ்சாதி?
பரடுபடாத
சோம்பேறிப் பார்ப்பான் ஏன் மேல் சாதி 8 மேல் சாதிக்காரன் சுகவரழ்வுக்கு ஏன் கீழ் சாதிக்
காரன் உழைக்கவேண்டும் i இந்நிலை இனி மாறித்தான் ஆகவேண்டும்.
உயர்வு-தாழ்வு
கற்பிக்க
இடமில்லாத--ஏமாற்றதலகீகும்,
வஞ்சகதீதிற்கும்
இட
மில்லாத
மாதிரியில்
ஒரு
புது அமைப்பு ஏற்படவேண்டும்.
மனித சமுதாய வாழ்க்கை
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1410
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
நிலையில்
அவர்களுடைய
திட்டங்களில்-அவர்களுடைய
எண்ணங்களில்
ஒரு
மாற்றம்
ஏற்படுதல் அவசியம். அதற்கான என் கருத்தைப் பல மூக்கியஸ் தர்களுக்கும் தெரிவித்திருக்
கிறேன். இன்றுள்ள குறைபாடுகள் நீங்கவேண்டும் ) மதம் அடியோடு திருத் தியமைக்கப்பட
வேண்டுமென்று தெளிவாகக் கூறியிருக்கிறேன்.
இத் தகைய
சீர்திருத்தங்களால்
தம்
பெருமையும் தம் உயர்வும் தம் வரும்படியும் இல்லாமற் போய்விடுமே என்று நினைக்கும்
சுயநலக்
கும்பல்தான் இவைகளை எதி/கீகுமே
அல்லாது,
வேறு
எந்த
அறிவாளியும்
இவைகளை மறுத்துக் கூறமாட்டான்,
இந்த முக்கியஸ்தர்களுக்கு எனது யோசனையைக்
கவனிக்க நேரமிருக்குமோ, இல்லையோ என்றாலும் இவர்கள் யாரும் இன்றில்லையானாலும்
இன்னும் கொஞ்ச காலத்திலாவது இந்தக் கருத்துக்கு வந்துதான் ஆகவேண்டும்.
ஏதோ
உயிர் வாழ்கிறோம் என்று வாழ்ந் துவிட்டால் மட்டும் போதியதாக ஆகிவிடாது.
வாழ்வில்
சக்தி இருக்க வேண்டும்)
திருப்தி இருக்க
வேண்டும்.
சதாகாலமும் கவலையோடும்
குழப்பத்தோடும்
வாழ்வது ஒருபோதும்
வாழ்வாகிவிடாது.
அப்படி வாழ அல்ல-நாம்
ஆறறிவு பெற்றிருப்பது.
திராவிடர் கழகத்தின் வேண்டுதல் இதுதான்.
திராவிடர் கழகம் கலகத்திற்கோ, கொள்ளைக்கோ, பலாதீகாரதீதிற்கோ இருந்துவர
வில்லை.
அதுவும்
திராவிடர்
கழகம்
எனது
கைக்கு வந்தது
முதற்கொண்டு,
அதில்
சேர்ந்து நான் தொண்டாற்றிவந்த நாள் முதற்கொண்டு இந்த நாள் வரைக்கும்-அதை
எந்தவிதமான பலாதீகாரதீதிற் கா பழிவாங்குவதற்கோ உபயோகப்படுதீதியவன் அல்லன்
$
அத்தகைய செயலுக்கு அனுமதி கொடுத்கவனுமல்லன்.
திராவிடர் கழகத்தில் பலாத்காரதீ
திற்கு
இடமில்லை.
பலாத்கார
உணர்ச்சி
வேண்டுமென்று
கருதிய
சிலரையும்கூட
திராவிடர் கழகத்தையிட்டு நீக்கித் தண்டிதீதிருக்கிறோம், பலாதீகார த்திற்காக மட்டுமல்ல
நடத்தைக் குறைவுக்காகவும்,
ஒழுக்கக் குறைவுக்காகவும்கூடப் பலரைக்
கழகதீதைவிட்டு
வெளியேற்றி இருக்கிறோம்.
கழகத்தின் தலைவன் என்கிற முறையில் அதை மக்களின்:
அன்பிற்கும்,
நல்லெண்ணத்திற்கும்
பாத்திரமான ஸ்தாபனமாக்கக் கவலையோடு
நான்
அதை நடதீதிவருகிறேன்.
எங்கள் கழகதீதவர்
பிறரால்
அடித்துத்
துன்புறுதீதப்பட்டபோதும்,
மதுரையில்
எங்கள் கொட்டகைகளுக்கு நெருப்பு வைத்து போலீஸ் பந்தோபஸ்தில் கொளுத்தப்பட்ட
போதும், சேலத்தில் எங்கள்: ஊர்வலதீதின்மீ.து போலீஸார் முன்னிலையிலேயே
கல்லும்,
சோடாப் புட்டியும்
வீ சப்பட்டபோதும், அண்ணாமலை நகரில் எங்கள் கழக மாணவர்கள்
போலீஸ்
பாதுகாவலிலேயே
அறை
அறையாகப்
புகுந்து
அடிக்கப்பட்டபோதுங்கூட
தற்காப்புக்காக என்றுகூட எங்கள் கழகதீதவர் எதீர்த் தாக்குதல் செய்ததில்லை. அத் தகைய
பேச்சுக்கே இடமில்லாத முறையில்தான் எங்கள் கழகதீதவர் இன்றுவரை நடந்து வந்திருக்
கிறார்கள்.
இன்றும்
நேற்றும் அது அடக்கதீதில்தான் இருந்து வந்திருக்கிறது ; இனியும்
அப்படித்தான் இருந்துவரும்.
எனக்கு வரும்
* தபாலை7ப் பாரீதீதால் தெரியும்--எங்கள்
கழகத்
தோழர்கள் எவ்வளவு கவலையோடு;
ஜாக்கிரதையோடு,
அமைதியாக
நடந்து
கொண்டிருக்கிறார்கள் என்று.
எங்காவது கலவரம் ஏதாவது ஏற்படுமானால் உடனே தபால்
வரும்,
எனக்குக்
கழகத்
தோழர்களிடமிருந்து.
¢ நாங்கள்
ஒன்றுமே
செய்யவில்லை;
பத்திரிகையில் பார்த் துவிட்டு
எங்கள்மீ 5 வீணாகக் கோபித்குக்கொள்ளப் போகிறீர்கள்.
வேண்டுமானால் தயவுசெய்து வந்
து நேரில் விசாரித்துக்கொள்ளுங்கள்.
நாங்கள் உங்கன்
உத்தரவுப்படி
எப்போதும்போல்
அமைதியாகத்தான்
நடந்துவநுகிறோம்?
என்று.
அம்
மாதிரி ஜாக்கிரதையாக நாங்கள் நடந்துகொண்டு
வருவதால்தான்
எங்கள் கழகம்
இன்றுவரை உயிர்வாழ்நீது வரமுடிகிறது.
எங்கள்
கழகம்
அரசாங்கத்திற்கு விரோதி)
மதத்திற்கு விரோதி)
கடவுளுக்கு
விரோதி;
கம்யூனிஸ்டுகளுக்கு விரோதி;
சமதரீமவாதிகளுக்கு விரோதி.
எங்களுக்குள்
ளரகவே
எங்கள்
கழகத்திற்கு
எத்தனையோ
விரோதிகள்
சுருங்கச்
சொன்னால்,
சயநலமிகள் கூட்டம் அத்தனை பேருக்கும்
எங்கன் கழகம் விரோதி.
அத்தனை
பேற்
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
181
எங்களை எதிரிகளாய்ப் பாவிதீதுவந்தும், ஒரு துறையில்கூட--கொள்கையைப் பொறுத்த
வரையில் நாங்கள் யாருக்கும் பின்வாங்கிவிடவில்லை ;
யாருக்கும்
விட்டுக் கொடுத்துவிட
வில்லை. அப்படியிருந்தும், கழகதீதின்மீது நாளுக்கு நாள் மக்களுக்கு ஒரு பற்றுதலும்,
மரியா தையும் ஏற்பட்டு வருவது கண்கூடு.
நாளுக்கு நாள் எங்கள் கொள்கைக்கு ஆதரவு
பெருகி வருகிறது.
இப்படிப்பட்ட எதிர் நீச்சல் வேலை புரியும் எமது கழகத்திற்கு எப்படி
மக்களிடையே செல்வாக்கு ஏற்பட்டது ; ஏற்பட்டு வருகிறது என்று நீங்கள் கேட்கக் கூடும்,
எங்கள் கழகம் யாரையும் விரோதிகள் என்று நினைப்பதில்லை.
காரணம்--இன்று நமக்கு
எதிர்ப்பாயுள்ளவர்கன் அனைவரும் நம்மவர்கள் என்பதை
நாங்கள் நன்றாய்
உணர்ந்
திருக்கிறோம்.
[சன்னாநல்லூரில், 19-2.1913-ஸ சொற்பொழிவு! விடுதலை 8 22-2.1948]
18. மதத்தால் பயன் என்ன?
* மதமே
மக்களுடைய
நாகரிக
வாழ்க்கையை
வெளிப்படுத்தும்
கருவி.
மதமே
மகீகளைச் சிறநீத வாழ்க்கையில் வாழச்செய்வது. மதமே மக்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பிப்
பது.
மதமேமக்கட் சமூகத்தை ஒழுங்குபடுத்தி, ஒரு கட்டுதிட்டத்தில் அடங்கி நடக்கும்படி
செய்கின்றது.
மதம் இன்றேல் மக்கள் வாழ்க்கை மிருக வாழ்க்கையாகிலிடும்.
ஒருவரும்
கட்டுக்குள் அடங்க மாட்டார்கள்) நன்மை தீமைக்குப் பயப்படமாட்டார்கள்.
மனிதனை
மனிதன் அடித்துச் சாப்பிடக்கூடியதான அலங்கோல நிலை தாண்டவமாடும்.
அதனால்
மனித சமூகத்தின் வளர்சீசியை-கட்டுப்பாட்டை-ஒழுக்கதீதை-முன்னேற்றத்தைக் கருது
பவர்கள்
மதத்தைப் பரவச்
செய்யவேண்டியது அவசியமாகும்? என்று, உண்மையில்--
மதத்தைக்கொண்டு பாமர மக்களை அடிமைப்படுத்தி வயிறு பிழைக்க எண்ணும் போலிப்
புரோகிதக் கூட்டத்தார் கூறுகின்றனர்.
இக்கூற்று எவ்வளவு தூரம் உண்மையென்பதைச்
சிறிது ஆராய்வோம்.
மனித
சமூகத்தில்
குற்றங்கன்
நிகழ்வதற்குக்
காரணங்கள்
என்ன
வென்பதை
ஆராய்ந்தால், மதம் மனித சமூகத்தைக் காப்பாற்றிவருகின்றது என்பதன் உண்மை நன்கு
வெளியாகும்.
திருட்டு என்பது எல்லா
நாட்டினராலும், எல்லாச் சமூகதீதாராலும்
இப்பொழுது
குற்றமாகக் கருதப்படுகிறது.
ஆனால், திருட்டுக்குக் காரணம் என்ன என்று கண்டு, அக்
காரணத்தை அழித்தால் திருட்டு நிகழாமல் இருக்க முடியும் அல்லவா?
¢ மற்றவரைப்போல்
தானும்
வாழவேண்டும்?
என்பதே
பொதுவான
மனித
உணர்சீசியாகும்.
மற்றவன்:
அனுபவிக்கும் சுகதீதைப்போல்
தானும் சுகமனுபவிக்க
வேண்டும்
என்றே
ஒவ்வொரு
மனிதனும் நினைக்கின் றான்,
* தன்னைக் காட்டிலும் கீழ்நிலையில் இருந்து துன்புறுபவர்களைக் கண்டு, தனது:
நிலையும் இன்பமும்
உயர் நீ்தவை என மகிழ்ச்சியடையவேண்டும்? என்று நீதி நூல்களும்
மதக்
கொள்கைகளும்
கூறுகின்றனவாயினும்,
அதை
அனுசரிப்பார்
அறிவுடையார்
கூட்டத்தில் ஒருவரும் இருக்கமுடியாது என்பது திண்ணம்.
ஏனெனில், இதை நம்பி எந்த அறிவுடையாரும்
¢ போதும்? என்ற
திருப்தியுடன்
சும்மாயிருப்பதையோ, தமது முயற்சியை இன்னும் விரிவுபடுத்தாமலிருப்பதையோ
நாம்
பார்ப்பதில்லை.
ஆனால்; அக்கொள்கை சிந்தனா சக்தியற்ற பாமர மக்களை முன்னேற
விடாமல்
அடக்கிவைதீது,
அவர் களுடைய
உழைப்பின் பயனை அறிவுடைய
கூட்டம்
நோகாமல் அடைவதற்கு
மாத்திரம் ஓளவு-ஏன் முமுவதும் உபயோகமாகிறது என்று
சொல்லிவிடலாம்.
அறிவுபடைத்த
கூட்டமே,
சுக
வாழ்க்கை
மோகத்தால்
எந்தவிதமான
பொய்
பிதீதலாட்டங்களைச் செய்தாவது பொருள் சேர்த்து வாழவேண்டும் என்று நினைக்கின்ற
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1412
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
போது,
அம்
மாதிரியே
அறிவுடைய
மகீகளில்
பெரும்பாலானவர்கள்
வியாபாரம்,
கைத்தொழில், உத்தியோகம், அரசியல், பொது ஊழியம் ஆகிய எல்லாக் காரியங்களிலும்
சுயநலத்தை முதன்மையாக வைத்து அவைகளை நடத்திப் பொருள் சம்பாதித்து வரும்
போது--சாதாரண நிலைமையில் உள்ள சோற்றுக்கும் வழி இல்லாத தரிதீதிரரீகள் என்ன
செய்யமுடியும் 1 தங்கள் வயிற்றுப் பசியைத் தணிதீதுக்கொள்வதற்கு வேறு வழியில்லாத
போது திருடவேண்டும், அதாவது பிறர் பொருளை அவர்கள் அறியாமல் கவர்நீதுகொள்ள
வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றுவது இயல்புதானே ! இந்த இடத்தில்
அவர்களுக்கு
வயிற்று
உணவுக்கு
வழியில்லாத
வகையில்
மதம்
எவ்வாறு
அவர்கள்:
குற்றத்தைத் தடுக்கமுடியும் என்பதைச் சிந்தியுங்கள் 1
இதுபோலவே, பொய், கொலை, சூது முதலான கெட்ட காரியங்கள் என்று கருதப்
படுபவைகள் பலவும் நடைபெறுவதற்குக் காரணம், மேற்போக்காகப் பார்ப்போர் வேறு பல
காரணங்களைக்
கூறினும்-வறுமையே
அதாவது
உணவுக்கு--சுக
வாழ்வுக்கு
வழி
யில்லாமையே முதற் காரணம் என்பதை யாரும் மறநீ.துவிடுதல் கூடாது. இன்று குற்றங்கள்:
செய்து,
அக்
குற்றங்கள்
உண்மையென
மெய்ப்பிக்கப்பட்டுச்
சிறைத் தண்டணை
பெறுவோரின்
எண்ணிக்கையை
எடுத்துக்கொண்டால்,
அவர்களில்
ஆயிரதீதுகீகுதீ
தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று ஒன்பதின்மர் வறிய நிலைமையில் வாழும் மூன்றாந்தர
வகுப்பைச் சேர்ந்தவர்களே என்பதை அறியலாம்.
இப்படிப்பட்ட மூன்றாம்தர வகுப்பினர்
களுக்கு மதம் எந்த வகையிலும் உதவிசெய்வதாகக் கூறமுடியாது
மக்கன் சமூகதீதில் உயர்தர வகுப்பினராகக் கருதப்படுகின்ற பணகீகார வருப்பினர்.
செய்யுங் குற்றங்கள் சட்டத்தில் அகப்படாதவை.
சட்டத்திற்குக் கட்டுப்பட்ட குற்றங்களை
அவர்கள்
மறைமுகமாகவோ,
வெளிப்படையாகவே
செய்தாலும்
அவற்றினின்றும்
தப்பித்துக்
கொள்வதற்குப்
பல
வசதிகள்
இருக்கின்றன.
மனிதனுடைய
உடலையும்
உயிரையும் வைத்துவிட்டு இரத்தத்தை மாதீதிரம்
உறிஞ்சுவதுபோல, ஏழை
மக்களின்:
உழைப்பையும், அதன் பயனையும் கொண்டு அவர்களை நடமாடும் பிணங்களாகத் திரியச்
செய்யும் பணக்காரர்களின்
செயல் சட்ட சம்பந்தமான தாகவும், மத சம்பந்தமான தாகவும்
கரூகும்படி செய்யப்பட்டிருக்கிறது.
* வேலைக்குதீ தகுந்த கூலி! என்ற கருதீதுக்கொண்ட
¢ கர்ம பலன் ? என்ற சொல்லை முன்பிறப்பில் அனுபவிப்பது என்ற பொருளில் மதவாதிகள்
அமைத்துக்கொண்டதால்
வந்த
ஆபத்து
இது.
இதனாலேயே
பணக்கார
வகுப்பினர்.
நோகாமல் உலக இன்பங்களையெல்லாம் ஆண்டு
அனுபவிக்கும் வாழ்வைப் பெற்றிருகீ
கின்றனர்.
இனி நடுத்தர வகுப்பினரோ, முதல்தர வகுப்பினரின் ஆதிக்கத் துக்கு அடங்கி நின்று
தங்கள்
காரியங்களைச் சாதிதீகுக்கொள்பவர்களாக
இருக்கிறார்கள்.
தாங்களும் மூதல்
தர வகுப்பினராக-- அதாவது முதலாளிகளாக ஆகவேண்டுமென்ற ஆசையினால் அவர்கள்
மூன்றாந்தர வகுப்பினரை அடக்கிவைப்பதற்கும், காட்டிக்கொடுப்பதற்கும், அவர்களுடைய
உழைப்பைக்
கொள்ளைகொள்வதற்கும்
முதல்தர
வகுப்பினரின்
கையாட்களாக
இருக்
கின்றனர்.
இவர்கள் தங்கன் நிலையிலிருந்து சுலபத்தில் மாறாதவர்களாக இருப்பதற்குக்
காரணம், மதமும் மதக்கோட்பாடு களும் என்பதில் அய்யமில்லை.
பெரும்பாலும் நடுத்தர
வகுப்பினராலேயே மதங்கள்
உயிர்வாழ்ந்து
கொண்டிருக்கின்றன என்று கூறிவிடலாம்.
இந்த நடுத்தர வருப்பினரே எந்த நாட்டிலும் மூன்றாந்தர
வகுப்பினரின் எழுச்சிக்குதீ
தடைக் கல்லாக இருக்கின்றவர்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
ஆகவே, முதல்தர வகுப்பினரும், இரண்டாந்தர வகுப்பினரும் தங்கள் சுயநலதீதிந்
காகப்
போற்றிப்
பா.துகாதீ.துவரும்
மதங்களால் மூன்றாந்தர
வகுப்பினர் துன்புறுத்தப்
படுகின்றார்கள் என்பது பகுதீதறிவாளர்களின் கொள்கையாகும்.
இது ஆராய்ந்து பார்ப்
போருக்கு உண்மையென்று தோன்றாமலும் போகாது.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1413
இந்த நிலைமையில்
வறிய
நிலையில்
வாழும்
சமூகதீதில்
எப்படிக்
குற்றங்கள்.
நிகழாமல் எதிர்பார்கீகமுடியும் ? மதம் ஒன்றுதான் மனித சமூகதீதை முன்னேற்றக்கூடியது
என்று சொல்லக்கூடியது
குருட்டுவாதம்.
அது எப்படி
உண்மையாக
இருக்கமுடியும் §
எந்த
மதம் மனித
சமூகதீதின் வறுமையைப் போக்க உதவிசெய்கிறது ₹ பெரும்பாலான.
சமூகத்தின் உழைப்பை ஒரு
சிறிய கூட்டத்தின் கையில் ஒப்படைப்பதற்காக
மாதீதிரம்
மதம் உதவி செய்துகொண்டு இருப்பதைப் பார்க்கிறோம்.
கிறிஸ் தவரீகள் மததீதின் பெயரால் செலவழிக்கும் பொருளில் ஓரளவு மக்களுடைய
கல்விக்கும், வைத்திய உதவிக்கும் செலவழித்து வருவதை நாம் பார்க்கின்றோம்.
ஆனால்,
இந்துக்கள் என்று சொல்லுகின்றவர்கள் தங்கள்
மததீதின் பெயரால் செலவிடுவதில் ஒரு
காசுகூட
ஏழைகளுக்குப்
பயன்படுவதில்லை)
நாட்டின் தன்மைக்கும் உபயோகப்படுவ
தில்லை என்பது உண்மையாகும்.
ஆதலால், மக்களின் பசித் துன்பத்தைப் போக்க உதவி செய்யாதவரையில் உலகில்
எந்த
மதம்
இருந்துதான் என்ன பயன் என்று
கேட்கின்றோம்,
இப்படிப்பட்ட உலக
நன்மைக்கு எள்ளளவும்
உதவிசெய்யாத
மதங்களைக் கட்டிக்கொண்டு அமுவதில்
ஏன்
மக்கள் இன்னும் தங்கள் கவனத்தைச் செலுத்திக்கொண்டிருக்க வேண்டும்? இதுவரையிலும்
மதங்களைக் கட்டிக்கொண்டு அமுதது போதும் ; இனியாவது அவைகளைதி தகர்த்தெறிய
முன்வருவது நன்றல்லவா ?
' கஞ்சி, கஞ்சி !
என்று
பரிதபிக்கும்
பரிதாபதீதுக்குரிய
மக்களின்
துயரைக் களைந்து, அவர்களின் சந்தோஷ ஆரவாரதீதைக்
கண்டு
உள்ளங்
களிக்க மனங்கொண்டு ஒன்றுகூடி உழைப்பது அறிவாளர் கடமை அல்லவா?
மக்கன் ¢ கஞ்சி? கஞ்சி ! என்று கதறி மடியும்போது கோயில் கட்டுவதும், கல்லின்.
தலையில் அரும்பண்டங்களைக் கொட்டி வீணாக்குவதும், உற்சவம் நடதிதுவதும், மதப்
பிரதிதிதிகளைப்
பல்லக்கில்
வைத்துப்
பிணத்தைச்
சுமப்பதுபோல் சுமந்து
திரிவதும்
அறிவுடைய கூட்டம் செய்யக்கூடிய காரியங்களா 7
[* குடினரசு -தலையங்கம்..-15-10-1949 |
346. ஒழுக்கக் கேட்டுக்குக் காரணம்
இன்று நம் நாட்டில் பெரும் ஒழுக்கக்கேடு நிலவிவருகிறது.
இனியும் வளரும்போல்
தெரிகிறதேயொழிய குறைகிற வழி காணப்படவில்லை.
இதன் காரணம் நமது மதம் என்னும் இந்து (ஆரிய) மதந்தான்.
உலகதீதில்
இந்துமதீதில் மத, வேத,
சாஸ்திர, புராண; இதிகாச ஆதாரங்களில்,
மதக் கடவுன்களிடதீதில்,
மத
சம்பந்தமான
கற்புக்கரசிகள்
முதலிய
பெண்களிடத்தில்
காணும்படியான
பொய்,
பித்தலாட்டம்,
ஏமாற்றம்,
விபச்சாரம்,
பலாத்காரம்
ஆகிய
காரியங்கள், நடப்புகள் வேறு மததீதில்--மத ஆதாரங்களில் காணப்படுவதில்லை
ஒழுக்கக்கேடான, முட்டாள்தனமான காரியங்களை எல்லாம்கூட மதம் என்பதன்
பெயரால்
நாம்
பாராட்டுகிறோம் ] பண்டிகையாகக்
கொண்டாடுகிறோம்
;
விரதமாக
அனுஷ்டிக்கிறோம் ] புண்ணிய சரிதீதிரங்களாகக கொள்கிறோம் ; நடிப்பு, நாடகம் சினிமா
சங்கீதம்,
ஓவியம், இலக்கியம் ஆகிய துறைகளில்
கையாண்டு
ரசிக்கிறோம்,
இவற்றை
வெறுப்பதைக்கூட வெறுக்கிறோம் !
¢ கடவுள், மதம் போய்விட்டதே | ஒரு வருப்பாரைத்
தூஷிக்கிறோமே !? என்று கூப்பாடு போடுகிறோம்,
இந்த நிலையிலுள்ள மக்கள் எப்படி,
ஒழுக்கம் உள்ளவர்களாக இருக்கமுடியும் ?
மனிதனை
மனிதன்,
* ஒழுக்கமுடையவனாக இருக்க வேண்டும் ? என்று சொல்லு
வதற்கு, மனிதத் தன்மை--அல்லது மத, சமுதாய அனுபவங்கள், ஆதாரங்கள் முதலிய
வைகளைக் கொண்டாவது சொல்லவேண்டும்.
1686—178
www.thamizham.net - Free E book No 3036
1414
பெரியார் & வெ. ரா. சிந்தனைகள்
நமது மனிதத் தன்மை, மனிதனை மனிதன் ஏமாற்றுவதே
! அதாவது, மேல்சாதி-
கீழ்சாதி,
மோட்சம்-நரகம்-சடங்கு
முதலியவையாகும்.
நமது
அனுபவ
ஆதாரங்கள்
என்று
சொல்லப்பட்டவைகளோ,
ஆண்-ஆண்
புணர்ச்சி,
மனித-மிருகப்
புணர்ச்சி,
முறைகேடான;
உரிமைகீகுக்
கேடான புணர்ச்சி ஆகிய இவைகளைக் கண்டு, கேட்டு,
படிதீ.து,
ரசித்து உழல்பவருக்கு எப்படி ஒழுக்கம் ஏற்பட முடியும் $ அதிலும், எவ்விதமான
அயோக்கிய,
ஒழுக்கமற்ற
தன்மைக்கும்
மிகமிக எளிதான
பிராயச்சித்தமும்
இருந்து
விட்டால், எப்படி மனிதனுக்கு ஒழுக்கத்தில் கவலையோ; பயமோ, ஒழுக்கமற்ற தன்மையில்.
வெறுப்போ இருக்கமுடியும் ? அதிலும் நம் நாட்டுச் சாதி அமைப்பானது
கீழ்ச் சாதியை?
மடையனாகவும்,
மானமற்றவனாகவும்
ஆக்கிவிடுகிறது.
மேல்
சாதியைப்
பச்சை
அயோக்கியனாகவும்,
கல்
நெஞ்சனாகவும்,
ஏமாற்றித் தீர வேண்டியவனாகவும்
ஆக்கி
விடுகிறது.
ஒரு முஸ்லிமிடமோ,
ஒரு கிறிஸ்தவனிடமோ இருக்கின்ற ¢ மனஇளக்கம் ’—
மனிதனை
மனிதனாக
மதிக்குந்
தன்மை, இன அன்பு, உதவி--இந்து
என்பவனிடம்
இல்லை.
அதிலும்
ஆரியன்
என்பவனிடம்
அவன்
மதக்காரனுக்குக்
காட்டுவதுகூட
இல்லவே இல்லை.
பழிவாங்க நினைக்கிறான்.
அதிலும்
ஒரு மனிதனை
மற்றொரு
மனிதன்
கீழ்ப் பிறவியாகக்
கருதவேண்டும் என்றும்,
ஒரு பிறவியை மற்றொரு பிறவி
ஏமாற்றலாம்
என்றும்,
ஒரு
பிறவியின் உழைப்பை, மற்றொரு
பிறவி
உழைக்காமல்
ஏமாற்றி, வஞ்சிதீதுப் பிழைப்பது தர்மம் என்றும்
கருதி நடப்பதனால் ஒழுக்கம் எப்படி
இருக்கமுடியும்?
குறைந்த
அளவாவது
இத் தன்மைகளை
மகீகன்
வெறுக்காமலும்,
வெறுப்பவர்களுகீகு ஆதரவு அளிக்காவிட்டாலும், தடை செய்யாமலாவது இருக்காமலும் ;
தடை செய்தாலும் அதை
6 ஒரு
மாபெரும்
பாதகச் செயல்? என்று சொல்லாமலாவது,
எண்ணாமலாவது இருக்க வேண்டாமா?
மனிதனை மனிதன், ஒழுக்கமாக நடக்கவேண்டும்! என்று சொல்வதற்கு அரசாங்கம்
தண்டனையிடுவது தவிர, ஆதாரம் கல்லை.
அரசாங்கம் இடும் தண்டனையும் இலஞ்சம்,
சிபாரிசு, வரும்படி--ஆகியவைகளுக்கு அடிமை.
பிறகு ஒழுக்கம் எங்கிருந்து குதிக்கும் ?
[ஈவிடுதலை -கட்டுரை--5-8-1956]
மதம் என்று ஒன்று இருந்தால் அதில் ஒமுகீகம் இருக்கும்.
நம் நாட்டில் இருக்கின்ற
இந்த இந்து
மதத்தில் என்ன
ஒழுக்கம் இருக்கிறது?
என்ன
நாணயம்
இருக்கிறது?
மகர பாரதத்தையும் இராமாயணதீதையும் ஏன் ஆதரிக்கிறார்கள் !
திருடுவதும் விபசிசாரம்
செய்வதும் கலை என்று சொல்வதுபோல், பார்ப்பனர் செய்கின்ற
அயோகீகியத்தன தீதிற்கும்
கலை என்று பெயர்,
அந்தக் கலைகள் முமுவதும் இந்த கிராமாயணத்திலும், மகாபாரததீ
திலும் இருக்கின்றன.
இந்த
இரண்டிலும்
எந்த
இடத்திலாவது
ஒழுக்கம்,
நாணயம்
என்பது
சிறிதளவாவது
இருக்கிறதா ? இராமாயணப்
பாதிதிரங்களின்
யோக்கியதை
என்ன?
இராமாயணத்தில் இராமனுக்கும் இலட்சுமணனுக்கும்
மான் ஒரு
இராட்சதன்.
என்று நன்றாகத்
தெரியும்.
பின்
ஏன் சீதையைத் தனியே விட்டுவிட்டுப் போகிறான்
9
என்று பார்தீதால்,
இப்படித் தனியே
விட்டுவிட்டுப் போனால்தான் இராவணன்
வந்து
சீதையைத் தூக்கிக்கொண்டு
போவான்
என்பதாலேதான்.
அப்படித்தான் கிராவணன்
சீதையை அணைத்துத் தூக்கிப்போனானே; என்ன ஆச்சு?
இராமாயணதீதில் இப்படி 8
பாரதத்தில் என்ன.
வேண்டுமானாலும்
எப்படி
வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம்
என்று வெளிப்படையாகவே சொரல்லிவிட்டார்கள் 1 எப்படி,
யார்
நடநீ்துகொண்டாலும்
தங்கள் காரியம் மட்டும் நடந்துவிட வேண்டும்.
இந்தக் கதையை நம் முட்டான்கள் போய்
காலட்சேபத்தில் உட்கார் நீது கேட்டிருந்துவிட்டு வருகிறார்களே ! முட்டாள்களாக இல்லா
விட்டால் இந்தக் கதையைச் சினிமாவில் காட்டுவானா ? இவர்கள் போய்ப் பார்ப்பார்களா ₹
ஏதோ கிரண்டணா கள்ளைக் குடித்துவிட்டு
வீட்டில் விழுந்துகிடந்தால் ஒழுக்கமில்லை
யாம் 8
சிறுபின்ளையில் இருந்தே சினிமா பார்தீ.துக் கெடுவது ஒழுகீகமாம் 1
[சென்னையில 5-8-1956- சொற்பொழிவு. விடுதலை? 8-8-1956]
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1415
17. மதம் வேண்டுமா?
மதமானது இன்று உலகில் மனித சமுதாயத்தின் வாழ்வைத் துக்க மயமாக்கி, ஜீவ
ராசிகளில் மனிதனுக்கென்றுள்ள பகுத்தறிவை அடிமையாக்8, ஒற்றுமையைக் குலைத்து,
மனிதனுக்கு மனிதன் வெவ்வேறு இனம் என்று எண்ணும்படி செய்துவருகின்றது.
தேசிய
சிங்கங்களான
அலி
சகோதரர்கள்
ஒரு
காலதீதில்,
¢ நாங்கள் முதலில்
முகமதியர்கள், பிறகுதான் இந்தியர்கள் 1--அதாவது, முதலாவது மதம், பிறகுதான் தேசம்
என்றும் 5 உலகம் போற்றும் உத்தமர் மகாதீமா காந்தி,
¢ நானே இநீதுமததீதின் உருவம் ;
நான்
மூச்சுவிடுவதும்
வாங்குவதும்
இநீதுமததீதிற்காகவே$
நான்
உண்பதும்
உயிர்
வாழ்வதும்
இந்துமததீதிற்ககவே$
மதத்தைக்
காப்பாற்றவே நான்
சுயராஜ்யம்
கேட்
கிறேன்--அதாவது,
கிநீதுமதந்தான் எனக்கு
முதலும் கடைசியும்?
என்றும் $ பழைய
காங்கிரஸ்வாதி
மாசற்ற
தேசாபிமானி, ஒப்பற்ற தியாகி என்று
சொல்லப்பட்ட பண்டித
மதன் மோகன மாளவியா--* எனது மதத்தையும் சாதியையும் காப்பதே எனது
முதல்
வேலை,
வருணாசிரமதீதைக் காப்பாற்றத்தான் நான் தேசியவாதி? என்றும் சொல்லும்படி
செய்துவிட்டது.
பெருத்த தேசாபிமானிகள்
தேசதீதுக்காகச் சகலத்தையும் தியாகம்
செய்தவர்கள்
என்று சொல்லும்படியான இவர்களே அவரவர்களின் மததீ ததீதுவத்தை உள் எண்ணமாக
வைத்து,
அவற்றின்
கொள்கைகளைக்
காப்பதற்காகவே அவர்களது
தேசாபிமானமும்
உயிர்வாழ்வும்
இருநீதுவருகின்்றன
என்றால்
மற்ற
சாதாரணமான
பரமர மக்களின்
யோகீகியதையைப்பற்றி விளக்கவேண்டுமா §
வட்டமேசை
மகாநாடு உடைந்துபோனதும் $ அரசியல் சீர்திருதீததீதில்
இந்திய
மக்கன்
ஒன்றுபடாமல்
போனதும்)
இந்து-முஸ்லிம்கள்
ஒருவரை
ஒருவர்
நம்பாமல்
தனித் தொகுதி வேண்டுவதற்கும் ; காங்கிரசும்
முஸ்லிம்
லீக்கும் ஒன்றுக்கொன்று வேறு
பட்டிருப்பதற்கும் ) தீண்டப்படாதார்
தனித்தொகுதி
கேட்பதற்கும்)
மக்களை
மக்கள்:
தீண்டப்படாதவராய்--கீழ்மேல் சாதியராய்க் கருதப்பட்டுவருவதற்கும் மதமே காரணமாய்
இருந்துவருகின்றது.
மற்றும்
மனித
சமூக வாழ்க்கைக்கு
ஏற்ற
சீர்திருத்தங்கள்
முன்னேற்றங்கள்
என்பவைகளில் பெரும்பான்மையான
மக்களால்
அவசியமென்றும்,
அறிவிற்கு
ஏற்றது
என்றும்
கருதப்படும் அனேக விஷயங்களைப்
பற்றிச்
சட்டங்கள்
செய்யவோ)
சட்டங்கள் செய்தாலும்
அமுலுக்குக் கொண்டுவரவோ தடையாய் இருந்து
வருவதற்கும் மதங்களே காரணமாகச் சொல்லப்படுகின்
றதா, இல்லையா என்று கேட்கிறேன்.
ஆகவே, மனித வாழ்க்கைகீகு மதங்கள் இதைவிட வேறு என்ன கொடுமைகள் செய்ய
வேண்டும் ¥+
இப்படிப்பட்ட
இந்து மதம் ஒன்று கிரண்டு என்று
இல்லாமல் நூற்றுக்கணகீகாய்
இருந்துகொண்டு, பலவிதக் கடவுள்களை உண்டாக்கிப் பலவித
மேல் உலகங்களையும்,
மோட்ச-நரகங்களையும் கற்பிதீ.து, அவரவர்கள் கடவுள்களுகீகுதீ தனிப்பட்ட குணங்களும்,
அவரவர்கள் மே.லுலகங்களுகீகுதீ தனிப்பட்ட பூகோளங்களும், அவரவர்கள் மோட்ச நரகங்
களுக்குத் தனிப்பட்ட வருணனைகளும் கற்பிதீது மக்களை மயக்கி வருவதோடு--வாழ்க்கை,
ஒழுக்கம், நடதீதை என்பவைகளும் அவரவர் மததீ.துக்கு ஒவ்வொரு விதமாய்க் கற்பிக்கப்
பட்டு நடந்துவருவதும் அறிஞர்கள் அறியாததா ₹
இப்படிப்பட்ட மதத்தை மக்களுக்குள் பிரச்சாரம் செய்வதற்காக ஒரு சில நபர்கள்.
பாதிரி? என்றும்,
¢ முல்லா? என்றும்,
¢ தம்பிரான்? என்றும்,
¢ சங்கராச்சாரி 2. என்றும்,
* ஜீயர்! என்றும்,
* சாமியார்? என்றும் பெயர்கள் வைதீதுக்கொண்டு, உலகச் செல்வத்தில்
தனிப் பெரும் பாகதீதை வீணாக்கி,
மக்களுக்குப் போதையூட்டி வருவதானது எவ்வளவு
முட்டாள்தனமான காரியம் என்பது சுய அறிவோடு பரிசுதீததீ தன்மையிலிருந்து யேரசிப்
பவர்களுக்கு, விளங்கும்.
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
1416
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
1.
மதம் என்பது இவ்வுலக மானிட
வாழ்வுக்கு
ஏற்ற
சட்டதிட்டங்கள்
என்று:
சொல்லப்படுமானாலும்,
2.
மதம் என்பது இவ்வுலகில்
மக்கள் கூடி வாழ்வதற்கு ஏற்ற
ஒழுங்கு
முறைகளைக் கொண்டது
என்று சொல்லப்படுமானாலும்,
8.
மதம் என்பது
மனிதனுக்கும்
மற்ற
ஜீவராசிகளுக்கும்
உன்ன
வித்தியாசங்களைக்
காட்டுவது
என்று
சொல்லப்படுமானாலும்
அவைகளைப்
பற்றியெல்லாம் நாம் அதிகக் கவலை
கொண்டு
மதங்களை எதிர்க்க ஆசைப்படுவதில்லை.
அப்படிக்கெல்லரம் அல்லாமல்,
1. மதமானது
மனிதனுடைய ஜட சம்பந்தத்தை விட்டு விட்டு, ஜடம் நீங்கின ஆத்மாவைப் பொறுத்த
தென்றும், 2. மதமானது இவ்வுலக வாழ்வை, இன்ப துன்பத்தைத் துச்சமாக மதிதீதுவிட்டு
மேலுலக
வாழ்வை
முக்கியமாகப்
பொறுதீததென்றும்,
3.
மதமானது
கடவுளுக்கும்
மனிதனுக்கும் உள்ள சம்பந்தத்தை விளகீகுவதைப் பொறுதீததென்றும்,
4.
மதமானது
பஞ்சேந்திரியங்களுக்கு விளங்கக்கூடிய வஸ்து என்ற
ததீதுவத்தை--அசரீரியை
அடிப்
படையாகக் கொண்டது என்றும்,
5. மதமானது உலகபோக போகீகியம் இன்ப துன்பம்
ஆகியவைகளை அலட்சியம் செய்து, கடவுளின் பாதாரவிந்ததீதை அடையவும், மோட்ச
சாம்ராஜ்யதீதைப் பெறவும் ஏற்ற மார்க்க மென்றும் சொல்லப்படும் மதங்களையும்--மததீ
ததீதுவங்களையும்
பற்றியே
நாம்
பேசுகின்றோம்.
என்றாலும்,
முகலில்
கூறப்பட்ட
அதாவது
¢
மதம் மானிட வாழ்க்கைக்கு ஏற்ற சட்ட திட்டங்களுக்கோ, மனிதனின் கூட்டுறவு
வாழ்க்கைக்கு ஏற்ற ஒழுங்கு முறைக்கோ ஏற்பட்டது என்கின்ற விஷயங்களிலும்கூட நமது
ஆட்சேபணையைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதாவது, கன்று மதங்கள் என்று
சொல்லிக் கொள்ளப்படுபவைகவில் மேற்கண்ட குணங்கள் இருக்கின்றனவா, இல்லையர
என்பது ஒரு புறம் இருந்தாலும், இந்தக் கரரியங்களுக்காக மக்கள் செலவில் நடைபெறும்
அரசாங்க நிர்வாகமும்,
சிவில்-கிரிமினல் சட்ட திட்டங்களும், அவைகளை நிறைவேற்ற
நியாயஸ்தலம், தண்டனை; சன்மானம் ஆகிய முறைகளும் இருநீதுவரும்போது, இவைகள்:
அல்லாத
ஒரு
சாதனம்,
அதாவது
மதம்
என்கின்ற ஒரு விஷயம்
எதற்காக
இருக்க
வேண்டும் 1
அரசாங்கம், சட்டதிட்டம்,
நீதி
நிர்வாகம்,
தண்டனை, கண்டனை
இல்லாமல்
மனித
சமூகம் எப்படிப்பட்ட மததீதினாலாவது கூடி ஒழுங்கு முறையுடன் வாழமுடியுமா
என்பதை யோசிதீதால், மதம் மேற்கண்ட காரியங்களுக்கு உண்மையாயீப் பயன்படுகின்றதா
என்பது விளங்கும்,
இன்று எந்தத் தேசதீதிலும், எந்த மததீதிலும், எந்தச் சமூகதீதிலும்
உள்ள மக்களின் சொதீதும் சரீரமும் காப்பாற்றப்படுவது மததீதினாலா, அரசாங்கச் சட்ட
திட்டங்களினாலா என்பதை யோசிதீதுப் பார் தீதாலே, மததீதின் காப்பும் நடப்பும் எப்படிப்
பட்டது என்பது சுலபதீதில் புரிந்துவிடும்.
* மதம், எல்லா ஜீவராசிகளிடமும் அன்பாய்--காருண்யதீதுடன் இருக்கவேண்டும்
என்று
கற்பிக்கின்றது?
என்று
மதகீகாரர்கள்
சொல்லக்கூடும்.
ஆனால்
மனிதன்,
மனிதனைதீ தவிர மற்ற எல்லா ஜீவராசிகளையும்பற்றிக் கவலைப்படாமல் மற்ற ஜீவராசி
களைக் கொல்லவும்,
தின்னவும்,
இம்சிக்கவும்,
தனக்கு
இடையூறு
என்று
கருதினால்
அழிக்கவும் செய்கிறான்.
ஆனால்,
மனிதனை
மாத்திரம்
அந்தப்படி
செய்வதில்லை.
இதற்குக்
காரணம்--மதமா,
அல்லது
அரசாங்க
சட்டதிட்டமா
என்று
கேட்கிறோம்.
மனிதனை அந்தப்படி எங்கோ ஒன்று இரண்டு சமயம் செய்வதாக- வைதீதுக்கொண்டாலும்
அதற்காகத் தண்டனையை அடைகின்றான்.
ஆதலால், மதம் எங்கே பொதுவான ஒழுங்கு முறையை, ஒழுக்கத்தைக் காப்பரற்று
கின்றது என்று கேட்கின்றேன்.
மதம் மனிதனுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் உன்ள வித்தியாசங்களைக் காட்டுவது
என்று சொல்லப்படுவதும் மிகுதியும் பொருத்தமற்றதே என்று கருதுகிறேன்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1417
மனிதனுக்கும் மற்ற ஜீவ வர்கீகதீதிற்கும் உள்ள வித்தியாசம் எந்தத் துறையினாலும்
அறிய
வேண்டுமானால்--பிராணிவர்க்கத்
ததீ.துவம்கொண்ட
நூல்களைப்
பார்தீதால்,
தாராளமாக
மதச் சம்பந்தம் இல்லாமலே
அவைகளைத் தெரிந்துகொள்ளலாம்.
அப்படி
யில்லாமல், மததீதின் மூலம் அறிந்த ஜீவ ததீதுவங்கள் இன்று சிரிப்புக்கு இடமாகத்தான்.
இருந்துவருகின்றன.
மதம்-மனிதனுகீகு
மனிதன்
விதீதியாசம்
கற்பிக்கின்றது)
மிருகங்களை,
பறவைகளை; பூச்சிகளை,
புல்பூண்டுகளை மனிதனைவிட
உயர்வாய்
மதிக்கின்றது ;
ஒரு மிருகத்தை உயர்வாய், ஒரு மிருகத்தைதீ தாழ்வாய்க் கற்பிக்கின்றது.
இந்த விஷயங்
களுக்குப் பிராணி சாஸ்திரமே முக்கியமானதும், சரியானதுமே தவிர, மதத்தின் மூலம்.
அறியக்கூடியதாய்
இருக்கும் தன்மை
மிகவும்
மோசமானதும்,
epfdsd தனமானதும்,
முட்டான்தனமான.ும் என்றே சொல்லலாம்,
மேற்கண்ட
1,
2,
3
விஷயங்களைப்
பற்றியாவது
மதத்தை
ஒப்புக்கொள்ளச்
செய்யலாமா என்று பார்தீதாலுங்கூட, அதுவும் அறிவிற்குப் பொருத்தமற்றதும், மூர்க்கதீ
தனம் கொண்டதுமான கருத்துக்களால் பாதகமடைகின்றது. அதாவது, எந்த மதக்காரனும்
தன்தன் மதத்தைப் பற்றிய ஆதாரங்களும் கொள்கைகளுமே எந்தத் தேசதீதிற்கும், எந்தக்
காலத்திற்கும் பொருத்தமானவை
என்றும்]
அவைகளில்
ஒரு முற்றுப்புள்ளி,
கு, றிப்புக்
கோடுகூட மாறக்கூடாது என்றும்) தன்தன் மதத்திற்குத் தலைவன் என்பவன் எவனோ
அவனே உலக மதத் தலைவனாக இருக்கவேண்டூமென்றும் செய்யப்படும் பிடிவரதங்களும்,
முரட்டுதீதனங்களும்--எ நீத மதத்தையும் மனித சமூக வாழ்வுக்கு வழிகாட்டி என்று ஒப்புக்
கொள்ள முடியாமல் செய்கின்றது.
ஆகவே,
மனித சமூகக் கூட்டு வாழ்விற்கும், ஒழுக்க
முறைக்கும் மதங்களைவிட,
அரசாங்கத்
திட்டங்களையே
ஆதாரமாகக்
கொள்ளுவதுதான்
அறிவுடைமை
என்று
கூறுவோம்.
அதுதான்
இன்று
உலகமெங்கும்
அனுபவதீதில்
இருக்கின்றது
என்றும்
சொல்லுவோம்.
ஏனெனில்,
அவைகளில்
காலத்துக்கும்,
தேசதீதுகீகும்,
ஒத்தபடி-
அனுபவத்திற்கும் அறிவுக்கும் ஏற்றபடி மாற்றிக்கொள்ளவும் திருத்திக் கொள்ளவும் உரிமை
இருக்கின்றது.
மதங்களில் அவை காணவே முடியது.
அப்படி ஏதாவது முயற்சித்தாலும்
கலகம், கொள்ளை, கொலை முதலியவைகளை உண்டாக்கி விடுகின்றது.
எனவே இந்த விஷயங்களே, -அதாவது இந்த உலகப் பிரதீதியேக மனித வாழ்வு
சம்பந்தப்பட்ட
இந்த
விஷயங்களே-
மததீதின்
பயனாக
இப்படியிருந்தால்--ஜினி
* மேலுலக --அதாவது, மனிதனுடைய
கண்ணுக்கும்,
மனதிதுக்கும்
பஞ்சேநீதிரியங்
களுக்கும் எட்டாத விஷயங்களைப்பற்றி மத போதனைகள் என்ன பயனைக்
கொரடுக்கக்
கூடியவையாக இருக்கும், எப்படிப்பட்டவையாக இருக்கும் என்பதைப்பற்றி நான் விளக்க
வேண்டுமா என்று கேட்கிறேன்.
மற்றபடி
* மதம், ஐடசம்பந்ததீதை விட்டுவிட்டு ஆத்மாவைப் பொறுத்தது? என்று
சொல்லப்படுவதைப்பற்றியோ என்றால்--இநீதக் காரணதீதுக்காகவே மதங்களையெல்லாம்.
அடியோடு ஒழிக்க வேண்டும் என்று சொல்லவேண்டிய நிலையில் இருக்கிறோம்.
ஆதீமா என்பதை கிதுவரை
ஒரு
மனிதனும்
அர்த்தத்தோடு
உறுதிப்படுத்தவே
இல்லை.
443=10
என்று
சொல்லிவிட்டு;
அந்தப்
பத்தைப் பற்றியே
விவகாரித்துக்
கொண்டிருப்பதுபோலவே---அதாவது,
10-யை யார் யாருக்கு எப்படி எப்படிப் பங்கிடுவது 1
எங்கு எங்கு வைப்பது என்று வேண்டுமானால் பேசு; அதற்கு மேல் 443 எப்படி 10 என்று
மாதீதிரம் கேட்கக்கூடாது ! என்கின்ற நிலையில்தான் இன்று ஆதீமா ததீதுவம் இருந்து
வருகின்றது.
.
www.thamizham.net - Free E book No 3036
1418
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
அதாவது ஆதீமா, என்றால் என்ன? அது
எப்படிச்
சரீரம்
பெற்றது? அதற்கு
எப்படிக் கருமம் ஒட்டிற்று ₹ அதன் நடதீதைக்குக் காரணம் என்ன? அது எப்படி மோட்சம்
போகிறது ? அது எப்படி மறுபடியும்
சரீரம் பெற்று எழுகிறது? மனித ஆதீமா,
மிருக
ஆத்மா, பறவை ஆதீமா, புமு பூசீசி ஆதீமா ஆகியவைகளில் உள்ள வித்தியாசம் என்ன
§
ஆகிய
இவைகளைப்பற்றியெல்லாம்
பேசலாம்,
விவரிக்கலாம்,
¢ வால்யூம்
வால்யூமாக £
புதீதகம் எழுதலாம் ! ஆனால், ஆதீமா என்றால் என்ன? அது எப்படிப்பட்டது? அப்படி
ஒன்று இருக்க விஞ்ஞான சாஸ்திரம்
(8௦16௩௦) அல்லது ஜீவ ததீதுவ
சாஸ்திரம் இடம்
கொடுக்கின்றதா? என்பதைப்பற்றி யாரும் எவ்விதக் கேள்வியும் கேட்கக்கூடாது.
ஆதீமா
இருப்பதாக
அவர் சொன்னார்--கிறிஸ்து சொன்னார் ) கிருஷ்ணன் சொன்னார்
;
புத்தர்
சொன்னார்
ஃஃஎன்று சொல்லிவிடுவதும்,
ஆத்மாவை
நம்பாதவன்
கடவுளை
நம்பாத
நாஸ்திகனைவிடக் கேடானவன்; மடையன், மட்டி என்றும்
]
¢ கடவுளை நம்பாவிட்டாலும்
ஆதீமாவை
நம்பித்தான்
ஆகவேண்டும்? என்றும் சொல்லிவிடுகிறார்களே ஒழிய, காரண
காரியங்களுடன் அறிவு அனுபவங்களுடன் பேசுகின்றவர்களே காணக் கிடைப்பதில்லை
இது ஒருபுறமிருந்தாலும்,
ரூபம் கல்லாத வஸ்குட ததீ.துவமில்லாத--மனத்துக்குப்
புரியாத விஷயதீதுக்காக இவ்வுலக பிரதீதியேக வாழ்கீகையையும், அடையும் இன்பதுன்பங்
களையும்பற்றிய
கவலை கூடாதென்றோ,
அல்லது
இக கவலையைவிட
¢ ஆதீமா?
கவலையே
பிரதானமென்றோ,
பெரியதென்றோ--சொல்லப்படுமானால்,
அப்படிப்பட்ட
மததீதுக்கு உலகில் மனித ஜீவன்கள் இடம் கொடுக்கலாமா
என்றுதான் கேட்கின்றேன்.
நிற்க $
¢ மதமானது மேல் உலக வாழ்விற்கு ஆதாரமானது?
என்று சொல்லப்படு
மானால், முதலாவதாக மேல் உலகம் என்பது என்ன என்பதைப்பற்றி இதுவரை யாராவது
எங்காவது விளக்கியிருக்கிறார்களா என்று கேட்கிறேன்.
பூகோள
சாஸ்திர
நிபுணர்கள்
பூமியின்
கீழ்
மனதீதிற்கு
எட்டக்கூடிய அனவு
வரையும் ) பூமியின் மேல் ஆகாய மார்க்கமாக மனத்திற்கு எட்டக்கூடிய அளவு வரையிலும்
ஆராய்ந்து பார்தீ.து--கிலட்சக்கணகீகான மைல்--(ஏன்) கோடிக்கணக்கான மைல் தூரம்
வரையில் ஆராய்ச்சி செய்து மேல், கீழ் நிலைமையை வினக்கியிருக்கின்றார்
கள், இவர்கள்.
எல்லோரும்
ஒரு
நிபுணதீதுவர்கன் என்கின்ற நிலைமையிலும்,
அனேக வருட
காலம்
அதற்காகப் பாடுபட்டு உழைத்து, அனேக கருவிகளின் உதவி கொண்டு
கண்டுபிடித்துச்
சொன்ன
பிரத்தியட்ச
அனுபவ-மெய்ப்பிக்கக் கூடிய
உண்மைகளே
ஒழிய,
ஞான
திருஷ்டி --அதாவது ஒரு மனிதனுடைய புதீதிகீகுத் திடீரென்று தோன்றிய விஷயம் என்று
சொல்லப்படுவதுபோல்
சொல்லப்பட்டதல்ல,
அன்றியும், பள்ளிக்கூடங்களில்,
அல்லது
பூகோளப் புதீதகங்கவில் முறையே கற்பிக்கப்படாததும் காணப்படாததுமான
விஷயங்
களுமல்லஃ
அப்படியிருக்கும்போது, இந்தப் பிரதீதியட்ச உலக விஷயத்தை விட்டுவிட்டு, மேல்
உலக விஷயதீதைப்பற்றிப் பேசுவதென்றால்; அதில் அடங்கியிருக்கும் பேதைதீ தன்மைக்கு
எதை ஒப்பிடுவது என்பது நமக்கு விளங்கவில்லை.
இதுவரையில்
மனிதன்
மேல்
உலகத்தை
எப்படிக்
கண்டு
பிடித்தான்,
அதன்
விஸ்தீரணம், தன்மை என்ன என்பவைகளைப் பற்றிய உண்மை எதுவும் சொல்லப்படாமல்,
6 மேல் உலகத்தை நம்பு ) பிறகு எப்படி வேண்டுமானாலும்-அதாவது, மோட்சம் எப்படிப்
பட்டது ₹ நரகம் எப்படிப்பட்டது ₹ தண்டனை எப்படிப்பட்டது ₹ அது யாருக்குச் சொந்தம் ?
பரமபிதாவா--அல்லாவா? வைகுண்ட நாதரா1 கைலாச வாசரா?
யார் அதற்கு எஜமான் ?
என்பதைப்பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் வாதம் செய்? என்று கற்பிக்கப்பட்ட
தாய்
இருப்பதைத் தவிர, வேறு என்ன உண்மை அல்லது அறிவுடைமை மேல் உலக விஷயத்தில்
இருக்கிறது என்று கேட்கிறேன்.
.
www.thamizham.net - Free E book No 3036
மதம்
1439
அதுபோலவே, (மதம் கடவுளுக்கும், மனிதனுக்கும் உள்ள சம்பந்தத்தை விளக்குவது?
என்று சொல்லப்படும் வார் தீதையும் அர்தீதமற்றதாகவே இருக்கிறது.
கடவுளைப்பற்றி--அதாவது, கடவுள் என்றால் என்ன என்பதைப்பற்றி, இதுவரை
ஆஸ்திகனாவது, அல்லது கடவுள் தன்மைகள் பெற்ற பெரியார்களாவது விளக்கினவர்களே
இல்லை.
கடவுள்
என்றால்,
கண்ணுகீகும்
மனதீதுக்கும்
எட்டாதது)
ரூபமும்
குணமும்
இல்லாதது ; சரீவ சக்தி, சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ளது என்று சொல்லிவிடுவதும்-
அதைச் சொல்லுகின்றவர்களே
அந்தக் கருத்தை நம்பாமல் இருப்பதும், பிறகு அதற்கு
முரணாகப்
பேசுவதுமான
காரியங்களே
இதுவரை
கடவுளைப்பற்றிய
வாதங்களின்
முடிவாய் இருந்து வருகின்றன.
மனதீதுகீகு உட்படாத கடவுளைப்பற்றி மனிதன் எப்படி, எநீத இநீதிரியதீதினால்
உணர்ந்தான் என்று கேட்டால்--பதிலேயில்லை.
குணமும், ரூபமும் இல்லாத வஸ்துவுக்கு
செய்கை எது என்று கேட்டால்--அதற்கும் பதிலேயில்லை,
சரீவ சகீதி,
சர்வ வியாபகம்
உள்ள
கடவுள் செயலில் நன்மை-தீமை,
இன்பம்-துன்பம்,
மேல்-கீழ்,
சுகம்-துக்கம்,
மோட்சம்--நரகம்
எப்படி
உண்டாயின
என்று
கேட்டால்--அதற்கும்
பதில்
இல்லை.
* அதைப்பற்றி யெல்லாம் யாரும் கேட்கக்கூடாது.
கடவுளை நம்பித்தான் ஆகவேண்டும்.
நம்பாதவன் நாதீதிகன் ; நம்பாவிட்டால் நரகம், அரச தண்டனை, ஆதீதிகர்கன் தண்டனை
கிடைக்கும் ? என்று மிரட்டுவதும் உருட்டுவதும் தவிர கடவுளைப்பற்றி வேறு விளக்கமே
இல்லை.
சர்வ சக்தியுள்ள,
சர்வ வியாபகமுள்ள
கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட நான்--ஏன்
கடவுளை அறியமுடியவில்லை ₹
ஏன் கடவுள் இல்லையென்று
சொல்லுகிறேன் 1
என்று
ஒருவன் கேட்டால்-- அது
உன் னுடைய அகம்பாவம் ) உன்னுடைய மடமை; உன்னுடைய
பாவச் செய்கை ? என்று சொல்லி, கடவுளைவிட அவனைப் பெரியவனாக மதித்து கிகழ்வதா
யிருக்கின்றதே தவிர, வேறு சமாதானமில்லை.
இப்படிப்பட்ட ததீ.துவங்களைக் கொண்ட மதங்களைப்பற்றி
மக்கள்
வேற்றுமை
உணர்ச்சி கொண்டு, ஒருவரை
ஒருவர்
வெறுதீது,
பலாதீகாரச்
செய்கையில்
ஈடுபட்டு
மக்ீகளைதீ தன்புறுதீதுவதென்றால், மதத்தை ஒழிக்காமல் இருக்க யாருக்குத்தான் மனம்
வரும் என்று கேட்கிறேன்.
மததீதின் பயனாக நமது வாழ்வில் எவ்வளவு துன்பங்கள், தொல்லைகள் அடைய
நேரிடுகின்றது என்பதை உணர்நீதால்--மேலும் மேலும் மதங்களிடம் வெறுப்புத் தோன்ற
இடமேற்படுகிறதேயொழிய, சிறிதாவது அதைச் சகிக்க இடமே இல்லாமல் இருக்கின்றது.
கிறிஸ்துவ மததீதைப்பற்றி எழுதினோம்
என்பதற்காக
¢ குடி அரசு? பத்திரிகை
நிறுதீதப்பட்டுப் போயிற்று. முகமதிய மததீதைப்பற்றி எழுதியதற்காக
* புரட்சி? பத்திரிகை
நிறுத்தப்பட்டுப்போயிற்று.
இந்து
மததீதைப்பற்றி
எழுதுகிறோம் என்பதற்காகத்
தினந்தோறும்,
நிமிடந்
தோறும் அடைந்து வரும் தொல்லைகளும் நசுங்குச் சேஷ்டை உபதீதிரவங்களும் கணக்கு
வழகீகில்
அடங்காது.
பார்ப்பனர்களை
உதீதியோகஸ்தர்களாகக் கொண்ட
போலீஸ்
இலாக்கா, போஸ்டல் இலாகீகா, இரயில்வே இலாக்கா,
நீதி இலாக்கா, நிர்வாகம்
மற்றும்
அனேக துறைகளில் கீழேயிருந்து அய்க்கோரீட் நிர்வாக சபை வரையில்--ஆங்காங்குள்ள.
மதக் காப்பாளர்களான பார்ப்பனர்களால்
நாம் அடைந்து வரும் கஷ்டம்,
சித்திரவதைக்
கொரப்பாக இருந். துவருகின்றது.
நாம்
மாதீதிரமல்லாமல்
நம்மைப்போல்
கஷ்டப்படும்
மக்கன்
கோடிக்கணகீகாக
எல்லா மதங்களிலும் இருநீதுவருகின்றார்கள் என்பதும் நமக்குதி தெரியும்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1420
பெரியார் ஈ, வெ. ரா. சிந்தனைகள்
மதமான
து பணக்காரத் தன்மையைப் பிரதிபலிதீதுக்கொண்டும், அதை ஆதரித்துக்
கொண்டும்
இருநீதுவருகின்ற
சாதனமாய்
இருப்பதால்
அதற்கு
இவ்வளவு
ஆதிக்கம்
இருநீதுவருவதில் அதிசயமில்லை.
ஆதலாலேயேதான், மதங்கள் ஒழிக்கப்படுவதாலேயே
மனித சமூகதீதுக்கு ஒற்றுமையும், சாந்தியும் ஏற்படும் என்று கருதுவதோடு, பணக்காரத்
தன்மையின் கொடுமையும் ஒழியுமென்று கருதுகிறோம்.
ஒரு கிறிஸ்தவன் முகமது நபியைப்பற்றி ஏதோ எழுதிவிட்டால்
முகமதியர்களுகீகு
ஆத்திரம் வருகின்றதும் ) ஒரு முகமதியன் கிறிஸ் துவைப்பற்றி எழுதிவிட்டால் கிறிஸ்த
வனுக்கு ஆத்திரம் வருவதும் ) இதுபோலவே
இந்துகளுக்கும்,
கிறிஸ்துவ,
முகமதியர்
களுக்கும்
நேருவதும்,
அதற்காகக் கொலை,
கொள்ளை
கொடுமைகள்
நடப்பதுமான
காரியங்கள்--அதுவும் இன்று நேற்றல்லாமல் ஆயிரக்கணக்கான வருஷங்களாக) அதுவும்
இந்தியாவில் மாதீதிரமல்லாமல் ௮ய்ரோப்பா,
அரேபியா,
ஆப்பிரிக்கா
முதலிய
எல்லா
நாடுகளிலும் நடநீ.துவருகின்றன என்றால் மதம் மக்களுக்குக் கூட்டு வாழ்க்கையையும்,
ஒற்றுமையையும், சகிப்புத் தன்மையையும், வாழ்க்கை ஒழுங்குகளையும், ஒழுக்கங்களையும்
போதித்து வருகின்றதா என்று கேட்கிறேன்.
இந்து மதமும்
இஸ்லாம்
மதமும்
ஒழுக்கதீதைப்பற்றிப்
போதிப்பதில்
ஒன்றுக்
கொன்று-தானே சிறந்த ஒழுக்கதீதையுடையது என்று-போட்டி போடுகின்றன.
ஒழுக்க
யீனங்களில் எல்லாம்
மிகக் கேடானதாக;--குற்றங்கனில் எல்லாம்
மிக இழிவான குற்ற
மாகவும் கருதப்படும்
குற்றமாகிய பெண்களைப் பலாதீகாரம் செய்து கற்பழித்தல், மான
பங்கம் செய்தல் என்னும் குற்ற விஷயதீதில் இரு மதஸ்தர்களும் வங்காள மாகாணதீதில்
எப்படி நடந்து இருக்கிறார்கள் என்பதைக் காட்ட,
* மாடர்ன் ரிவியூ? (Modern Review)
பத்திரிகையில் வெளியாகியுள்ள
ஒரு புள்ளி
விவரத்தை இங்குக் குறிப்பிட்டுவிட்டு இதை
முடிக்கிறேன்.
¢ இஸ்லாம் மூர்கீகர்களால் பலாதீகாரமாகக் கற்பழிக்கப்பட்ட பெண்கள் விவரம் ?
வருஷம்
இந்துப் பெண்கள்
முஸ்லிம் பெண்கள்
மொதீதம்
1926
113
481
594
1927
122
576
698
1928
104
460
564
1929
114
676
°
790
1930
104
531
635
1931
125
573
698
6 இந்து மூர்க்கர்களால் பலாதீகாரமாகக் கற்பழிக்கப்பட்ட பெண்கள் விவரம் ?
வருஷம்
இந்துப் பெண்கள்
முஸ்லிம் பெண்கள்
மொதீதம்
1926
194
9
203
1927
201
3
204
1928
198
10
208
1929
236
8
244
1930
234
6
240
1931
197
3
200
மதம்
ஒழுக்கத்தை, 'கூட்டு
வாழ்க்கை
ஒழுங்கு முறையை, மனிதர்களிடத்தில்
மனிதன் நடந்துகொள்ள வேண்டிய தன்மையை எங்கே, எப்படிக் கற்பித்து இருக்கின்றது
என்று மத பக்தர்களைக் கேட்கிறேன்.
[பகுத்தறிவு -தலையங்கம்--9-9-1994)
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1491
மகீகள்வாழ்கை
நாகரிகமாய்
நடதீதப்பட
மதம்
வேண்டும்
என்பது
மதகீகாரர்
களுடைய வாதமாகும்.
இப்படிப்பட்ட வாதமும், தங்கள் தங்கள் மதந்தான் மனித சமூக நாகரிக வாழ்க்கைக்கு
ஏற்றது என்பதும் ஒவ்வொரு மதக்காரர்களின் பிடிவாதமுமாகும்.
மதம்
இல்லாமல் உலகில் எவ்வளவோ ஜீவகோடிகளும்
பல மகீகளும்
வாழ்க்கை
நடதீதவில்லையா என்று கேட்போமேயானால்,
அதற்குப்
பதில்,
சாதாரண அசேதன
வாழ்க்கை
வாழலாமே
ஒழிய,
நாகரிகமானவாழ்கீகை
நடதீதமுடியாது?
என்றும்,
அதற்காகத்தான்
மதம்
இல்லாவிட்டால் மக்கள் நாகரிக வாழ்கீகை நடதீதமுடியாதென்று
சொல்லப்படுவதாகவும் சொல்லுவார்கள்.
அதற்காக வேண்டியே மதவாதிகள் மததீதைப்பற்றிப் பிரசீசாரங்களும், விளம்பரங்
களும் செய்துவருகிறார்கள்.
இப்படிப்பட்ட விளம்பரங்களும் பிரச்சாரங்களும், புராணங்
களாலும்
படங்களாலும் கதைகளாலும்
நடிப்புகளாலும்
கோவில்களாலும்
மற்றும்
பல
சரதனங்களாலும் செய்துவருகிறார்கள்.
இவ்வனவோடு நிற்கரமல் கடவுள் அற்ற, மதமற்ற உலகதீதில் மக்கள் பல கொடுமை
களையும், தீமைகளையும், ஹிம்சைகளையும் அடைவது?பாலவும், அசுர ஆட்சியே நடை
பெறுவதாகவும், கட்டுகள் கட்டி மக்களைப் பயப்படுத்துகிறார்கள்.
மேலும், கொள்ளைநோய்களும் துஷ்டதேவதைகளின் கோபத்தின் பலன் என்றும்,
வால்நட்சதீதிரதீதின்
வாயில்
இருந்து
கக்கப்படும்
தீப்பொறிகளின்
விளைவு
என்றும்
மக்களை ஒருவித பயதீதுக்குள்ளாக்கினார்கள்.
நம்
நாட்டு
அரசியல்
மேதாவிகளும்
இப்படிதீதான்--அதாவது
பூகம்பதீதால்
விளையும் கேடுகளும், வெள்ளதீதாலும் நெரூப்பாலும் ஏற்படும் கொடுமைகளும், கடவுள்
கோபத்தால் ஏற்பட்ட விளைவின் பயன் என்றும் சொல்லி மக்களை மிரட்டுகிறார்கள்.
மனிதர்கள் நடநீதுகொள்ளவேண்டிய ஒழுக்கச்
சட்டம் என்பதெல்லாம் அந்தந்த
சமூகநிலையை
அனுசரிதீது
ஏற்படுத்தப்படவேண்டியதேயல்லாமல்,
மனிதர்கள்
மேல்
உலகதீதுக்குப் போவதற்குதீ தகுநீதபடியும், அங்கு சென்றபின் நடக்கவேண்டிய காரியங்
களுக்குத் தக்கபடியும் அமைக்கவேண்டியதில்லை.
மதம்
இல்லாவிட்டால்
மக்கள்
கோவிலுக்குப்
போக
மாட்டார்களே
என்றோ,
கோவிலுக்குப் போகாவிட்டால் மக்கள் ஒழுக்கமாக நடந்துகொள்ள மாட்டார்களே என்றோ
யாரும் பயப்படவேண்டியதில்லைஃ
உதாரணமாக
வேண்டுமானால், கோவிலுக்குப் போவதை நிறுதீதிவிட்டவர்களிட
மிருந்தே அவர்களது விகிதாச்சாரதீதிற்குக் குறைவில்லாத அளவு
குற்றங்கள் குறைந்து
கொண்டு வந்து கிருப்பதை அனேக ஆதாரங்கள்; புள்ளி விவரங்களோடு காட்டலாம்,
மதங்கள்
ஒழிக்கப்படவேண்டும்
என்று
நாம்
சொல்ல
ஆரம்பிதீதாலேயே
ஏன்:
சொல்லுகின்றோம், அதற்காக என்ன அவசியத்தைக் காட்டுகின்றோம் என்பதைச் சிந்திக்
காமலேயே, சிந்திக்காவிட்டாலும் நமக்குக் காதுகூட கொடுக்காமலேயே, ஏதோ ஒரு பெரிய
அபாயம்
வந்து விட்டதுபோல
மிக்க
கவலையாகச்
சிந்தனைசெய்யத்ி
தொடங்கிவிடு
கின்றார்கள்.
இதற்குக்
காரணம்
எல்லாம்
அவர்கள்
ஒழுக்கம்
கெட்டுவிடுமே
என்பதுகூட
இல்லாமல்--நரகம் சிதீதிதீ.துவிடுமே என்பதும், மேல் லோக வாழ்க்கை பெருத்த மோசமான
தாகிவிடும் என்பதுமே ஆகும்.
1686-179
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1422
பெரியார் ஈ, வெ. ரச சிந்தனைகள்
ஏனெனில்,
குருக்கள்மார்
மதத்தை
மக்களுகீகுள்
புகுதீ.துவதற்காகவும்,
மக்கன்
மனதீதில் என்றென்றும் மதம் நிலைத்து இருப்பதற்காகவும் நரகதீதைப்பற்றி அவ்வளவு
அதிகமாக வருணிதீது, அவ்வளவு அதிகமான பயத்துக்கு ஆளாக்கி வைதீதிருக்கிறார்கள்.
பொதுவாகவே; கடவுன் உதவி வேண்டுமானால் மதம் வேண்டும் என்பதும், மதம்
வேண்டுமானால் குருக்கள் வேண்டும் என்பதுமே மததீதின் அவசியதீதுக்குக் காரணமாக்கி,
அதன்மூலம் குருக்கள்மார் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி இருக்கிறார்கள்.
சாதாரணமாகப்
பார்தீதாலும்,
மனித
சுபாவமானதும்,
மனித
சகீதியானதும்
மததீதைக்கொண்டேதான்.
வெளிப்படக்கூடியதென்றோ,
நிலைநிற்கக்ீகூடியதென்றோ
சொல்லுவது சுத்தத் தப்பான அபிப்பிராயமாகும்,
கோவிலையும் மததீதையும்
மிகப் பிரமாதமாய்க் கருதாதவர்களும், அதில் கவலை
யில்லாதவர்களும் அவற்றில் அனுதாபமோ, நம்பிக்கையோ இல்லாதவர்களுமான மகீகளுக்
குன்ளாகவே எத்தனையோ
பேர்
தங்கள்
தங்கள்
சுபாவங்களையும்,
சக்திகளையும்
உணர்ந்துகொண்டு எவ்வளவோ மேலான நல்ல தன்மையுடனும், அதிமேதாவித்தனமான
அறிவுடனும்
உடல்,
பொருள்,
ஆவி
ஆகியவற்றை
மக்கன்
நல்வாழ்க்கைகீகுப்
பயன்:
படுத்தியவர்களாகவும் இருக்கிறார்கள்.
மததீதினாலும், பகீதியினாலுந்தான் மக்கள் தங்கள் சக்தியை உணரலாம் என்பதும்,
நன்மையான காரியங்களைச் செய்யலாமென்பதும், மேலான அறிவைப் பெறலாம் என்பதும்
மெத்த பலமற்ற வாதமாகும்.
ஒழுக்கதீதுகீகாகவும், சமுதாய ஒழுகீகதீதுக்காகவும் மனிதனுக்கு
மதம் வேண்டும்
என்பது மிகமிக பலமற்ற வாதமாகும்.
வரப்போகின்ற
காலத்தில்
மதகீகோட்பாடுகளைப்பற்றிப்
பிரமாதப்படுதீதுவதும்,
வதற்காகப்
பல காரணங்களையும் கட்டுக்கட்டி
மகீகளுக்குன் புகுதீ.துவதும், அவற்றை
எல்லாம் நம்பும்படி செய்வதும் இனி முடியாது என்று தைரியமாய்ச் சொல்லுவேன்.
எப்படிதீதான் பாடுபட்டுப் புகுதீதினாலும் உண்மையான நம்பிக்கை ஏற்படுவதற்கு
இடமில்லாமல் போனால் அவை எப்படி மதிப்புப் பெறமுடியும்? ஜனங்களைக் கோயிலுக்குப்
போகும்படி செய்தல், ஒரு விஷயம்) அவர்களை நரகதீதிலோ, அல்லது மற்ற
புராதனக்
கொள்கைகளிலோ நம்பிக்கைகொள்ளச் செய்வது வேறு விஷயம்.
சிறிது
யோசித்தாலும்
நரகத்தின்
அடிப்படை
முமுவதும்
பொய்யாகிவிடும்.
கோயிலுக்குப் போகாததாலேயே நாம் கெட்டுப்போய்விடமாட்டோம்.
நாம்
கோயிலுக்குப்
போவது
குறைந்துபோய்
இருந்தாலும்
நாம் நாளுக்குநான்
முன்னேற்றம் அடைந்தே
வருகிறோம்.
நமது காலதீதைப்பற்றி உரிய காலதீதில் சரித்திர சம்பந்தமாகவும், சமுதாய
சம்பந்தமரகவும் ஆராய்ச்சி செய்வோமானால் ஏராளமான உண்மைகளும் புள்ளி விவரங்
களுமே,
¢ நாம் முன்னேற்றமடையவில்லையா P என்ற சந்தேகங்களை அறவே ஒழித்து
விடும். தற்காலதீதைவிட முற்காலதீதில் குற்றங்களும், பலாதீகாரங்களும், அக்கிரமங்களும்
உலகத்தில் அதிகமாகவே இருந்தன.
முற்காலதீதவர் நம்மைவிட அதிக சுகஜீவிகளாய்
இருந்ததில்லை.
அவைகளைப் பற்றி நாம் நிச்சயமான புன்னி விவரங்களைக் காட்டலாம்.
மதகீகாரர்கள், நம்மைப்பற்றி-நரம் மடுவில்
மூழ்கி இருக்கின்றோம் என்று கருது
கின்றார்கள்.
அதாவது,
நாம் அநீதியை வளர்க்கிறோம் என்பதாகக் கருதுகின்றார்கள்.
இதற்கு ஆதாரமான புள்ளி விவரங்கள் ஒன்றும் இல்லை.
ஆகவே, இந்த அபிப்பிராயம்
அர்த்தமற்றது.
பதீதிரிகைகளில் தோன்றும் விபச்சார விஷயங்களையும், குற்ற விவரங்
களையும் பார்தீது அத்தகைய அபிப்பிராயம் கொள்ளுகிறார்கள், ஆதிகாலதீதில் இத்தகைய
ug திரிகைகவின் விளம்பர முறைகள் இருந்ததில்லை என்பதை மக்கள் மறந்துவிடுகிறார்கள்.
ஆயினும், அக் காலத்திலும் விபசீசாரங்களும் குற்றங்களும் இருந்தே வந்திருக்கின்றன.
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1423
நவீன உலகம் தனக்கென்று சொந்தமாகச்
சட்டங்கள் செய்து கொள்ளவேண்டும்.
குற்றங்களைப்
பற்றியும்
பலவந்ததீதைப்
பற்றியும்
பயப்படவேண்டாம்.
ஜனங்கள்
தங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் மணவாழ்க்கை விஷயமாக ஜன சமூகம் தன் சமுதாய
நன்மைகளைப்
பா.துகாதீதுக்கொள்ளும்,
சமுதாயத்தைப்
பாதித்து
யாருக்கும்
தீங்கு
செய்யாத
தனிப்பட்ட
நபர்களின் காரியங்களைக் கோவில்கள் அடக்கி ஆள முடியாது.
இனி வருங்காலத்தில் அதைப்பற்றிய உண்மையை நாம் நன்கு தெரிந்துகொள்ளவேண்டும்.
அது ஒரு பெரிய விஷயம்.
இனி மதத்தை எப்படிதீ திருத்தினாலும் அதை எப்படிக் கலைத்து அமைத்தாலும்,
அதை--ஒழிநீது போவதினின்றும் தடுக்கமுடியாது] அதன் கொள்கைகளில் ஒன்றாவது
கண்டனதீதிற்குட்படசமல்
இருக்கமுடியாது)
எல்லா
மக்களையும்
ஒப்புக்கொள்ளும்படி
இனிச் செய்யமுடியாது.
சிலர் எல்லா மதக் கோட்பாடுகளையும் விட்டு, ஒழுக்க அபிவிருதீதிச் சங்கங்களை
மட்டும் வைதீதுக்கொள்ளலாம்
என்கிறார்கள்.
இது எப்படி
ஒரு பெரிய மதமாகிவிடும்
என்பதைப் பற்றிச் சுலபமாய்ப் பரீட்சிதீது விடலாம்.
சென்ற நூறு வருடங்களாக உலகில்
பல இடங்களில், சிறப்பாக அமெரிக்காவிலும்
இங்கிலாந்திலும்கூட மதாபிமான வைதிகச்
சங்கங்களும் கோவில்களும் இருநீ.து வந்திருக்கின்றன.
அவைகளில் அனேகம் மதக்கோட்
பாடுகள் இல்லாமலே இருந்து
வருகின்றன.
சமீப
காலதீதிலிருந்து
ஒழுக்காபிவிருதீதி
சங்கங்களும்
இருந்து
வருகின்றன.
அவைகள்
நீதி விஷயங்களின் சம்பந்தம்
மட்டும்
பெற்று
இருக்கின்றன.
மேலே
கூறப்பட்டவைகளில்
ஒன்றும்
பொது
மனிதர்களால்
போற்றப்படுவதில்லை. கோவிலுக்குப் போகாத ஆறுகோடி அமெரிக்கர்களும் மூன்று கோடி
பிரிட்டிஷ்காரர்களும் அத்தகைய சபைகளின் கூட்டங்களுக்குப் போவதே கிடையாது.
நம்முடைய காலதீதிற்கு
* ஞாயிற்றுக் கிழமை கூட்டம்? தேவையில்லை அதற்குதி
தெய்வ வணக்கமோ அதற்குப் பதிலாக வேறு எதுவுமோ தேவை இல்லை.
நவீன நாகரிகத்தில் முன்னேற்றம் அடைந்திருக்கும் நாடுகளின் நிலைமை என்ன?
அங்குள்ள மக்களில் மூன்றில் திரண்டு பாகதீதவர் கோவிலுக்குப் போவதில்லை,
இவர்
களில் வீடுகளில் யாரும் கடவுளை வணங்குகின்றார்கள் என்றும்-யாரும் சொல்லமுடியாது.
இந்தத் தேசங்களில் இலட்சக்கணக்கான குருக்கள் ஜனங்களைக் கோயிலுக்குப்போகும்படி
நியாயம்
சொல்லிக்கொண்டுதான்
இருக்கிறார்கள்.
மனைவிமார்களும்,
குமாரதீதிகளும்
தங்கள் தங்கள் ஆடவர்களை அதற்குக் கட்டாயப்படுத்தும்படியும் தூண்டப்படுகிறார்கள்.
கோவில் பூசை முறைகளைக் கூடியவரையில் கவர்ச்சி உள்ளதாக ஆக்குகிறார்கள்.
குறிப்
பிட்ட கிழமைகளின் நீண்ட பூசை காலத்திற்குப் பதிலாக கினிமையான மாலைப் பூசை
களைக் கிழமைகன்தோறும் நடத்துகிறார்கள்,
சங்கீதம் அதிகமாகவும், பிரசங்கம் கொஞ்ச
மாகவும் உள்ள கூட்டங்களை நடத்துகிறார்கள்.
உற்சாகத்தை உண்டாக்கத் தக்க மதக்
கற்பனைகளைப்பற்றிய தலையங்கங்களைப் பதீதிரிகைகளில் விளம்பரம் செய்கிறார்கள்.
சமுதாய ஊக்கம் உண்டாகிறது.
கோவில் சம்பந்தத்தோடு சமுதாய வாழ்வு அபிவிருத்தி
செய்யப்படுகறது.
ஆடல்,
பாடல்,
ஆடும்
படக் காட்சிகள் நடத்தப்படுகின்றன.
புதிய
மதங்களான கிறிஸ் துவ, விஞ்ஞான; ஒழுக்க அபிவிருதீதி,
தியாசபி? முதலியவை பழைய
வைகளோடு போட்டிபோடுகின்றன.
முடிவு என்ன?
உண்மை விஷயம் என்ன?
நவீன
நாகரிகத்தில்
ஜனத்தொகையில்
பாதி
அல்லது
முக்கால்
பாகம்
இவைகளையெல்லாம்
அசட்டை செய்து கோவிலுக்குப் போக மறுக்கிறது.
மதக் கோட்பாடுகள் குறைநீததற்கு
ஏற்பக் குறைந்த ஜனங்களே போகிறார்கள்.
கோவிலுக்குப் போகும்படி ஜனங்களை யாரும் நிர்ப்பந்தம் செய்யவில்லையென்று
வைத்துக் கொள்வோம்.
பதீது
வருடங்களுக்குக் குருமார்கள்
எல்லோரும் உலகதீதில்
தங்கள் வேலையை
நிதுதீதிவிடுகிறார்கள்
என்று
வைதீதுக்கொன்வோம்.
முடிவென்ன
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1424
பெரியார் ஈட வெ. ரா, சிந்தனைகள்
வாகும்?
நீங்களே யதார்த்தமான பதில் கூறுங்கள் !
நான் என் அபிப்பிராயத்தை இங்கு
வற்புறுத்த விரும்பவில்லை. ஆனால், அப்பொழுது இன்னும் எத்தனை பேர் கோவிலுக்குப்
போவதை நிறுத்திவிடுவார்களோ என்பதை நினைக்க ஆச்சரியமாய் இருக்கிறது.
மனிதனுக்கு
இயற்கையிலேயே
மதப் பற்றுக் கிடையாது
என்பது வெளிப்படை.
நாகரிக
மக்களின் தொகையில் பாதிக்கும் குறைந்தவர்களை மதப் பற்று உள்ளவர்களாக
வைத்துக்கொள்ள பத்து லட்சத்திற்கு மேற்பட்ட பாதிரிகளின் மிகுந்த முயற்சி தேவையாக
இருக்கிறது
இயற்கை மதப் பற்றைப்பற்றி
பேசும்
ஆசிரியர்கள்
ஒரு தவறு செய்தவர்களாக
இருக்கிறார்கள்.
அவர்கன் பழைய காலத்தையே கவனிக்கிறார்கள் ) தற்காலத்தைப்பற்றி
அறியாது இருக்கிறார்கள். முன் காலதீதில் ஒரு மதம் போனால் வேறு மதம் உண்டாயிற்று.
ஆசியாவில்
இருந்ததுபோல,
படிதீதவர்கன்
பல நூற்றாண்டுகளாக
மதம்
ஒன்றும்
இல்லாமலேயே இருநீதுவருகிறார்கள்.
எப்படி
இருந்தாலும்,
நமது
காலம்
ஒரு
புதிய
காலமேயாகும்.
உலக சந்தர்ப்பங்கள் முழுவதும் மாறிவிட்டன
இருபதாவது
நூற்றாண்டில்
என்ன
நேரிடும்
என்று
யாரும்
கூற
முடியாது.
மதத்தைப்
போற்ற
நமது
தலைமுறையில்
அரசியல்
நிர்ப்பந்ததீதையும்
உண்டாக்க
முடியாது.
சென்ற
பதினைந்து
நூற்றாண்டுகளாக
அப்படித்தான்
நடந்துவருகிறது.
மதப் பற்று மனிதனுக்கு இியற்கையல்ல என்பதைக் கண்டுபிடித்தோம். அனேகர் மதத்தை
விட்டுவிட்டார்கள்.
மதப் புத்தகத்தை யாரும் படிப்பதில்லை. நமது மதப் புத்தகங்களிலும்
பத்திரிகைகளிலும்
மதக்
குறிப்புகள்
காணப்படுவதில்லை.
மேடைகளில்
மதங்கள்
கேவலமாய்ப்
பேசப்படுகின்றன.
அதைக்
கேட்டு
வேடிக்கை
பார்ப்பவர்கள்
நகைக்
கின்றார்கள்.
ஆடும்
படக்
காட்சிகளில் மதத்தை
ஒப்புக்குச் சேர்த்து
இருக்கிறார்கள்.
அது
கண்டு
' ஜனங்கள்
புன்சிரிப்புக்
கொள்கிறார்கள்.
மதம்
மெதுவாக
இறந்து
கொண்டிருக்கிறது.
அதனால்
வாழ்வும் மனமும்
கெட்டுப் போகுமா?
மததீதை
அலட்சியம்
செய்த
அனேக இலட்சம் கிலண்டன் வாசிகளுடைய மனமும் வாழ்வும் கெட்டுப்போகவில்லையே 1
இவர்களைப்பற்றி
நான் நன்கு அறிவேன்,
இவர்களுக்கு
மதம் கிடையாது.
இவர்கள்
மததீதைப்பற்றியும் நினைப்பதில்லை.
வாழ்வு கெட்டுப்போகுமென்பதும், அவநம்பிக்கை
யால் அபாயம் என்பதும் சாதுர்யமான கட்டுக் கதைகளே ஆகும்.
வாழ்வு நல்லது) அது
ருசிகரமானது.
இலட்சாதிலட்சம்
பேர் அனுபவித்து ஆனந்திக்க முடியும்.
பக்தி மிகுந்த
முற்காலதீதில் அவர்கள் அடைபட்டுக்கிடநீதார்கள்.
மக்களின்
விருப்பத்திற்கேற்பக்
கலைகள்
இருக்கின்றன.
அறிஞர்களுக்கு
விஞ்ஞானம் இருக்கிறது, இலக்கியம் இருக்கிறது.
பெருமை மிக்க தேசமும் கடலும் இருக்
கின்றன.
நகரத்தில்
1001
வேடிக்கை
வினோதங்கள்
இருக்கின்றன.
மக்கள்
வாழ்வு
வேகமாய் மாறுதலடைந்து வருகிறது.
சரிதீதிரதீதில் புதிய அத்தியாயம் ஆரம்பமாகிறது
ஆகவே, மதமின்றி மகீகன் வாழமுடியாது என்று மதப் பிரச்சாரகர்கள் பயப்பட வேண்டிய
தில்லைஃ
[¢ @1 அரசு !-கட்டுறை--80-7-1949 ; ¢ விடுதலை? 18-8-1972]
18. அறிவுள்ள மனிதனுக்கு அடையாளம்
உலகில் மதங்கள் ஏற்பட்டுப் பல ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆகியிருந்தாலும்
மதங்களை ஏற்படுதீதினவர்கள் எல்லாம், அல்லது மதங்களின் மூல புருஷர்கள் எல்லாம்
தெய்வீக சகீதி பொருந்தியவர்களாகவும் தெய்வ சம்பந்தமுடையவர்களாகவும் தீர்க்க தரிசன
ஞானமுள்ள
மகாதீமாக்களாயும்
இருந்தார்கள்
என்று
சொல்லப்பட்டும்,
எல்லா
மதக்,
www.thamizham.net - Free E book No 3036
மதம்
1425
கட்டளைகளும் தெய்வங்களாலேயே மூலபுருஷர்கள் மூலம் உலகதீதிற்கு கிறக்கப்பட்டவை
என்று சொல்லப்பட்டும் இருந்தாலும்-சதா சர்வ காலமும் அந்த மதப் பிரச்சாரம் செய்யப்
படாவிடில் மதம் ஒழிந்து போய்விடுமே என்கின்ற பயம் எல்லா மதங்களிடமும் இருந்து
தான் வருகின்றது.
இந்தக் கருதீதிலும்,
காரியத்திலும்--உலகில் இன்ன மதம் உயர்வு
இன்ன மதம் தாழ்வு என்று சொல்லுவதற்கில்லை.
சாதாரணமாக; ஒரு கோடி ரூபாயோ அல்லது கிரண்டு கோடி ரூபாயோ கையில்
வைத்துக்கொண்டு, ஆயிரம் ஆட்களோ அல்லது இரண்டாயிரம் ஆட்களையோ நியமித்து,
5,
6,
மொழிகளில் பதீதிரிகைகளையும் வைத்துக்கொண்டு, ஏதோ ஒரு தாழ்த்தப்பட்ட
மிருகத்தின் பேரால் ஒரு மதத்தைக் கற்பித்து, அம் மிருகத்துக்குச் சில தெய்வீகத்தன்மை
களைக்
கற்பிதீது-அது
பல
அற்புதங்கள்?
செய்ததாகக்
கதைகள்
கட்டிவிட்டுப்
பிரச்சாரங்கள்
செய்ய
ஆரம்பிதீ.துவிட்டால்--கண்டிப்பாகச்
சில
வருட
காலத்திற்குள்
இலட்சக்கணக்கான மக்களை ௮ம் மததீதைப் பின்பற்றுபவர்
களாகச் செய்துவிடலாம். பிறகு
அந்த மதத்தை எவனாவது
குற்றம் சொல்லுவானேயானால், அவன் தண்டிக்கப்படவோட
திட்டப்படவோ, கொலைசெய்யப்படவோ ஆளாகும்படியும் செய்துவிடலாம்.
மதங்களும் அதுபோலவேதான்.
தன்னை ஒரு மதக்காரன் என்று காட்டிக் கொள்ள
வேண்டுமானால்
மதக்
குருக்கன் அல்லது
மதக் கர்தீதாக்கள் அல்லது
மதப் பிராச்சாரக்
காரர்கள்
என்றும்
சொல்லப்படுபவர்கன் என்ன சொல்கின்றார்களோ, (எப்படி நடந்தால்
மத
பக்தி
உடையவன் என்று சொல்வார்களோ
அந்தப்படி
நடக்கத்தான் ஒவ்வொரு
மதபகீதனும் ஆசைப்படுகிறான்
மதம்
நம்பிக்கையை
அடிப்படையாகக்
கொண்டதென்றும் $
¢ சயின்ஸு?கீகும்
மததீதுக்கும் சம்பந்தம் பார்க்கக் கூடாதென்றும் ) பகுத்தறிவு வேறு; மதக் கோட்பாடுகள்
வேறு என்றும்; இந்தக் காலம் வேறு, அந்தக் காலம் வேறு என்றும் 5 பெரியவர்கள் நியமனங்
களுக்குக் காரண காரியங்கள் தேடக்கூடாது என்றும் $
ரிஷிமூலம்,
நதிமூலம்
பார்க்கக்
கூடாது என்றும்
எல்லா மதக்காரர்களும்
சொல்லிவிடுவதால்--உலகில்
எந்த
மூடனும்
எதையும் சொல்லித் தப்பிதீ.துக் கொள்ளலாம் என்கின்ற தைரியதீதின்மீதே மத ஆபாசமும்
மத அயோக்கியத்தனங்களும் உலகில் நிலைத் துவருகின்றன.
இந்த
இலட்சணதீதில்
உள்ள
மதங்களுக்கு
ஆள்
பிடிக்கவேண்டும்
என்கின்ற
ஆர்வதீதின்மீது மதமாற்றப் பிரச்சாரங்களும். நடந்துவருகின்றன என்றால்--இது,
*புழுத்
ததின்மீது நாய் விட்டைவிட்டது? என்கின்ற பழமொழிப்படி, மனிதர்களை மேலும் மூடர்க
எரக்குவதாகவே இருந்துவருகிறது. சாதாரணமாக; இந்திய மகீகளில் 100-க்கு 92 பேர்கள்
தற்குறிகள் $ எழுதப்
படிக்கத் தெரியாத
மூடர்கள்.
இவர்கவிலும் 100-கீகு
90 பேர்கள்.
நல்ல ஜீவனதீதுக்கு மார்கீகமில்லாமல் வயிற்றுப் பிழைப்புக்கு எதையும் செய்யலாம் என்று
கற்பிக்கப்பட்டிருக்கிறவர்கள்.
இப்படிப்பட்ட இவர்களிடத்தில் எது சொன்னால் ஏலாது?
எழுதீது வாசனை அறியாத மூடர்களுக்கு என்ன சொன்னாலும்
நம்பும்
சகீதி
அதிகம்.
ஆதலால், இப்படிப்பட்ட ஜனங்களிடம்
மதப் பிரச்சாரம் செய்து மத மாற்றுதல் வேட்டை
ஆடுவது என்பது யாவருக்கும் சுலபமான காரியமாகும்.
இந்திய மக்களின் கல்வியறிவு வாசனை அற்ற
தன்மையும்,
பாமரதீ தன்மையும்,
அடிமைதி தன்மையும், எல்லாம்
சேர்ந்து உலகத்தில் வேறு எந்தத் தேசத்திலும் இல்லாத
அவ்வளவு மதங்களும், மத வேற்றுமைகளும், மத மாற்றமும் தாண்டவமாடுகின்
றன.
இந்தியாவில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள்; முஸ்லிம்கள், பவுத்தர்கள், யூதர்கள், பாரசி
கர்கள், சீக்கியர் கள், ஆரிய சமாஜிகள், வைணவர்கள், சைவர்கள்; ஸ்மார்த்தர்கள் முதலிய
கடவுள் மாறுபாடுள்ளவர்களும் ; மதக் கர்தீதாக்கள் மாறுபாடுள்ளவர்களும், மதக்கோட்பாடு
களின்... அர்த்த மாறுபாடுள்ளவர்களுமாக எத்தனையோ பிரிவினைகள் இருந்துகொண்டு,
வெகுகாலமாகவே மதமாற்றப் பிரச்சாரம் செய்து கொண்டுதான் வருகிறார்கள்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1426
பெரியார்
ஈட, வெ. ரா. சிந்தனைகள்
ஆனால், இந்த மதங்களின் மனித வாழ்க்கைத் ததீதுவதீதில்-ஏதாவது ஒன்றுக்
கொன்று பிரமாத
வித்தியாசங்கள் இருக்கின்றனவா என்று பார்தீதால் ஒன்றுமே காண
முடியாத நிலையில்தான் இருந்துவருகின்றன.
எல்லா மததீதுகீகுமே, ஒரு
கடவுள் உண்டு?
மேல் லோகமுண்டு; மோட்ச நரக
முண்டு) ஆத்மா உண்டு.
செத்த பிறகு கந்த ஆதீமா அல்லது மனிதன் அவனவன் நன்மை தீமைக்கு ஏற்ற
விதம் மோட்ச-நரகம்
அனுபவிப்பான் என்கின்ற கொள்கைகளில்
கருதீது
வித்தியாசம்
இல்லாமலே இருந்து வருகின்றது
எல்லா
மதங்களிலும்--ஏழைகன்,
பணகீகாரர்கள்
இருக்கிறார்கள்)
எஜமான்,
கூலியான் இருக்கிறார்கள் ; உற்சவம், பண்டிகை இருக்கின்றன ) வணக்கம், தொழுகை,
பிரார்தீதனை;, ஜபம், தபம் இருக்கின்றன.
எல்லா மதக் கடவுள்களும் தொழுகை, பிரார்தீ
தனை; வணக்கம், பூசை ஆகியவைகளுக்குப் பலன்கள் கொடுக்கின்றன.
.
பிரதீதியட்ச அனுபவதீதிலோ எல்லா மததீதிலும் அயோக்கியர்கள், *யோகீகியர்கள்?
இருந்து வருகிறார்கள்.
எல்லா மதக் கடவுள்களும் கண்களுக்குத் தோன்றாததும், மனதீதிற்குப் படாததும் §
ஆதி,
அந்தம், ரூபம், குணம்,
பிறப்பு, இறப்பு முதலியவைகள் இல்லாதவைகளுமாகவே
இருக்கின்றன.
எல்லா மதங்களும் கண்களுக்கும் மனத்திற்கும்
தோன்றக்கூடிய
எந்த
வஸ்துவுக்கும் ஒரு கர்தீதா இருக்கவேண்டும் என்றும், ஆனால் கண்களுக்கும் மனத்திற்கும்
எட்டாத ஒரு வஸ்துவாகிய கடவுளுக்கு ஒரு கர்தீதா கில்லையென்றும்தான் சொல்லுகின்றன.
ஒரு மதமாவது--! என்
கடவுன்
கண்ணுகீகுத்
தெரியக்கூடியது என்றோ $
என்
வேதமாவது தனது கோட்பாடுகளெல்லாம் மக்கன் எல்லோரும் ஏற்று நடக்கக்கூடியதாய்
இருக்கின்றது, அல்லது நடகீகக்கூடியதாய்ச் செய்ய சக்தி உள்ளதாய் இருக்கிறது என்றோ,
சொல்ல யோக்கியதை உடையதாக இல்லை.
எல்லா
மதகீகாரர்களுகீகும்
பசி,
தாகம்,
நித்திரை புணர்ச்சி,
இன்பம், துன்பம் ஒன்றுபோலவே இருக்கின்றன.
எல்லோருடைய
வேதமும், கடவுளாலும் கடவுள் தன்மை உடையவர்களாலும்தான் உண்டாகீகப்பட்டதாய்ச்
சொல்லப்படுகின்றது.
எல்லா
மதகீகாரர்களுக்கும்
ஒவ்வொருவித
அடையாளம்
இருக்
கின்றது.
இந்த நிலையில், மதப் பிரச்சாரத்தால் மனிதர்களுக்கு என்ன இலாபம் என்பது
விளங்கவில்லை.
சாதாரணமாக, இந்தியவில் 10 கோடி முஸ்லிம்கள் இருக்கிறார்கள் ; 1 கோடி கிறிஸ்த
வர்கன்
இருக்கிறார்கள் ]
சுமார்
10
கோடி
வைணவர்கள்
இருக்கிறார்கள்)
5
கோடி
சைவர்கள் இருக்கிறார்கள்.
மற்றும் கலப்பு மதம் உள்ளவர்கள், மதக் குறிப்பு இல்லாதவர்கள் ஏராளமாய் இருக்
கிறார்கள் என்று உத்தேசமாகச் சொல்லகீகூடுமானாலும்--இவர
கள் பெரும்பான்மையோர்
சமீப காலங்களில், அதாவது சுமார் 1000, 2000 வருடங்களுக்குள் மதமாற்றமடைந்தவர்கள்
என்று சொல்லலாமானாலும், இவர்களின் வாழ்க்கையில் உயர்வு தாழ்வு என்ன என்பதை
நன்றாய்ப் பார்ப்போமானால்,
ஒருவித
மேன்மையும் எந்த ஒரு
தனி
மதக்காரருக்கும்
இல்லை என்றுதான் செல்ல வேண்டும்.
அதாவது,
அரசியலிலாகட்டும்,
பொருவியலிலாகட்டும்,
அறிவியலிலாகட்டும்,
சமுதாய வாழ்க்கையியலிலாகட்டும், ஆண்-பெண் தன்மையிலாகட்டும், எல்லோரும் ஒரு
மாதிரியாகவேதான் இருந்துவருகின்றார்கள்
ஆகையால்,
இந்தியாவுக்கோ, அஃலது
உலகதீதுக்கோ
இனி
மதம்
ஒழிப்புப்
பிரச்சாரம் வேண்டுமா என்பதை ஒவ்வொரு அறிவாளியும் யோசிக்கவேண்டியது முக்கிய
கடமையாகும்.
.
www.thamizham.net - Free E book No 3036
மதம்
1427
மதப்
பிரச்சாரக்
காரியங்களால்
சமீப
காலத்திற்கு முன்பு உலகிலும், குறிப்பாக
இந்தியாவிலும்--சிறப்பாகதி தென்னிந்தியாவிலும்
நடந்த முட்டாள்தனமான;
மூர்க்கத்
தனமான பலாதீகாரக கொடுமைச் செயல்களும், கலகங்களும், அடிதடிகளும், குதீ.து.வெட்டு
களும்,
கொலைகளும்,
சிதீதிரவதைகளும்
எவ்வளவு
என்பதற்குச்
சரித்திரங்கள்,
புராணங்கள், பிரட்தியட்ச அனுபவங்கள் எத்தனையோ மலிந்,துகிடக்கின்றன. இவைகளை
யெல்லாம்
உத்தேசிதீதாவது,
இனிவரும்
சுயமரியாதை-அறிவியக்க-சமதர்ம
உலக
ஆட்சியில் மத விஷயதீதைப்பற்றி ஆதரித்த எவராவது
தெருவில்
நின்று பேசினாலும்,
தெருவில் புஸ்தகங்கள் வைத்து விற்பனை
செய்தாலும்,
பத்திரிகைகளில் எழுதினாலும்
அவர்களெல்லாம் கடுமையான தண்டனைக்குன்ளாவார்கள்
என்று
சட்டம்
செய்யப்படு
மானால்--உலக மக்கள் பிரிவினையற்று, குரோதமற்று, மடமையற்றுத் தோளோடு தோன்.
புனைந்து தோழர்கள்போல வாழமுடியும் என்பதோடு,
மதத் ததீ.துவங்களின் பலனால்
இன்று உலக மக்கள் அனுபவிக்கும் உயர்வு தாழ்வு நிலை ஒழிந்து, சகல துறைகளிலும்
சமதீதுவதீ துடன் வாழமுடியும் என்றும் வற்புறுத்திக் கூறுகிறோம்.
இந்த அபிப்பிரயமானது மதங்கள்
தெய்வதீதினாலும்,
தெய்வாம்சம்
பெற்றவர்:
களாலும் உண்டாக்கப்பட்டவை என்கின்ற நம்பிக்கையை உறுதியாயும் உண்மையாயும்
உடையவர்களுக்கு விரோதமாய் இருக்காது என்றும் கருதுகிறோம்.
ஏனெனில், அப்படிப்
பட்ட
மதங்கள்,
மதப்
பிரசீசாரம்
இல்லாவிட்டால்
மறைந்துபோகும்--அழிந் துபோகும்
என்று மதவாதிகள் (பகீதர்கள்கூட) பயப்படமாட்டார்கள்.
விடுதலை £-கட்டுரை--9-2-1948]
சாதாரணமாக, திராவிடமக்களின் சமுதாய இழிவுக்கு ஆரிய கலரசாரங்களும், ஆரியக்
கலைகளும்,
ஆரிய
வேத-சாஸ்திர-புராண-இதிகாசங்களுநீதான்
காரணம்
என்பதை
எநீததீ திராவிடனும் மறுக்கமாட்டான்.
திராவிடன் எவனாவது மறுத்தாலும் உலகில் வேறு
எநீத
மார்கீகக்காரனும் மறுக்கமாட்டான்.
அப்படிக்கு இருந்தும், ஆரிய கலாசாரத்தைப்
பரப்பும் வேலையில்--ஆரியக் கலாச்சார சாதனங்களான சாஸ்திர-புரரண-இதிகாசங்களைப்
பரப்பும்
வேலையிலேயே--அதாவது
அவைகளைதீ
தெய்வீகமாகீகுவது,
அவைகளை
இலக்கியமாக்குவது,
அவைகளைக்
காலட்சேபம்
செய்வது, அவைகளைப் புதுப்பிப்பது,
அவைகளுக்குப் புதுப் புது ஆரியதீ ததீதுவார்தீதம் கண்டுபிடித்துக் கூறிப் பணம் சம்பர
திப்பது, புலமைப்
பெருமை அடைவது, அவற்றை நடத்தையில் பின்பற்றுவது
மூலம்
பெருமையும்
வாழ்க்கைக்கு
நலனையும்
பெருக்கிக்கொள்வது
முதலாகிய
அறிவற்ற,
மானமற்ற காரியங்களை
தீ திராவிடன் செய்துவந்திருக்கிறான்.
ஒரு இனம் ஈனப் பிறவி என்று சொல்லுவதற்கு இதைவிட வேறு எடுதீதுக்காட்டு
தேவை இல்லை.
இன்று திராவிடநாட்டில்,
குறிப்பாகத்
தமிழ்மொழி
பேசும் திரரவிடமக்களுக்குள்:
ஆரிய-திராவிட கலாசார, கின உணர்ச்சிப் போராட்டம் இதுவரையில் எங்கும் எப்போதும்
கண்டிராத அளவுகீகுக் கிளப்பப்பட்டுவருகிறது.
அது அடியோடு வீண்போகாமல் ஒரு
சிறு அளவுக்காவது பயன்பட்டுவருகிறது.
அந்தக் கிளர்சீசியினாலேயே திராவிட சமுதாயத்
தில் உள்ள
* காலிப் பயல்கள்,
¢ தாசி வேசிமக்கள்,!
¢ இழிபிறவி மக்கள்? என்று சொல்லப்
படுகிறவர்கள் முதற்கொண்டு புலவர்கள்,
செல்வர்கள், அதிகாரிகள், பண்டார சன்னிதிகள்
என்பவர்களாகியவர்கள் வரை பயனடைந்து வருகிறார்கள்.
சாதாரணமாக
¢ ஈனப் பிறவி ? என்றால் எனது அகராதிப்படி,
¢ இனத்தைக் காட்டிக்
கொடுத்துப் பிழைப்பவன் ? என்பதாகும்.
* காலிப் பயல் ? என்றால்,
¢ தன் சுயவாழ்வுக்காக
மான ஈனதீதைப்பற்றிக் கவலைகில்லாமல் எதையும் விட்டுக்கொடுக்கதீ தயாராயிருப்பவன் ?
என்பதாகும்.
காலி என்றாலே
ஒன்றும் இல்லாத வெறும் ஆன்-அதாவது
ஒரு
பை
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1428
பெரியார் ஈ, வெ. ரா சிந்தனைகள்:
காலியாகிவிட்டது)
* ஒரு குடும்பம் காலியாகிவிட்டது,”
6 ஒரு
பெட்டி காலியாகிவிட்டது?
என்பதுபோல்
அவனுக்கு
என்று
அவனிடம் ஒன்றும்
இல்லாத
¢ வெறும்ஆள்?
என்று
அர்த்தம். திராவிட-ஆரிய கலாசார இனக் கிளர்ச்சியால் இப்படிப்பட்டவர்கள் எல்லாம் நல்ல
பயனடையும்படியான அவ்வளவு நிலை ஏற்பட்டும் யாருக்காவது இன உணர்ச்சி, தன்மான.
கலாசார உணர்சீசி
ஏற்பட்டதா
என்றால்,
பூதக் கண்ணாடி
வைத்துப்
பார்கீகவேண்டி.
யிருக்கிறது.
மதத் துறையில் பணக்காரன்,
படிதீதவன்
முதல் மேற்சொன்ன
¢ இழி பிறப்பு
மக்கள் என்பவர்கள் வரையில், ஆரிய கலாசார வேஷம் போட்டுக்கொண்டு வாழவே ஆசைப்
படுகிறார்கள்.
தாசி
வேசிகள், பஞ்சமர்கள் என்பவர்கள்
கூட்டம்
முதல், சைவதீ திரு
மேனிகள் வரை
அப்படியே நடந்துகொள்கிறார்கள்.
ஆனால், இந்தக்
கிளர்ச்சியினால்
முதலில் பயனடைகிறவர்கள் இந்தக் கூட்டதீதாரேயாவர்.
ஆரிய கலாசார எதிர்ப்புக்கு, அவற்றின் உண்மையான அஸ்திவாரபூர்வமான எதிர்ப்
புக்குதீ திராவிட மக்களுக்குள்
ஆன்
கிடைப்பதே
அரிதாக
இருக்கிறது.
இது மாத்திர
மல்லாமல், இராமாயணம், பாரதம், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம், தேவாரம்,
திருவாசகம்,
பிரபந்தம் என்பனவாகிய
இதிகாசங்களை,
நூல்களைச் சமய
உண்மைக
ளாகவும்,
இலக்கியமாகவும்
கருதி,
பிரச்சாரம்
செய்கிறார்கள்.
இதுதான் இன்றையத்
திராவிடரின் (தமிழ் மக்களின்) பிறப்பு நிலை.
பாகவதம், இராமாயணம், கீதை, உபநிஷதீ, பிரம்ம சூதீதிரம், சிவ பக்த விலாசம்,
சகஸ்ரநாமம், திருவிருதீதம் முதலிய ஆரிய கலாசாரத்தை, ஆரிய உயர்வை வலியுறுத்தும்
வடமொழி நூல்களைப் பற்றிய உபன்யாசங்கன் பார்ப்பனர்களால் தினமும் நடதீதப்படு
கின்றன.
மற்றும் சங்கீதம், நாட்டியம் முதலிய கலைகளின் மூலம் பல; ரேடியோ மூலம்
பல) மற்றும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலம் ஏராளம்) பிறகு கோவில் உற்சவம் முதலியவை
மூலம் அளவிட முடியாதவை; இப்படியாகவும் இன்னமும் அரசியல் மூலமும், முதல் மந்திரி
முதல் பலராலும் பிரச்சாரங்கன் நடைபெற்றுவருகின்
றன.
ஆனால்,
திராவிடன்-தமிழன் என்ன
செய்கிறான்?
பார்ப்பான்
காலை
நக்கிச்
சுவைக்கப்
போட்டி போடுகிறான்.
நாளுக்குநாள் துரோகிகள்
பட்டியல் பெருகுகிறது.
இதற்கு
ஏற்றவண்ணம்
பார்ப்பன
ஆதிக்கம்
வளருகிறது.
பட்டாபி சீதீதாராமய்யா-
கவர்னர் ) சந்தானம்
அய்யங்கார்-கவர்னர் ) இராதாகிருஷ்ணன்-* அம்பாசிடர் 1)
விஜய
லட்சுமி-தூதுவர் ; கிருஷ்ண ராவ்-மந்திரி$ வரதாசீசாரி-குட்டி மந்திரி ) அந்த அய்யங்கார்--
ஏஜண்ட் அண்ட் மேனேஜர்?)
இந்த அய்யர்-4 அட்வகேட் ஜெனரல்) அந்த அய்யர்.
பாக்டரி ஏஜண்ட்?- இந்த
அய்யர்;
* கம்பெனி ஏஜண்ட்?) இந்த அய்யர்-இந்திய * சீப்
ஜட்ஜ்?) அந்த அய்யர்-*
சீப் இஞ்சினியர்?) இந்த அய்யங்கார்- அய். ஜி.--என்பவை
போன்ற அதிகாரங்களையும்
ஆதிக்கங்களையும்
கைப்பற்றி
இலட்சம்,
பத்து இலட்சம்,
கோடிக்கணக்கில்
கொள்ளையடிதீ துக்கொண்டு, இனநலதீதைப்
பெருக்கிக்கொண்டு,
பலம்தேடி நம்மை:அமுதீதிக்கொண்டு வருகிறார்கள்,
திராவிட
அறிஞர்கள்,
புலவர்கள்,
செல்வர்கள்
என்பவர்கள்
பார்ப்பான். தின்று
வெளியில்
எறிந்த எச்சிலையை நக்குவதற்கு ஒருவரையொருவர்
கடிதீதுக்கொள்கிறவர்:
களாக இருக்கிறார்கள்.
இவைதாம் இன்று
ஆரியர்-திராவிடர் நிலையாக இருக்கின்றது.
நம்மவர்களில்
யார்
இந்தப்
பார்ப்பனர்கன்போல்
¢ திராவிடர்
(தமிழர்)
கலைப்
பிரச்சாரம் 2, கலாசாரப் பிரச்சாரம் (வேலை) செய்கிறார்கள் i புலவர் இல்லையா ? தமிழ்ப்
புலவன்
என்றால்--தலை சிறந்த அயோக்கியன்,
இனத் துரோகி, மானம்
ஈனம் அற்ற
இழிமகன் என்றல்லவா சொல்லும்படி நடந்துகொள்கிறார்கள்
|
இன்று மானமுள்ள, கின உணர்ச்சியுள்ள
தமிழ்ப் புலவன்
யார் என்பதாக ஒரு
விரலை மடக்க முடியுமா என்று கேட்கவேண்டியிருக்கிறது !
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1429
மறைமலை
அடிகள்
இருந்தார்.
அவரும்
ஆரியக்
கலை,
இலக்கியங்களையே
பெரிதும்
தமிழ்க் கலை மாதிரிப்
பிரசங்கிப்பார்.
அவருக்குப் பின்
¢ தமிழ்ப் புலவன் *
இல்லை)
இருப்பதாகச்
சொல்லிக்கொள்ளுபவன்
ஆரியக்
கலையைப்
பரப்பிப் பணம்
சம்பாதிக்கவும், பதவி பெறவும் அலைகிறான்.
ப்ள்ளி,
காலேஜ் புலவர்கள்,
€ பென்ஷன் ? வாங்கிய
தமிழ் அறிவுள்ளவர்கள்--ஏன்
வாரதீதில் 2 நாட்களாவது தமிழ்க் கலை, கலாச்சாரப் பிரச்சாரம் செய்யக்கூடாது? பன்னி,
காலேஜ் நிர்வாகிகள்--ஏன் இவர்களை அனுமதிக்கக்கூடாது 8 ஏன் இவர்களுக்கு இப்படிக்
கட்டளை கடக்கூடாது?
[விடுதலை 9-தலையங்கம்--15-7-1952]
மனிதன் என்பவன் பகுதீதறிவு உடையவன்; சிந்தனா சக்தியோடு எந்தக் காரியத்
தையும் செய்யக்கூடிய
சக்தி உடையவன் ) இன்று நலை அனுபவங்களையும் வளர்ச்சித்
தன்மையையும் பெற்று நாளுக்குநாள் முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருப்பவன்.
ஒரு மணிக்கு 1000, 2000, 3000 மைல் வீதம் ஆகாயத்தில் பறகீகிறவனாக இருக்
கிறான்)
பத்தாயிரம்
மைலுக்கப்பாலுள்ள
மனிதனிடம்,
பக்கதீதில்
இருப்பவனிடம்
பேசுவதுபோலப் பேசுகிறான்.
அது மாதீதிரமல்லாமல்,
அப்படிப் பேசுகிற மனிதனை நேருக்குநேராகக் காணு
கிறவனாக இருக்கிறான் ) சூரிய மண்டலத்தை அளந்துவிட்டான் ; சநீதிரமண்டலத்துக்குப்
போய் வந்து கொண்டிருக்கிறான்.
அனேக வியாதிகளுக்கு மருந்துகள், சிகிச்சைமுறைகளைக் கண்டுபிடிதீதுவிட்டான்.
சராசரி அய்நீது வருஷம், பதீதுவருஷமே வாழ்நீத மனிதர்கள்--இப்போது சராசரி
50 வயது முதல் 75 வயது வரை வாழ்கிறார்கள்.
இப்படிப்பட்ட மனிதனுக்கு கவை எல்லரம், இந்த சக்திகளெல்லாம் இல்லாத காட்டு
மிராண்டிக் காலதீதில்--அதாவது
1000,
1500,
2000,
8000
வருஷங்களுக்கு
முன்னால்
இருந்த
மூடமக்களால்
ஏற்பாடு
செய்யப்பட்ட-கடவுள்,
மதம்,
வேதம்
இவைகளைக்
கற்பிதீ.துக்கூறிய தலைவர்கள், கனியும் இன்றைக்கும் வேண்டுமா
? அவைகளால் ஏதாவது
பலன் உண்டா ₹-என்பவைகளைப் பற்றி மனிதன் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
முதலாவது ¢ கடவுள் என்றால் என்ன P என்று தெரிநீதவன்-யாராவது, ஒருவனாவது
இருக்கிறானா ?
*கடவுள் தன்மை கின்னது? என்று தெரிந்தவர்களில் ஒருவனாவது அதை நம்பி,
அதைப்போல்
நடக்கிறவன் ஒருவனாவது
இருக்கிறானா?
மனிதன்
கடவுள் செயலை
(விதியை) நம்புகிறானா ₹
அல்லது, தன்செயலை (மதியை) நம்புகிறானா ? வரையறுத்துக்
கூறமுடியுமா ¥
*கடவுள் எங்கும் இருக்கிறான் ? என்ற சொல்லுகிற அறிவற்றவர்களே--கடவுளுக்குக்
கோயில் (இருப்பிடம்) கட்டுகிறார்கள்.
£ கடவுளுக்கு உருவமில்லை? என்று சொல்கிற புதீதி ஈனனே--அந்தக் கடவுளுக்கு
உருவம், அதுவும் பல்வேறு உருவங்கள் கூறியிருக்கிறான்
¢ கடவுளுக்கு ஒன்றும் வேண்டியதில்லை? என்ற சொல்லுகிற முட்டான்௧ளே--அந்தக்
கடவுளுக்குச் சோறு, பெண்டாட்டி, வைப்பரட்டி முதலியவைகளை அமைக்கிறார்கள்.
¢ கடவுன் யோக்கியர் ? என்று சொல்லுகிற முட்டானள்௧ளே--அந்தக் கடவுள் அவனைக்
கொன்றார்,
இவனைக்
கொன்றார்,
திருடினார்,
விபச்சாரதீதனம்
செய்தார்,
அவன்
1686-1860
|
|
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1430
பெரியார் ஈ. வெ: ரா, சிந்தனைகள்
மனைவியைக்
கெடுத்தார்,
இவர்
மனைவியை
அபகரிதீதார்
என்றெல்லாம்
கூறிப்
பண்டிகைகள் நடத்துகிறார்கள்.
இவை யாவும், இவை போன்றவையும் ஒருபுறமிருந்தாலும், இப்படிப்பட்ட கடவுளால்
மனிதன் அடையும் பயன் என்ன என்று சிந்தித்தால் என்ன பதில் கிடைக்கிறது ₹
கடவுவினால்
ஒன்றும் பயனில்லை என்பது
ஒருபக்க மிருந்தாலும் மேற்கண்ட
முட்டாள் தனமான; காட்டுமிராண்டி அயோக்கியதீதனங்கள்
ஒழிக்கப்படுவதற்காகவரவது
கடவுன்-மதம் ஒழிக்கப்படவேண்டாமா என்று கேட்கிறேன்.
ஒழுக்கத்
துறையில், அறிவுத் துறையில் இவ்வளவு
கேடுகள்
இருப்பது
மாதீதிர
மல்லராமல்--பொருளாதாரத் துறையில் எவ்வனவு
கேடுகள், நட்டங்கன் ஏற்படுகின்றன 1
இந்தக் கேட்டிற்குப் பயன் என்ன 8
அயோக்கியர்கள்,
மடையர்கள்,
சோம்பேறிகள்
பிழைக்கிறார்கள்--மக்களை
ஏய்கீகிறார்கள் என்பதில்லாமல் நற்பயன் என்ன என்று கேட்கிறேன்.
இவை மட்டுமா?
சமுதாயம் எவ்வளவு பிரிவுற்று, சின்னாபின்னப்பட்டுக் குதறிக்கிடக்கிறது1
எதற்காக
* இந்து?)
எதற்காகக்
* கிறிஸ்தவம்?)
எதற்காக * முஸ்லிம் ? முதலிய
மதங்கள் வேண்டும்?
இவர்களுக்குத் தனித்தனி வேதம், வேஷம், செய்கைகள் முதலியன
எதற்காகதி தேவையாக
இருக்கின்றன 1 இவைகளால்
பிரிவினை
உணர்ச்சியல்லாமல்
சமுதாயத்திற்கு நலனென்ன என்று கேட்கிறேன்.
கடவுளாலும், இந்த வேதங்களாலும் பிரிவினை உணர்ச்சி தவிர வேறு பலன் என்ன
என்று கேட்கிறேன்.
இவைகளெல்லாம்
ஒருபுறமிருநீதாலும்,
இவற்றால்
மனிதனின்
அறிவுகெட்டு,
வளர்ச்சி
பாழாகி--இந்த
இருபதாவது
நூற்றாண்டிலும்
மனிதன்
அறிவிற்கும்,
சிந்தனைக்கும் ஏற்றபடி வளராமல் தேங்கிக் கிடக்கிறான்.
இது எவ்வளவு பெரிய கேடு1
மனித வாழ்வினால் எந்த மனிதன் கவலை, தொல்லை; அடிமைதீதனம் இல்லாமல் இருக்க
முடிகிறது?
ஏன் பிறக்கவேண்டும் 1 ஏன் சாகவேண்டும் 8 இவை
இரண்டுமில்லாமல்
செய்துகொள்ள
மனிதனால்
முடியாதா?
பாழும்
* கடவுளால் தரன்
இது முடியாததாக
இருக்கிறதே !
பிறப்பித்தல், சாகடிதீதல் (ஆக்கல், அழித்தல்) என்ற இரண்டைத் தவிர,
* கடவுள்?
வேறு
வேலை
எதைப்
பார்க்கிறானாம்?
இந்தக்
காரியத்திற்கு
6 ஒரு
கடவுள்
¢ பல கடவுள்கள் ? ஏன் ₹
ஆகவே,
தன்னைப் பகுத்தறிவுள்ள
மனிதன் என்று உணர்ந்த எவனும் மனித
சமுதாயத்துக்கு ஏதாவது தொண்டு செய்யவேண்டும் என்றால், தன் வாழ்நாளில் ஏதாவது
ஒரு நல்ல காரியம் செய்தோம் என்று கூறிக்கொள்னவோ வேண்டுமானால் கடவுள் மதம்
வேதங்கள் ஒழிக்கப்படத் தன்னால் கூடியதைச் செய்யவேண்டும்.
இதுதான் அறிவுள்ள மனிதர்க்கு அடையாளம் என்பது என் கருத்து:
[6 விடுதலை -தலையங்கம்--18-10-1972]
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1431
2. இதிகாசங்கள்
1. இராமாயணம்
இராமாயணம் என்பது
சூரிய குல அரசர்கவிலி
சரிதீதிரங்களில் ஒன்று
என்று
பொதுவாகச் சொல்லப்பட்டாலும், கிராமாயணம் என்னும் பெயரால் பல நூற்றுக்கணக்கான
இராமாயணங்கள் இருந்ததாகவும், அவைகள் காலப்போக்கில் பல
* தெய்வீகக் காரணங்:
களால் மறைநீதுபோய்விட்டன ? என்றும்,
ஆனாலும்
இப்போது
24 விதமான இராமா
யணங்கள்
இருப்பதாகவும், அவற்றைத் தோழர்
கோவிந்த தாஸ் அவர்கள் வடஇந்திய
விலுள்ள ஒரு மடத்தில் தாமே நேரில் பார்த்ததாகவும் தாம் எழுதிய
¢ இந்துமதம் ? என்ற
புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.
அதை
அனுசரித்தே சென்னை
மயிலாப்பூர்
¢ இராமாயண
விலாசம்?
என்னும்
கிருகதீதில் உன்ன இராமாயணப் பிரசுரகர்தீதாவாகிய
திரு. சி. ஆர். சீனிவாசய்யங்கார்
என்பவரால் எழுதப்பட்டு, 1928ஆம் வருடத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டிருக்கும்
¢ இதர
கிராமாயணங்கள் ? என்னும் புத்தகத்தில் மேற்கண்ட விஷயங்கள் விளக்கப்பட்டு,
முதல்
தடவையாக நான்கு கிராமாயணங்கள் அதில் விவரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன.
அப் புத்தகத்தின் விலை
ரூபாய் ஒன்று, அவையாவன-ஜைன இரரமாயணம்,
பவுத்த
இராமாயணம், யவன இராமாயணம், கிறைஸ்த இராமாயணம் என்பவைகளாகும்.
இவற்றுள் யவன இராமாயணம், கிறைஸ்த இராமாயணம்
ஆகியவைகள் பெரும்
பாலும் கிரடமாயணக் கதையைப் போன்ற
போக்கில்
இருந்தாலும்,
கதைகளில்
வரும்
பாத்திரங்களின் பெயர்களும் மற்ற சில்லறை விஷயங்களும் பெரிதும் மாறுபட்டு அந்தந்த
மொழிக்கு ஏற்ற பெயர்களாக இருப்பதால் அதை நாம் இதில் எடுதீ.துக்கொண்ட விஷயத்
திற்கு
உபயோகிதீ துக்கொள்ள விரும்பவில்லை.
ஆனாலும், மற்ற இரண்டும்--அதாவது ஜைன; பவுதீத இராமாயணங்கள் பெரிதும்
கதைப்
போக்கிலும்
பெயர்களிலும்
எல்லாம்
பொருத்தமாக
இருக்கின்றன.
ஆனால்,
சில்லறை விஷயங்களில் மாதீதிரம் பல விஷயங்கள் மாறுபட்டிருக்கின்றன.
அதில் ஜைன இராமாயணம் என்பது இப்போதும் அடையாற்றுப் புதீதக சாலையில்
வைக்கப்பட்டிருப்பதாகப் பதிப்பாசிரியரே எழுதியிருக்கிறார்,
அதில் தசரதன், இராவணன்
முதலியவரீகளுடைய சநீததிகீ கிரமம், பிறப்பு, வளர்ப்பு முதலியவைகள் சிறிது வித்தியாசப்
பட்டாலும் மூல புருஷனாகிய தசரதனை அப்படியே ஏற்றுக்கொண்டு, அவனுக்கு நான்கு
மனைவிகள் என்றும் அவர்களின் பெயர்கள் (1) அபராஜிதை; (2) சுமதீதிரை, (0) கைகேயி,
(ஐ சுப்ரபை
என்றும்
குறிப்பிட்டுவிட்டு, கைகேயிக்குத்
தசரதன்
கொடுத்த
இரண்டு
வரங்களையும் அப்படியே குறித்திருப்பதுடன் அபராஜிதைக்கு இராமன் பிறந்ததாகவும்,
சுமதீதிரைக்கு
இலட்சுமணன்
பிறந்ததாகவும்
கைகேயிக்குப்
பரதன்
பிறந்ததாகவும்,
சப்ரபைக்குச் சதீ.துருகீகன் பிறந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது.
இதுபோலவே, சீதையை ஜனகராஜனுடைய மகன் என்றும், வில்லை வளைப்பவ
னுக்கு ஜனகன் சீதையைக் கொடுப்பதாக நிபந்தனை வைத்திருந்தானென்றும், ஆகவே
வில்லை வளைதீதே இராமன் சீதையை மணந்தான் என்றும் இலட்சுமணனுக்கு 18 பெண்
சாதிகள் என்றும் பரதனுக்கு ஜனகனுடைய
சகோதரரின்
குமாரதீதி
கொடுக்கப்பட்ட
வென்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.
மற்ற பட்டாபிஷேகக் கதையும் வால்மீகி இிரரமாயணத்தைப் போலவே இருந்தாலும்,
சிலு சிறு மாறுதல்களுடன்-தபசு செய்ததற்காகச்.
சம்புகன் வதைக்கப்பட்டதும் குறிக்கப்
www.thamizham.net - Free £ book No 3036
1432
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
பட்டிருப்பதோடு-- இராமனுக்கு நான்கு
பெண்சாதிகள்
என்றும் அவர்களின்
பெயர்கள்
0 சீதை, (2) பிரபாவதி,
(3) ரதினிபா,
(8) ஜரீதாமா என்பவர்கள் என்றும்
குறிகீகப்பட்
டிருக்கிறது.
இதற்கு ஆதாரம் வால்மீகி இராமாயணதீதிலும்கூட இருக்கிறது.
பவுதீத
இராமாயணதீதிலும்
தசரதனுக்குப்
பதினாயிரம்
மனைவிகன்
என்றும்
அவர்களில் மூதீதவளுக்கு இராமன், இலட்சுமணன் என்பவர்களான இரண்டு ஆண்களும்,
சீதை
என்று
ஒரு பெண்ணும் ஆக மூன்று குழந்தைகள் பிறந்தன என்றும்) அடுத்த
மனைவிக்குப் பரதன் என்ற ஒரு ஆண் குழந்தை மாத்திரம் பிறந்தது என்றும்
$ அரசன்
பர தனுக்குப்
பட்டங்
கொடுப்பதாய் இளைய
மனைவிக்கு
வாக்குக்
கொடுத்திருந்தான்
என்றும்) ஆனால், அரசன் அப்படிச் செய்யரமல் ராமனுக்குப் பட்டம் கொடுக்க ஏற்பாடு
செய்தான்
என்றும் ) இளைய
மனைவி
கட்டாயப்படுத்தினதால்
பரதனுக்குப்
பட்டம்
கொடுதீதவிட்டு-கிராமன், இலட்சுமணன், சீதை ஆகிய சகோதர சகோதரியைப் பரதன்
கொன்றுவிடுவான் எனப் பயந்து காட்டுக்கனுப்பி விட்டான் என்றும் ) பரதன் தமையனைத்
தேடிக் காட்டுக்குப்போய் இராமனையே ஒப்புக் கொள்ளச் சொன்னதாகவும் ; கிராமன் தன்:
தகப்பனார் இறந்த பிறகுதான் தன் நாட்டிற்குத் திரும்பி வரமுடியும் என்றதாகவும் ) அது
வரை-அவனது பாதரட்சைகளையும் மற்ற சகோதர சகோதரியையும் அனுப்பும்படி பரதன்
கேட்டு வாங்கி அழைதீது வந்ததாகவும் ) பன்னிரண்டு வருடங்களானபின் தசரதன் இறந்து
போனதாகவும் ; பிறகு இராமன் அயோத்திக்கு வந்ததாகவும்) வந்தவுடன் ஊர் ஜனங்கள்
இராமனுடைய தங்கையாகிய சீதையை அவளது தமையனாகிய இராமனுக்குக் கலியாணம்
செய்வித்துப் பட்டங் கட்டின தாகவும் எழுதப்பட்டிருக்கிறது.
இவைகளை
மெய்ப்பிக்கத்ி
தோழர் அய்யங்கார்-அநீதகீ
காலதீதில்
அண்ணனும்
தங்கையும்
கலியாணம் கொள்ளும் வழக்கம் உண்டு என்றும், எகிப்து தேச ராஜதர்மமே
சகோதரியை மணப்பதுதான் என்றும், கிதை அறிந்துதான் ரிக்வேதம் 10-வது மண்டலதீதில்
10, 12 சுலோகங்களில் சகோதரியை மணப்பது கண்டிக்கப்பட்டிருக்கிறது என்றும், அதற்கு
முன் அவ்வழக்கம் இருநீதுவந்ததற்கு மேலும் ஆதாரமாகச் சூரியனும் அக்கினியும் தங்களது
தங்கைகளையே மணந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் எழுதியிருக்கின்
றார்.
தோழர் சி. ஆர். சீனிவாச அய்யங்கார் தரம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வால்மீகி
இராமாயணம் பின்பகுதிக் குறிப்பு
431-ம் பக்கதீதில், சீதை தசரதனுடைய மகள் என்றும்
அவளை தசரதன் ஜனகனுக்குதீ தானம்கொடுத்தார் என்றும், அவள் பூமியில்பட்டால் பூமி
இழுதீதுக்கொள்ளும்
என்றும்,
ஆதலால்
பூமியில்விடாமல்
காப்பாற்ற
வேண்டுமென்ற
நிபந்தனையுடன் தசரதன் கொடுத்தான் என்றும், ஜனகன் இல்லாதபோது ஒருநாள் சீதை
பூமியின்மீ து நின்றுவிட்டாள்
என்றும்,
அதனால்
அவள்
பூமிக்குள்
மறைந்துபோய்
விட்டாள் என்றும், பிறகு கொஞ்சகாலம் பொறுதீது ஜனகன் பூமியை உழும்போது சீதை
பூமிக்குள்ளிருநீது
கலப்பையில்
தட்டுப்பட்டு
ஜனகனால்
எடுத்து
வளர்கீகப்பட்டான்
என்றும்,
ஆனால்
ஜனகனுக்கு--அவள்தான்
முன்பு
வளர்தீதுவந்த
சீதை
என்று
தோன்றவில்லை
என்றும்,
ஆகவே அவளது தமையனாகிய
இராமனுக்கு
அவளைக்
கலியாணம்
செய்துகொடுதீதுவிட்டதாகவும்
குறிப்பிட்டுவிட்டு,
கந்த
விஷயம்
வசிஷ்ட
புராணத்திலும் ஸ்கண்டோதீதிர புராணத்திலும் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
அன்றியும்,
இதே
தோழர்
சீனிவரசய்யங்கார்,
* எவனொருவன்
தன்னுடைய
தங்கையை மணம் செய்துகொள்கின்றனோ அவனது மனைவியைத் தூக்கிக்கொண்டு
போவதால் உனக்கு மரணமுண்டு? என்று இிரரவண னுக்கு ஒரு காலதீதில் நாரதர் சாபம்
கொடுதீதிருந்ததாகவும்,
அந்தச் சாபத்தின் பலனாய் இிராவணனானவன்;
இராமன் தன்
தங்கையாகிய சீதையை மனைவியாக மணந்துகொண்ட விஷயம் தெரியாமல் சீதையைத்
தூக்கிக்கொண்டு போனதாகவும், அதனாலேயே இராவணன் இராமனால் கொல்லப்பட்ட
தாகவும், இராவணனுக்கு உண்மையில் இராமன் தன் தங்கையைக் கட்டிக்கொண்டிருப்பது
தெரியாதென்றும்,
தெரிந்திருந்தால் சீதையைத் தொட்டிருக்கமாட்டான் என்றும்,
கந்த.
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1433
உண்மைகள்
* பார்க்கவ புராணதீதில்? இருப்பதாகவும் மேற்கண்ட 431-ம் பக்கதீதிலேயே
றிப்பிட்டிருக்கின் றார்,
மற்றும், கிதே
தோழர் சீனிவாசய்யங்கார் அதற்குக் கீழேயே, சீதை கிரரவணன்
மகள் என்றும் அவன் பிறந்த கால தோஷத்தால் தகப்பனுக்கு (இராவணனுக்கு) ஆபத்து
விளையும்
என்று
நாரதர்
இராவணனுக்குச்
சொன்னதாகவும்,
அந்தக்
காரணத்தால்
கிராவணன்
தன் மகளாகிய சீதையை ஒரு பெட்டியில் வைத்து சமுதீதிரதீதில் கொண்டு
போய்
எறிந்துவிட்டதாகவும்,
அது ஜனகனது
இராஜ்யத்தில்
ஓம்
ஆற்றிலடித்துக்
கொண்டு
வரப்பட்டதாகவும், அதை
ஜனகன்
கண்டெடுத்து
வளர்த்து
இராமனுக்குக்
கொடுத்ததாகவும், இராமனும் சீதையும் வனத்திலிருக்கும்போது
சீதையைத்
தன்
மகள்:
என்று தெரியாமல் இராவணன் எடுத்துக்கொண்டு வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுவிட்டு,
இந்த உண்மை ¢ மவுட்கலிய இராமாயண 1 தீதில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்
றார்.
இவைகள் உண்மையாய் இருக்கலாம் என்பதற்கு அவர்
ஒரு யுக்திக்
காரணமும்
சொல்லுகின்றார். அதாவது, சீதையின் பிறப்பைப் பற்றியோ அவளது பழைய சநீததியைப்
பற்றியோ வால்மீகர் எங்கும் ஒரு வரி கூட எழுதவில்லை.
ஆதலால்
இந்தக் கூற்றுகள்
உண்மையாக இருக்கலாம் என்கின்றார்.
எனவே, சீதை தசரதனுக்கு மகள் என்பதற்கும் இராமனுகீகுதீ தங்கை என்பதற்கும்
இதுவரை 4, 5 ஆதாரங்களும், இராவணனுக்கு மகள் என்பதற்கு இரண்டு ஆதாரங்களும்
கிடைக்கின்
றன.
இன்னமும்
மற்ற
இராமாயணங்களில் என்னென்ன
பந்ததீ இவங்கள்
இருக்குமென்று ஊகிக்கக்கூடவில்லை.
[ஆனந்த விகடன் ! வருஷ அனுபந்தம் ] ¢ குடிஅரசு ? 3-3-1929;~¢ பகுத்தறிவு ? 1-5-1936)
8. இராமாயணப் பாத்திரங்கள்
இராமாயணக் கதையில்
முகீகிய பாத்திரங்களாக
விளங்கும் தசரதன்,
இராமன்,
சீதை, இலட்சுமணன் முதலியவர்களின் யோக்கியதையைச் சற்று ஆராய்வோம்.
இராமாயணதீதில் யாகதீதுக்கு அடுத்தாற்போல் தசரதன் இராமனுக்குப் பட்டாபி
ஷேகம் செய்யும் சேதி குறிப்பிடத் தக்கதாகும்.
இதில் தசரதன் 'அவனுடைய பிள்ளைகள்,
மனைவிமார்கள்,
மந்திரி,
குரு முதலானவர்களுடைய தன்மைகள் இன்னவை என நன்கு
விளங்கும்.
1.
தசரதன் 8
தசரதன் கைகேயியை மணக்கும் போதே
கைகேயியின் வயிற்றில்
பிறக்கும் பின்ளைக்கே அயோதீதியைக் கொடுக்கிறேன்? என்பதாக வாக்குக் கொடுதீதுகிருக்
கிறான்.
மற்றும் கதை வாசகப்படி
பார்த்தால்,
தசரதன்
தனது
விவாகத்தின்போதே
கைகேயிவசம் நாட்டை ஒப்புவிதீதுவிட்டு,
கைகேயிக்கரகக் கைகேயிக்குப் பிரதிநிதியாய்
இருந்து நாட்டை ஆண்டுவந்தானென்றே தெரிகிறது.
2.
அதாவது;
கைகேயிக்குத் தசரதன் அயோத்தியை
¢ சுல்கமாக
14 கொடுத்து
விட்டான் என்று மூலதீதில் இருக்கிறது.
3.
இந்தச் சங்கதி இராமனுக்கும் கோசலைக்கும் தெரியும்,
* என்றைக்குப் பரதன்
அவன் மரமன் வீட்டுக்குப் போனானோ அன்று முதல் உன் பட்டாபிஷேகத்துகீகுதீ தக்க
காலம் என்பது எனது கருத்து? என்று இராமனிடம் வெளிப்படையாய் தசரதன் சொல்லு
கிறான்.
பரதனை
நாடுபெறச்
செய்யாமல்
ஏமாற்றுவதற்காகவே
அவனை: அவனது
பாட்டனார் வீட்டில் தசரதன் பத்து வருட காலம் விட்டுவைத்திருக்கிறான்.
4,
திடீரென்று ஒரு நாள் நினைத்துக்கொண்டு குடிகளுக்குச் சமாதானம் சொல்லி,
அடுத்த நானே இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய ஏற்பரடு செய்கிறான்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1434
.
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
5.
இந்தத் துரோகமான காரியத்திற்கு மந்திரிகளும் வசிட்டன் முதலிய குருமார்
களும் இராமனும் சம்மதிக்கிறார்கள்.
6.
கோசலையும் இராமனுக்குப் பட்டம் கிடைக்க சதா தபசு செய்கிறான்.
7.
பரதனுக்கும்
சதீ.துருக்கனனுக்கும் ஜனக மன்னனுக்கும், கேகய மன்னனுக்கும்
கைகேயிக்கும்
தெரிவிக்காமலும்
இவர்களுக்கு
அழைப்புகள்கூட
அனுப்பாமலும்
இவ்வளவு முக்கியமான முடிசூட்டை அவசர அவசரமாக நடதீத ஏற்பாடு செய்கிறான்.
8.
இராமனிடம்
தசரதன்
தனிமையில்
பேசும்போது,
* பட்டாபிஷேகம்
நடை
பெறாமல்
தடைசெய்ய
வேண்டிய
அவசியம்
பரதனுக்கு
இருந்தாலும்,
அது
முடிந்து
விடுமாயின், பிறகு பரதன் வந்தாலும் தகராறு செய்யாமல் அதற்குச் சம்மதிதீதுச் சும்மா
இருந்து விடுவான். ஏனெனில், பரதன் சாது$ நல்லவன் $ நடந்துவிட்ட காரியத்தை ஒத்துக்
கொள்ளுவது உயர்ந்த
குணம்
படைதீ்தவர்கவின் கடமை.
ஆதலால்
சீக்கிரம்
முடிய
வேண்டும்? என்கிறான்
9,
இந்தப் பட்டாபிஷேகச் சேதி அறிந்து, கைகேயி இராஜ்யதீதைதீ தன் மகன்
பரதனுக்கு முடிசூட்ட வேண்டுமென்றும் அந்த முடி பரதனுக்கு நிலைக்கசீசெய்ய இராமன்
காட்டுக்குப் போகவேண்டுமென்றும்
செல்லும்போது, கைகேயியை
ஏமாற்ற
தசரதன்
அவன் காலில் விழுந்து கெஞ்சுகிறான்.
10.
* எவ்வளவோ ஏற்பாட்டுடன்
செய்த
காரியத்தைக்
கெடுதீது
விட்டாயே ?
என்கிறான்.
ஆனால், நாடு மூத்த மகனாகிய இிராமனுக்குத் தானே உரிமை என்று ஒரு
வார்தீதை கூடச் சொல்லவே இல்லை. தசரதனுக்குக் கைகேயி இணங்காமல் போன பின்பு,
தசரதன் இராமனை அழைத்து,
6 இராமா!
நான் புதீதி சுவாதீனம் இல்லாத சமயத்தில்
பரதனுக்குப்
பட்டாபிஷேகம்
செய்வதாக
ஒப்புக்கொண்டுவிட்டேன் ) என்றாலும்
நீ
அதற்குக்
கட்டுப்படவேண்டியதில்லை.
என்னைப்
பட்டதீதிலிருநீது
தன்ளிவிட்டு
நீ
இராஜ்யத்தைக்
கைப்பற்றி
ஆட்சி
செய்து
கொண்டிரு?
என்று
துரீயோசனையைச்ி
சொல்லிக்கொடுக்கிறான்.
11,
இவையெல்லாம் பயன்படாமல் போகவே, தசரதன் சுமந்திரனை அழைத்து,
¢ இராமனுடன்
நாட்டிலுள்ள
பொக்கிஷம்,
தானியக்
களஞ்சியம்,
குடிகள்,
படைகள்,
வியாபாரிகள், வேசியர்கள் ஆகிய எல்லாவற்றையும் காட்டிற்கு அனுப்பிக் கொடுதீதுவிடு ?
என்கிறான்.
12,
இதைக் கைகேயி ஆட்சேபிதீதவுடன் தசரதன், ¢ நீ நாடுதான் கேட்டாயே ஒழிய
இவைகளை எல்லாம் சேர்தீதுகீ கொடு என்று கேட்கவில்லையே ? என்று அடர வழக்குப்
பேசுகிறான்.
13,
பிறகு பொக்கிஷத்தில் உள்ள நகைகளை எல்லாம் வாரி சீதைக்குக் கொடுத்து
விடுகிறான்.
14,
தனது
மற்றொரு
மகன்
இலட்சுமணன்
காட்டுக்குப்
போவதைப்
பற்றித்
தசரதன் அக்கப்படவில்லை.
[கடி அரசு -உட்டுரை--18-12-1943]
இராமன் தன்மையைச் சற்று ஆராய்வோம்.
1.
கைகேயியை
மணம்
செய்து
கொள்ளும்போதே
தசரதன்
நாட்டைக்
கைகேயிக்கு *சுல்கமாக!க் கொடுத்துவிட்டதும், அதனால் நாடு பரதனுக்குச் சொந்தமாக
வேண்டியது என்பதும் கிராமனுக்கு நன்றாய்த் தெரியும்.
2.
நாட்டைக்
கைப்பற்றவே
இராமன்
தகப்பனுக்கும்,
கைகேயிக்கும்,
குடி
களுக்கும் நல்ல பின்ளையாக நடந்துவந்திருக்கிறான்.
.
www.thamizham.net - Free E book No 3036
ம்தம்
1435
8,
பரதன் ஊரில் இல்லாத சமயத்தில் பட்டாபிஷேகம் செய்ய தசரதன் செய்யும்
சூழ்சீசிகளுக்கெல்லாம் சம்மதிதீது முடிசூட்டிக் கொள்ள முனைகிறான்.
4,
இலட்சுமணன் பொறாமைப்பட்டு ஏதாவது செய்து கெடுத்துவிடுவானோ என்று
கருதி, இலட்சுமணனை ஏய்க்க,
* கிலட்சுமணா, உனக்காகத்தான்
நான்
முடிசூட்டிக்
கொள்கிறேன் $ நீதான் நாட்டை ஆளப் போகிறாய்? என்று
¢ தாஜா? செய்கிறான்.
5:
பட்டாபிஷேகம் நடக்குமோ, நடக்காதே என்று ஒவ்வொரு நேரமும் கவலைப்
பட்டுக்கொண்டே இருந்திருக்கிறான்.
6.
£ நாடு உனக்கு இல்லை;
நீ காட்டுக்குப் போகவேண்டும்?
என்று தசரதன்
சொன்னவுடன் மனதுக்குள் துக்கப்படுகிறான்.
7
* நாட்டை இழந்து, சுகத்தை இழந்து, நல்ல மாமிசப் பட்சணங்களை கிழந்து,
காட்டிற்குசி சென்று காய்கறிகளைப் புசிக்கவேண்டியவனாகி விட்டேனே? என்று தாயாரிடம்
சொல்லிச் சங்கடப்படுகிறான். (ஆனால், காட்டில் பெரிதும் மாமிசதீதையே சாப்பிடுகிறான்.)
8.
*என்
கைக்குக் கிடைத்த
கிராஜ்யம் போனதோடல்லாமல்
நான்
காட்டுக்கும்
போகவேண்டியதாயிற்றே!
என்று
தாயிடத்தும்
மனைவியிடத்தும்
சொல்லித்
அயரப்
படுகிறான்.
9.
*எநீத
மடையனரவது
தன்
இஷ்டப்படியெல்லாம்
நடந்துவரும்
மகனைக்
காட்டுக்கனுப்பச் சம்மதிப்பானா ₹
என்று லட்சுமணனிடம்
தன்
தகப்பனைக்
குறை
சொல்லித் துயரப்படுகிறான்.
10.
இராமன் பல மனைவிகளை மணந்திருக்கிறான். (இதை மொழிபெயர்ப்பாளர்க
ளான தோழர் 'சி. ஆர்.
சீனிவாசய்யங்காரும், தோழர் மன்மதநாதீ ததீதரும் தெளிவாக
எடுதீதுக்காட்டியிருக்கிறார்கள்.
இராமாயணதீதில்
பல
இடங்களில்
¢ இராமன் மனைவி
யர்கள் ! என்றே வாசகங்கள் வருகின்றன.)
11,
இராமனிடம்
கைகேயி
எப்பொழுதும்,
சிறிதும்
சந்தேகிக்க
முடியாத
அன்போடு இருந்தும், கிரமன் அவனிடம் வஞ்சகமாக இருந்துவருகிறான்.
12.
* கைகேயி தீய குணமுடையவன் $
13,
அவன் என் தாயைக் கொடுமை செய்வாள்.
14,
அவள் என் தகப்பனைக் கொன்றாலும் கென்றுவிடுவான்? என்று சொல்லி
இருக்கிறான்.
15,
காட்டில் தனக்கு ஆபதீது
நேரிடும் என்று கருதக்கூடிய சம்பவம் ஏற்படும்
போதெல்லாம், கைகேயி எண்ணம் ஈடேறிற்று ; கைகேயி திருப்தி அடைவான்? என்று பல
தடவைகள் சொல்லியிருக்கிறான்.
16,
தனக்கு
ஆபத்து
வரப்போவதாக நினைத்த
மற்றொரு சமயதீதில்,
¢ இனி,
பரதன் ஒருவனே அவனது
மனைவியுடன்
எவ்வித
எதிர்ப்புகளும்
இன்றிச்
சுகமாய்
அயோத்தியை ஆளுவான் ! என்றெல்லாம் தனது கெட்ட எண்ணமும்,
நாட்டு ஆசையும்,
பொறாமையும் விளங்கும்படி பேசியிருகீகிறான்.
47%
கைகேயி இராமனிடம்,
¢ இராமா!
அரசர் நாட்டைப் பரதனுக்கு முடிசூட்டுவ
தாகவும், நீ காட்டுக்குப் போகவேண்டும் என்பதாகவும் உன்னிடம் சொல்லச்சொன்னார் ?
என்று சொன்னபோது இராமன்,
¢ அரசர் நாட்டைப் பரதனுக்குக் கொடுப்பதாக என்னிடம்
சொல்லவில்லையே 1 என்று சொல்லுகிறான்.
18.
தந்தையை மடையன், புதீதி கில்லாதவன் என்று சொல்கிறான்.
www.thamizham.net - Free £ book No 3036
1436
பெரியார் ஈட வெ, ராஃ சிந்தனைகள்
19.
தந்தையை, ¢ நீ யாருக்கும் பட்டம் கட்டாமல் நீயே ஆண்டுகொண்டிரு ) நான்
காட்டுக்குப்
போய் வந்து விடுகிறேன்?
என்று
சொல்லி, பரதனுக்கு முடிசூட்டுவதைத்
தடுக்கிறான்.
20.
எனகீகுக் கோபம் வந்தால் நான் ஒருவனே எதிரிகளைக் கொன்று, என்னை
அயோத்திக்கு அரசனாக்கிக்கொள்வேன்.
உலகதீதார் பழிப்பார்களே என்றுதான் சும்மா
இருக்கிறேன் ? என்கிறான்.
இதனால் இவன் தர்மதீதையோ, சதீதியதீதையோ இலட்சியம்
செய்யவில்லை என்பதைக் காட்டிக்கொள்கிறான்.
21.
தன் மனைவி சீதையைப் பார்தீது,
£ நீ பரதன் மனங் கோணாமல் அவனிஷ்
டப்படி நடந்துகொள் ; அதனால் பின்னால் நமக்கு இலாபம் ஏற்படும்
? என்கிறான்.
22,
இராமன்
காடு
சென்ற
சேதிகேட்டு
மனம்
வருந்தி,
பரதன்
கிராமனைக்
கூப்பிடக்
காட்டிற்குச் சென்று இராமனைக் கண்டபோது,
“பரதா !
குடிகள் உன்னை
விரட்டிவிட்டார்கனா 1
தந்தைக்குப் பணிவிடை செய்ய இஷ்டமில்லாமல் வந்துவிட்டாய 9
என்று கேட்கிறான்.
23.
மற்றும்
¢ உன் தாய், அவளது எண்ணம் நிறைவேறி சுகமாய் இருக்கிறானா i
என்றும் கேட்கிறான்.
24.
பரதன் இராஜ்யத்தை இராமனுக்குக் கொடுதீதுவிட்டதாகக் காட்டில் வாக்குக்
கொடுத்த பிறகே--தசரதன் நாட்டை கைகேயிக்கு ஏற்கனவே
¢ சுல்க?மாகக் கொடுத்து
விட்ட செய்தியை பரதனுக்குச் சொல்லுகிறான்.
25.
பரதன் இராஜ்யத்தைக் கொடுதீதுவிட்டு, இராமனுடைய பாதரட்சையை வாங்கி
வந்து சிம்மாசனதீதில் வைத்து, தான் துறவியாக
14 வருஷ காலம் இருந்து, குறிப்பிட்ட
காலதீதில் இராமன் வரவில்லையே என்று ஏங்கி, நெருப்பில் விழத் தயாராக இருப்பவனை;
இராமன்
சந்தேகப்பட்டு--அனுமானை
விட்டு,
* நான் படைகளோடும்
விபீஷணன்,
சுக்ரீவன் ஆகியவர்களோடும் வருகிறேன் என்று சொல் ! அப்போது அவன் முகம் எப்படி
இருக்கிறது,
இதைக் கேட்டவுடன் அவன் என்ன நடவடிக்கை செய்கிறான்,
என்பவை
களைக் கவனிதீது வந்து சொல் |
ஏனெனில், எல்லாவகை இன்பங்களும் போகபோக்கியங்
களும்
நிரம்பி
இருக்கும்
நாட்டின்மீது
யாருக்குத்தான்
ஆசை
இருக்காது P
என்று
சொல்லிப் பார்தீ.துவிட்டு வரச் சொல்லுகிறான்.
26.
மனைவியிடம்
சதா
சந்தேகமுடையவனரகவே
இருக்கிறான்.
மனைவி
நெருப்பில் குளிதீ.துவிட்டு வந்தபிறகும், பாமர மக்கள்மீது சாக்குப் போட்டு, அவன் கர்ப்ப
மானதைப்பற்றிச் சந்தேகப்பட்டு-அவளிடம்
பொய்
சொல்லிக்
கர்ப்பத்தோடு
காட்டில்
கொண்டுபோய்க் கண்ணைக் கட்டி விட்டுவிடச் செய்கிறான்.
27.
சீதை கற்புடையவன்? என்று வால்மீகி சதீதியம் செய்தும்
கிராமன் நம்ப
வில்லை.
அதனாலேயே அவன் சாகவேண்டியதாயிற்று.
28,
தமையனைகீ
கொல்லச்செய்து
கிராஜ்யத்தைக்
கைப்பற்ற
வேண்டுமென்று
கருதி, துரோக சிந்தனையோடு வந்த சுக்கிரீவன், விபீஷணன் ஆகிய அயோக்கியர்களை
அவர்கள் அயோக்கியர்கள் என்று தெரிந்தே நண்பர்களாகச் சேர்தீதுக்கொள்கிறான்.
29.
தனக்கு
யாதொரு
குற்றமும்
புரியாத
வசலியை, சகோதர
துரோகிக்காக
வேண்டி மறைந்து இருந்து திடீரென்று கொல்லுகிறான்.
90,
விபீஷணனை ஏற்கும்போது தன்னை அறியாமலே தனது கெட்ட எண்ணத்
தையும் வஞ்சகதீதையும் தானே வெவிப்படுதீதிவிடுகிறான்.
அதாவது--* தனக்கு மூதீதவன்
தீயவனாக இருந்தாலும் அவனுக்குக் கீழ்ப்பட்டு நடக்க வேண்டும் என்கின்ற அறத்தை,
எல்லோரும் கைக்கொள்ள மாட்டார்கள் ) உடன் பிறந்தவர்கள் எல்லோரும் பரதனைப்போல்
ஆவார்களா 1 என்கிறான். இதில், தான் தீயவன் என்பதை ஒருவாறு ஒப்புக்கொள்ளுகிறான்..
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1437
81,
வாலியைக்
கொன்றதற்குச்
சமாதானமாக;
* மிருகங்களிடதீதில்
தரீமதீதை
அனுசரிக்க வேண்டியதில்லை ! என்று வாலிக்குச் சொல்லிவிட்டு, அதே வாலி மனிதர்களைப்
போல் தர்மத்தை அனுசரிக்கவில்லை
என்பதற்காகவே
அவனைக் கொன்றிருக்கிறான்
வாலிமீது சுமத்தப்பட்ட குற்றதீதிற்குக்கூட வாலியைச் சமாதானம் கேட்காமல், கிராமன்
தன்னலம்கொண்ட சுக்ரீவன் பேச்சைக் கேட்டே கொன்றிருக்கிறான்.
32,
இராமன் பல பெண்களை மூக்கு, முலை, காது ஆகியவைகளை அறுதீது அங்க
ஈனமாக்கிக் கொடுமைசெய்யச் செய்திருக்கிறான்.
83.
பல பெண்களைக் கொன்றிருக்கிறான்.
84,
பெண்களிடம் பொய்பேசியிருக்கிறான்.
95.
பெண்களைக் கேவலமாய் மதிதீதிருக்கிறான் $ ¢ பெண்களை நம்பக்கூடாது?
என்கிறான்)
மனைவியிடத்தில் இரகசியத்தைச் சொல்லக்கூடாது ! என்கிறான்.
86
அதிக காமாந்தகாரனாக இருக்கிறான்.
87.
அனாவசியமாக உயிர்களைக் கொன்றும் தின்றும் இருக்கிறான்.
98.
தான் அரக்கர்களைக் கொல்வதற்கென்றே காட்டிற்கு வந்ததாகவும்,
அரக்கர்
களைக் கொன்று
மடிவிப்பதாகதீதான் யாருக்கோ வாக்குக்
கொடுத்துவிட்டுக் காட்டிற்கு
வந்ததாகவும் சொல்லியிருக்கிறான்.
89.
அரக்கர்களோடு வலிய சண்டைக்குப்போகவேண்டும் என்கிற ஏற்பாட்டுடனே,
சீதை தடுதீதும் வலிய கிரரவணனது எல்லைக்குள் சென்றிருக்கிறான்.
40.
கரனோடு
போர்புரியும்போது,
* உங்களையெல்லாம் கொல்லுவதற்கே நான்
காட்டிற்கு அனுப்பப்பட்டேன் ? என்கிறான்.
41,
ஒருவித
யோக்கியதையும் இல்லாத--துரோகியாகிய
சுக்ரீவனிடம்
இராமன்
தன்னலத்துக்காகச்
சரணமடைகிறான்.
* என்னை ஆட்கொள்ளவேண்டும் ) கருணை
காட்டவேண்டும் ? என்கிறான்.
42.
இலங்கையை விபீஷணனுக்குப் பட்டம்கட்டிவிட்டு, சீதையை விட்டுவிட்டால்
இராவணனுக்கு: இலங்கையை விட்டுவிடுவதாக
அங்கதனிடம் இராமன்
சொல்லியனுப்பு
கிறான்.
இதிலிருந்து திராவணன்மீது வேறு குற்றமில்லை என்று தெரிகிறது.
43. பரதனும்,
கைகேயியும்,
குடிகளும்,
குருவும்
காட்டுக்கு வந்து
கிராமனை
நாட்டுக்கு வரும்படி வருந்தியும்
* சத்தியாக்கிரகம்?
செய்தும் அழைத்தபோது,
* தந்தை
சொல்லைக் காப்பாற்றுவேனே ஒழிய
.வேறு
யாருடைய
பேச்சையும் கேட்கமாட்டேன் ?
என்று
சொல்லி
நாட்டுகீகு
வர
மறுத்துவிட்ட
இகராமன்--அதே
தந்தை
சொல்லுக்கு
விரோதமாய், அயோத்தியைப் பட்டம் கட்டிக்கொள்ள மாத்திரம்
எப்படிச் சம்மதிக்கிறான் 1
44,
சம்மதித்தது
மாதீதிரமல்லாமல்,
தந்த
இராமனைக்
காட்டுக்குப்
போகச்
சொன்ன நேரம் முதல் திரும்பி அயோத்திக்கு வந்து முடிசூட்டிக் கொள்ளுகிறவரை--அதே
கவனமாக; ஆசையாக, நம்பிக்கையாக இருக்கிறான்
45.
தபசு செய்ததற்காகச் சூதீதிர வாலிபனைக் கொன்றிருக்கிறான்.
46
கடைசியாக,
சரதாரண மனிதர்களைப்
போலவே,
இராமன்,
இலட்சுமண
னையும் தள்ளிவிட்டுத்
தானும்
ஆற்றில் விழுந்து சாகிறான்.
பிறகு, உப இந்திரனாக
ஆகிறான்.
(தோழர் சி. ஆர். சீனிவாசய்யங்கார் மொழிபெயர்ப்பு அயோத்தியா காண்டம்
சருக்கம் 8, பக்கம் 28, 86-வது பாயிண்டுக்கு உதாரணமாக)
1686—181
www.thamizham.net - Free E book No 3036
1438
பெரியார் ஈட வெ, ரா சிந்தனைகள்
இலட்சுமணன் £ இலட்சுமணனைப்பற்றி ஆராய்ந்து பார்தீதால், இவனிடம் குறிப்
பிடதீதக்க
மேலான
விஷயமாக ஒன்றுகூடக்
கிடைப்பதில்லை.
இராமனுடன் கூடவே
இருக்கிறான் என்கிற
ஒரு விஷயதீதினால்தான் இலட்சுமணன் பெயர் இராமாயணத்தில்
அடிபடுகிறது.
இலட்சுமணன் பொதுவாக சராசரி மனிததீ தன்மைக்கு மேம்பட்டவனாக
எங்கும் காணக் கிடைப்பதில்லை.
கவன் எப்படித்தான்
¢ இளைய ஆழ்வார்? ஆனானேச
தெரியவில்லை.
4.
இராமன், பரதனுடைய
இராஜ்யத்தை அபகரிக்கச் செய்த
சூழ்சீசிக்கெல்லாம்
இலட்சுமணனும் உடந்தையாகவே இருந்திருக்கிறான்
2.
இராமன் இலட்சுமணன்மீது சந்தேகப்பட்டு,
¢ இலட்சுமணா 1 பட்டாபி3ஷகம்
எனக்கு ஆனபோதிலும் நீதான்
நாட்டை ஆளப் போகிறாய்!
என்று சொன்னவுடன்--
நாட்டை இராமன் கைப்பற்ற எல்லாவிதமான அக்கிரமங்களையும் செய்யத் துணிகிறான்.
சுமதீதிரையின்
மக்களான
இலட்சுமணன்
சத்துருக்கனன்
இருவரும்
எந்தக் காரணம்
கொண்டும்
நாடு தங்களுக்குக் கிடைக்காதென்று கருதித்தான்--இலட்சுமணன் இராமன்:
பக்கமும், சதீ.துருக்கனன் பரதன் பக்கமும் சேர்ந்திருக்கிறார்கள்போலும் !
3.
இலட்சுமணன்
தன்
தந்தையாகிய
தசரதனை
வைகிறான்)
அவனை
அயோக்கியன் என்கிறான்.
4,
தந்தையை,
¢ சிறையில் வைக்கவேண்டும் ? என்கிறான்.
5.
தகப்பனைக் கொல்லவேண்டும் என்கிறான்.
6.
தநீதையைக் கொல்லுவது மனுத$மம் ? என்றுகூடச் சொல்லுகிறான்.
7.
* பரதனையும்,
பரதனுக்கு
வேண்டியவர்களையும்
பூண்டில்லாமல்
அழித்து
விடுகிறேன் என்கிறான்.
8.
இராமன்,
* தனக்கு
நாடு
கிடைக்காமலபோனது
கடவுள்
செயல்?
என்று
வருநீதுகிறபோது--இலட்சுமணன்,
* பேடிகளும், மடையர்களுந்தான் கடவுள் செயலைப்
பற்றிப் பேசுவார்கள் ? என்கிறான்.
9.
*கைகேயியும்,
தசரதனும்
முன்னதாகப்
பேசிவைதீதுக்கொண்டு
உன்னை
ஏமாற்றவே இந்தப்படி அபிப்பிராயப் பேதப்பட்டவர்கள்
போல் நடிக்கிறார்கள் ? என்கிறான்.
10.
*தசரதனையும் கைகேயியையும் இப்?பாதே காட்டுக்குத் இரத்திவிட்டு நான்
உனக்குப் பட்டம் சூட்டுகிறேன்; பார் ? என்கிறான்,
11.
உனக்குப் பட்டம் சூட்டிக்கொள்ள இஷ்டமில்லையானால் நான் நாட்டைக்
கைப்பற்றி நானே அரசாளுகிறேன் ? என்கிறான்.
12.
நரட்டைவிட்டுப்
போகும்போது,
வேசையர்களால்
அலங்கரிக்கப்பட்ட
அயோத்தியை ஆளுபவர்களே பாக்கியசாலிகள் ? என்றும்,
13.
“நாம் திரும்பவும் அயோத்திக்கு வருவோமா
என்றும் பிரலாபிக்கிறான்,
14.
வணங்கியும்,
பிரார்தீதிதீதும்
Drrover
முடிசூட்டிக்கொள்ள
நாட்டுக்கு
அழைத்துப்போகக் காட்டுக்கு வந்த பரதனைக் கண்டவுடன்,
6 இதோ,
நான் அவனைக்
கொல்லப்போகிறேன் 1 என்கிறான்.
15,
காட்டில்
விராதன் என்கின்றவனைக் கண்டவுடன்,
¢ இராஜ்யம் போய்விட்ட
தற்காக
பரதன்மீது
இருக்கும்
ஆத்திரத்தை
இவன்மீது
காட்டுக்றேன் ?
என்று
சொல்லுகிறான்.
16.
சூர்ப்பனகையிடம்,
* சீதை கெட்ட நடதீதையுள்ளவன்$
வயிறு (கொங்கை)
சரிந்தவன் ? என்கிறான்.
www.thamizham.net - Free £ book No 3036
மதம்
1439
17.
சீதை சந்தேகிக்கும்படியாகவும்) சீதையை அனுபவிக்கக் காதல் கொண்டிருப்ப
வனாகவும் கருதும்படி நடந்துவத்திருக்கிறான்
18,
சீதையை
எவன் எடுதீதுப்போனால்தான்
என்ன?
அவள்
செதீதால்தான்
என்ன? கேவலம் ஒரு பெண்ணுக்காக நாம் வருந்தலாமா 3 என்று தமையன் மனைவியை
அலட்சியமாய்ப் பொறுப்பில்லாமல், அவனிடமே பேசுகிறான்.
19,
தாடகை; சூர்ப்பனகை, அயோமுகி ஆகய பெண்களைக் காது, மூக்கு, முலை
ஆகியவைகளைக் கொய்து கொடுமைப்படுத்தினான்.
20.
சுக்ரீவனிடம்,
* சோகதீதால்,
புதீதி தடுமாறி இருக்கும் இராமன் உன்னைச்
சரணமடைய வந்திருக்கிறான் ) கருணை காட்டவேண்டும் ? என்று சொல்லி அடைக்கலம்
புகுகின்றான்.
21.
பிறகு அந்த சுகீரீவனையே,
¢ கொன்றுவிடலாம்? என்று கிராமனிடம் அனுமதி
கேட்கிறான்.
22.
இராமன்
பேச்சைக்
கேட்டு,
சீதையிடம்
பொய்
சொல்லி,
வஞ்சிதீது,
கர்ப்பதீதுடன் அவளை
அழைதீதுப்போய்க்
கண்ணைக்
கட்டிக்
காட்டில்
விட்டுவிட்டு
வருகிறான்.
23.
இலட்சுமணனுக்கு
இராமனும்,
பரதனும்
அண்ணன்மார்கள்
ஆவார்கள்.
அப்படி இருக்க, கிராமனுக்கு அடிமையாகவும் பரதனுக்கு எதிராகவும் நடந்துகொள்கிறான்.
அதுபோலவே,
கோசலையிடம்
அன்பாகவும்,
கைகேயியிடம்
வெறுப்பாகவும்
நடந்து
கொள்கிறான்.
இதன் காரணம் நாட்டாசை யல்லாமல் வேறு என்ன?
[6 குடி அரசு *-கட்டுரை--8-1-1948]
இனி பரதன்,
சதீதுருக்கனன்,
கோசலை,
சுமதீதிரை,
கைகேயி,
சுமந்திரன்,
வசிஷ்டர், அனுமன்; வாலி;
சுக்ரீவன், அங்கதன், விபீஷணன், இராவணன் ஆகியவர்
களின் சேதிகளைச் சுருக்கமாகக் கவனிப்போம்.
பரதன்
பரதனிடதீதில் எவ்வித பெருங் குணமும் கில்லை.
1.
பாட்டன்
வீட்டில்
10 வருஷ
காலம்
விளையாட்டுப்
பின்ளையாய்
இருந்து
கொண்டான்.
2.
கூட்டி
வர
ஆள் அனுப்பப்பட்ட
பிறகே
அயோத்திக்கு
வருகிறான்.
தாய்,
தந்தை, வீடு ஆகியவைகளைப் பற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.
8.
பாட்டன் வீட்டிலிருந்து
வந்தவுடன், இராமன் காட்டுக்கு
அனுப்பப்பட்டான்
என்று கேள்விப்பட்டதும்,
¢ இராமன்
எந்தப் பெண்ணையாவது கற்பழிதீதுவிட்டானா??
என்று கேட்கிறான்.
4,
தனக்கு
நியாயமான
முறையில்
கிடைக்கவேண்டிய
இராஜ்யதீதுக்காக
எவ்வளவோ
பாடுபட்டு
இராஜ்யம்
தேடிவைதீத
தன்
தாயாரை,
விஷயம்
தெரிந்து
கொள்ளாமல்
மடத் தனமாக,
¢ சண்டாளி,
பாவி, தீயவளே, தகாத
ஒழுக்கமூள்ளவளே,
பேயே,
நீ
கெட்ட
நடத்தை
உள்ளவள்)
நீ
செத்துப்
போ!
இராஜ்யத்தை
விட்டு
ஓடிப் போ, உன் வயிற்றில் பிறந்தேனே
1 என்று முட்டாள் தனமாகவும், அயோக்கியதீ
தனமாகவும் பேசிக் கடிந்துகொண்டு மிகக் கேவலமாக அவளை நடதீ.துகிறான்.
5.
தன் தந்தையைக் ¢ கொடியவன்? என்று சொல்கிறான்.
6.
இராமனிடம் காட்டில் பேசும்போது,
¢ அந்தப்புரப் பெண்கள் களிக்கும்படி முடி
சூட்டிக்கொள் ? என்கிறான்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1440
.
பெரியார் ஈ, வெ. ரா, சிந்தனைகள்
7.
பரதனுகீகும் பல மனைவிகள் இருந்திருக்கிறார்கள்ஃ
சதீ.துருகீகனன்
£
இவன் மகா மூடன்
1.
தனது சிற்றன்னையாகிய கைகேயியை வைகிறான்
2.
உண்மையை ஆதிமுதல் தெரிந்து தனது எஜமானியாகிய கைகேயிக்கு நியாயம்
செய்யவேண்டும்
என்று
பாடுபட்ட மந்தரையைக்
கீழே
தன்வி,
கால்கன்
முறியும்படி
அடிதீதுக் கொடுமை செய்கிறான்.
[குறிப்பு
₹
தகட்பனையும் தாயையும் இவ்வளவு இழிவாய்ப் பேசிக் கேவலப்படுத்திய
பரத சதீதுருக்கனன்கள், தமையனிடதீதில்
மாதீதிரம் இவ்வளவு பக்தி காட்டியிருப்பது
பொருதீதமற்றதாகும்.]
கோசலை?
கோசலை
ஒரு கீழ்தீதரகீ குடும்பதீதுச் சக்களதீதி போலவே நடந்து
கொண்டிருக்கிறாள்.
1.
எப்படியாவது
தன்
மகனுக்குப்
பட்டம்
கிடைக்கவேண்டுமே
என்கின்ற
ஆத்திரம் சதா இருந்து வந்தது.
2.
கைகேயிமீ
து பொறாமையும் துவேஷமும் இருந்துகொண்டே இருக்கிறது.
8.
¢ நான் கிழவி ஆகிவிட்டேனே
; என் சரீரம் தளர்ந்துவிட்டதே 5 அரசர் என்மீது
பிரியமாய் இருக்கமாட்டாரே ! என்று துக்கப்படுகிறான்.
4,
கணவனை மிகக் கேவலமாகவும் அலட்சியமாகவும் பேசி யிருக்கிறான்.
சுமித்திரை
8
சுமித்திரை ஒரு அநாமதேயமாகவே இருந்திருக்கிறாள்
1.
இவளுக்குத்
தன்
மகனுக்குப்
பட்டம்
கிடைக்காது என்பது தெரிந்ததால்
இராமனுக்கு நாடு கிடைக்க வேண்டுமென்று ஆசை அதிகம்.
2.
* இராமன்
14 வருடங்கள் பொறுதீது நாட்டுக்கு வந்து ஒரு நொடிப்பொழுதில்
பரதனை
வென்று
இராஜ்யதீதைப்
பிடுங்கிக்கொன்வான்,
கவலைப்படாதே!
என்று
கோசலைக்குச்
சொல்லுகிறான்.
ஆகவே, பரதனை
மோசம்
செய்யவேண்டுமென்கிற
கெட்ட எண்ணம் இருவருக்கும் இருந்திருக்கிறது என்பது கிதனால் விளங்குகிறது.
கைகேயி $
1,
வீரமுடையவன். அழகுன்ளவன் $ பட்டதீது அரசியாய் இருந்தவன்.
2.
இரண்டு தடவை புருஷனின் உயிரைக் காத்தவன்.
8,
புருஷன் உயிரைக் காதீதவளாதலாலும், தசரதன் தன் கலியாணதீதின்போதே
நாட்டைக் கைகேயிக்குக் கொடுத்துவிட்டதாலும் ஆகிய கிரண்டு காரணங்களாலும் நாடு
கைகேயிக்குச் சொந்தமாகி இருக்கிறது
4,
அப்படி
இருந்தும்
பரதன்,
£ நாட்டை
இராமனுக்குக்
கொடுதீதுவிடுகிறேன்-
கொடுத்துவிட்டேன்? என்று சொன்னபோதெல்லாம் கைகேயி சிறிதும் ஆட்சேபிக்கவில்லை.
5.
தனக்கு உள்ள பாதீதியதையைக் காப்பாற்றப் பாடுபட்டானே தவிர, யாதொரு
கெட்ட எண்ணமும் கொள்ளவில்லை) கெட்ட காரியமும் செய்யவில்லை
சுமந்திரன்
8
மநீதிரியாக]இவன் யோகீகியமாய் நடநீதுகொள்ளவில்லைஃ
1.
தசரதனின் சூழ்ச்சிக்கு அனுகூலமாக நடந்து, தர்மந்திரியாகவே இருந்திருக்
கிறான்.
2,
alrsdv!wmmnflmwm‘mscauflmmt கேவலமாகப் பேசியிருக்கிறான்௦
8,
பொய்யும் பேசி, யிருக்கிறான்.
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1441
வசிஷ்டர்
8
குருவான
வசிஷ்டர்
சாதாரண
புரோகிதன்
போலவே
நடந்து
கொண்டிருக்கிறார்.
1.
நாடு
பரதனுக்குப்
பாதீதியதைப்பட்டுவிட்டது
என்பது
இவருக்குத்
தெரிந்
திருந்தும், இராமனது முடிகூட்டுக்கு கிசைந்து சூழ்ச்சி செய்கிறார்.
2.
அவசரம் அவசரமாகப் பொய்யான முகூரீதீதம் வைதீதுக்கொடுக்கிறார்.
8.
இவர் பட்டாபிஷேகதீதுக்கு வைத்த முகூர்தீதம் வனவாசதீதுக்கு முடிந்தது.
அனுமன்
8
இவன் ஒரு சாதாரணமான ஆள் ; புத்திசாலித்தனமான காரியம் என்று
ஒன்றும் செய்துவிடவில்லை.
இவனது பெருமை யெல்லாம் பகுத்தறிவுக்கு ஒவ்வாததும்--
அசாத்தியமான துமான
காரியங்கள் பல செய்ததாகச் சொல்லப்படுவதேயாகும்.
ஒரு நல்ல
பரிசு தீதமான அடிமைபோல் நடந்துகொண்டிருக்கிறான். மற்றும், நீதிக்கு ஒவ்வாததுமான
காரியங்கள் பலவும் செய்திருக்கிறான்.
1.
அக்கிரமமாக-நடு இராத்திரியில் இலங்கைக்குத்
தீ வைதீது நிரபராதிகளைக்
கொன்றும் நஷ்டப்படுதீதியும் இருக்கிறான்.
2.
சீதையிடம் கெட்ட வார்த்தைகளைப் (ஆண்குறியைப் பற்றிக்கூட) பேசியிருக்
கிறான்.
வாலி $
வாலி எவ்விதக்
குற்றமும் செய்யவில்லை.
1,
தம்பியைக் கொல்லவேண்டும் என்றும் கருதவில்லை.
2.
சுகீரீவனே வாலியிடம் வலியச் சண்டைக்கு வந்திருக்கிறான்.
8.
சுபரவதீதிலும் வாலியிடம் குற்றம் இருந்ததில்லை.
4,
தம்பியைக்
கொல்லவில்லை
என்று மனைவியிடம் வாக்குக்கொடுதீதுவிட்டுப்
போருக்கு வந்தான்.
5.
மிகப் பொறுமையும் வலிமையும் உடையவன்.
6,
மிக்க நீதிமான்
7.
நியாயமான முறையிலோ--யேோகீகியமான முறையிலோ இவனை யாரும் வெல்ல
முடியாது:
8.
இவன் அனேக பெரியோர்களுக்கு நண்பன்.
9,
இராமனை யோக்கியன் என்று நம்பினவன்.
10.
இவன் செதீத பிறகு சுகீரீவன், வாலியின் பெருமையைக் கூறி,
¢ இப்படிப்பட்ட
தமையனை
இழந்தபின்
நான்
உயிர் வாழமாட்டேன்;
நெருப்பில் விழுந்து சாவேன்?
என்கிறான்.
இப்படிப்பட்டவனைக்
கொன்றதற்கு
இராமன்,
* மிருகங்களைக்
கொல்லுவதில்
நீதியைக் கவனிக்க வேண்டியதில்லை? என்கிறான்.
வாலியர மிருகம்
சுக்ரீவன்
£
தமையனுக்குத் துரோகம் செய்தவன், தமையனைக் கொல்வதற்காகவே
இராமனுக்கு அடிமை ஆனான்.
[£ குடி அரசு -கட்டுரை--15-1-1944]
8. இராமாயண ஆராம்ச்சி
இராட்சதர்கள் தபசு செய்தார்கள் ] வரம் பெற்றார்கள் $ அந்த வரதீதைக்கொண்டு
அக்கிரமம் செய்தார்கள்-என்பன வெல்லாம்
இந்நாட்டுப் பழங்குடி மக்களையும் அவர்கள்
தலைவர்களையும்
இராட்சதர்கள்
என்று சொல்லிக்கொள்வதற்குக் கடவுள்களும்
தேவர்
களும் என்ற பெயர்கொண்ட
ஆரியர்கள் வழிதேடிக்கொண்ட ஒரு சாக்கே
அல்லரமல்,
அவர்களது.வரம் எதுவும்
பயன்பட்ட தாகத் தெரியவில்லை.
.
R
www.thamizham.net - Free E book No 3036
1442
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
விஷ்ணு, சிவன் ஆகியவர்கள் யார்?
எப்போது உண்டானார்கள் ? எப்படி உண்டா
னார்கள் 8
எங்கிருந்து
வந்தார்கள் 8
ஏன் வந்தார்கள் 8 என்பதற்கு
ஒரு
ஆதாரமும்
கிடையாது:
அதுபோலவே-தேவர்கள் யார் ¥ எப்படி உண்டானார்கள் ? எங்கிருந்து வந்தார்கள் i
ஏன் வந்தார்கள் ! உலகிற்கு அவர்களால் என்ன பயன் ? என்பதற்கும் ஆதாரம் கிடையாது.
இவர்கள் எல்லாம் இமயமலைக்கு இப்புறம் தான்--அதாவது
¢ இந்தியக் கண்டம்?
என்னும் பிரதேசத்தில் இருநீதார்க8ள ஒழிய மற்ற இந்தியாவுக்கு அப்பாற்பட்ட அய்ந்து
கண்டங்களிலும் இருந்ததாகவோ, அந்தக் கண்டங்களைப்பற்றி இவர்கள் ஏதாவது தெரிந்
திருந்ததாகவோ சரியான தகவல்களைக் காணோம்.
கீழ்
ஏழு
லோகம்,
மேல்
ஏழு
லோகம்
கண்டுபிடி தீகவர்கள்--ஆப்பிரிசீ.கா?
அமெரிக்கா, ஆசியா, அய்ரோப்பாவைப்பற்றிய ஒன்றையும் கண்டுபிடிதீததாகவோ அல்லது
அங்குள்ளவர்கள்
இந்தியாவையும் சிவ, விஷ்ணு,
தேவர்,
அசுரர்-இராட்சதர்,
சூரன்:
ஆகியவர்களை அறிந்ததாகவோ தகவல்களையும் காணமுடியவில்லை.
அவர்கள் அறிந்த
வாழ்க்கையில் உள்ள இடம், மலை, ஆறு,
கடல், ஊர், வீடு, வாசல் எல்லாம் இந்தியாவில்
இருப்பவைகளைதீதான்
சொல்லப்படுகின்றனவே
ஒழிய-மற்ற
நாட்டு
மலை,
காடு,
வானம், நதி, சமுதீதிரம் எதுவும் சொல்லப்படவில்லை. கடவுள்களும், தேவர்கள் வாழ்க்கை
களில் காணப்படும்
* பூலோகமே?
இந்தியரவாகதீதான்
கருதப்பட்டிருக்கின்றதே
தவிர
வேறு ஒன்றும் சேர்க்கப்படவில்லை.
இவற்றையெல்லாம்
யோசித்துப்
பார் தீது,
இந்தியக் கண்டதீதின்
பூர்வ நிலை.
அதாவது ஆரியர் வருவதற்கு
முன் கிருந்த நிலையையும்
யோசிதீதுப் பார்தீதால் சிவன்,
விஷ்ணு அல்லது சேயோன்,
மாயோன்--மற்றும்
திருக்குறள், தொல்காப்பியம் ஆகிய
வற்றில் வரும்
6 உலகம் ? முதலியவை, பெரும்பாலும் இந்தியாவுக்குள்
ஆரியர் வந்தபிறகு
ஏற்பட்டவைகள்தாம்
என்பதும்
அவை
இந்தியாவைப்
பொறுதீதவைதாம்
என்பதும்
சாதாரணமாய் விளங்கும்.
அவைகளைப்பற்றித்தான் மற்ற வேறு ஆதாரங்களும் விளக்கு
கின்றன.
சிந்து நதி தீரத்தைப்பற்றியும், அங்கு மொகஞ்சதாரோ, ஹரப்பா முதலிய
இடங்
களில் கண்டுபிடிக்கப்பட்ட பூர்வ சின்னங்களைப் பற்றியும் பேசுவதில்-ஆரியர்களுக்கு முன்:
தமிழர்கள் அங்கிருந்தார்கள் என்றும், இந்தியக் கண்டம் பூராவும் தமிழர்கன் இருந்தார்கள்
என்றும்தான் சொல்லப்படுகிறது.
ஆனால் மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகம் இன்றைக்கு
6000,
7000
ஆண்டு
காலத்துக்கு முந்தியது என்றும் சொல்லப்படுகிறது.
ஆரியர்களுக்கு முன்பே இந்த இடங்கள் நாகரிகமாய் இருந்திருந்தால் ஆரியர் இங்கு
எப்படி வந்திருக்க முடியும்? இந்தியக் கண்டம் முழுவதும் சமயம், சமுதாயம், கலை, பழக்க
வழக்கம் முதலிய யாவும் ஆரிய மயமாய்--ஆரிய ஆகமம், ஆரிய ஆச்சாரம், தர்மம், ஆரியக்
கதை ஆகியவைகளே கொண்ட இலகீகண-திலக்கியம், சரித்திரம்,
காவியம்
ஆகியவை
எப்படி ஏற்பட்டிருக்க முடியும் i
கோவில்கள்
எல்லாம்
தமிழர்களுடையவையா,
ஆரியர்களுடையவையா
என்று
பார்தீதாலும் அவற்றிற்குப் பணம் செலவு செய்தவனும், கட்டடம் கட்டினவனும், அதற்கு
மானியம், மடப்பள்ளி விட்டவனும் தமிழனாக இருக்கலாம் ) சந்தேகமே இல்லை. ஆனாலும்
சொந்தக்காரனும்,
கோவில்
ஆகமக்காரனும்,
கடவுன்
தன்மைக்காரனும் ஆரியனாகதீ
தானே இருக்கிறான் ?
இக் கோவில்களில் உள்ள உருவங்கள்--அதன் தோற்றத்திற்கு ஆன கதைகள்-பூசை
உற்சவ
முறைகள்-நைவேத்திய சாதனங்கள் ஆகியவை
ஆரியர்களுடையதாகத்தானே
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1483
இருந்து
வருகின்றன?
அந்தக்
கோவில்கள்
கட்டப்பட்ட
காலதீதிலும்
அப்3பா.துள்ள
அரசர்கள் ஆட்சியிலும், ஆரிய ஆதிக்கம் தலைசிறந்து உச்ச ஸ்தானத்தில் இருந்தது என்
பதற்கு
முதல்,
இடை,
கடைச்
சங்கங்களும்
அப்போதிருந்த
புலவர்களும்,
அரசர்
களும், அரச நீதியும் அவர்கள் கைக்கொண்டிருந்த சமயங்களும் உதாரணமாக இல்லையா §
இந்த நிலையில் அசுரர், இராட்சதர்கள் யாராக இருந்திருக்க முடியும் ₹ அவர்கள்
எங்கிருந்து வந்திருக்க மூடியும்?
அதுவும் இந்தியாவிற்குள் உன்ன அ$யோதீதி, மதுரை,
டெல்லி, மிதிலை, காந்தாரம், விராடம், விதர்ப்பம், தண்டகாரண்யம்,
கோதாவரி, சித்திர
கூடம் ஆகிய இடங்களும்-அங்கும் அதற்குப் பக்கதீதிலுமே தாடகை, கரன், சூர்ப்பனகை,
மாரிசன்--முதலியவர்களும் இருந்தார்கள் என்றால் இவர்கள் யாராக இருந்திருக்க முடியும்?
இதைக் கண்டுபிடிக்கப் பெரிய பெரிய புராண, சரித்திர, கலக்கிய, காவியநூல் ஆராய்ச்சி
ஏன் வேண்டும் ₹
இவை பொய்க் கதைசளாக-கற்பனைக் கதைகளாக இருந்தால் கவலை வேண்டாம்.
மெய்கீகதை-சிறிதாவது நடந்த கதை என்றால்-கோதாவரி நதிகீகுப் பக்கதீதிய தேசத்தில்
தான் இராவணன் தங்கை சூர்ப்பனகை, இராவணன் தம்பி கரன் முதலியவர்கள் இருந்திருக்
கிறார்கள். அவர்களைப் பார்த்து,
* உங்களைக் கொல்லவே நான் வந்தேன்? என்று இராமன்:
சொல்லுகிறான்.
முனிவர்களும்,
பக்கத்தில்
ஜனஸ்தானம்
இருக்கிறது)
அங்கு
இராட்சதர்கள் இருக்கிறார்கள் £ என்கிறார்கள்.
இந்தியக் கண்டத்தின்
பாகத்தைக்
கடல் கொண்ட காலம் பதினாயிரம் வருஷங்
களுக்கு முற்பட்டது என்கிறார்கள்.
ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தது 6000 வருடத்திற்கு
உட்பட்டது என்கிறார்கள்.
அதற்கு முன்பே
தமிழர்கள் இந்தியாகண்டம்
பூராவும்
பரவி
இருந்ததோடு, தமிழர்
ஆட்சியும்
அங்கெல்லாம்
பரவி
இருந்தது
என்றும்
சொல்லி--
அஸ்ஸாம்
கண்டுபிடிப்புக்களையும்,
சிந்து
கண்டுபிடிப்புக்களையும் உதாரணம்
காட்டு
கிறார்கள்.
மீனக் கொடியோனாகிய-தெற்கதீதிய
¢ சம்பாரன்? என்னும் ¢ அசுர? அரசனுடன்,
சண்டைபோட்டதாகவும் வால்மீகி இராமாயணத்தில் இருக்கிறது.
சம்பாரன் என்னும் ஒரு
பரண்டிய மன்னன் இருந்ததாகவும் இலக்கியம் கூறுகிறது.
கதையை வளர்தீதுவதற்காக,
¢ இராமன் சீதையை அங்கு போய்த்
தேடினான்?
என்று சொல்லப்பட்டிருக்கிறதே
அல்லாமல், சீதை
காணாமல்போன சிறிது
காலதீதுக்
குள்ளாகவே, இரரவணன்தான் தூக்கிக்கொண்டு போனான்
என்பதும், அவன் தெற்8க
போனான் என்பதும் தெரியும்.
அன்றியும், கிராவணன் சீதையின் பக்கத்திலேயே இருந்து இலட்சுமணன் வெளியில்
சென்றவுடன்
தூக்கிவந்திருக்கிறான்.
மாரிசன்,
தாடகையின்
மகன்
பக்கத்திலேயே
வசிதீதிருக்கிறான்.
சூர்ப்பனகை தனது மூக்கு அறுபட்ட உடனே இராவண னிடம் சென்று
இரத்தச் சிந்தலோடு மூறையிட்டிருக்கிறாள்.
கிராவணன் உடனே மாரிசனோடு அதைப்
பற்றிப் பேசுகிறான். விஸ்வாமித்திரன் யாகம் செய்ததும் -தாடகை அதைக் கெடுத்ததும்--
இந்தியாவில் இன்னும் வடக் 8ல் என்றாலும் சமீபமாகதீதான் காணப்படுகிறது.
சுக்கிரீவன்:
அனுமார் முதலியவர்களையும் பரீணசாலைக்குக் சமீபத்திலேயே சந்திக்கிறான்,
ஜடாயு
இரத்தம் காயாமல் உயிருக்
50 போராடிக் கொண்டிருக்கும் பாத இராம இலட்சுமணர்கள்
காண்கின்றார்கள்.
இராமன்,
¢ நான்
புத்தியில்லாமல்
கிராட்சதர்களை
விரோதித்துக்
கொண்டேன் ? என்று வருந்துகிறான்.
ஆகையால்,
வால்மீகி
கதைப்படி,
இராட்சதர்கள்- இராட்சத அரசர்கள்
என்று
செல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் திராவிட நாட்டிற்குள் அல்லது நமக்குச் சமீபதீதிற்குள்
தான் இருந்திருக்கவேண்டுமே ஒழிய அவர்கள் வெளி நாட்டார்கள் என்றோ, வேறு இனதி
தார்கள் என்றோ சொல்லுவதற்குதீ தக்க ஆதாரம் எதுவும் அதில் காணப்படவில்லை.
www.thamizham.net - Free £ book No 3036
1444
பெரியார் ஈ வெ. ராஃ சிந்தனைகள்
வால்மீகி இராமாயணத்தை; வால்மீகி கதை முகமாய்
எழுதியதால் வர்ணனைக்கு
ஆகவும் சிலவற்றைக் கற்பனையாகச் சேர்கீகவேண்டியதாகச் சேர்தீ.து-ஒன்றுக்கொன்று
முரண்பட்டதாகவும்
ஆகிவிட்டது.
பண்டிதர்கள்
வகீகீல்களைப் போல்
உண்மையைப்
பற்றிய இலட்சியமில்லாமல் தங்கள் வெற்றியையே குறிவைதீதும் சில அற்புதக் குறிப்புகளை
எடுத்தக்கொண்டும்,
மனச் சாட்சிக்கு
விரோதமாய்க்
கூச்சல்
போட்டு,
* தேவ,
அசுரர் களை
உறுதிப்படுத்துகிறார்கள்
என்பதல்லாமல்
வேறு
உண்மை
என்ன
இருக்கிறது ? புராணங்கள்,
இதிகாசங்கள்,
தேவசாஸ்திரங்கள்,
ஸ்மிருதிகள் என்பவை
களுட்பட
ஆரியர்கள்
தங்கள்
உயர்வுக்கும்-திராவிடர்களை
இழிவுபடுதீதவும்
செய்து
கொண்டவைகளே தவிர வேறில்லை.
அக் காலதீ தமிழர்கள் ஒரு சமயம் பாமர மக்களாக
இருந்திருக்கலாம்.
ஆதலால்
சமய; சரித்திர ஆதாரங்களைக் கொண்டு
நாம்
நம்மைக்
கவனிக்காமல் தற்கால
அறிவைக் கொண்டு--நிலையைக் கொண்டு
பார்ப்பதுதான் பயன்
தரக்கூடியதாகும்.
[அரசு 1-1 சித்திரபுத்திரன் ? கட்டுரை--20-9-1947]
&. வால்மீகியின் சீதை
இராமாயணதீதைக் காவியமாக எழுதியது (சொன்னது) வால்மீகி முனிவர் என்று
சொல்லப்படுகிறது.
வால்மீகி
முனிவர் என்பதாக
ஒருவர்
இருந்தாரா?
இருந்திருக்க
முடியுமா? என்று சிந்தித்துப். பார்ப்பசமேயானால்,
¢ இருந்திருப்பார் ? என்று கருதுவது
மிகவும் மூடநம்பிக்கையில் பட்டதேயாகும்.
ஏனெனில்,
வால்மீகியின்
பிறப்பு,
வளர்ப்பு,
இருப்பு
பகுதீதறிவுக்குச்
சிநி.தும்
பொருதீதமற்ற--அசாதீதியமான காரியமாக இருக்கிறது.
ஆதாரங்களின்படி
பார்தீதால்,
வால்மீகி
ஒரு பார்ப்பனர் $ அதிலும் அவர் ஒரு
ஒழுக்கம் கெட்ட பார்ப்பனர் ) அவர் திருட்டினாலும், வழிப்பறியினாலும் வாழ்வு நடத்தி
வந்தவர்.
அப்படிப்பட்ட அவருக்கு ஒரு முனிவர், வால்மீகிமீ து கருணைவைத்து ஞானோ
பதேசம்
செய்ய
ராம மநீதிர?தீதைப் போதிதீததாகவும்--அந்த உபதேசத்தை
ஏற்றுக்
கொள்ளத்தக்க அறிவு இல்லாததால்--அதாவது வால்மீகி ராமா? என்று உச்சரிக்கக்கூடத்
தெரியாமல்--முடியாமல் இருந்ததாகவும், முனிவரானவர் காட்டில் இருந்த மரா மரம் என்னும்
மரதீதைக் காட்டி அதன் பெயர் என்ன என்று கேட்டதாகவும், அதற்கு வால்மீகி அதற்கு
மரா மரம் என்று சொன்னதாகவும்,
முனிவர்,
வால்மீகியை
அந்தச் சொல்லையே உருப்
போட்டு
ஐபிதீ. துக்கொண்டு
இருக்கும்படி
சொல்லிப்
போனதாகவும்--வரல்மீகி
என்ற
கன்வன் அந்தப்படியே
* மரர மரா? *மரா மரா?
என்று
ஜபித்துக்
கொண்டிருக்கையில்
அவர்மீது ஒரு பெரிய புற்று வளர்ந்து, அவரை மண் மூடிவிட்டதாகவும்) பிறகு ஒரு வேடன்
ஒரு பட்சியை வில்லால் அடித்துக் கொல்லுகையில், புற்றிலிருந்து
வெளிப்பட்டு
அந்த
வேடனை அவர் சபிக்கத் தொடங்குகையில் அந்த சாபச் சொல் சுலேசகமாக வெளிப்பட்டு,
அது இராமாயணமாக?
(இராம
கதையாக)
முடிந்தது என்றும் காணப்படுகின்றது.
வால்மீகிக்கு ஆயுள் பல ஆயிரம் ஆண்டுகளாகக் காணப்படுகிறது.
இந்தக் கதையை நம்பினால்தான் வால்மீகி இருந்ததாகக் கொள்ளமுடியும்.
கிதன்
உண்மை எப்படியோ இருந்தாலும், கிராமாயண காவியத்தை யாராவது ஒருவர்--அவர்
முனிவரானாலும் சரி, மனிதரானாலும் சரி, ஒருவர் உண்டாக்கி இருக்கவேண்டும். அதோடு.
இராமாயணத்தை உண்டாக்கினவர் ஒரு ஆரியராக--அதுவும் வேதியராக; பார்ப்பனராகதீ
தான் இருக்கவேண்டும்.
ஆரிய
நூல்களில் எதை
எடுதீதுக் கொண்டாலும், அது
மனிதர்களால் மனிதத்
தன்மையோடு
மாத்திரம்
இருந்தவர்களால்
வற்புறுத்திச் செய்ததாகக்
காணமுடியாது
ஏதாவது ஒரு தெய்தீ தன்மை-ஒரு அசாத்தியத் தன்மை உடையவர்களால்தான் உண்டாக்கப்
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
ம்தம்
1445
பட்டதாகக்
காணப்படும்.
காரணம்
என்னவென்றால்,
அவைகளில்
உள்ள
சங்கதிகள்
நம்பமுடியாதவையாயும்
நீதி,
நேர்மை,
ஒழுக்கம்,
மனிதத்
தன்மை
அற்றவையாயும்
பெரிதும்
இருக்கும்.
அப்படிப்பட்டதை
மக்கள்
எளிதில்
நம்பமாட்டார்கள்.
ஆதலால்,
மக்களை நம்பச் செய்ய, அந்நூல்களை உண்டாக்கினவர்கள்-- தெய்வத் தன்மை உடைய
வர்கள்? என்றும் அதைச் சொன்னவர்கள்--* தெய்வங்கள்
'— மனிதத் தன்மைக்கு
மேம்
பட்டவர்கள்? என்றும் கூறி மக்களை நம்பச்செய்து விடுவார்கள்.
அந்த முறையில்தான்
இராமாயணம் வால்மீகியால் சொல்லப்பட்டது என்று சொல்லப்படுவதாகும்.
இராமாயணம்
யாரால்
உண்டாகீகப்பட்டதாக
இருந்தாலும்,
இராமாயணத்தை
உண்டாக்கியவருக்கு) அதன் கதா நாயகர்களான இராமனையோ, இலட்சுமணனையோ,
சீதையையோ அவர்களது குடும்பதீதையோ சிறிதுகூடதீ தெய்வீகத் தன்மை உடையவர்
களாக ஆக்க மனம் இருந்ததாகத் தெரியவில்லை.
அதுமாதீதிரம் அல்லாமல், அவர்களை
நேர்மை, ஒழுக்கம், யோக்கியம் உடையவர்களாகச் சிதீதிரிக்கவும் மனம் இல்லாதவராகவே
இருந்திருக்கிறார் என்று நன்றாய்த் தெரியவருகிறது
எடுதீ.துக்காட்டாக,
இராமனின்
தந்தையான
தசரதனை ஒரு
காமாந்தகாரனாக,
நேர்மையற்றவனாக; வஞ்சகம்-துரோக எண்ணம் உள்ளவனாசகச் சித்திரித்து இருக்கிறார்,
தாயாகிய கோசலையை,
மிகப் பேராசை
உடைய
ஒரு
சாதாரண
இழிகுலப்
பெண்ணாசகச் சித்திரித்து இருக்கிறார்.
தம்பியாகிய இலட்சுமணனை;
ஒருவித நேர்மையும்
அற்ற
மூடனாகவும்,
எதை
யாவது
செய்து தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும்
ஆர்வம் உடையவனாகவும்
சித்திரித்து இருக்கிறார்.
இராமனையும்; ஒரு தந்திரக்காரன், சுயநலக்காரன், துரோக வஞ்சக எண்ண தீதிற்கு
ஆதரவு-உடந்தைக்காரன்--சிறிதும்
உண்மையோ உள்ளன்
போ
இல்லாத
ஒரு
வெகு
சாதாரண மனிதன் என்பதாகச் சிதீதிரிதீது இருக்கிறார்.
கடைசியாக, சீதையை ஒரு தாழ்ந்த குலப்பெண்ணாகவும்,
கற்பின் தர்மப்படியான
கற்பு தில்லாதவளாகவும், கற்பு அழிந்தவளாகவு?ம பசீசையரகச் சித்திரித்து இருக்கிறார்.
|
இராவணனிடதீதில்
இருக்கும்போது
இராவணன்
சீதையைத்
தொட்டு
எடுத்து
மடியில் வைத்து அணைத்துக்கொண்டு போனதாக வால்மீகி எழுதியிருக்கிறார்.
இராவணன்,
சீதையை
இந்தப்படி
இலங்கைக்கு
எடுத்துப்போய்,
தனது
மாளிகையில் சேர் தீதவுடன் சீதை சோகமும் மோகமும் கொண்டு இருந்தாள் என்று எழுதி
யிருக்கிறார்.
பிறகு உடனே இராவணன் பலாத்காரமாய் அனுபவித்தான் என்கின்ற
குறிப்பைக் காட்டி, அதன்மீது சீதை வெட்கப்பட்டதாகவும் துக்கப்பட்டதாகவும் காட்டி--
இராவணன் இதற்குச் சமாதானமாக ஆறுதல் சொல்லுவதாகவும்--இ.து,
தெய்வச் செயல்
ஏற்கக்கூடியது என்று சொன்னதாகவும் எழுதியிருக்கிறார்.
பின்பு, இராவணனைக் கொன்று சீதையை மீட்டதில்-சீதையின் நிலையைப் பார்தி
ததும் திராமன் சிதையின்மீது சந்தேகம் கொண்டு, சீதையை ஏற்றுக் கொள்ளமாட்டேன்?
என்று சொன்னதாகவும் எழுதி இருக்கிறார்.
வால்மீகி இராமாயணத்தில் அதன்
ஆதிமூலக் கற்பனைகளைப் பின்னால் நாள
வட்டத்தில்
அதில் உள்ள இப்படிப்பட்ட குறைகளை
நீக்கப் பல மாறுதல்கள்
செய்யப்
பட்டதாகக் காணப்பட்டாலும்--அம் மாறுதல்களால் அதன் மூலத்தின் கருத்தைச் சரியான
படி மறைக்கமுடியாமலே போய்விட்டது.
இந்த வியாசதீதில் எடுத் துக்கொண்ட விஷயமான சீதையைப்
பற்றியே
இனிச்
சொல்லலாம்.
1686—182
www.thamizham.net - Free E book No 3036
1446
பெரியரர் ஈ. வெ. ரா சிந்தனைகள்
சீதையை, அவளது
திருமணத்தின்போது அவளை
உத்தமமான பெண்ணாகச்
சிதீதிரிக்காமல், ஒரு சாதாரணப் பெண்ணாக ஆக்கிவிட்டார்.
திருமணதீதிற்குப் பிறகும் அப்படியே செய்தார்.
இராமன்
முடிசூட்டல்
தவறிய
காலத்திலும்
அப்படியே
செய்தார் $
காட்டிலும்
அப்படியே செய்தார்.
கடைசியாக, கராவணனுடன் இருந்த
காலதீதில் சீதையை அடியோடு கெடுத்து
விட்டார்.
இந்த வியாசம் வால்மீகி இராமாயணத்தில் காணப்படும் விஷயங்களைக் கொண்டே
எழுதப்படுகிறதே தவிர, உத்தேசமோ கற்பனையோ கலந்து எழுதப்படுவதில்லை.
சீதை-இரரமன்
ச்ம்பஷணைகளில்
இராமனைப்
பார்த்து,
சீதை
ஆம்!
நீ
சொல்லுவது சரிதான் ) நான் என்ன செய்வேன் ? நான் ஒரு பெண்) பலமற்றவன்.
அவன்
ஓர் ஆண்) பலசாலி.
என் திரேகம் அவனிடம் சிக்கி இருந்தபோது நான் என்ன செய்ய
முடியும் 81 ஆனால்,
என்
மனதீதில் அவனை
விரும்பவில்லை.
வாயால்
அவனுக்குச்
சம்மதிக்கவில்லை. திரேகதீதால் நடந்த காரியங்களுக்கு நான் எப்படிப் பொறுப்பரனேன் P
என்று கூறியதாக எழுதிவிட்டார்.
இராமன் சீதையை
நெருப்பில் இறங்கி, தனது
கற்புத் தன்மையைக் காட்டும்படி
கேட்டதற்கு, சீதை நெருப்பை வளர்தீது அதில் இறங்குகையில்--
நான் மனத்தினால்,
வாக்கினால் தவறு
செய்திருநீதால்-கற்பு கெட்டிருந்தால், தீயே, என்னைச் சுடு!
என்று
தான் சொல்லுகிறாளே தவிர,
* உடலால் கற்புக் கெட்டு இருந்தால், சுடு! என்று சொல்ல
வில்லை என் பதாகக் கூறி இருக்கிறார்.
அதை அனுசரித்தே கம்பனும்)
6 மனதீதினால் வாக்கினால் மறு உற்றேன் எனில்:
என்னைச் சுடு தீச்செல்வா ? என்று சீதை சொன்னதாகவே பாடி இருக்கிறார்.
இவைகள் யாவும் இந்தப்படி இருக்க,
இராமன் இராவணனைக் கொன்று சீதையுடன் அயோத்திக்குத் திரும்பிவந்த பிறகு
இவர்கள் வாழ்க்கை நடதீததீ துவங்குகையில்,
இராமன்,
சீதை
கர்ப்பம் உண்டாகி இருப்பதைக் கண்டவுடன்
வருதீதப்பட்டு,
அப்பொழுதே
அவளைக்
காட்டுக்கு
அனுப்புவதாகதி
தீர்மானித்து,
அடுத்தநாள்
காலையிலே அனுப்பிவிட்டார் என்று கொள்ளும்படியாகவே எழுதித் தீர்தீ.துவிட்டார்.
இதை வால்மீகி கிராமாயணதீதில் உள்ளபடியே குறிப்பிடப்படுகிறது.
இராமாயணம் உத்தரகாண்டம்
சி. ஆர். சீனிவாச அய்யங்கார்
மொழிபெயர்ப்பு--
சருக்கம் 41, பக்கம் 161-ல் காணுவது:
இராமன், கிரவண ஜெயங்கொண்டு, மனைவியுடன் அயோத்திக்கு வந்து அனுமார்
முதல் புஷ்பக விமானம்வரை அனுப்பிவிட்டு உடனே இராஜ்யபாரதீதில் ஈடுபடுகிறார்.
அப்பொழுது
ஒருநான்
பரதன்
இராமனைப்
பார்த்து,
* ஸ்வாமி பரதெய்வமான
தாங்கன்
இராஜ்ய
பரிபாலனம்
செய்ய
ஆரம்பித்து
ஒரு
மாசமாகிறது.
பிராணிகன்:
யரதொரு குறைவில்லாமல் சந்தோஷத்தை அடைந்து இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சக்கரவர் தீதி எங்களை எப்பொழுதும் பரிபாலிதீ துக்கொண்டு இருக்க
வேண்டுமென்று பிரார் தீதிக்கிறார்கள் ? என்று கூறுகிறார்.
இரசமன்
ஒருநாள் பகலில் இராஜ்ய காரியங்களைக் கவனிதீது மதீதியரன
தீ தக்கு
முன்பகலில் அந்தப்புர தீதிற்குச் சென்றார்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1447
சீதை,
கிராமனிடம்
வந்தான்.
இராமன்
நல்லது,
நல்லதென்று.
சிலாகித்து
அவளுடைய
முகத்தைக்
கவனித்துப்
பார்தீது,
* சீதே !
ஒரு
புதீதிரன்
உண்டாகப்
போகிறான் என்று உன் தேக லட்சணங்களால் எனக்குத் தெரிகின்றது.
உன் மனதீதில்
தோன்றும் விருப்பத்தைச் சொல் 8 என்றார்.
சீதை வெட்கம் அடைந்து,
*₹ நான் மறுபடியும் புண்ணியாசீசிரமங்களைப் பார்க்க
வேண்டும்.
கங்கைக் கரையில் இருக்கும் மகரிஷிகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை
உண்டாகி இருக்கிறது ? என்று பிரார்தீதிதீதாள்.
இராமன்,
¢ நாளைக்கே புறப்பட்டுப் போகலாம்?
என்று சொல்லிக்கொண்டு
நடுக்
கட்டுக்கு வந்தார்.
அப்பொழுது
சிலர் விசித்திரமான கதைகளைச் சொல்லி இராமனைச் சிரிக்கும்படி
செய்தார்கள்.
விஜயன்,
மதுதத்தன்
முதலியவர்கள்
இராமனுக்கு அனேக
பரிகாசக் கதைகள்
சொன்னார்கள்.
அப்பொழுது)
இராமன்,
*மிதீதிரர்குளே !
நகரத்திலும்
தேசத்திலும்
என்ன விசேஷம் ? ஜனங்கள் என்னையும் சீதையையும்பற்றி என்ன. சொல்லிக்கொள்ளு
கிறார்கள் ₹ எனக் கேட்டார்,
இந்த
இடத்தில்
முகீகியமாய்க்
கவனிக்கத்தக்க
கருதீது,
இதன்
கீழே
காணப்
படுகிறது.
அதாவது :
எ சிதையைக் காட்டுக்கு அனுப்பவேண்டிய-அதற்கு ஒரு வியாஜ்யமாக (காரணம்
தேட) இராமர், இராஜ்ய விருதீதாந்ததீதை
விசாரிக்கிறார் ? என்ற வாசகம் இருக்கிறது.
இது பிராக்கட்டுக்குள் இருப்பதால், உரை ஆசிரியர் கருத்தாக இருக்கலாம்,
இதுபோலவே இன்னொரு விஷயமும் பிராக்கட்டுக்குள் காணப்படுகிறது. அதாவது
* இராமர்
சீதையைப்
பார்தீதுகி
குலவிக்
கர்ப்பத்தைக்
கண்ட
காலம்--வரனரர்
அயோத்தியைவிட்டுச்
சென்ற
பிறகு
ஒரு வருடமாயிற்றே
என்று தெரிகிறது?
என்று
உரையாசிரியர் தன் கருத்தைத் தெரிவிக்கிறாரிஃ
மற்றொரு உரையாசிரியர் உரையில், ¢ இராமன் அயோதீதியைப் பதினாயிரம் வருடம்
பரிபாலித்த
பிறகு--ஒரு
நான்
சீதையின்
கர்ப்பதீதைக்
கண்டார்?
என்று
எழுதி
இருக்கிறார்.
இது,
பிரதிவாதி
பயங்கரம்
அண்ணங்கராச்சாரியார்
உரையில்
காணப்
படுவது.
மற்றொரு உரையாசிரியரும் அதாவது--கொ. & சீனிவரசாசீசாரியார் எழுதிய
உரையில் :
* பதினாயிரம் ஆண்டுகள் இருவரும் கூடிவாழ்ந்தபின் ஒரு நான் சீதை கர்ப்பமுற்
இிருப்பதை இராமன் கண்டான்
என்பது.
ஆனால், நடேசய்யர்
உரையில் சீதையைக் காட்டிற்கனுப்பிய
பின்
10
ஆயிரம்
ஆண்டுகள் ஆண்டார் என்று கருதப்படுகிறது.
காலம் எவ்வளவு ஆனாலும் சரி, பரதன் சொன்னதுபோல், இராமன் திரும்பி வந்து
ஒரு மாத காலத்தில்தான் சீதை 5 மாதக் கர்ப்பமுற்றிருந்ததை இராமன் கண்டான் என்பது
தான் இராமாயணக் கதைகளின்படி உறுதியாகின்றது.
ஏனெனில், கிராமன் சீதையின் கர்ப்பத்தைப் பார்தீதவுடண் மனவேதனை அடைந்
தான் என்பதும்--அப்போதே சீதையைக்
காட்டுக்கு அனுப்பதி தீர்மானித்து
விட்டான்
என்பதும் மிகதீ தெனிவாகக் காணப்படுகிறது.
எப்படி எனில், சீதை கர்ப்பத்தைக் கண்ட
வுடன், இராமன் நடுக் கட்டுக்கு வந்துவிட்டான் ) வந்தவன் மனசி சங்கடத்துடன் வந்தான்.
என்பது
விளங்கவே
இராமனுக்கு
அங்குள்ளவர்கள்
பல
¢ விசித்திரமான கதைகளைச்
சொல்லி இரரமனைச் சிரிகீகும்படி செய்தார்கள் ! என்றும் ;
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
1448
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
விதூஷகர்கள்,
£ இராமனுக்கு அனேக
பரிகாசக்
கதைகளைச்
சொன்னார்கள்
2
என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அன்றியும் சீதையைவிட்டுப் பிரிந்து மண்டபத்திற்கு
வந்தவுடன் மனவேதனைக்
குறியுடன் இருந்த
இராமன்--' என்னையும்
சீதையையும்
பற்றித் தேச மக்கள் என்ன பேசிக்
கொள்கிறார்கள் ₹ என்று
ஏன் கேட்க
வேண்டும்
¥
முன்னமேயே காண்கிறோம்--இராமன்
ஆட்சியைப்
பற்றி
மக்கள்
மகிழ்ச்சி அடைந்து
இருக்கிறார்கள்--என்று பரதன்
சொன்ன தாக,
அன்றியும் உரையாசிரியர் நடேசய்யரே எழுதுகிறார் 5
இராமன் இராஜ்ய விருதீதாந்தத்தை அறியவேண்டும் என்று சொன்ன காரணம்
சீதையைக்
காட்டுக்கு
அனுப்ப
ஒரு
சாக்குத்தேடவே
என்று:
அன்றியும்
இராமனும்
சீதையும் கூடி
10
ஆயிரம் வருஷம்
வாழ்நீதபின்
இத்த அபவாதம் சீதைக்கு
வந்தது
என் .றால்--10,000
வருடத்திற்குப்
பிந்தி
வாழ்ந்த
மக்களுக்கு
இராவணனிடம்
சீதை
வாழ்ந்தது எப்படித் தெரியும்?
அதவும் 10 ஆயிரம் வருடத்திற்குப் பிறகு யார் தான் குறை
கூறுவார்கள்?
இவளுக்கு 10 ஆயிரம் வருடம் வரை ஏன் கர்ப்பம் உண்டாக வில்லை?
இவைகளிலிருந்து
விளங்குவது என்னவென்றால்--சீதையை இராமன் காட்டிற்கு
அனுப்பியதற்கும் உலக அபவாததீதிற்கும் எவ்வித சம்பந்தமும் கல்லை என் பதும், மற்தும்
சீதை அயோத்திக்கு வரும்போதே கர்ப்பமுற்று கிருந்தாள் என்பதும் ஆகும்.
இந்தப்படி
இந்தக் கதை நடந்ததல்ல என்று சொல்லுவதானாலும் இராமாயணம்
எழமுதியவனுடைய நோக்கம் என்ன? அதாவது, சீதையைக் குற்ற மற்றவளாக--கற்புடைய
வளாகச் சித்திரிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் சிறிதும் அவருக்கு இல்லை.
சிதைக்கு
கற்புத் தன்மை கொடுக்கக் கூடாது என்று கருதியே ஒவ்வொரு இடத்திலும் குற்றம் காட்டி
இருக்கிறார்.
.
திருமணம் ஆன உடனே பரதனுடைய அதிருப்தியைப் பெற்றுவிட்டாள்.
* பரதனுக்கு என்னைப் பிடிக்காது) ஆதலால் நான் அவனுக்கு நல்லவளாக நடக்க
முடியாது? என்கிறாள்.
இராமனும் சீதையை “நீ பரதனால் போற்றதீதக்கவள் அல்லன்? என்று சொன்னான்.
புருஷனாகிய இராமனைப் பார்தீகு,
¢ தங்கள் மனைவியைப் பிறருக்குப் பயன்படுத்
திப் பிழைக்கும் கூத்தாடிகள்போல் என்னை நீயாகவே பிறருக்கு விட்டுக்கொடுத்துப் பயன்
பெறக் கரு.துகிறாயே !? என்றாள்.
கணவனை ¢ நீ ஆண்மையற்ற பேடி? என்றான்.
கணவனுடைய சந்தேகத்திற்கு ஆளைனவளாகவே இருந்து இருக்கிறான்.
இதை சீதையே ஒப்புக்கொள்கிறான்.
6 இராமா, உன்னிடதீதிலேயே அன்பாய் இருந்தும்--எதீதனை தரம் சதீதியம் செய்
தாலும் என்னை நம்பாமல் சந்தேகப்படுவது ஏன் ?' என்கிறான்.
கணவன் சொல்லியும்--
மாமி சொல்லியும் கேளாமல் தான் ஆடம்பரமாக, நகை உடை அணிந்துகொண்டு
அவர்
களுக்கு அதிருப்தியை உண்டாக்குகிறாள்.
சீதையை, அவள்
மாமி, நீ பதிவிரதையைப்போல் நடந்துகொள்? என்று கூறு
கின்றாள்.
இராம இலட்சுமணர்கள் மரஉரி உடுத்திக்கொண்டபோது சீதையானவன் உடுத்திக்
கொள்ள மறுக்கிறாள்.
சீதை இலட்சுமணனால்,
* கெட்ட நடத்தை உள்ளவன் ? என்று சொல்லப்படுகிறாள்.
www.thamizham.net - Free E book No 3036
மதம்
1449
இராவணன்
சீதையை
மடிமேல்
வைத்து
அணைத்துக்கொண்டு
போகையில்,
மேலாடையை எடுதீது--நகைகளைக் கழற்றி எறிந்துவிட்டு முண்டக் கட்டையாய்--அரை
நிர்வாணமாகப் போகிறாள்.
இராவணன் மாளிகைக்குப் போனவுடன், ¢ மோக £மாகிவிட்டான்.
அங்கு இராவணன் சீதையைக்
கலவிக்கு அழைக்கும்போது,
* சீதை கண்களை
மூடிக்கொண்டுவிட்டாள்.?
உடனே ஏதோ நடந்து இருக்கிறது.
ஏனெனில், உடனே இராவணன்
¢ சீதே,
உனக்கும் எனகீகும் ஏற்பட்ட
இந்தச்
சம்பந்தம் தெய்வ கதியால் ஏற்பட்டது) கது முனிவருக்குச் சம்மதமானது? என்று சொல்லு
கிறான்.
இதன் மத்தியில் சீதை இராவணனைப் பார்தீது, நீ என் உடலை எப்படி ஆனாலும்
கட்டிக்கொள்; எனக்கு இந்தத் தேகத்தைக் காக்கவேண்டிய அவசியம் இல்லை. நான் தவறி
நடந்து கொண்டேன் என்கிற அபவாதம் மாத்திரம் எனக்கு வரக்கூடாது? என்று சொல்லி
இருக்கிறான்.
இதை உறுதிப்படுத்தும் வகையில், இராமனிடம் சீதை சொன்ன பதிலும் இருக்கிறது
அதாவது,
¢ இராவணன் உன்னை அனுபவிக்காமல்
விட்டு இருப்பானா 1 என்றபோது,
6 ஆம்! நான் என் செய்வேன் 8 என் சரீரம் அவன் வசப்பட்டு இருந்தது ) நான் மன விருப்
போடு குற்றமாக
நடந்து கொள்ளவில்லை)
தெய்வ
சங்கற்பதீதால் நேர்ந்து. விட்டது!
என்று சொல்லுகிறாள்.
இந்தச் சொல்லும் உண்மை அல்ல,
சீதை இராவணனுக்கு மனப் பூர்தீதியாகவே
இணங்கி இருக்கவேண்டும் என்பதற்கு இிராமாயணதீதிலேயே ஆதாரக் குறிப்பு இருக்கிறது.
அதாவது,
இராவணன்
கையால்
தொடும்
பெண்களோ,
அவன் கலவி
செய்யும்
பெண்களோ யாராய் இருந்தாலும்--இராவணனிடம் அந்தப் பெண்களுக்கு மனப்பூர்வமான
காதல் இல்லாதிருக்குமானால், *திராவணன் தலை பலநூறு துண்டுகளாகச் சிதறிப் போகக்
கடவது? என்பதாக ஒரு சாபம் இருக்கிறது.
இந்தச் சாபமானது
இராவணனுக்கு
நளகூபன் என்பவனால் கொடுக்கப்பட்டது
ஆகும்.
ஆதலால்,
இராவணன்
எந்தப்
பெண்ணையும்
அவர்கள்
சம்மதம்
இல்லாமல்
தொடுவதே இல்லை.
அனுமரனே கிதை ஒப்புக்கொண்டு, கிராமனிடம் சொல்லு$றான்-
அதாவது i—
6 இராவணனுடைய அந்தப்புரதீதில் பல அழகான
பெண்கன் சயனிதீதுக்கொண்டு
இருப்பதைக் கண்டேன் .
அவர்கள் அத்தனை பேரும்,
கிராவணன்
மீது
காதல் கொண்டு இராவணனைத்
தேடிவந்தார்களே ஒழிய, தன்மீது காதல் இல்லாத
எந்தப் பெண்ணையும் கிராவணன்
விரும்புவதில்லை.
விரும்பித் தொடுவதும் இல்லை?
என்று
சொல்லுகிறான்.
கம்பரும்
இதைப் பாடி இருக்கிறார்
அதாவது,
¢ கருதிலான் தொடுதல் காணில் சிரம் எண்ணருங்கூறாய் மாய்தி என்னுமோர்? சாபம்
உண்டு என்பதாகப் பாடி இருக்கிறார்
அந்தக்
காரணதீதினாலேதான்
கம்பர்,
கஇிரரவணனன் சீதையைப் பர்ணசாலை
யுடன், அதாவது $
¢ மண்ணோடு பெயர்தீதுச் சென்றான்! என்று பாடி இருக்கிறார்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1450
பெரியார்
ஈ, வெ. ரா, சிந்தனைகள்:
இவ்வளவு சங்கதிகளைதீ தாண்டிக்கொண்டு எப்படி சீதை தப்பிவநீது கற்புடைய
வளாக: ஆக. முடியும் ¢
இவ்வளவும் நடந்து,
கடைசித் தடவை, கடைசி வாய்ப்பாக ஒன்றுசேர நேர்ந்த
காலத்கில் சீதை கற்புடையவள் என்று காண்பதற்குச் சீதையைச் சதீதியம் செய்யும்படி
கேட்கிறான் $ சீதை சதீதியம் செய்யாமல் இறந்துபோகிறாள்.
அதாவது, ஒரு
குழியில் விழுநீது விடுகிறாள்.
மேலேயே சொன்னேன்,
இப்படி
யெல்லாம் காரியம் நடந்து இருக்குமா என்பதில் நமக்கு நம்பிக்கை இல்லை-என்பதாக.
எப்படி இருநீதாலும் இந்த வியாசதீதின் கருதீது-வால்மீகிக்கு சீதையைக் கற்புடைய
வளாக, குற்றமற்றவளாக; ஒரு நல்ல பெண் பிறவியாகக் காட்ட எந்த இடதீதிலும்-எந்தச்
சந்தர்ப்பதீ திலும் இஷ்டப்படாமல், குற்றம்
சுமதீ.தும்
நோக்கத் துடனேயே இராமாயணக்
கதையில் கையாண்டு இருக்கிறார்.
இப்படிப்பட்ட நூலும், அதில் வரும் இப்படிப்பட்ட பாதீதிரங்களும் நமகீகு எப்படி
* தெய்வமாக கதை? நூல்களாகவும்--படிப்பினை நூல்களாகவும் இருக்க முடியும் ?
இதற்கும்--திராவிட
மக்களாகிய,
தென்னாட்டு
மக்களாகிய,
தமிழ்
மக்களாகிய,
நமக்கும் என்ன சம்பந்தம் 9 நம் இனதீதை--நமது பெண்களை இழிவுபடுதீதிக் கொடுமைப்
படுத்தி இருப்பதாக அல்லாமல்,
வேறு நலமான-பயன்படும்படியான காரியம்,
குணம்
என்ன இருக்கிறது?
வால்மீகியின்
போகீகுப்படி,
அவர்
எழுதி
இருக்கிற
எமுதீதுப்படி பார் தீதால்--
இராமாயணத்தில் இராமன் சம்பந்தமான--அவனுக்கு
அனுகூலமாக
நடந்து கொண்ட
எந்தப் பாத்திரத்தையும் யோக்கியனாக, நாணயஸ்தனாக, மற்றவர்கள் பின்பற்றத்தக்க
நடத்தை உள்ளவனாக வால்மீகியே காணமுடியாதபடியே இருந்துவருகிறது.
அது மாத்திரம் அல்லாமல், இராமனுடைய எதிரிகளாகக் கற்பிக்கப்பட்டவர்களின்
குணங்கள் பல; போற்றத் தக்கதாக இருந்து வருகின்றன.
வாலி மனைவி, கிரரவணன்
மனைவி முதலிய பெண்களுக்கு மிகவும் ஏற்றம் கொடுத்து இருக்கிறார்.
எனவே, இந்த வியாசம்
¢ வாஃமீகியும்-சீதையும்? என்று தொடங்கப்பட்டதாதலால்
சீதையோடு முடிக்கப்படுகிறது.
மற்றவர்களைப்பற்றி மற்றொரு சமயம் ஆராய்வோம்.
[8 குடி அரசு 1-கட்டுரை--13-1-1951]
மாரீசன் தான் மான் உருவம்கொண்டு வந்துள்ளான் என்ற செய்தி தெரிந்தும், அந்த
மானைப் பிடிக்க சீதை தன் கணவனைக் கட்டாயப்படுத்தி அனுப்புகிறான்.
இலட்சுமணன்,
* இராமனுக்கு ஆபத்து வராது)
ஆகவே,
உன்னைதீ
தனியே
விட்டுப் போகமாட்டேன்? என்று தடுத்துக் கூறியும்,
அவனைக் கண்டபடி திட்டிப்பேசி
அந்த இடத்தைவிட்டு அகலச் செய்கிறாள்.
இதன் மர்மம் தான் தனியே இருக்கவேண்டும் ;
அங்கு இிரரவணன் வரவேண்டும் என்ற முடிவை முன்கூட்டியே தீர்மானித் துக்கொண்டு,
தன் கணவனையும், கொழுந்தனையும் துரதீதிவிட்டுத் தான்மட்டும் தனியே இருக்கிறான்.
இராவணன் காமப் பித்தனைப்போல் சீதையை வர்ணிக்கிறான் ) உடல் உறுப்புகள்
அத்தனையையும் ஒன்றையும் விடாது அவைகளுக்கு ஒப்புவமை கூறுகிறான்.
ஆடையினுள்
மறைந்திருக்கவேண்டிய
அங்கங்களாகிய
தொடை, பின் தட்டு,
ஸ்தனங்கள் இவைகளுக்கும் அங்க உவமை கூறும் அளவுக்கு அந்த அங்கங்கள் இராவண:
னுக்குதீ தெரிந்திருக்கின்
றன.
www.thamizham.net - Free £ book No 3036
ம்தம்
1451
இத்தனையும் பேசிய இராவணனுடன் புறுமுறுவல் கொண்டு பேசுகிறாள் $ அமுது
படைக்கிறாள் )
* உள்ளே வாருங்கள்,
உட்காருங்கள்,
சாப்பிடுங்கள்? என்று உபசாரம்
செய்கிறான்.
அவள் அவனுக்கு உபசரிக்கும்பொருட்டு,
¢ வாயிற்படியின் வழியே தன் கணவனும்
கொழுந்தனும் வருகிறார்களா என்று
திரும்பித்
திரும்பிப்
பார் தீதுக்கொண்டே
உபசரிக்
கிறாள் ? என்று கூறப்படுகிறது.
பிறகு, கிராவணன் ¢ வா என்னுடன் 2 என்கிறான்.
அவன் சம்மதித்தே அவனுடன்
சென்றாள் என்பதற்கு ஆதாரங்கள் பல உண்டு,
அவளுக்கும் அவனுக்கும் நடந்த
மேற்கண்ட
சம்பாஷணைகளும்,
காட்சிகளும்
மட்டும் அல்ல 5
* தனக்கு எவ்வளவோ
மரியாதை செய்து உபசரிதீதுப் பிரியமாய்ப் பேசின சீதை
யிடதீதில் ஆசை மேலிட்டு, புதன் ரோகிணியைப் பிடிப்பதுபோல் இடது கையால் சீதையின்
தலைமயிரையும்,
வலது
கையால்
தொடைகளையும்
சேர்த்துப்
பிடி தீதெடுத்தான்?,
(சி. ஆர். சீனிவாசய்யங்கார் மொழிபெயர்ப்பு, ஆரண்ய காண்டம், சருக்கம் 49. பக்கம் 151)
மேலும்,
6 தொடைகளைதி
தூக்கிப்
பிடித்து
எடுத்து
இரதத்தில்
வைத்தான்?
என்று
3157-ம்
பக்கத்திலும்)
மற்றும்,
சீதையை ஒரு கையால் பிடிதீ துக்கொண்டு மற்றொரு
கையால் ஜடாயுவை அறைந்தான் ? என்று 165-ம் பக்கத்திலும் காணப்படுகிறது.
இவ்விதம், இராவணன் சீதையைத்
தொட்டு
எடுத்தான்.
என்பதற்கு
ஆதாரம்
உள்ளது.
தொட்டு எடுதீதிருப்பானாகில் சீதை கிராவணனுக்கு உடன்பட்டவன் என்றே
பொருள்படும்.
காரணம்,
இராவணன்
தன்மேல்
இஷ்டப்படாத பெண்ணைத் தொடுவானாகில்,
அவன் தலை சுக்கலாகிவிடும் என்று ஒரு சாபமும், உடம்பு தீப்பற்றி எரிந்துவிடும் என்று:
மற்றொரு
சாபமும்
இருக்கின்றன.
அந்தச்
சாபங்கள்
ஒன்றாகிலும்
கிரவணனைப்
பாதிக்காமல்
இருக்குமானால்,
அவன்
கிஷ்டப்பட்டான்
என்றுதான்
பொருள்படும்.
அதன்படியே கிரரவணனுக்குத் தலை
வெடிக்கவும் இல்லை;
உடல்
தீப்பற்றி எரியவும்
கில்லை.
ஆகவே, சீதை இராவணனுடன் செல்வதற்கு உடன்பட்டாள் என்றே பொருள்.
மேலும், சீதை இராவணனுடன் செல்லுகையில், அவனுடைய மடியின்மேல் அவன்
உட்கார் நீதிருக்கையில் அவளுடைய முகம், *கரம்பறுந்த தாமரை மலரைப்போல் இருந்தது.
அவளுடைய ஆடைகள் காற்றால் அடிக்கப்பட்டு
ஜிராவணன் மேல் புரண்டன; (பக்கம் 167)
என்று கூறப்படுகிறது.
இலங்கைக்குக் கொண்டு சென்றபின் தன் அந்தப்புரத்தில் வைதீதான் (பக்கம் 173)
என்று கூறப்படுகிறது.
* விசித்திரமாக
அமைக்கப்பட்ட
தங்கப் படிக்கட்டுகளில் இராவணன்
சீதையுடன்
ஏறும்போது அநீதுபி அடிப்பதுபோல் சப்தம் உண்டாயிற்று.
(பக்கம் 155, சருக்கம் 55
குறிப்பு
எனவே,
இருவரும்
மாடியில்,
அந்தப்புரத்திற்குச்
சென்றடைந்து
விட்டனர்,
அதுவும்
இருவரும்
மாடியில்
ஏலும்பொழுது
துந்துபி
அடிப்பதைப்போல்
இருந்ததாம்.
இருவர் நடையும்--அதாவது,
இராவணன்
எவ்வளவு
சந்தேரஷமாகவும்,
ஒய்யாரமாகவும், ஆனந்தமாகவும் கம்பீர நடையுடன் காலடி எடுத்து வைத்தானோ அமத
போல், சிதையும் ஒய்யார நடையுடன் இருவரும் ஒருவர் தோளின்மேல் ஒருவர் கையைப்
பிடித்து அணைத்துக்கொண்டு ஏறி இருக்கவேண்டும்.
அந்தக் காலடியின் சப்தம் அந்துபி
அடிப்பதைப்போல்
இருந்திருக்கிறது.
அன்றியும்
வினியும்
மேலே
நடப்பதைக்
கவனிப்போம்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1452
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
இராவணனைப்
பார்தீதுச்
சீதை,
பிறகு
வருவதைப்
பார்தீ.துக்கொள்வோம் $
இப்பொழுது கிடைக்கும் சுகமே பெரிதென்று நினைக்கிறாயோ (பக்கம் 171) என்று
கேட்கிறான்.
இதனால் இராவணன் சீதையிடம் சுகம் அனுபவிதீதுவிட்டான் ) ஆராய்ந்து
பார்த்தால்
அவளிடம்
சுகம்
அனுபவிக்கும்
நேரதீதில்
இவ் வார்த்தைகளைச்
சீதை
இராவணனிடம் கூறுவது நன்கு விளங்கும்.
அதற்கு இராவணன் சமாதானம் கூறுகையில், சீதே, அகீனி
சாட்சியாக
உன்
கையைப்பிடித்த கணவனைக் கைவிடுவது அதர்மமென்றெண்ணி வெட்கப்படுகிறாயோ 1
நம் இருவருக்கும் நேர்ந்த சம்பந்தம் தெய்வ கதியால் ஏற்பட்டது.
இது ரிஷிகளால் ஒப்புக்
கொள்ளப்பட்டது?
(பக்கம் 177) என்று சமாதானம் கூறுகிறான்,
(சீதை வருதீதப்படுவ
தாகவோ,
ஆதீதிரப்படுவதாகவோ
கூறவில்லை)
வெட்கப்படுகிறாளாம்.
விருப்பம்
இல்லாவிட்டால், வெட்கப்படுவதுதான்--* விருப்பமில்லை? என்பதைக்
காட்டும் அறிகுறி
போலும்! ஆதீதிரமோ,
கோபமோ
கொண்டிருப்பாளாகில்
விருப்பம்
கில்லை
என்று
கூறலாம்)
எனவே,
சீதையிடம்
இராவணன்
செய்த
கரமலீலைகளுகீகும்
அவன்
உடன்
பட்டிருக்கிறாள்,
ஆனால், பெண்களின் இயற்கைக் குணப்படி
வெட்கப்பட்டிருக்கிறான்.
மேலும்,
ஆரண்யகாண்டம்
55-வது
சருக்கம்
678-வது
பகீகதீதில்,
தாத்தா
தேசிகாசீசாரியார் மொழிபெயர்ப்பில் கூறப்படுவதாவது?-- இனி நீ நாணமுறற்க, இதனால்
தர்மலோபமொன்றுமிலது,
உனக்கும் எனக்கும் கப்பொழுது தெய்வதீதினாலே சேர்க்கை
நேர்ந்தமையின்
இதுவும்
தர்மமேயாகும்,
இது ரிஷிகளாலும் உகக்கப்பட்டது? என்று
கூறப்படுகிறது.
¢ இனி நீ நாணமுறற்க --இதன்படி என்னவென்றால், ¢ இனிமேல் எதற்காக வெட்கப்
படவேண்டும் 1
உனக்கும்
எனக்கும்
தெய்வ கதியால்
சேர்க்கை
நேர்ந்துவிட்டது?
என்கிறான்.
அதாவது; காரியம் முடிந்துவிட்டது ) கினிமேல் வெட்கப்பட்டு என்ன பலன்
என்ற
கருத்தில் இராவணன் கூறுகிறான்.
எனவே,
இருவருக்கும் சேர்க்கை நேர்ந்தது
என்பதை இதன்படி உறுதிப்படுத்தலாம்.
மேலும், இராவணன் கூறியதாக அதே மொழிபெயர்ப்பாளர் இந்தச் சம்பவதீதிற்குக்
குறிப்பு தருகையில்
¢ இரரவணன்
பிராட்டியாரை
முன்போலவே
தாசனாகச்
செய்து
கொள்ளும்படி விண்ணப்பம் செய்தான்? என்கிறார். அதாவது ¢ முன்போலவே? என்பதைக்
கவனிக்கவேண்டும்.
அதாவது,
இருவருக்கும்
சம்பந்தம் ஏற்பட்ட
மூன் சம்பவத்தைப்
போலவே
இனிமேலும்
இருக்கவேண்டும்
என்ற
கருத்தில்
வேண்டினான்
என்கிறார்
ஆகவே,
மொழிபெயர்ப்பாளரின்
ஆராய்ச்சியின்படியும்
சீதைக்கும்
இிரரவணனுக்கும்
சம்பந்தம் ஏற்பட்டுவிட்டது என்பது உறுதி.
[6 விடுதலை 3--27-5-1956]
5. இராமன்
இராமன் தமிழன் அல்லன்; இராமன் தமிழ் நாட்டவனுமல்லன்) அவன் வடநாட்டரன்)
இராமன் கொன்ற மன்னன் இராவணனோ--தென்னாட்டவன்.
இராமனிடம் தமிழர் பண்பு (குறள் பண்பு) என்பது சிறிதும் கிருந்ததாக கில்லை;
இராமன் மனைவியும் அதுபோலவே உடநாட்டவன்.
அவளிடம் தமிழ்ப்பெண் பண்பு இல்லவே இல்லை.
அதில்
தமிழ்நாட்டு
ஆண்களைக்
குரங்கு,
அரக்கன்
என்று
குறிக்கப்பட்டு.
இருக்கிறது.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
453
தமிழ் நாட்டுப் பெண்களை அரக்கி என்று குறிக்கப்பட்டு இருக்கிறது.
இராமாயணப்
போராட்டத்தில்
ஒரு பார்ப்பனர்கூட சிக்க (கிடைக்கவே இல்லை.
போரில் ஒரு வடநாட்டானோ, ஆரியனோ, பார்ப்பானோ (தேவரோ) சிக்கவே இல்லை,
கொல்லப்பட்டவர்கள், செத்தவர்கள் எல்லோரும் தமிழ் நாட்டவர்களே ஆவார்கள்.
இராவணன்;
இராமன் மனைவியைக் கொண்டுபோனதற்காக
இலங்கைக்கு
ஏன்
நெருப்பு வைக்கவேண்டும்? இராமாயணக் கதை தமிழனை இழிவுபடுதீதுவது தவிர, அதில்
வேறு கருதீது கில்லை.
தமிழ்நாட்டில் கராமாயணத்தையோ, இராமனையோ வைத்திருப்ப
தானது மனித சுயமரியாதைக்கும், இன சுயமரியாதைக்கும்,
தமிழ்
நாட்டுச் சுயமரியா:
தைக்கும் மிகமிகக் கேடும், இழிவுமான தாகும்.
இராமாயண இராமன், சீதை ஆகியவர்களைப் பொறுத்தவரைக்கும் கடுகளவாவது
கடவுள் தன்மை என்பது காணப்படவில்லை.
நாடு சுதந்திரம் பெற்றவுடன் நாட்டிலுள்ள
இடங்களுக்கும், பல ஸ்தாபனங்களுக்கும் வெள்ளையர் பெயர்களை மாற்றி இந் நாட்டவர்
பெயர்களை வைத்தது போலும் ;
வெள்ளையர் உருவங்களைப் பெயர்தீது அப்புறப்படுத்தியிருப்பதுபோலும் $
தமிழன் சுயமரியாதை உணர்ச்சி பெற்றபிறகு தமிழர்களை இழிவுபடுத்திக் கீழ்சாதி
மகீகளாக்கிய ஆரியச் சின்னங்களையும், ¢ ஆரியக்? கடவுள்கள் என்பதான உருவங்களையும்
அழித்து ஒழிக்க வேண்டியது சுதீத கிரதீத ஓட்டமுன்ன தமிழன் கடமையாகும்,
[8 விடுதலை ?-அறிக்கை--29-7-1956]
தலைவரவர்களே | தோழர்களே 1
இராமன் செய்த பெருத்த அநீதி--இராமாயணதீதில் சூர்ப்பனகையை இலக்குவனை
ஏவிவிட்டு--இராமன் மூகீகு, முலை முதலிய அங்கங்களை அறுக்கச் சொல்கிறானே, இவனை
விளக்கு மாற்றால் அடித்தால் என்ன!
அவளே இவனை வலிய வந்து கூப்பிட்டால்தான்
என்ன ?
வரமுடியாது என்று சொல்வதுதானே?
அவளை மானபங்கம் செய்யும் அளவுக்கு
இவர்களுக்குச் சகீதியிருக்கும்பொழுது அவளை ஏன் ஒரு மரதீதில் பிடிதீதுக் கட்டியிருக்கக்
கூடாது ? அவள் திராவிடர்களின் அக்காள், தங்கை அல்லவா ? உங்கள் வீட்டுப் பெண்களை
இப்படிச் செய்து பார் தீதால்தானே தெரியும் !
[திருவல்லிக்கேணியில், 5-8-1956-3 சொற்பொழிவு. விடுதலை ? 9-8-19:6]
இராமாயணம் தவறாக
மக்களிடம்
விளக்கப்பட்டு
வந்திருக்கிறது.
அதில் வரும்
முக்கிய
பாத்திரமான
இராமன்
ஓர் அயோக்கியன்,
துரோகி,
வஞ்சகன்,
அயோத்திப்
* பேரரசு?
(இராஜ்யம்)
கிராமனுக்கோ,
அவன் தந்தைக்கோ உரியதன்று)
தசரதனின்
மனைவிகளில் ஒருத்தியான கைகேயிக்கே
அது
உரியது.
அவளுடைய தந்தை
சில
காரணங்களைக்
காட்டி
பெண்
தர மறுத்தான்.
* அரசே! உனக்கு மனைவியர்
பலர்.
அவர்களுள்
இவளும்
ஒருத்திதானே ₹
எப்படி
இவள்
வயிற்றுப்
பிள்ளை
ஆட்சிக்கு
வரவியலும் ? முதல் மனைவியின் தலைமகன்தானே அரசனாவன் ) எனவே, பெண் தர
மாட்டேன்? என்றான்
கைகேயியின் தந்தை.
¢ இன்றைக்3க
தந்துவிடுகிறேன்)]
என்:
அரசுரிமை
எல்லாம்
அவளுக்குத்தான்.
அவன்
பெற்ற
பிள்ளைக்கே
அரசு?
என்று
வாக்களித்தான் தசரதன். எனவே, அயோத்திப் பேரரசு தசரதனுக்குச் சொந்தம் இல்லை$
அவன்
மகன்
இராமனுக்கும்
இல்லை]
பரதனுடையதேயாகும்.
ஆனால்,
வஞ்சகமாய்
இராமனுக்கு முடிசூட்ட தசரதன் தீர்மானிதீதிரு ந்தான்
)
இன்று நிணைத்து நாளைக்குப்
பட்டம் சூட்டப் போகிறான்.
இசீசூழ்ச்சி இராமனுக்குத் தெரியும் ] அவன் குரு வசிஷ்ட
னுக்குத் தெரியும்,
எல்லா வீதிகளும் அலங்கரிக்கப்பட்டிருந்தன, கிராமனுடைய பட்டாபி
1686—183
www.thamizham.net - Free E book No 3036
1454
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
ஷேகதீதின்
பொருட்டு.
ஆனால்,
கைகேயி
இருக்கும்
தெருமட்டும் அலங்கரிக்கப்பெற
வில்லை; பொலிவிழந்திருநீதது.
இராமனுடைய முடிசூட்டுவிழாபற்றி கைகேயி அறியான் $
அறிவிக்கப்பெறவும் இல்லை.
இதற்கு முன்னமேயே பரதனைத் தனது பாட்டன் வீட்டிற்கு
வஞ்சகமாக
அனுப்பிவிட்டிருந்தான்
தசரதன்,
ஆனால்
திரை
கிழிந்தது)
சாயம்
வெளுத்தது.
கூனி
தசரதன்
சூழ்ச்சியைக்
கைகேயிக்கு
விளக்கிவிட்டாள்.
கைகேயி
மனம்
குமுறினான் ) அழுதான்)
ஆதீதிரப்பட்டாள்,
தனக்குக்
கொடுத்த
உறுதியைக்
காப்பாற்றும்படி தசரதனை வேண்டினாள்.
கடைசியாக இராமன்
* காடுறை வாழ்க்கை?
எய்தினான். பாட்டன் வீட்டிலிருந்து தாய் வீட்டிற்கு வந்தான் பரதன் s இராமன் தந்தையின்
ஆணையை
மேற்கொண்டு
காடு
சென்றதாக
அறிந்தான்.
பரதன்
மன
இரக்கம்
உடையவன் $ தசரதன்
இராமன்
ஆகயோரின்
பிதீதலாட்டமும்
புரட்டும் அவனுக்குதீ
தெரியாது.
எனவே அண்ணனை அழைத்ீதுவரக் காட்டிற்குச் சென்றான் ] இராமனைக்
கண்டான் ; நாட்டுக்கு மீண்டும் வர வேண்டினான்.
¢ நாட்டை நீ வந்து ஆள வேண்டும் ?
ஏன்று
வேண்டிக்கொண்டான்.
அதற்கு
இராமன்
* முன்னாளில்
உன்
அன்னையைதீ
தந்தை மணந்துகொள்ளும்போது உன் அன்னைக்கு ஒரு வாக்களித்திருந்தார்.
உனக்கு
அரசு
உரிமை
உடையதாகும்படி
வாக்குதீி
தந்துள்ளார்?
என்று
முன்னாளில்
கைகேயிச்குத் தந்த தசரதனின் வாக்குறுதியைக் கூறினான்.
¢ அப்பர எனக்குத் தந்தார் 3
நான் உனக்குக் கொடுத்து விடுகிறேன் ! என்றான் பரதன்.
[சேலத்தில் 1081956+ சொற்பொழிவு--! விடுதலை * 15-8.1956]
6. இராமாயணம் புனைந்ததன் இலட்சியம்
இந்நாளில்
வெளியிடப்படும்
வால்மீகி
இராமாயணங்களின்
புதிய
பதிப்புக்களில்
மாறுதல்கன்
செய்துகொண்டு
வருகிறார்கள்,
உண்மையை
மறைத்து
விடுகிறார்கள்.
இராமாயணத்தின் உட்கருத்து என்ன 1 ஆரியர்கள் தமக்கு உரிமையில்லாத நாட்டில்
தாம்
வாழ்வதற்கு
வழிதேட
மூயன்றதைப்போலவே
இராமாயணம்
அமைந்திருக்கிறது)
பார்ப்பனர்--ஆரியர்கள்
மானம்-அவமானத்துக்கு&்
கவலைப்படுவதாகவோ,
நேர்மை,
ஒழுக்கம்,
நீதியுடைய
மக்களாகவோ
இராமாயணத்தில்
சுட்டிக்காட்டப்பெறவில்லைஃ
மானத்தை
விற்றேனும்
உயிரைக்
காப்பாற்ற
வேண்டும் ) வாழ்க்கை நடத்தவேண்டும்
என்றே
பார்ப்பனரைச்
சித்திரித்து
எழுதிவைதீதுன்ளனர்.
இராவணனைக்
கொல்ல
வேண்டுமானால்--அவனைச்
சீதைமூலம்
சுவாதீனப்படுத்த
வேண்டும் ) சீதையைக்
கெடுத்தவன் என்ற காரணத்தைக்
காட்டி அவனைத் தொலைக்க வழி வகுக்கலாம் என்று
முன்கூட்டியே தீர்மானித்திருப்பதாகதீ தெரிகிறது.
கிராமன்
ஒரு
பேடியே,
நேர்மை,
ஒழுக்கம் இவற்றால்
காரியம்
சாதிக்க வழி கிடையாது என்பது அவர்கள் கருதீது. பேடித்
தனமாக, சூதாக-மறைந்து நின்றே இராமன் தாடகையைக் கொன்றிருக்கிறான்.
வாலி
யையும்
மறைந்திருந்தே-மரதீதின்
மறைவில்
ஒளிந்திருந்தே
கொன்றிருக்கிறான்.
இராவணனையும் அப்படித்தான் ) இராவணனுடைப அந்தரங்க விஷயங்களையும் (மறை
பொருளையும்)
இன்னும்
பிற
செய்திகளையும் விபீஷணன்
மூலம்
அறிந்துகொண்ட
பிறகே, கிராவணன் தம்பியான விபீஷணனுக்கு இலஞ்சத்தைக் (நாட்டாட்சி) கொடுத்தே--
இராவணனைக்
கொன்றிருக்கிறான்.
இராமனுக்கும்
இரரவணனுக்கும்
நடந்த
போர்
நேருக்கு
நேர்
நின்று
சண்டையிட்ட
போர்
என்பதற்கில்லை.
பார்ப்பனர்
ஏமாற்று
வாழ்வு,
தங்கள்
நன்மைக்காக
ஒழுக்கக் கேடான
காரியங்களைச் செய்துகொள்ளலாம் $
சுயநல
வாழ்வுக்கு
வேண்டிய
புரட்டுகளை--பித்தலாட்டங்களை
ஒரு
மார்க்கமாக
அமைதீதுக்கொள்ளலாம் என்பதே அவர்களது குறிக்கோன்,
அதற்காகவே கடவுள்களைப்
படைத்து) அவைகளுக்குப் பல அவதாரங்கள் உண்டு என்று புளுகித் தாம் எழுதியவற்றைப்
புண்ணிய சரித்திரம் எனச் சொல்லித் தமிழர்களை ஏமாற்றி வாழ்ந். துவருகின் றனர். வேத
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1455
சாஸ்திர புராண இதிகாசம் அனைத்தும் இயற்கைக்கு மாறாணவை.
அவற்றை எல்லாம்
சிந்தித்துப் பார்ப்பதும்--பகுத்தறிவைக்கொண்டு
ஆராய்வதும்
மதத்துக்கு
விரோதம்,
வகுப்புத் துவேஷம், நாதீதிகம் என்று நம்மேல் பழி சுமதீதுகிறார்கள்,
34 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னோம்--திருப்பூரில் 1922-ல் காங்கிரஸ் மாநாடு
நடந்தது) வாசுதேவ அய்யர் தலைமை
தாங்கினார்.
நான் அப்போ.கதான் தமிழ்நாடு
காங்கிரசின் தலைவனாக ஆக்கப்பட்டேன்.
அதுவரை தமிழ்நாடு காங்கிரசின் காரியதரிசி
யாக இருந்தேன்.
அம் மாநாட்டில்
நான் ஒரு தீர்மானம் கொண்டுசென்றேன்.
இந்து
மதத்திலே சாதி வேற்றுமையும், தீண்டாமையும் இடம் பெறுகின்றன ] இவற்றை நீக்க வழி
செய்யவேண்டும்
? என்ற தீர்மானத்தைக் கொண்டுசென்றேன்.
அதி தீர்மானத்தைப் பல
வகையில் பார்ப்பனர்கள் தடைசெய்ய முயற்சி செய்தார்கள்.
இந்து மதத்தில் சாதி இடம்
பெறுவதாக ஒப்புக் கொள்ளவில்லை.
இராமாயணத்தில் பல இடங்களில் சாதி குறிப்பிடப்
படுகிறது.
சூதீதிரண்
தவம்
செய்ததற்காகக்
கொல்லப்படுகிறான்,
பார்ப்பான்:
என்று
1000 இடங்களுக்குமேல் கிராமாயணத்தில் வருகிற கு
[அங்கேறிபாளையத்தில், 11-8-1956-ல் சொற்பொழிவு *விடுதலை ?--17-8-1956]
இராமாயணத்தில் அவரவர் சாதிகளையும், பிரிவுகளையும்தானே நிலைநாட்டுகிறது.
ஒரு
இடத்தில் அனுமார் இராமன் காலில் விழுகிறான்,
இராமன்: அனுமாரைதீ
தாக்கிப்
பிடித்துகொண்டு மன்னிப்புக் கேட்கிறான்.
¢ நீயோ ஒரு பிராமணன், நான் கூடத்திரியன்,
என் காலில் வந்து விழலாமா ! இந்தப் பாவத்தை நான் எங்கே போய்த் தீர்ப்பேன் i என்று
கூறகிறான்.
இராமன்
அயேோரத்தியிலிருந்து
காட்டுக்குப்
புறப்படும்
சமயம்,
¢ என்:
பணத்தையும்,
சொத்துக்களையும்,
என்னிடத்தில்
இப்போதிருக்கும்
மாடுகளையும்
கொண்டுவாருங்கள்.
முழுவதையும் பிராமணருக்குக் கொடுத்து விடுகிறேன் 2 என்பதாகச்
சொல்லுகிறான்.
சீனை,
£ என் நகைகள் முழுவதையும் கொண்டுவாருங்கள் ] பிராமண:
அதுக்குக் கொடுத்துவிட்டுப் போனால் புண்ணியம் ? என்பதாகச் சொல்கிறான், சூர்ப்பனகை)
*என்னைத் திருமணம் செய்துகொள்? என்று கேட்கும்போது, “நீ ஒரு சாதி; நான் ஒரு
சாதி) எப்படித் திருமணம் செய்து கொள்வது P என்கிறான்.
ஒரு
கிடத்தில் தாடகை
மகனை இலட்சுமணன் கொன்றுவிட்டு, “இந்தப் பாவத்திற்கு என்ன செய்வேன் 1 என்று
வருத்தப்பட்டுக்
கொள்கிறான்,
அதற்கு
இராமன்,
* சூதீதிரனைத்தானே
கொன்றாய்,
அதனால் பாவமில்லை.
கவலையை விடு ? என்று கூறுகிறான்.
சம்புகன் ஒரு சூத்திரன்.
அவன் தவம் செய்ய உரிமையில்லை என்று கூறி அவனைக் கண்டங் கண்டமாக வெட்டி
விடுகிறான். இப்படி எங்கு பார்தீதாலும் ஒவ்வொரு
நிகழ்ச்சியிலும் வருணாசிரம
தரீமம்
தாண்டவமாடுகிறது.
இப்படி இருக்கும் இராமாயணத்தைக் கொளுதீதவேண்டும் என்பதில்
என்ன தப்பு?
ஓட்டுக்
கேட்க
இதைக் காட்டி
உங்களை
ஏமாற்றுகிறேோமா ? இதைச்
செய்து யாராவது வயிறு வளர்க்கிறோமா ?
[மேலகற்கண்டார் கோட்டையில் சொற்பொழிவு-- விடுதலை ? 13-9-1956)
7.
இன்றும் இராமாயண சம்பிரதாயமா?
தலைவரவர்களே ! பெரியோர்களே ! தோழர்களே ]
திருவள்ளுவருடைய கொள்கைகளையும், அவருடைய
பாட்டின் அருமையையும்,
அவற்றால்
திராவிட நாடு பெற்றிருக்க வேண்டிய பலனையும் கம்பன
து இராமாயணம்
அடியோடு கெடுத்துவிட்டது.
பார்ப்பனச் சூழ்ச்சிக்குப் பலியான கம்பனால் இந்நாட்டில்
நிலவியிருந்த திராவிட கலாசீசாரமே பாழாக்கப்பட்டுப் போய்விட்டது.
ஆரியப் பண்பு
களையும், ஆரிய நடைமுறைகளையும் போற்றிப் புகழ்ந்து அவற்றைதி திராவிட மக்கள்:
ஏற்கும்படி அழகுறத் தமிழில் பாடி மக்களை 'ஏய்தீது விட்டான்
கம்புன்.
இராமாயணம்,
www.thamizham.net - Free £ book No 3036
1456
பெரியார் ஈ, வெ. ரா. சிந்தனைகள்
பாரதம், கீதை இன்னோரன்ன ஆரிய நூல்கள்
யாவும்
திராவிடப் பண்புகளை மறுக்க
இயற்றப்பட்ட நூல்கள் தாம் என்பதை ஆராய்ச்சி அறிவுள்ள எவரும் ஒப்புக்கொன்வார்கள்.
இல்வாரிய நூல்களில் வலியுுத்தப்பட்டுள்ள ஆரியப் பண்புகளுக்குதி திராவிடநாடு
ஆட்பட்டிருந்த சமயதீதில்-திராவிடர்களை அதனின்று விடுவிக்கத் திராவிடப்
பெரியார்
ஒருவரால் தோற்றுவிக்கப்பட்ட நூல்தான் திருக்குறள் ஆகும்.
ஆரியப் பண்புகள் எப்படிதீ
திருக்குறளால்
மறுக்கப்பட்டுன்ளன
என்பதை
விளக்கமாக
எடுத்துக்காட்ட,
முதலில்
இராமாயணத்தைப்
பற்றியும்
இதர
ஆரிய
நூல்களைப்பற்றியும்
பேசச் சிறிது நேரம்
எடுத்துக்கொள்கிறேன்.
மக்கள் யாவரும் ஒரே சாதி என்கிறது குறள்; 4 சாதியைச்
சேர்ந்தவர்கள் என்று
பாகுபடுத்திச் சொல்கின்றன இராமாயணமும், கீதையும். அறிவுக்கு மாறான--இயற்கைக்கு
மரறான
பல காட்டுமிராண்டி த்தனமான
கருத்துக்களை
அடிப்படையாகக்
கொண்டு
இலங்குகின்றன ஆரிய நூல்கள்,
அறிவினால் உய்தீதுணர்ந்து ஒப்புக்கொள்ளக் கூடியன
வும், இயற்கையோடு விஞ்ஞானதீதிற்கு ஒப்ப இயைந்திருக்கக் கூடியனவும் ஆன கருத்துக்
களையே கொண்டு
இயங்குகிறது
வள்ளுவர்
குறன்,
ஆரிய
நூல்களில்
காணப்படும்
நிகழ்ச்சிகள்
பெரும்பாலும்
நடந்திருக்கக்
கூடாதனவாகவும்,
இன்று
நடத்திக்காட்ட
முடியாதனவாகவும்,
சாதீதியமற்றதாகவும்
இருக்கின்றன.
திருக்குறளில்
காணப்படும்
நீதிகள், அறிவுரைகள் நடக்கக்கூடியதும், நடந்தால் உற்ற பலன் தரக்கூடியதும் ஏற்கக்
கூடியதாகவும் இன்று நம்மால் நடத்திக் காட்டக்கூடியவையாகவும் இருக்கின்
றன.
நாம், இராமாயணதீதைக் கொளுதீதவேண்டு மென்று
திட்டம்
போட்டால்,
அத்
திட்டதீதை இன்றும் நம்மவரைக் கொண்டுதான் எதிர்க்கிறது பார்ப்பனியம்.
நம்மவர்கள்
ஆரியத்தின் கையாட்களாகதீதான் நமக்குத் தொல்லைகொடுக்க முன்வருவார்களே யொழிய
தாமாக இராமாயணம் கொளுதீதப்படுவது
பற்றிக் கவலைப்படமாட்டார்கள்.
இராமா
யணப் பிரச்சாரமும், கம்பர் விழாவும் முதலில் துவக்கப்பட்டதே, நம்மிடமிருந்து சுயநலத்
துக்காக
ஆரியருக்கு அடிமையான
திரு.
டி.
எம், நாராயணசாமி
பிள்ளையால்தான்.
அவரால்
இராமாயணப்
பிரச்சாரம்
செய்யப்
பார்ப்பனர்கள்
முன்வந்தார்கள்.
பிறகு
இப்போது மந்திரிகளே முன்வந்து விட்டார்கள்,
இதில் ஓமாநீதூர் ரெட்டியார் முதன்மை
wreraf.
அவர்
இராமாயணத்தைப்
பற்றிப்
பிரச்சாரம்
செய்யட்டும்,
மற்றொரு
ஆழ்வாராக
ஆக
இஷ்டமிருந்தால்.
ஆனால்,
மந்திரியாக
இருந்துகொண்டு
அவ்
வேலையைச்
செய்வது
தவறு
என்றுதான்
நான்
சொல்கிறேன்,
கம்பர்
விழாவிற்குப்
பணம் கொடுத்து
உதவியவர்கள்
பெரும்பாலும்
பார்ப்பனர்களாகதீதான்
இருந்திருக்க
வேண்டும்]
இந்த
விபீஷணர்கள்
அவர்களின்
தயவுகீகாக
அந்த
விழாவில்
கலந்து
கொண்டு ஏதேதோ உளறிவிட்டார்கள்) அவ்வளவுதான்.
கலியாணங்களில் காலட்சேபங்
களின்
மூலமும்,
நாடக
மேடைகளில்
நாடகங்களின்
வாயிலாகவும்,
சினிமாக்களில்
படக்காட்சிகளின்
மூலமும்,
பள்ளிக்கூடங்கவில் பாடப்
புதீதகங்களின் மூலமும்
இந்த
இராமாயண;
பாரதக்
கருதீ.துக்கன்
வலியுறுதீதப்பட்டுவிட்டதன்
பயனாய்--இன்னும்
வலியுறுதீதப்பட்டு
வருவதன் பயனாய் நாடாளும் அரசன்
முதற்கொண்டு,
காட்டிலே3ய
இருந்து
மாடுமேய்தீதுப்
பிழைக்கும்
மாட்டுக்காரப் பையன்
வரையும்
எல்லோருக்கும்
இராமனையும் சீதையையும் பற்றித் தெரிந்திருக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.
இப்படியாக
உயர் ததீ.துவங்களும் அறிஞர்க்கான அறிவுரைகளும் அடங்கிய
நூல் பொகுமக்களுக்குள்
பரவவிடாமல்
மறைக்கப்பட்டு-இிராமாயணமும், பாரதமும் எல்லோருக்கும்
தெரியும்படி
விளம்பரப்படுத்தப்பட்டுவிட்டன.
திராவிடர்களை
இழி
மக்களென்று
வலியுறுத்தும்
நூல்கள் போற்றதீதக்க தன்மையைப் பெற்றுவிட்டன.
திராவிடர்களைப்பற்றிப் புகழ்ந்து
கூறும் நூல்கள்
மறைந்திருக்கும்படி
செய்யப்பட்டுவிட்டன
என்னே
ஆரிய
சூழ்ச்சி,
என்னே நம்மவர் விபீஷணதீ தன்மை 1
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1457
இராமாயணதீதையும், பாரததீதையும் எடுத் துக்கொண்டால் இவற்றுள் பாரதநீதான்
முந்திய நூலாக இருக்கவேண்டும் என்று நான் கருதுகின்றேன்.
சிலர்
இராமாயண ந்தான்.
முந்தியது என்று கருதுகிறார்கள். அதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். பாரததீதிற்கும்
முந்திய
நூல்தான்
கந்த புராணம்.
கந்த புராண த்தையொட்டிச்
சற்றுச்
சிறியதாகப்
படைக்கப்பட்ட துதான் பாரதம் என்று நான் நினைக்கிறேன். ஆரியத்தின் முதல் மத நூல்,
கந்த புராணந்தான். அது ஆரியதீதிற்கு ஏற்பட்ட முதல் நூல்,
கந்த புராணத்தில் காணப்
படும் இழிதன்மைகளை அதிகப்படுத்தியும், மனித வாழ்க்கைக்குச் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி
களைச் சற்று அதிகமாகச் சேர்தீதும் எழுதப்பட்டதுதான் பாரதம்.
கந்த புராணம் சைவ
முறையின்பாற்பட்டது) பாரதம் வைணவ முறையின்பாற்பட்டது.
கந்த புராணத்திலும்,
பாரதத்தில் உள்ளதைக் காட்டிலும், அதிகமாக இயற்கைக்கு மாறான பிறவிகள் காணப்
படுகின்றன.
அநாகரிகமும் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.
இவையிரண்டிற்கும்
பிறகு சிலகாலம் கழிதீது எழுதப்பட்ட நூல்தான் இராமாயணம். எனவேதான், மேற்கண்ட
இரண்டு நூல்களில் காணப்படும் அநாகரிகமும்,
அமானுஷியபமும் இயற்கைக்கு மாறான
பிறவிகளும் சற்றுக் குறைவாக இராமாயணத்தில் காணப்படுகின்றது.
அடிப்படையில்--
கதைப் போக்கில் கந்த புராணமும், இராமாயணமும் ஒன்றாகத்தான் காணப்படுகின்றன.
கந்தபுராணத்தில்
கந்தனும்,
கிராமாணயத்தில்
இராமனும்
ஆரியத்
தலைவர்களாகச்
சிதிதிரிக்கப்படுகிறார்கள்.
இரண்டும், தேவர்கள் அசுரர்கள் என்கிற இருகட்சிகளை அடிப்
படையாக
வைத்துத்தான்
எழுதப்பட்டுள்ளன.
ஆனால்,
கந்த
புராணத்தில்
காட்டு
மிராண்டிதீதனம் மிகமிக
அதிகமாகக்
காணப்படுகின்றது.
பெரும்பெரும்
புளுகுகளும்
அதில்தான் அதிகம் காணப்படுகின்றன.
அதில்தான் வைகீகோலிலிருந்து
பட்டாளங்கள்
தோன்றியதாகவும்,
நெற்றியிலிருந்து
மனித
உருவம்
பெற்ற குழந்தைகள் தோன்றிய
தாகவும் பகிரண்டப் புளுகுகள் எழுதப்பட்டிருக்கின்
றன.
கடவுள்பேரால் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று தம் இஷ்டம்போல் எதை
எதையோ
புளுகிவைதீது
விட்டார்கள்.
பாரதமோ
இன்னும்
மோசம்.
ஒருத்திக்கு
5 புருடர்கள் இருந்ததாக எழுதிவிட்டு அவளையே பதிவிரதையாகவும் கற்பிதீ.துவிட்டார்கள்.
அந்தப் புருஷர்களும்--அந்தப்
பஞ்சபாண்டவர்களும் யார் யாருக்கோ, எந்த
எந்தவித
மாகவோ
பிறந்ததாகதீதான்
கதை எழுதப்பட்டிரு க்கிறது. அக் கதையில்
காணப்படும்.
குழந்தைகளில் பெரும்பாலானவற்றிற்குத் தகப்பன்மாரைக் கண்டறிவது கஷ்டமாகவேயிருக்
கிறது.
௮க் காலதீதில் ஆரிய நாகரிகம் அப்படித்தான் இருந்ததுபோலும் 1
கந்தபுராணமும் இராமாயணமும் எப்படி ஒரே அடிப்படைக் கதையை வைத்துக்
கொண்டு
எழுதியவை
என்று
விளக்கிக்
காட்டுகி2றன்
பாருங்கள்.
கந்த
புராணத்தில்
சுப்பிரமணியன் கடவுளாகவும், கிராமாயணத்தில் இராமன் கடவுளின் அம்சமாகவும்
குறிக்
கப்பட்டிருக்கிறது.
இவர்கள் பெண்டாட்டிமார் இருவருமே
காட்டில் கண்டெடுக்கப்பட்டு
வளர்கீகப்பட்டவர்கள்,
பெற்றோர்கள்
யார் என்று தெரிவிக்கப்படாதவர்கள்,
அனுபவத்
திற்கு
ஒட்டிப் பார்தீதால் யாரோ திருட்டுத்தனமாகப்
பெற்றுப் போட்டுவிட்டுப் போன
குழந்தைகள் என்3ற கொள்ளத்தக்கவைகள்,
இராமனும்,
கந்தனும் இருவருமே
தேவர்
களின் முறையீட்டால்--அவர்களை; அசுரர்-இராட்சதர்களிடமிருந்து காப்பாற்றுவதற்குதீ
தோற்றுவிக்கப்பட்டவர்கள்.
இருவருக்கும்
விரோதிகள்
சூரனும்,
கிராவணனும் ஆகிய
அசுரர்கள்தாம். (அசுரர் என்றால் மதுவருநீதாதவரீகள் ) கிராவணன் என்றால் கறுதீதவன்)
இருவருடைய
தங்கைமார்
இருவருமே
மேலே கூறப்பட்டவர் களின்
தம்பிமார்களால்
மூக்கும்,
முலையும்
அறுபடுகிறார்கள்.
இராமனுக்கு
அனுமார்
கிடைத்ததுபோல்--
கந்தனுக்கும் ஒரு வீரபாகு என்கிறவன் கிடைக்கிறான்,
இலங்கை எரிக்கப்பட்டதுபோல்-
சூரனுடைய நகரமும் எரிக்கப்பட்டிருக்கிறது.
சூரன், தேவேந்திரன் மனைவியைச் சிறை
பிடிக்க ஆசைப்பட்டு,
அவன் மகனைச்
சிறையில்
வைத்தான்.
இராவணன்,
இராமன்
மனைவியைச் சிறைபிடிதீ தான்.
இன்னும் பல நடப்புக்கள்
ஒன் றுபோலவே--பேர்கள்
தான்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1458
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
மாறியிருககின்றனவே யொழிய--கதைப்
போக்கில் எவ்வித முக்கிய மாறுதலும் காணப்
படாமல் அமைந்துள்ளன.
கந்தபராண தீதில் கநீதனைக்ி
தெய்வமாகவே
காட்டப்பட்டிருக்கிறகு.
இராமா
யணதீகில் கொஞ்சம் அது குறைவாக்கப்பட்டு--அதாவது இராமன் கடவுள் அவதாரமாக
மட்டுமே
காட்டப்படுகிறான் ? சில
இமிதன்மைகளையும் சுமதீகப்படு 9றான். ஆனால்,
திருவள்ளுவர் குறனோ இவற்றை-ஆரியத்தை-ஆரிய
தர்மத்தை,
அப்படியே
மறுக்க
எழுகப்பட்ட நூலாகக் காணப்படுகிற.கு. கடவுள் வாழ்தீ தில்கூட வள்ளுவர் ஒழுகீகதீ கையும்,
அறிவையும், பற்றற்ற தன்மையையும்தரன் கடவுளாகக் காட்டியுள்ளார். கடவுளை அறிஞன்.
என்கிறார்]
ஆசை
அறுந்தோன்
என்கிறார்.
அவர்
ஒரு
இடத்திலாவது
கடவுளை
அயோக்கியனாகவோ, ஒழுகீக ஈனமுடையவனாகவோ, வஞ்சகனாகவோ,விபசீசாரியாகவோ
சிருஷ்டி தீதிருக்கவில்லை.
ஆனால், ஆரிய நூல்களில் சிருஷ்டிக்கப்பட்டுள்ள கடவுள் தன்மையிலுள்ள ஆபாசக்
கேட்டிற்கோ அளவு சொல்ல வேண்டியதில்லை.
கீதை போற்றும் கிருஷ்ணனைப் போன்ற
விபசாரக்காரனை-வஞ்சகனை--கீழ்க்கண்ட
தன்மையை
ஆரியர்கள்
தவிர்த்த
யாரும்
கடவுளாக,
நீதியாகச்
சிருஷ்டிதீதிருக்கமாட்டார்கள்.
அவன் ஒரு விபச்சாரியை அல்ல,
இலட்சக்கணக்கான
பெண்களைக்
கெடுத்து
விபசீசாரிகளுக்கும்,
குடிப்பெண்களுக்கும்
காமுகனாய், காதலனாய்ச் சிருஷ்உகீகப்பட்டிருக்கிறான்.
பிறந்தது முதற்கொண்டு சாகும்
வரையில் அவன் ஒரு சநீதர்ப்பத் திலாவது, ஒழுங்காக நடந் துகொண்டிருப்பதாக யாராலும்
காட்டமுடியாது.
அவன்
நடத்தைகள்
லீலைகளாகீகப்பட்டிருக்கின்றன.
இரசமணை
எடுத்துக்கொள்ளுங்களேன் | இராமனை எடுத்துக்கொண்டால்-அவன் யாருக்கோ பிறந்த
தாகதீதான் காட்டப்பட்டிருக்கிறதேயொழிய, தசரதனுக்
கே பிறந்ததாக இல்லை.
அவன்
பெண்டாட்டியை இழந்து அலைவதற்குக் கூறப்படும் காரணமோ அதைவிடப் படுமோசம்.
அதாவது, மகாவிஷ்ணு எந்தப் பெண்மீதோ மோகங்கொண்டாராம் ) மோகதீதைத் திருப்தி
செய்ய
அவள்
இடம்
கொடுக்கவில்லையாம்.
எனவே,
அம் மகாவிஷ்ணு
அவளுடைய
புருஷன்
இறக்கும்
தறுவாயைப்
பார்தீதுக்கொண்டேயிருந்து
இறந்ததும்
அவனுடைய
உடலில் தான் புகுந்துகொண்டு
அப் பெண்ணை அடைந்து
கூடி
இன்புற்றுக்கொண்
டிருந்தாராம்.
அந்தப்
பெண்,
எப்படியோ,
தன் புருஷனுடைய உயிரல்ல அவ்வுடலில்
வேலை செய்வது
என்று அறிந்தவுடனே
உண்மையைக் கேட்டுணர் ந்து,
மகாவிஷ்ணு
மறு
ஜென்மமெடுத்து தன் மனைவியைப் பிறன் கையில் விட்டுத் தன்னைப்போல் கற்புக்
கெட்டவளாக வேண்டும் என்று சாபம் கொடுதீதாளாம்.
அதையொட்டி தீதான் இராமன்:
அவதாரம்
ஏற்பட்டு--சீதையை
இராவணனுக்குப்
பறிகொடுக்கவேண்டி
ஏற்பட்டதாம்.
என்னே
தெய்வத் தன்மை ! பிறன் மனைவிமீது மோகிப்பதும், வஞ்சகமாக அவளை
அனுபவிப்பதும் இவைதான் ஆரிய முறைப்பட்ட தெய்வத் தன்மைகள் 1 ஆண்கள் தன்மை
இப்படியென்றால்
ஆரியப் பதிவிரதைகளைப்பற்றிப் பேசினால் நமது பெண்கள்
சகிக்க
மாட்டார்கள்.
இதே இராமாயணதீதிற்குக் கூறப்படும் மற்றொரு கதையைப் படிதீதால் இன்னும்
அசிங்கமாயிருக்கும். ஒருநான் நண்பகலில் மகாவிஷ்ணு தன் மனைவியான இலட்சுமியிடம்
கூடிக் கலவி செய்து கொண்டிருந்தாராம்.
ட
அதைத் துரதிர்ஷ்ட
வசமாகதீ துவார பாலகர்கள்
பார்க்க
நேர்ந்து
விட்டதாம்.
உடனே மகாவிஷ்ணு கோபங்கொண்டு,
* அஈரர்களாகப் பிறகீகவேண்டும் ? என்று அவச்
களுக்குச் சாபம் கொடுத்து விட்டாராம், அவர்கள் பகலில் படுத்து இன்புற்றதற்காகதீ துவார
பாலகர்கள தண்டனையடைவது 8
அப்படித்தான் பகலில் கூடுவதாயிருந்தாலும் காவற்
காரர்கள் வெளியில் இருக்கிறார்களே, ஏதாவது அசந்தர்ப்பதீதில் வந்துவிடப்போகிறார்கள்
என்று கதவையரவது மூடிக்கொள்ள வேண்டாமா i அவ்வனவு அறிவு கூடவா இல்லை அந்த
www.thamizham.net - Free £ book 14௦ 3036
ம்தம்
1459
ஆரியக் கடவுள்களுக்கு 1 இவ்வளவு முட்டாளையா தெய்வம் என்று கூறுவது?
என்னே
மடத்தனம் |
ஒரு
தசரதனுக்கு--60,000 மனைவிகளா?
கிட்டத்தட்ட
ஒரு
முனிசிபாலிட்டியே
அவனுடைய மனைவிகளுக்கு
மட்டும் வேண்டியிருக்குமே?
அவர்களுக்கு
ஆள்,
அம்பு
வேறு என்றால்--ஒரு கோயம்புதீதூர் மூனிசிபாலிட்டியே போதாதே? மற்றும் ஈழந்தை,
குட்டி
என் றால் ஒரு பெரிய சென்னை கார்ப்பரேஷனே மக்களுக்குத் தேவையாகிவிடுமே?
அவன் ஒரு பெண்டாட்டியிடம்
ஒருநாள்
வீதம் இருப்பதாக வைதீதுக்கொண்டால்கூட--
மறுபடி அதே பெண்டாட்டியைச் சந்திக்க,--ஒரு ரவுண்டு
வர,
165 வருடமாகிவிடுமம 1
இத்தனை பேரையும் யாருடைய
பணத்தைக்
கொண்டு
காப்பாற்றி இருப்பான், அந்த
அரசன் 1 இந்த தரீபார், ஹிந்துஸ்தான்--ஆரிய தர்பாரை விட மிஞ்சிவிட்டதே
! குடிமக்கள்
வரிப் பணத்தைக் கொண்டுதானே இந்த போக போக்கியம் 1 எந்த யோக்கியனாவது, குடி
மக்களின் வரிப் பணத்தை இப்படி வீணாக்குவானா ? அப்படி வீணாக்குபவனிடத்துக் குடி
மக்களுக்கு தீதான் பற்றுதல் இருக்குமா 8 எவ்வளவு அயோக்கியத்தனம் செய்திருக்கிறான்.
இந்த தசரதன் 8
60,000 போதாது-பட்ட மகிஷிகளோடு (60,002-ம்) போதாது என்று,
60,003-வதாக ஓர் இளம் மங்கையைக் கலியாணம் செய்துகொடுக்கும்படி கேகய மன்னனைக்
கேட்கிநானே | அவன், தசரதன் கிழவன் ஆகிவிட்டான் என்று மறுத்தும் அதற்கு ஒப்புக்
கொள்ளாமல்--தன்னுடைய பட்டணத்தையே
அப் பெண்ணுக்கு (கைகேயிக்கு)த் தாரை
வார் தீதுக் கொடுத்த, அவளை மணந்து கொண்டு அவளுடைய பிரதிநிதியாக இருந்து
ஆட்சி புரிகிறானே ! இவ்வனவு நடந்திருநீதும் பின்னர் கைகேயியையும், பரதனையும்
வஞ்சிதீது கிராமனுக்குப் பட்டம் சூட்டவேண்டுமென்று-குருவோடு, புரோகிதரோடு மந்திரி
மார்களோடு சதிசெய்து சகல ஏற்பாடுகளையும் செய்கிறானே ! எங்கு கேகய மன்னனுக்குத்
தெரிந்தால் சண்டைக்கு வந்துவிடுவானோ என்று அவனுக்குச் சொல்லாமல்--தன் மகனும்
உரிமையாளனுமான
பரதன்
இல்லாத
சமயம்
பார்தீதுக்
கைகேயிக்கும்
தெரியாமல்
பட்டத்தைக் கோசலையின்
மகனான
இராமனுக்குக்
கொடுக்கச் சூழ்ச்சி செய்கிறானே 1
கடவுள்
அவதாரமாகக்
கருதப்படும்
இராமனும்
இவ்வளவு
சங்கதிகள்
தெரிந்திருந்தும்
தகப்பனுடன் சேர்ந்துகொண்டு சூழ்ச்சி செய்கிறானே, பரதனுக்குச் சொந்தமான பட்டத்தை
யடைய.
இந்த
நடத்தையை
இராமனே
ஒப்புக்கொள்கின்றானே,
தான்
காட்டில்
இருக்கும்போது
இவ்வளவு வஞ்சக
நெஞ்சம் படைத்த ராமனைக் கடவுள் அவதாரமென்று புகழ்
கிறானே கம்பன், சற்றும் மானம் வெட்கமின்றி ! பர தனின் வேலைக்காரி இதில் தலையிடா
திருந்கால்--பட்டம் சூட்டிக்கொண்டிருப்பானே இராமன் ! பட்டாபிஷேகம் நடக்க2வண்டிய
தினத்தன்று காலை தனக்குப் பட்டம் இல்லையென்று அறிந்ததும், தலையில்
அடித்துக்
கொண்டு அழுகிறானே !
¢ இது வேண்டாம்,
¢ அது வேண்டாம் ? என்று ஒதுக்கித் தள்ளு
கிறானே!
விதி தவறுமா என்று அமுகிறானே !
காட்டுக்கு
விரைந்து
சென்றுவிட்டால்
பரதன் அழைத்ததும்
பிறகு
தந்திரமாகதீ
திரும்பி வந்துவிடலாம்
என்று
தாயாருடன்
மறுபடியும்
சூழ்சீசிசெய்கிறானே ! இவ்வளவையும்
கூலிக்
காசுகீகாகப்
பாடிய
கம்பன்:
மறைத்து விட்டானே 1
அரசு கிடையாது என்று இராமன் கேள்விப்பட்டதும், அன்றலர்ந்த செந்தாமரையை
வென்ரதம்மா அவன் முகம்? என்று பாடிவிட்டானே கூலிக்காரக்'கம்பன் ; இனத் துரோகி
கம்பன் !
பார்ப்பனரின்
பிசீசைக் காசுகீகாக
இராமாயணப்
பிரச்சாரம் செய்யத் துவக்கிய
தோழர்கள், துணிவிருந்தால்--இவற்றை மறுகீகட்டு?ம பார்ப்போம் ! எதையாவது தவறு
என்று காட்டட்டுமே !
நாங்கள்
புத்தகங்களில் எழுதியிருக்கி 2றாமே, இவ்வுண்மைகளனை
விளக்கமாக யாரோ ஒரு கம்ப பக்தன்கூட முன்வரக் காணேரமே, எங்கள் கூற்றை மறுக்க,
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1460
பெரியார் ஈ, வெட ராஃ சிந்தனைகள்
மற்றொரு
ஆரிய
இதிசாசமாகிய
பாரதத்தில் ஒருத்திக்கு அய்ந்து கணவன்மார்
இருக்க, இராமாயணத்தில் ஒருத்திக்கு ஒரே கணவன் என்ற நியதி காணப்படுவானேன் ₹
இடையில்--குறள் வந்து குறுக்கிட்டதுதானே 1
குறளுக்குச் செல்வாக்கு ஏற்பட்ட காலதீதில்தான் கம்பனுககுக் கூலி கொடுத்துக் கவி
பாடும்படி
செய்துவிட்டனர், ஆரியப்
பார்ப்பனர்கள்,
வால்மீகி இராமாயணதீதைத்ீ
தன்:
இஷ்டம்போல் மாற்றிவிட்டான் கம்பன்.
எனவேதான் அவனைச் சாடவேண்டியிருக்கிறது.
வால்மீகி, ஒரு
¢ அரேபியன் நைட்ஸ்? கதையைப் போல்தான் இராமனுடைய கதை
யையும் பாடி இருக்கிறார். தசரதனுடைய குடும்பத்தை ஒரு சாதாரணக் குடும்பமாகத்தான்
குறிப்பிட்டுள்ளார்.
அவண் வீட்டுப் பெண்களை மீன்கண்டம்
விற்கும் பெண்டிர்களைப்
போன்றுதான் வர்ணித்துள்ளார். மேலும், சீதையின் கற்பில் சந்தேகம் கொள்வதற்கான பல
கருதீதுக்களை அவர் இராமாயணத்தில் இடையிடையே கொடுத்துள்ளார்.
தன் மனைவி
மீது
சந்தேகம்கொண்டு, கர்ப்பகாலத்தில் அவளைக் காட்டிற்குக் கொண்டுபோய்
விட்டு
விட்டு
வருவதுபோன் ற--அதாவது, சாதாரண மனிதன்கூட வெட்கம்கொள்ளக் கூடியதான
பல சேதிகளை அவர் கொடுத்துள்ளார்.
திருவள்ளுவர் கூறியுள்ள கருதீதுக்களுள் ஒன்றேனும் ஒழுக்கக் குறைபாடுள்ளதாகக்
காணப்படாது.
அறிவுள்ளவர் யாரும் மறுக்கமுடியாத--வெறுக்கமுடியாத கருத்துக்களை
அமைத்துத்தான்
அவர் குறளை
இயற்றியுள்ளார்.
குறளை
ஊன்றிப்
படிப்பவர்கள்
எல்லோரும்
நிச்சயம் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள்.
அரசியல் ஞானம், சமூக
ஞானம், பொருளாதார ஞானம் ஆகிய சகலமும் அதில் அடங்கிவிடுகிறது.
அன்பர் கலியாணசு நீதரனார் திராவிடநாடு வேறு; ஆரியநாடு வேறு; ஆரியப் பண்பு
வேறு
என்று
தெரிவித்தது
போல்
திராவிடநூல்
வேறு)
ஆரியநூல்
வேறுதான்.
திராவிடர்கள், எப்போதுமே ஆரியர்களை--ஆரிய கலாச்சாரதீதை வெறுத்தே
வந்திருக்
கிறார்கள்.
திராவிடநாட்டை ஆரியர்களின் படையெடுப்பிலிருந்து
காப்பாற்றப்
பெரிதும்
முயற்சி எடுதீதிருக்கிறார்கள்.
இிதனுண்மையைக் கந்தபுராண ஆரம்பத்தில் காணலாம்.
சிவபெருமானுடைய
கலியாணதீதின்போது
தேவர்களும்,
ரிஷிகளும்
வந்து
தென்னாடு உயர்நீதுவிட்டகென்றும், வடநாடு தாழ்ந்துவிட்டதென்றும் அதற்குப் பரிகாரம்
உடனடியாகச் செய்யப்பட வேண்டுமென்றும் விண்ணப்பம் செய்கிறார்கள்,
இதிலிருந்து
தென்னாட்டினர்
உயர்வு,
ஆரியர்களால் எவ்வளவு வெறுக்கப்பட்டது என்பது
இனிது
புலனாகிறது.
சிவன் யார் கெட்டிக்காரன் என்று ஆலோசித்துப் பார்தீ.து--அகதீதியனை
அனுப்பியிருக்கிறார் பரிகாரம் செய்ய,
மிக மட்டமான-அதாவது சூழ்ச்சியில், தநீதிரதீதில்
வஞ்சகதீதில் கைதேர்ந்த ஒருவனை அனுப்பிவைக்கிறார்.
அவன் விந்திய மலையருகில்
வரவும்
அங்கு
காவல்
செய்துவந்த
வாதாபியும்,
வில்வலனும்
அவனைத்
தடுத்து
விடுகிறார்கள்.
அவர்கள் கந்தபுராணத்தில் சிதீதிரிக்கப்படுகிற சூரனுடைய தங்கையின்
மக்கள் ஆவார்கள்,
அவர்கள் வடநாட்டிலிருந்து யார் வந்தாலும் அவர்களைக் கொன்று
தின்றுவிடுகிறதாகக்
கூறப்படுகிறது.
அதேமாதீரியே அகதீதியனையும்
தின்றுவிட்ட
தாகவும்--ஆனால்,
அவனை
ஜீரணம்செய்ய
முடியவில்லையென்றும்,
அவனுடைய
வயிற்றைக் கிழித்துக்கொண்டு அகத்தியன் வெளிப்பட்டுச் சென்றான் என்றும், அவ்வாறு
சென்று தமிழ்வளரீ தீதான் என்றும் வருணிக்கப்படுகிறது.
இந்தத்
தமிழ்ப்
புலவர்களும்
ஆராய்ந்தறியாமல்,
அதையொட்டி,
* அகதீதியன்:
வளர்தீத தமிழ் என்று புகழ் பாடி விட்டனர்.
அகதீதியன் இங்கு வந்து, பாதிரிகள் போல்
தமிழ் கற்று, நமது தர்மங்களை-ஒழுக்கங்களை மாற்றியமைத்து இருக்கக்கூடும்.
இதற்கு அவனுக்கு நன்றி
காட்டும் அவ்வளவு நன்றியுடையவர்கள், நமது மடப்
புலவர்கள்
!
நாய் நன்றி காட்டுவதெல்லாம் அன்னியனிடத்துதீதான் என்பதுபோல், பழங்
www.thamizham.net - Free E book No 3036
ம்தம்
1461
காலத்து
அப் பண்டிதர்களும்
அன்னிய
அகதீதியனுக்கே
மரியாதை
செய்துவிட்டனர்.
அந்த அகதீதியன்; முதலில், தமிழ் நாட்டிலிநந்து இராவணனைத் துரதீதிவிட்டதாக வேறு
காணப்படுகிறது.
இதற்கும்--இராவணனுடைய
தம்பிக்கு
இராமன்
பட்டம்
வாங்கிக்
]
கொடுதீததற்கும் ஏதேனும் பொருத்தம் இருக்கிறதா என்பதும் தெரியவில்லை.
இக் கதை
களெல்லாம்
* அபிதான
சிந்தாமணியில்
தொகுத்துக்
கொடுக்கப்பட்டிருக்கின்றன.
அவற்றைப்
படித்துப் பாருங்கள்! அப்போது
தெரியும்--ஆரியர்
திராவிடர் போராட்டம்
எப்போது, ஏன் துவங்கியது என்று !
]
இப்போது எப்படிச் சில திராவிடர்கள்-அறிவிழந்து ஆரிய வடவர்களையே தமது
]
அரசியல் தலைவர்கள் என்று கொண்டு, தாம் பணியாற்றும் வகையில் ஏனைய திராவிடர்
களையும், எப்படி அவர்களை நிரந்தர அடிமைகளாக வைதீதிருகீக முயற்சிக்கின்றனரோ
அதுபோல்
வால்மீகி
காலத்திலும் 'சில
திராவிடர்கள்
இருந்திருப்பதை
நாம்
அவரது
இராமாயணத்தைப் படிப்பதன் மூலம் நன்கு அறியலாம்.
வாலி
கொல்லப்பட்ட
பிறகு,
விபீஷணனைக் கொண்டுவந்து அனுமார் சேர்க்கிறார்.
அப்போது சுக்ரீவன் கேட்கிறான்,
* அண்ணனுக்கே துரோகம்
செய்யும் இவன்--நாளை உனக்கு மட்டும் துரோகம் செய்ய
மாட்டான் என்று எப்படி நம்புவது? என்று,
அதற்கு இராமன் என்ன சொல்லுகிறான்
பாருங்கள்.
* என் இலட்சியதீதிற்கு
அதைப்
பற்றி
யோசிக்க வேண்டிய அவசியம்
இல்லை.
இராவணன் தோல்விதானே-அவனது முடிவுதானே எனக்கு வேண்டியது | அதற்கு உதவி
செய்யத் தகுந்தவன் யாராக இருந்தால்--எப்படிப் பட்டவனாக இருந்தால் என்ன § அவனை:
நண்பனாகக் கொள்ளவேண்டியதுதானே ! மேலும் அவன் எப்படி எனக்குத்
துரோகம்
செய்யமுடியும் ? அவனுக்கு வேண்டுவது அண்ணனுடைய இராஜ்யமன்றோ ! அண்ணன்:
செத்தால்தானே
அவனுக்கு
இராஜ்யம்
வரும்?
ஆதலால், தனது அண்ணனை ஒழிக்க
நமக்கு வழி கூறி உதவி செய்துதா3ன தீருவான் ? இந்த விஷயத்தில் அவன் நமக்குத்
கரோகம் செய்ய முடியாதே ! அதன் பிறகு என்ன துரோகம் அவனால் நமக்குச் செய்ய
முடியும் 1 இவனை விட்டால் இராவணனை எமக்குக் காட்டிக்கொடுக்கக்கூடிய வேறு ஆள்
g5 ¥ என்று சொல்லி விபீஷணனை ஏற்று க்கொள்கிறான்.
இதேமாதிரித்தான்,
தம் இலட்சியதீதையே குறிக்கோலாககீ கொண்டு இன்றையப்
பார்ப்பனர்களும்
மானாபிமானமற்று
தம்
கட்சிக்கு
ஆள்
தேடிதீதிரிறொர்கள்.
நமக்கு
எவன் துரோகம் செய்கிறானோ அவன்தான் பார்ப்பனர்க்கு ரொம்பவும் வேண்டியவன் 3
|
மகாதேச பக்தன்] அவர்களுடைய
போற்றுதலுக்கு
உரியவன்--புகழ்
பெறுபவன்,
நம்
முடைய
துரோகிகள்
மூலந்தான் அன்று தொட்டு
இன்று
வரையும்
அவர்கள்
சுகமாக
வாழ்ந்து வருகிறார்கள். இதை இந்த நாசமாய்ப்போன துரோகம் செய்பவர்கள் உணர்ந்தால்
தானே | தோழர்கள் இராமநாதனும், கே. வெங்கிடசாமி நாயுடுவும் நமது கட்சியினின்து.
நீங்கிச் சென்றபோது-இவர்களைக்
காந்தியாருக்கு
அறிமுகம் செய்தபோது,
கராஜ
.
கோபாலாச்சாரியார்--அன்று
அனுமார்
இராமனிடம் விபீஷணனை
அறிமுகம்
செய்து
வைதீததுபோன்றே செய்தாரே!
¢ இராமநாதன் வந்துவிட்டார் ) பழையபடி அந்த சரணா
கதிக்கு நீங்கள் மனமிரங்கி இிடமளிக்கவேண்டும்.
இராமர் எப்படி விபீஷணனுக்கு அபய
மளித்தாரோ
அ தபோன்று இவருக்கும் தாங்கள்
அபயமளிதீதல் 2வண்டும்? என்று
இராவணனை விட்டு விபீஷணன் நீங்கியதற்கும் சுயமரியாதைக் கட்சியைவிட்டு
இராமநாதன் நீங்கியதற்கும் ஒப்புதல் காட்டி விட்டாரே இராஜூகாபாலாச்சாரியார்,
இது
போலவே வெங்கடசாமி நாயுடு விஷயத்திலும் சொன்னார்.
இந்த
¢ இராமாயண சம்பிர
தாயம்? தானே அன்றுமுதல் இன்றுவரைக்கும் நடைபெற்றுக்கொண்டு வருகிறது !
|
நீங்களே சிந்தித்துப் பாருங்கள் !
பார்ப்பனர்கள் குறளுக்கு எவ்வளவு மரியாதை
|
செய்கிறார்கள் என்பதை ? அவர்கள் பகவத் கீதையை அச்சுப் போட்டு இனாமாக வழங்கி
1686—184
www.thamizham.net - Free E book No 3036
1462
பெரியார் ஈ, வெ. ரா. சிந்தனைகள்
வருவதும், அதைப்பற்றிப் பெருமையோடு எங்கும் பேசிவருவதும் உங்களுக்குத் தெரியாத
தல்லவே! இது ஏன் என்று நீங்கள் சிந்தித்தது உண்டா? கிருஷ்ணன் கீதையின் மூலம்
நாலு சாதிமுறை உண்டென்பதையும்] அதில பார்ப்பனர்களே முதல் சாதியினர் என்ப
தையும்:
கடவுளுக்கும் பெரியவர் பார்ப்பனர் என்ற ததீதுவதீதையும்
கூறியிருப்பதோடுட
எப்படியும் அதர்மம் செய்பவர்களுக்கு மன்னிப்பு உண்டு--வருணதர்மம் செய்பவர்களுக்கு
மன்னிப்பு இல்லை [என்று
ஒப்புக் கொண்டிருப்பதுதான்
அதற்குக்
காரணம் என்பதை
உணருங்கள் !
வேதாந்திகளுகீகும், பார்ப்பனர்களுகீகும் கீதையில் 1000 வரி தெரிந்திருப்பது ஏன்,
குறளில்
2 வரி கூடத் தெரியாதது ஏன் என்பதையும் ) காவி வேட்டி கட்டிக்கொண்டு சில
திராவிடர்கள் கூட கீதைப்
பிரசீசாரம் செய்துவருவது
ஏன்
என்பதையும்
யோசித்துப்
பாருங்கள் ! கீதை எவ்வளவு அக்கிரமதீதிற்கும் முக்காடு போட்டுவிடும்--காலியுடையைப்
போல்.
ஏன்
கிதைக்குதி
தலைவனான
கிருஷ்ணனே-அக்கிரமதீதின் தலைவனரன
காரணத்தால்.
தோழர்களே !
நாம்
எதிர்க்கும்
நான்கு
சாதி
முறையைக்
கடவுளின்
பேரால்
வலியுறுத்தத்தான் கீதையும், கிருஷ்ண பஜனையும் என்பது நினைவிருக்கட்டும்.
கீதை
படிப்பவர்கள் எத்தகைய
தரீமதீதையும்,
ஒழுக்கத்தையும்
கடைப்பிடிக்க
வேண்டிய அவசியமில்லை.
ஏனெனிஃ,
* பகவானே இதைச் செய்துள்ளபோது சாதாரண
மனிதனான நான் எம் மாத்திரம் P என்றோ,
* எல்லாம் பகவான் செயல் என்றோ 2-4 நான்
ஏன் பார்ப்பான் என்று கிருஷ்ணனிடம் கேட்டுத் தெரிந்துகொள்? என்றோ சுலபமாகப்
பதில் கூறிவிடலாம்.
ஆனால், குறளைப் படித்தாலோ--தர்மதீதின்படி நடக்கவேண்டும் $
பித்தலாட்டம் செய்ய முடியாது)
பித்தலாட்டம்
செய்பவரைக் கண்டாலும்
பொறுத்துக்
கொண்டிருக்க முடியாது.
குறளிலும்
கின்றைய
நிலைக்குப்
புறம்பான
கருதீதுக்கள்
சில
இருக்கலாம்.
அவற்றை மாற்றிவிட வேண்டியதுதான்.
அத்தகைய
மாற்றத்திற்கு இிடந்தருவதுதான்
குறள்.
குறளை முஸ்லிம்கள்,
கிறிஸ்தவர்கள் உட்பட
யாரும்
ஆட்சேபிக்கமாட்டார்கள்.
மாமிசம்
சாட்பிடுவது
மறுகீகப்பட்டிருக்கிறது
என்னலாம்.
காய்கறி,
தானியம்
இவை
அபரிதமாகக் கிடைக்குமானால்
மாமிசம்
தின்னவேண்டிய அவசியம்தான் என்ன
இருக்
கிறது?
முகமது நபியவர்களால் கூறப்பட்டுள்ள பல கருத்துக்களைக் குறளில் அப்படியே
காணலாம்.
முஸ்லிம்களுக்கு
எதிராக
அதில் ஒன்றுமே
காணமுடியாது.
அது
மனு
தர்மத்துக்கு உண்மையான
விரோதி
நூல்
என்றே
திடமாகச் சொல்லலாம்.
மனுதர்ம
சூதீதிரங்களுக்கு நேர்மாறான கருத்துக்களைக் கொண்ட
குறன் அடிகளை ஏராளமாகதி
திருக்குறளிலிருந்து எடுத்துக் காட்டலாம்.
மனித சமுதாயத்திற்கே நல்வழி காட்டி, நன்னெறி யூட்டி, நற்பண்புகளையும் ஒழுக
கங்களையும் கற்பிக்கும் வகையில் எழுதப்பட்ட நூல்தான் திருக்குறன்
எனவேதான், அதன் ஆசிரியரைக்கூட சில மதத்தினர்
¢ தம்மவர்? என்று உரிமை
பாராட்டிக் கொள்கிறார்கள்,
ஜைனர் தம்மவர் என்று
கூறி அவரை மொட்டைத் தலை
யராக்கிக் காட்டுகிறார்கள்.
சைவர்கள் அவரைத் தம்மவர் என்று கூறி ஜடாமுடியுடன்
விபூதிப் பட்டையுடன் காட்டுகிறார்கள்.
அவரோ எம் மதமும் இல்லாதவராகவே தோன்று
கிறார்.
ஒரு
இடத்தில்,
* மயிரும்
வைத்துக்கொள்ள வேண்டியதில்லை;
மொட்டையும்
அடித்துக்கொள்ள வேண்டியதில்லை-யோக்கியனாய் இருக்க வேண்டுமானால் ? என்று கூறி
இருக்கிறார்.
அப்படியான பெரியாரை வைணவர்கள் தம்மவர்தான் என்று கூறிக்கொண்டு,
வடகலை நாமம் போட்டுக் காட்டுகிறார்கள்.
அவரை ஆழ்வார்களில் ஒருவராகவும் ஆக்கி
விடுகிறார்
கன், அவருக்கு வடகலை நாமம் போட்டது மகா மகாக் கொலைபாதகத் தனமாகும்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1463
திருவள்ளுவர்
தவிர்தீத
வேறு
யாரையும்
மற்ற மததீதவர்
இம் மாதிரி
மதிப்ப
தில்லையே !
இதிலிருந்தே தெரியவில்லையா--குறளில்
காணப்படும்
திராவிடப் பண்பு
எத்தகையது என்று ! இப்படிப்பட்ட திருக்குறளை விரும்புவதை விட்டு நம் நாட்டவர்கள்
இராமாயணத்தை வைத்துக்கொண்டு கூதீதடிக்கிறார்களே, நியசயமா?
எவளோ
ஒருத்தி சொன்னாளாம் ?
¢ பன்னாடைக்குப்
பிறநீததெல்லாம்
பந்தம்
பிடிக்கறது) பண்டாரத்துக்குப் பிறந்தது எல்லாம் மணியம் பார்க்கிறது? என்று. அதாவது
மதிக்கப்படவேண்டியது
மதிக்கட்படாமல்-மதிக்கப்படக்கூடாதன
மதிக்கப்படுகின் றன
வென்று அர்த்தம்.
மேற்படிப் பழமொழி எப்படி வந்ததென்றால், முன்பெல்லாம் மிராசு.
தார்கள் கூதீதிகளை வைத்துக்கொள்வார்கள்,
அவர்கள் கூதீதியோடு இருந்தால் அவர்கள்
மனைவிமார் ஊர்ப் பண்டாரத்தைத் துணைக்கு வைத்துக்கொள்வார்கள்.
தாசி வீட்டில்
மிராசு தார்களுக்குப் பிறக்கும் குழந்தை தாசி மக்கன் தொழிலையொட்டி கோயிலில் பந்தம்
பிடிக்கும். ஆனால், மிராசுதாரர் பேரால் பண்டாரதீதிற்கு அவர்வீட்டில் பிறந்த குழந்தைகள்
மிராசு பார்க்கும் என்று கற்பனைக் கதை செரல்வரர்கள்.
இதைக் குறிப்பதுதான் திந்தப்
பழமொழி.
அதுபோல், உண்மைத்
திராவிடன்
தீட்டிய
திருக்குறன்
குப்பையிலே
கிடக்க
திராவிடத் துரோகி தீட்டிய இராமாயணமும்,
ஆரியர் தீட்டிய
கீதையும்
அதிகாரதீதில்
இருந்துவருகின்
றன.
இந்த இழிதன்மையை-மானமற்ற தன்மையை-கவலையற்ற தன்மையை உங்களிடம்
முறையிட்டுக்கொள்ள
வேண்டித்தான்
வள்ளுவர்
படத்தைத்
திறந்துவைக்க
ஒப்புக்
கொண்டேன்.
குறளுக்குன்
நான்
இன்று
புகவில்லை$
மற்றொரு
சமயம்
எடுத்துக்
காட்டுகிறேன்,
குறள், இந்து மதக் கண்டனப் புதீதகம் என்பதையும்)
அது சர்வ: மததீதிலுமுள்ள
சத்துக்களை
எல்லாம்
சேர்தீது
எமுதப்பட்டுள்ன
* மனித
தர்மநூல்?
என்பதையும்
எல்லோரும் உணரவேண்டும்.
ஒவ்வொருவனும்,
¢ நான் இந்துவல்ல ] திராவிடனே-திருக்குறள் விரும்பியே! என்று
கூறிகீகொள்வதில் பெருமையடையவேண்டும்
; விபூதியையும், நாமத்தையும் விட்டொழிக்க
வேண்டும்) புராணங்களைப் படிக்கக்கூடாது.
¢ நீ என்ன மதம் P என்றால்---* குறன்மதம் ?
* மனித தர்ம மதம் ? என்று சொல்லப் பழக வேண்டும்.
யார் எதைச் சொல்லிய போதிலும், எது எதீதன்மையுடையதாயிருப்பினும் ஒவ் வாரு
வரும் நன்கு சிந்திதீதுப் பாரீ தீது, பிறகே எது உண்மை என்பதை முடிவு செய்யவேண்டும்,
சுயஅறிவே பிரதானம் என்ற,
¢ வாலறிவன் நற்றாள்? என்ற வள்ளுவர் கருத்துப்படி
அனைவரும் நடக்க வேண்டும்.
உருவ வழிபாட்டை ஒதுக்கி விடவேண்டும்.
(ஈரோட்டில், 2, 28-10-1948-0 சொற்பொழிவு விடுதலை? 5-11.1948)
8. இராமாயண பக் தர்களுக்கு
நம்
பண்டிதர்கள்,
¢ கம்பன். தமிழபிமானமுள்ளவன்
?
என்றும்,
தமிழர் தன்மை,
தமிழர் நாகரிகம், தமிழர் ஒழுக்கம், தன்மானம், நீதி மூதலிய தமிழர் உயர் குணங்களை.
வெளிப்படுத்தவே இராமாயணம் கம்பனால் பாடப்பட்ட தென்றும் முழங்குகின்றாரீகள்,
எனவே,
கம்பனின் சுயமரியாதையையும்
தமிழத்
தன்மையையும்
வெளிக்காட்ட
இந்தப் பாட்டுகள் பயன்படுமென்று காட்டுகின்றனர்.
இராமனுக்கு தாரதன் முடிசூட்ட நினைத்து ,அதற்கு வேண்டிய காரியம் நடதீகும்
போது ஆட்சிமுறைக்குரிய
சில நீதிகளைக் கூறிவிட்டு, வசிட்டரை நோக்கி, ¢ தவத்தின்
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1464
பெரியார் ஈ, வெ: ரா. சிந்தனைகள்
களஞ்சியமே ! தாங்கள் சென்று இராமனை; நாளை; இந்த நாட்டைக் காக்கும்பொருட்டு
இன்றிரவு
உபவாசம்
இருக் கச்செய்யுங்கள்?
என்று
தசரதன்
கூறியதாகவும்,
வசிட்டர்
அவ்வாறே இராமனிடம் சென்று இராமனையும், சீதையையும் உபவாசம்
இருக்கச் செய்த
தாகவும் வால்மீகி கூறுகிறார்.
ஆனால், கம்பரோ--தசரதன் வசிட்டரை அழைத்து,
* இராமனுக்கு வேண்டுவன
செய்து அரச நீதிகளை உரைத்தருள்க ! என்றதாகவும், அவ்வாறே வசிட்டர் இராமனிடம்
சென்று, கீழ்க்கண்டபடி நீதிகள் உரைத்தாகவும் கூறுகிறார்.
இதுதானா தமிழருக்கு நீதி-
பண்டிதர்களே கருணைகாட்டிக் கூறுங்கள்.
1,
¢ கரியமாலினும் கண்ணுத லானினும்
உரியதாமரை மேலுறை வானினும்
விரியும் பூதமோரைந்தினும் மெய்யினும்
பெரியரந்தணர் பேணுதி யுள்ளத்தால்?
அதாவது,
திருமால்,
சிவன்,
நான்முகன்,
அய்ம்பூதம்,
வாய்மை
ஆகியவர்களைக்
காட்டிலும் அந்தணர்கள் பெருமையுடையவர்கள் ) ஆகையால் அவர்களை உள்ளன்போடு
வழிபடுவாயாக என்றும்,
2,
¢ அந்தணாளர் முனியவு மாங்கவர்
சிந்தையாலருள் செய்யவுந் தேவரில்
நொந்துளாரையும் நொய் துயர் தீதாரையும்
மைந்த எண்ணவரம்பு முண்டாங்கொலோ?
அதாவது; அந்தணர்களின் கோபத்தால் அழிந்தவர்களையும், அந்தணர்கள் அருவினால்
செல்வாக்குப் பெற்றுயர் ந்தவர்களையும் கணக்கிட முடியாது என்றும்;
3,
அனையராதலினைய விவ் வெய்யதீ
வினையினீிங்கிய மேலவர் தாளிணை
புனையுஞ் சென்னியையாம்ப் புகழ்நீ தேதீதுதி
இனிய கூறி நின்றேயின செய்தியால்?
அதாவது,
அந்தணர்கள்
இத் தன்மையுடையவராக
இருதீதலினால்,
தீவினை
செய்யாது
உயர்ந்தவர்களாகிப
அவ்வந்தணர்
பாதங்களில்
உன்
தலை
படும்படியாக
வணங்கி, அவர்களைப்
புகழ்ந்து, அவர்களிடம் இனிய சொற்களைக் கூறி, அவர்களிடும்
கட்டளைப்படி நடப்பாய் என்றும்,
4,
¢ ஆவதற் கும்மழிவதற் கும்மவர்
ஏவதிற் கும்விதியு மென்றாலினி
யாவதெப் பொருவிம்மையு மம்மையுநீ
தேவரைப் பரவுநீ,.துணை சீர்தீததே?
ஒருவன் செல்வமடைவதற்கும் அழிவதற்கும் காரணமான விதியும், அந்தணர்களின்
கட்டளைப்படியேதான்
நடக்கும்.
ஆகையால்
இப்
பிறப்பிற்கும்,
மறு
பிறப்பிற்கும்
(அவர்களை
விடுத்தால்)
வேறு
பயன்
ஏது? எனவே, அந்தணர்களை
வணங்குதல்
தேவர்களை வணங்குதல் போலச் சிறந்ததாகும் என்றும்
கூறி அந்தணர் பெருமையை
இவ்வாறு கூறுகிறார்.
போதுமா ? இன்னமும் வேண்டுமா?
[குடிஅரசு -உட்டுரை--12-2-1944)
www.thamizham.net - Free £ book No 3036
மதம்
1465
¢ கெடுவான் கேடு நினைப்பான் ! என்பது ஒரு பழமொழியாகும்.
இது A கட்சி
யாரும் ஒப்புக்கொள்ளக்கூடிய பழமொழியாகும்.
எந்தெந்த இரு கட்சியார் என்றால், பஞ்சேநீதிரியங்களுக்குப் புலனாவதைதீ தவிர
வேறு வஸ்து கிடையாது என்கின்ற முடிவைக்கொண்ட 62மடீரியலிஸ்டு ? (Materialist)
என்னும்
கட்சியாரும் ] பஞ்சேந்திரியங்களுக்கும்
எட்டாத
ஒரு
வஸ்து
இருக்கிறது
என்கின்ற முடிவைக்கொண்ட
¢ ஸ்பிரிச்சுவலிஸ்ட் 7 (Spritualist) என்னும் கட்சியாரும்
ஆகிய
இரு கட்சிக்காரர்களும்--அதாவது
* நாதீதிகர் களும் 1,
6 ஆதீதிகர்களும் ? ஆகிய
இரு கட்சிக்காரர்களும் ஒப்புக்கொள்ளக்கூடிய பழமொழியாகும்.
இந்தப்
பழமொழியின்
கருதீது
என்னவென்று
தெரிந்திருக்கிண்றோமென்றால்,
அன்னியருக்குக்
கேடு செய்ய வேண்டுமென்றோ, கேடு
உண்டாக்க
வேண்டுமென்றோ
நினைப்பவன் கெட்டுப்போவான் என்பதாகும்.
இதை ஆத்திகர்கள் எந்த முறையில் ஒப்புக்கொள்கின்றார்கள் என்றால்,
மனிதர்
களில் ஒவ்வொருவருடைய
நடவடிக்கைகளையும்
எண்ணங்களையும்
தனித்தனியே
கவனிதீது, அந்தந்த நடவடிக்கைக்கும் எண்ணதீதுகீகும் தகுந்த பலனைக் கொடுப்பதற்கு
சர்வ சக்தியும், சர்வ வியாபகமும் உள்ள கடவுள் என்பதாக ஒரு ஜீவனோ ஒரு சக்தியோ
உண்டு என்றும்]
அது,
பிறருக்குக்
கேடு செய்தவனையும்
கேடு நினைதீதவனையும்
அறிந்து
அப்படிப்பட்டவனுக்குத்
தண்டனையாகக்
கெடுதி
செய்வதனால்--அவன்
கெடுவான், கெட்டுப் 35பாவான்
என்றும் கருதுகொர்கள்.
நாத்திகர்கள், அதாவது சர்வ சக்தியும், சர்வ வியாபகமும் உள்ள கடவுள் என்பதாக
ஒரு வீவனோ அல்லது வஸ்துவோ ஒரு ஆவியா இருந்துகொண்டு, மனித சமூகத்தின்
ஒவ்வொரு மனிதனின் நடவடிக்கைகளையும், எண்ணங்களையும் கவனித்து அதற்கேற்ற
பலன்களை
அவர்களுக்குக் கொடுத்து
வருகிறார்
என்பதை
முழுதும் நம்பாதவர்களின்
வர்க்கம், இந்தக் கெடுவான் கேடு நினைப்பான் என்கின்ற படிமொழியை எப்படி ஒப்புக்
கொள்கின்றார்கள் என்றால், --சமூகவாழ்வில் பிறருக்குக் கேடுசெய்கின்ற மனிதனும் கேடு
நினைக்கின்ற மனிதனும்
பிற மனிதர்களால்
கேடு செய்யப்படுவதும் மற்றம் இவனது
கெட்ட செய்கையைக் கண்ட, கேட்ட பிறரால் ஒதுக்கப்படுவதும்,
தஅுவேஷிக்கப்படுவதும்
பெரிதும் சகஜமான சம்பவங்களல்லவா? ஆகவே,
பிறருக்குக் கேடுசெய்ய நினைத்து,
பிறரால் வெறுக்கப்படவும், துவேஷிக்கப்படவும் ஆன மனிதன் கேட்டிற்கு ஆளாவகும்
சகஜமாகும்.
¢ பெருமையும் சிறுமையும் தான்தர வருமே? என்ற பிரதீதியட்சப் பழமொழிப்படியே,
¢ நன்மையும் தீமையும் தான்
தர வருமே ? என்பதும் யாராலும் ஒப்பமுடிந்த விஷயமாகும்.
ஆனால், இந்த வியாசதீதில் இப் பழமொழிக்கு நாதீதிக சம்பிரதாயமான கருத்தை
ஆதாரமாய்
எடுதீ.துக்கொள்ளாமல்,
ஆஸ்திக
சம்பிரதாயமான
கநுதீதை
ஆத்திகர்கள்
என்பவர்களே சரியானபடி ஏற்றுக்கொள்கின்றார்களா என்ற பிரசீசினையை
முக்கியமாய்
வைத்து, வேடிக்கைமுறையில், கிராமாயணத்தின் நடவடிக்கை எப்படிப்பட்டது)
அதைப்
பிறர் எப்படி
மதிக்கிறார்கள் என்கின்றவைகளை
எடுத்துக்காட்டவும்,
இந்தப் பழமொழி
ஆதீதிக சம்பிரதாயப்படி பார்ப்பவருக்கு கிரரமாயணம் என்பது
ஒரு படிப்பினையாகும்
என்பதைக் காட்டவும் எழுதப்பட்ட தாகும்.
இராமாயணக் கதைப்படி,
¢ தசரதனும், இராமனும் பரதனுக்குக் கேடு நினைதீததால்
கெட்டார்கள் ? என்பது வியாசத்தின் கருத்தாகும்.
இராமாயணக் கதைப்படிக்கு,
தசரதனுக்கு
நான்கு
ஆண்
பின்ளைகள்.
அவர்
களுன் இராஜ்ய பட்டமானது பரதனுக்குச் சொந்தமானது.
எப்படியெனில், பரதனுடைய
தாயாராகிய
கைகேயியை
தசரதன்
மணக்க ஆசைப்பட்டு, கேகய ராஜனிடம்
சென்று
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1466
பெரியார் m. வெ. ரா, சிந்தனைகள்
அவனது பெண்ணான கைகேயியைதீ
தனக்குத் தரும்படி கேட்க, கேகய மன்னன் தசர
தனின் யோக்கியதையையும், நடத்தையையும் தெரிந்து,
* உனக்கு ஏற்கனவே பல ஆயிரக்
கணக்கான மனைவிகள் இருப்பதால் நான் என் மகளை
உனக்குக்
கொடுக்கமுடியாது?
என்று
மறுதீதுவிட்டான்.
இதற்கு
தசரதன்,
அந்தப்
பெண்மேல்
உன்ள
ஆசையால்
கேகய
மன்னனிடம் வணங்கி,
4 அம்யா, எனக்கு எத்தனை மனைவிகள் இருந்தாலும்
உனது மகளையே நான் பிரதான மனைவியாய்க் கொள்வேன்) உனது மகள் வயிற்றில்
பிறக்கும் பிள்ளைக்கே இராஜ்ய பட்டாபிஷேகம் செய்வேன்! என்று வாக்கதீ ததீதம் செய்து
கொடுத்து கைகேயியை மணந்துகொண்டரன்.
அந்தப்படி
மணந்துகொண்ட
தசரதன்
கைகேயியையே
பிரதான
நாயகியாக
அனுபவித் துவந்த, அவள் மூலம் ஒரு ஆண் குழந்தையையும் (பரதனை) பெற்று அது
வளர்ந்து
பெரிதாகிப்
பட்டதீ.துக்கு
யோக்கியமானவுடன்,
தசரதன்
கெட்ட எண்ணங்
கொண்டு, அதாவது இராஜ்ப பட்டாபிஷே கத்தை பரதனுக்குக் கொடுக்காமல் இராமனுக்குக்
கொடுக்கவேண்டுமென்று நினை தீதுவிட்டான்.
இவ்விதமான கெட்ட எண்ணம் தசரதனுக்கு உண்டாகும்படியாக3வ
இராமனும்
மிக்க
தந்திரமாக
யோக்கியன்
போலவும்,
தகப்பனாருக்கு
மிகவும்
வேண்டியவன்:
போலவும்
நடந்துவந்த துடன், தகப்பனாரின்
ஆசைக்கு
ஏற்றவண்ணமாகவும்
நடந்து
வந்திருக்கிறான்.
இருவரின் கெட்ட எண்ணங்களும்
முதீர்நீது, கடைசியாக ஒருநாள் பட்டத்துக்கு
(தசரதன் வாக்குறுதிப்படி) உரியவனரகிய பரதனை அவனது பாட்டனார் ஊருக்கு அனுப்பி
விட்டு,
அவன்
இல்லாத
சமயம்
பரார்தீதுதீ
திடீரென்று
ஒரு
நானில்
இராமனுக்குப்
பட்டாபிஷேகம் செய்வதாய் ஏற்பாடு செய்து, அவசர அவசரமாய் (திருட்டு தீதனமாய்)ப்
பட்டாபி3ஷகக்
காரியங்கள் செய்ய தசரதன் சூழ்ச்சி செய்துவிட்டான்.
இராஜ்ய பட்ட
மானது பரதனுக்கு வெகு காலத்துக்கு முந்தியே
தன் தகப்பனால் வாக்குக் கொடுக்கப்
பட்டாய்விட்டது என்பது இராமனுக்குத் தெரிந்திருந்தும், அதைச்
சிறிதாவது
இராமன்:
இலட்சியம் செய்து தகப்பனிடம் மறுதீ துக் கூறாமலும்-- அதுதான் போகட்டும் என்றாலும்
சரியொதீத சகோதரனான பரதன் ஊரில் இல்லாதபோது அப்படிப்பட்டதொரு முக்கியமான.
காரியத்தைச் செய்வது யோக்கியமான
காரியமாகாது என்றாவது
தகப்பனுக்குப் புத்தி
கூறாமலும், தான் புதீதி கூறியும் தகப்பன் ஒரு சமயம் இராமனின் யோசனையை ஒப்புக்
கொள்ளமாட்டேன்
என்று
சொல்லி
இருந்தபோதிலும்கூட--* பட்டதீதுக்கு உரியவனும்
எனது அன்புள்ளவனுமான சகோதரன் பரதன் இல்லாமல் இப்படிப்பட்ட காரியதீதுக்கு
நான் சம்மதிக்கமாட்டேன்?
என்று
இராமன்
ஒரு
வார்தீதையாவது
சொல்லாமலும்,
ஆளில்லாத
சமயம் பார்தீ துத் திடீரென்று தகப்பன் சொன்னவுடன் தானும்
சம்மதித்துப்
பேராசையுடன் பட்டம் கட்டிக்கொள்ள இசைந்தான் என்றால்,
அவ்விருவரும் அதாவது.
தசரதனும்
இராமனும்
பரதனுக்காகக்
கேடு
நினைதீதார்கன்
என்ற
முடிவின்
பேரில்,
ஆத்திகர்கள் கொள்கைப்படியே,
கேடு
நினைத்தவர்கள்
கெடாமல்
இருக்க
முடியாது
என்பதை ஆத்திகர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.
அன்றியும், இந்தச் சூழ்ச்சியை அறிந்த கைகேயியானவன், அதாவது பரதனுடைய
தரயாரானவள்,
தன் புருஷனான தசரதனுக்குப்
பலவிதங்களில்
எடுதீதுச் சொல்லியும்,
பிடிவாதம்
செய்தும்,
ஒன்றும்
கேட்காமல்
தசரதன்
இவ்வுண்மைகளை
மறைத்து,
கைகேயியைக் கெட்டவளாக்8, உலகம் முமுவதும் கைகேயியை நிந்திக்கும்படி செய்து,
தன் காரியத்தைச் சாதிதீதுக்கொள்ள முயற்சிக்கிறான்.
இச் சூழ்ச்சியும், பிடிவாதமும் எல்லாம் இராமன் அறிந்திருந்தும் பட்டாபிஷேகத்தை
ஒதீதிவைக்கக்கூடத் தகப்பனுக்கு யோசனை சொல்லாததால், கடைசியாகக் கேடு நினைத்
தவர்கள் கெடவேண்டியதாகவே நேர்ந்துவிட்டது:
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1467
அதாவது எவ்விதம் என்றால், தசரதன் தனது சூழ்ச்சி வெளிப்பட்டுவிட்டதால், இனி
தான் அரசனாய் இருந்து ஆட்சி புரிவதில் உலகம் தன்னை மதிக்காது என்றும், இகழும்
என்றும் கருதித் தற்கொலை செய்துகொண்டு இிறக்கவேண்டியவனாகிவிட்டான்.
இராமனுடைய
பேராசையையும்
சூழ்சீசியையும்
நன்றாய்
அறிந்த
கைகேயி,
இராமனை இராஜ்யதீதிற்குள் இருக்கவிட்டால் பரதனுக்கு ஏதாவது கேடு செய்து விடுவான்
என்று கருதி, இராஜ்யத்தை விட்டு வெளியேறும்படி செய்துவிட்டாள்,
ஆனால், இராமன்
அந்தப் பழியுடன்
வேறு
எங்கும்
போய்
வாழ்வதற்கு
முடியாமல்
காட்டிற்குப் போக
வேண்டியதாய் முடிந்துவிட்டது.
காட்டிற்குப் போனவனும்
அங்கும்
சும்மா இல்லாமல்
மறபடியும் எப்படியாவது அயோத்திக்கு
வந்து அரசாளவேண்டும் என்கின்ற ஆசையை
வைதீதக்கொண்டு, அதற்கு?வண்டிய சூழ்ச்சிகளையெல்லாம் செய்து, பரதனையும் மோசம்
செய்து, தனது செருப்புகளைக் கொடுதீதனுப்பி அந்த செருப்புகளை வைத்துத் தன் பேரால்
அரசாள வேண்டும் என்று சொல்லி, இராஜ்ய சுதந்திரத்தைத் தனக்கு ஆக்கிக் கொள்ள
நினைதீததால், காட்டிலும் இராமனுக்குப் பல தொந்தரவுகள் ஏற்பட்டதோடு இராமனால்
கைகேயிக்கு எவ்வளவு கெட்ட பெயர் ஏற்பட்டதோ அதைவிட அதிகம் கெட்ட பெயரும்
இழிவும் இராமன் பெண்சாதியான சீதைக்கும் ஏற்பட்டது.
சீதையை இராவணன் தூக்கிக்கொண்டு போனதும், இராமன் இராவணனைச் சூழ்ச்சி
யால் கொன்றதும் எப்படி என்றால், இராவணனைக் கொன்று விட்டால் அந்தப் பட்டத்தை
இராவணன் தம்பியாகிய விபிஷணனுக்குக் கொடுப்பதாகவும், வாலியைக் கொன்று அந்தப்
பட்டத்தை வாலியின்
தம்பி
சுகீரீவனுக்குக் கொடுப்பதாகவும்
இப்படியெல்லாம்
¢ தில்லு
முல்லு? செய்து ஜெயித்து தன் பெண் சாதியை (சீதையை) அழைதநீது வந்ததும், அவளை
இராமன் வைத்து வாழமுடியாமல் இராமனாலேயே சீதைக்கு விபச்சார தோஷம் கற்பிக்க
வேண்டிய நிலை ஏற்பட்டும், பிறகு அதைக்கூட இலட்சியம் செய்யாமல் சேர்த்கு க்கொண்டும்,
அப்படிச் சேரீதீகுக் கொண்டதும் விபச்சார தோஷத்தைப் பொருட்படுதீதாமலோ, அல்லது
விபச்சார தோஷதீதுக்கு சீதை ஆளாக வில்லை என்ற பரிசுத்த எண்ணதீதோடல்லாமல்,
தான் பட்டாபிஷேகம் செய்துகொள்ளு$போது பெண் சாதி இல்லாமலும் அல்லது பெண்
சாதியை விபச்சார தோஷத்திற்காக வெளிப்படுத்திவிட்ட இராமன் என்கின்ற பழியுடன்
இருக்கக்கூடாது என்றும் கருதி, தனக்குப் பட்டாபி 3ஷகம் ஆகும்வரை கூட வைத்திருப்பது
போல் பாசாங்கு செய்து, பட்டாபிஷேகம் ஆனபின் சீதையினது கர்ப்பத்தைச் சந்தேகப்
பட்டுத் தானாய் தள்ளினதாய் இருக்கக்கூடாது என்று கருதி, அதற்கும் ஒரு சூழ்ச்சி
செய்து, அதாவது சீதையின் கர்ப்பத்தைப்பற்றி ஒரு வண்ணான் குற்றம் சொன்னதாக
ஏற்பாடுசெய்து--ஏனென்றால் அந்தப்புர தீதில் ஸ்தீரிகள் கர்ப்பவதியாய் இருக்கும் செய்தி
வெளியில் முதல்முதல் வண்ணார்களுக்குதீ
தான் தெரியுமாதலால் அத்த வண்ணான்தான்
சொன்னான் என்றால் உலகோரும் சீதையும் நம்புவார்கள் எண்று அவன்மீது பழிபோட்டு.
பெண்சாதியைக் கர்ப்பதீ துடன் காட்டுக்கு அனுப்ப2வண்டியதாகி,
காட்டில், அந்தம்மான்
(சதை) கிராமன் இல்லாமலேயே,
* ஒட்டக்கூத்தன் பாட்டிற்கு
இரட்டைத் தாழ்ப்பாள் 2
என்பதுபோல மற்றொரு பிள்ளையும் பெற்றுக்கொள்ள நேர்ந்து, அந்த இரண்டு பிள்ளை
களாலேயே இராமன் யுதீததீதில் தோல்வி அடைந்து, கடைசியாக இவ்வளவு வியாகூலங்
களுடன், கஷ்டங்களுடன், பழிகளுடன் கிராமன் சாகவேண்டியதாக ஏற்பட்டது.
இராமன் என்றைய
தினம் பரதனை ஏய்தீது,
இராஜ்யப்
பட்டாபி ஷகம் பெற
வேண்டு?மன்று நினைத்தானோ, அன்று முதல் சாகும்வரை துக்கத்தையும், அவமானதி
தையும், கஷ்டத்தையுமே அதிகமாய் அடைந்தானென்றுதான் சொல்லவேண்டும்.
ஆகவே, *கெடுவான் கேடு நினைப்பான்? என்னும் பழமொழியை ஆதீதிக தர்மப்படி
நம்புகின்றவர்கள், இராமாயணக் கதையை இப் பழமொழிக்கு ஒரு உதாரணமாய்க்கொள்ள
இப்புக்கொன்னவேண்டும்,
அப்படியில்லாவிட்டால், 84 கேடு நினைத்த தசரதன், இராமன்
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1468
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
இருவரும்
ஏன்
கேடு
அடைந்தார்கள்
என்பதற்குச்
சமாதானம்
சொல்லவேண்டும்.
தசரதனும் இராமனும் கேடு நினைக்கவில்லையென்றால், கதையில் உள்ளபடியான கேடு
களும் துன்பங்களும் தொல்லைகளும் அவர்களுக்கு ஏன் ஏற்பட்டன என்பதற்காகவாவது
சமாதானம் சொல்லியாக வேண்டும்.
[8 விடுதலை *-கட்டுரை--10-5-1553]
8. அதிசயப் பிறவிகள், நம் புலவர்கள் !
தங்கள் இனத்தை இழிவுபடுதீதுவதற்கென்றே (இன)
எதிரிகளால்
இயற்றப்பட்ட
கற்பனைக்
கதைகளில்
வரும்
பாத்திரங்களைத்
தங்கன்
கடவுள்களாகவும் ) அவற்றின்
நடத்தைகளைதி் தாங்கள் பின்பற்றும் கொள்கைகளாகவும் ; அவற்றைதி தங்கள் இலக்கியங்
களாகவும் கொண்டு போற்றும், பின்பற்றும் அவற்றில் புலவர்களாகப் பெயர் பெற்று வாழும்
இழிமக்களை-இந்த இந்திய நாடு, தமிழ்நாடு தவிர்த்து வேறு எந்தக் காட்டுப் பிரதேசங்
களிலுங்கூடக் காணமுடியாது.
இந்திய
மக்களுக்கு
அறிவில்லாமல்
போன துடன் மான,
ஈன
உணர்சீசிகூட
இல்லாமல் போனதற்கும், இந்திய
மக்கள்
20 ஆம் நூற்றாண்டில் காட்டுமிராண்டிகளாய்
இருப்பதற்கும் காரணம் இந்த இழி குணங்களேயாகும்.
நம் நாட்டில்
தேவதாசி
என்ற முறை இருந்தபோது! அந்த இனதீதைச்
சேர்ந்த
ஒருவன்,
* எங்கம்மா
உங்களைக்
கைப்பிடியாய்ப்
பிடித்துக்
கூட்டிக்கொண்டு
வரச்
சென்னார்கள்? என்பான்.
மற்றொருவன்,
₹ எங்க
அக்காள்
உங்களைப்
பிடியாய்ப்
பிடிதீ.துக்
கூட்டிவரச்
சென்னாள் ) இதோ கடிதம் கொடுதீதனுப்பியிருக்கிறாள் ? என்பான்.
மற்றொருவன்,
6 என்
மகள்,
நீங்கள்
வரவில்லை
என்று
மூன்று
நாட்களாகச்
சாட்பிடவேயில்லை$
படுத்த
படுக்கையில்
கிடக்கிறாள்]
நீங்கள்
வந்தால்தான்
சோறு
தின்பேன் என்று பட்டினி கிடக்கிறாள் ) இந்தாங்கோ அவன் கொடுத்தனுப்பிய
கடிதம் ₹
என்று கடிதம் கொடுத்துக் கெஞ்சுவான்.
இந்தப்படியான காரியம் சர்வ சாதாரணமாக இருநீத.து--அகீ காலதீதில்,
ஆனால்,
அதைச் சொன்னாலே 84 காலத்தில் அந்தப்படி நடந்தவர் எல்லோரும் வெட்கப்படுவார்கள்.
கோபிதீதுக்கொள் வார்கள். அக் காலத்தில் அத் தேவதாசிகளின் தம்பியும், மகனும்,அப்பனும்
நடந்துகொண்டது
போலவேதான்
இன்றைய
நம்
¢ தமிழறிஞர்களும்,*
¢ புலவர்களும்,
* மேதாவிகளும் ? நடந்து கொள்கிறார்கள்.
அப்படி நடந்துகொள்வதிலுங்கூட, ஒரு சிறிது
கூட வெட்கப்படுவதில்லை) அதிலுள்ள இழிவுகளைப் பற்றி இலட்சியம் செய்வதேயில்லை.
எப்படியென்றால்,
இராமாயணத்தை
ஆரியர்-திராவிடர்
போராட்டம்
என்றும்
;
¢ இராமாயணக்
கதை திராவிடரை
இழிவுபடுதீதுவதற்காகவே ஆரியர்களால்
கற்பனை
செய்யப்பட்ட கட்டுக்கதை! என்றும்; ¢ இராமாயணக் கதை ஆரியருக்குதீ திராவிடர்கள் மீது
இருந்த வெறுப்பைக் காட்டுவதற்கென்றே ஆரியரால் (பஎர்ப்பனரால்) புனையப்பட்ட கதை?
என்றும் ) ¢ இராமன் ஆரியத் தலைவன்--இராவணன் திராவிட அரசன்? என்றும்]
மற்றும்
* இராமாயணம் புதீதனுகீகுப் பின் கற்பனைசெய்து பார்ப்பனரால் எழுதப்பட்டது? என்றம்;
¢ இராமாயணம் நடந்த கதையல்ல, சரித்திரத்தில் பட்டது அல்ல, நீதியும் அல்ல 2 என்றும் 3
¢ இராமாயணம்
பார்ப்பனத்
தர்மதீதக்கு
எடுத்துக்காட்டு?
என்றும் $
¢ இராமாயணம்
பார்ப்பனர்கட்கு அவர் கன் நடந்துகொள்ளவேண்டிய முறைத் தொகுப்பு? என் pib—
மற்றும் பலவாறாகச் சரித்திர ஆசிரியர்கள் முதல் ஆய்வாளர்கள் உட்படப் பார்ப்பன
ராலும், வெளிநாட்டு அறிஞர்களாலும், சுயமரியாதை உணர்ச்சியுள்ள தமிழறிஞர்களாலும்
ஆதாரங்களுடன் செல்லப்பட்டிருக்கிறது.
இவற்றிற்கு ஆதாரங்களும் நம்மிடம்
இருக்
www.thamizham.net - Free £ book No 3036
ம்தம்
1469
கின்றன.
அவைகட்கு அன்றுமுதல் இன்றுவரை எந்த அறிவாளியும்--தமிழரில் எந்தப்
புலவரும் ஆட்சேபணை
யோ, மறுப்போ கூறியது கிடையாது.
மற்றும்,
இந்த இராமாயணத்தைப் பற்றி
அதில் காணப்படும் ஆபாசங்களுக்கு,
ஒழுக்கக்கேடான காரியங்களுக்கு, அநீதிகளுக்கு நாளக.வரை எந்தப் புலவரும் மறுப்புகீ
கூறியதும் கிடையாது
்
இப்படி ப்பட்ட நிலையிலுள்ள இராமாயணதீதைக்
கடவுள் கதையாகப் பாவிதீது,
பரமர மூடமக்களிடம் புலவர்கள் புகுதீதி அதில் பயன் பெறுகிறார்கள் என்றால்--இதற்கு
எதை ஒப்பிடுவது ! இப் புலவர்களுக்கு எதை உதாரணமாக்குவது 1
தோழர்களே ! சிந்தியுங்கள் ! நன்றாய்ச் சிந்தியுங்கள்,
புலவர்களுகீகுப்
புதீதி,
மானம் இல்லாவிட்டாலும்
நீங்களாவது கொளுதீதுங்கள்.
கம்ப இராமாயணத்தை!
[! விடுதலை ?-தலையங்கம்--27-13-1972]
240. பாரதக் கதை மெய்யா?
இன்றைய
இந்துக்களுக்கும்,
திராவிடர்களுக்கும்
(தமிழ்,
தெலுங்கு,
கன்னடம்
மலையாளிகளுக்கும்) பாரத, இராமாயணக் கதைகள் தாம் மதமாக; ஆதீதிகமாக,
கடவுள்
நம்பிக்கையாக இருந்து வருகின் றன.
பாரதம், இராமாயணம் என்பவை
கடவுள் (விஷ்ணு),
தேவர் அல்லாத மக்களை,
* அசுரர்களை,
¢ இராட்சதர்களை 1க
கொல்லுவதற்காக
மீன், ஆமை, பன்றி,
சிங்கம்,
பார்ப்பனன்,
சதீதிரியன்,
* சூத்திரன்? (இடையனாக) முதலிய பிறவிகளாய் அவதரித்த
நிகழ்சீசிக் கதைகளில் இரண்டு கதைகளாகும். ஆனால், இந்த ஒன்பது, பதீதுக் கதைகளில்
இராமாயணம்,
பாரதம்.
என்பவையும்
இராமன், கிருஷ்ணன் என்பவர்கள்
மாதீதிரமும்
எப்படி இவ்வளவு பிரபலமடையவும், அந் நிகழ்ச்சிகளே இந்து மதகீகாரர்களுக்கு
முக்கிய
தர்ம
வழிகாட்டியாயும்
இவர்கள் கடவுள்களாகவும் இருக்கக் காரணம் என்ன என்பதை
இத வரை
யாருமே விளக்கவில்லை.
இவற்றில்
காலம்
யுகக் கணக்காய் பதீது இலட்சக்
கணக்கான காலமாகும்.
இவைகளுக்கு ஆதாரம்
என்ன,
சாட்சியம் என்ன என்பதற்கு
எந்த குஜுவுமே கிடையாது.
இவைகள் சம்பந்தப்பட்ட கதைகள் ஆதாரங்கள் பலப் பல,
அவையும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை,
இந்த நிலையிலுள்ள பாரத இராமாயணக் கதைகளுக்கு சுமார் 2000, 3000 ஆண்டு
களுக்கு உட்பட்ட சரிதீதிர சம்பந்தமான நிகழ்ச்சிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
இராமாயணத்தில் சாதிகள்,
சாதி தர்மங்கள்,
சோழ
அரசர்,
பாண்டிய
அரசர்,
மதுரையம்பதி, இலங்கை, புதீதன் முதலியவை சேர்க்கப்பட்டிருக்கின்றன.
அதுபோலவே
பாரததீதிலும் பல தமிழர சர்களும், நகரங்களும், நிகழ்ச்சிகளும் சேர்கீகப்பட்டிருக்கின்
றன.
இவற்றுள்
பாரதக் கதை நடந்ததாகவே மக்களால் கொள்ளப்படுகிறது.
அதுவும்
இராமாயணக் கதைக்குப் பின்னிட்டுக் கலியுகதீதிற்கு முன்னால், அதாவது 5,500 ஆண்டு
களுக்கு முன்னால் நடந்ததாகக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இக் கதையில் சிவன், விஷ்ணு,
பிரமா முதலியவர்களும் நாரதன்,
வசிஷ்டன் அகத்தியன்
முதலியவர்களும்
சம்பத்தப்
படுதீதப் பட்டிருக்கிறார்கள்.
மற்றும்
ரிஷிய சிங்கர், நளகூபன் முதலி3யார் சம்பந்தப்
பட்ட கதைகளும் பாரததீதிலும், ராமாயணத்திலும் இருக்கின்றன.
பாரதக் கதையில் பாண்டவர்கள் சாதாரண மனிதர்களாகவே குறிப்பிடப்பட்டிருக
கிறார்கள்,
அதில் வரும் கிருஷ்ணனுக்கு மனிதத் தன்மைக்கு மேற்பட்ட அசாத்தியமான,
விற்புதமான காரியங்கள் பல சேர்க்கப்பட்டிருக்கின்றன.
1686—185
www.thamizham.net - Free E book No 3036
1470
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
பாண்டவர்கள் சூரியன், யமன், வாயு, இந்திரன், அஸ்வினி, தேவர்கள் முதலியவர்
களுக்குப்
பிறந்ததாகக் கூறப்படுகின்றது,
இவர்கள் எந்த உலகத்தில்
இருப்பவர்கள் 3
பாண்டவர்கள்
பிறப்புக் கதையோ, பராசரன் மகன் வியாசன் ] வியாசன் பேரன் மார்கன்
பாண்டவர்கள்
என்பதாகக்
குறிப்பிடப்பட்டிருக்கிறகு
பராசரன்
வசிஷ்டன்
பேரன் $
வசிஷ்டன் பிரமன் மகன், வசிஷீடன் பறைச்சியை மணந்து (அந்தக் காலத்தில் பறைச்சி,
பறைச்
சாதி இருந்ததா) கொண்டான் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
(விரிக்கின்
பெருகும்.
இவைகளையெல்லாம் நம்பினால்தானே பாரதக& கதையை நம்பமுடியும் ?
பராசரன் மகன் வியாசன் என்றால் மசீசகந்தி கதையை நம்பவேண்டும்.
வியாசன்
எழுதிய
பாரதம்
என்றால்
வியாசன் சொல்லக் கணபதி எழுதினான்.
என்பதை நம்பவேண்டும்.
கணபதியை நம்பவேண்டுமானால் கணபதி பிறப்புக் கதையை நம்பவேண்டும்.
இவ்வளவையும் நம்பினால்தான் பாரதம்) பாரதத்தை நம்னால்தான் கிருஷ்ணன் $
கிருஷ்ணனை நம்பினால்தானே கீதை முதலியவை மெய்யாகவேண்டும் ? மற்றும், தமிழர்
களின் இலக்கியங்களான குறள் முதல் எல்லா இலக்கியங்களிலும் மேற்கண்ட இராமாயணம்,
பாரதம் முதலிய கதைகள் புகுதீதப்பட்டிருக்கின்றனவே 1
கிவை மாதீதிரமல்லாமல், இன்று சைவர், வைணவர் என்று சொல்லிக் கொள்ளுகிற
தமிழர்
எல்லோராலும்,
* தமிழ் மறை?
என்று
பாராட்டி
ஸ்தோத்திரம்
செய்யப்படுகிற
தேவாரம், திருவாசகம், பிரபந்தம் முதலிய யாவும்
பெரிதும் மேற்கண்ட இராமாயணம்,
பாரதம் முதலிய கதைகளில் சம்பந்தப்பட்ட
கதா நாயகர்களையும்
அவர்கள் செய்கை
களையும்,
நடப்புக்களையும்
பற்றிக்
குறிப்பிட்டுப்
பாடப்பட்ட
பாடல்களாகத்தானே
இருக்கின்றன ₹
இந்த நிலையில் நாம் எப்படி நம்மை சூதீதிரர்கள் அல்ல என்று சொல்லிக்கொள்ள
முடியும் ₹
நம்
புலவரீகளால்
நமது
சமுதாயத்திற்கு
இதுவரை
ஏற்பட்ட
பயண்
என்ன ₹
வையாபுரி பிள்ளை, சேதுப்பிள்ளை, வரதராஜன், மீனாட்சிசுந்தரம் பிள்ளை, ஏ. சி. செட்டி
யார் மற்றும் மறைமலை அடிகன்
முதலிய எவ்வளவே பெரும்
புலவர்களும், வித்தகர்
களும்
இருந்தும்
நம் சமுதாயத்திற்கு எந்தச் சிறு
முன் னேற்றமும் நன்மையும் ஏற்பட
வில்லையே !
[6 விடுதலை -தலையங்கம்--21-1-1969]
41. இதிகாசங்களும் ஒழுக்கமும்
இதிகாசங்களில் சிறந்தவையாக இராமாயணமும், பாரதம் விளகீகப்படுகின்றன.
இவை பகீதியை அடிப்படையாய்க் கொண்டவையா 8
அல்லது மனிதன்
நடந்து
கொள்ள வேண்டிய நடத்தைகளை, ஒழுக்கதீதை அடிப்படையாகக் கொண்டவையா? என்று
சொல்லமுடியாத
தன்மையில்-இரண்டிற்கும் பயன்படாத
தன்மையில்தான் அமைக்கப்
பட்டிருக்கின்
றன.
இவ்விரண்டு நூல்களில் எது முந்தியது? எது பிந்தியது? என்பது விவாததீதிற்
குரியதாகவே இருந்துவருகிறது.
(Evolution-Theory)
எவலுஷன்டதியரி
என்னும்
வளர்ச்சிக்
கொள்கைப்படிப்
பார்ப்போமானால்,
பாரதக்
கதை தது
இராமாயணக் கதை பித்தியதாகவும்
தான் செல்லியரக வேண்டும்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
un
ஆனால்,
எந்தக் காரணத்தாலோ கிராமாயணக் கதை முந்திய நடதீதையாகவும்,
பாரதக் கதை பிந்திய நடத்தையாகவும் புனையப்பட்டு விட்டது.
இந்தக் கட்டுரையில் அதைப்பற்றிய
விவாதத்தை
ஒதுக்கிவைதீதுவிட்டு, அந்தக்
கதைகளால் ஏற்படும் பயன் என்ன என்பதைப் பற்றி ஆராயலாம் என்றே கருதி இதை
எழுதுகிறேன்.
இதை வலியுறுத்த விஷ்ணுவுக்கு-விஷ்ணு மனிதனாகப் பிறப்பதற்குப் பல சாபங்
களைப்
பல
சம்பவங்களால்
ஏற்படுதீதப்பட்டிருக்கின்றன.
அச்
சம்பவங்கள்.
யாவும்
ஒழுக்கம் அற்றவையாகவே கற்பிக்கப்பட்டிருக்கின்றன.
ஆதலால், விஷ்ணுவுக்குக் கடவுன்
தன்மையோ, இராமனுக்கு மனிதத் தன்மையோ இராமாயணதீதில் கற்பிக்கப்படவில்லை
என்று
உறுதியாய்க்
கூறலாம்.
எப்படியெனில்,
விஷ்ணு மனிதனாகப்
பிறப்பதற்குப்
புராணங்களில் பல காரணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.
அவைகளில்,
விஷ்ணு
ஒரு
கற்புள்ள
அசுரப்
பெண்ணைக்
கற்பழித்து
விட்டதால்,
அந்தப்
பெண்ணின் சாபத்தால் மனிதனாகப் பிறந்தான்.
(இது கந்தபுராணம் தக்க காண்டத்தில்
உள்ளது.)
மற்றொன்று 1 விஷ்ணு தன் மனைவியுடன் ஒரு பிரதோஷ வேளையில்
& 82 g
கொண்டிருக்கும் போது (புணர்ந்து
கொண்டிருக்கும் போது)
அற்புதர்க்கன்
என்னும்
சிவகணங்களின் தலைவன் அங்கு சென்று,
* என்ன; நீ இப்படிச் செய்கிறாய்
என்று:
கேட்டான்.
அதற்கு விஷ்ணு,
¢ நீ யாரடா இப்படிக் கேட்பதற்கு என்றான். இதை அந்த
சிவகணதீ தலைவன் நந்தியிடம் தெரிவித்தான்.
நந்தி உடனே விஷ்ணுவுக்கு-பூமியில்
பிறந்து மனைவியைப் பிரிந்து தவிக்கும்படி சாபம் கொடுத்தான். (இது ¢ சிவரகசிய தீதில்
இருக்கிறது.)
மற்றொன்று £ இிதுபோலவே
மாலை
நேரத்தில்
விஷ்ணு
தன் மனைவியைப்
புணர்ந்து கொண்டிருப்பதைப் பார் தீத பிருகு முனிவர்--மேலும் சென்ற போதும் விஷ்ணு
நீங்காமலும்,
முனிவரை
வரவேற்காமலும்
இருந்ததால்
பிருகு
முனிவர்
சாபமிட்டார்
(இதுவும் ¢ சிவரசசி !யதீதில் இருக்கிறது.)
மற்றொன்று
₹
ஒரு முனிவன் மனைவியை விஷ்ணு கொன்றுவிட்டான்.
அதனால்
அந்த முனிவன் விஷ்ணுவுக்குத் (இராமன்) தன் மனைவியை இழந்து வருந்தும்படி சாப
மிட்டான் (து இராமாயணம்,
உத்திர
காண்டத்திலும்$
ஸ்கந்த
புராணம்
உபதேச
காண்டத்திலும் இருக் றது.) இந்தச் சாபங்கள் பலவிதமாகும் ) தேவ] களுக்காக அதைப்
பயன்படுத்திக் கொண்டு மனிதனாகப் பிறந்தார் என்பது கிராமாவதாரக் கருத்து.
இந்தப் பிறப்பு--* தசரதனுக்குப் பிள்ளை? என்னும் பெயரால், *யாகப் புரோகிதப்
பார்ப்பனருக்கு
தீ தன் தாய் கர்ப்பமடையப் பிறந்தான்.?
அப்படிப் பிறப்பதிலும் பல கிழி
தன்மை நடப்புக்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
உலக க்ஷமதீதிற்காக இராமனாக
விஷ்ணு வந்தான் என்றால் இப்படி
ஒழுக்கக்
கேடு,
இழிவும்,
அவமானகரமானதும்,
அசாத்தியமான துமான நடத்தைகள் ஏன் ஏற்பட்டிருக்க வேண்டும்!
இந்த மாதிரி நூல்
களால் (அவதாரங்களால்) மக்களுக்கு என்ன நன்மை ஏற்படும்?
மற்றும், இராமன் யாகக்
கொலையைத் தடுத்த தாடகையைக் கொல்லுவது எதற்காக? இதனால் மக்களுக்கு ஏற்படும்
படிப்பினை என்ன ₹ மற்றும், ராமன் எதற்காக நாடு கடத்தப்பட்டுக் காட்டுக்குப் போனான் 1
அவன் நாடு கடதீதப்பட்டதற்குக் காரணம், இராமனின் துரோகமும் இழிதன்மையுமாண
காரிய;மும்தானே--இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது §
அதாவது; அயோதீதிய அரசு தசரதனுக்குப் பின் தனக்கு இல்லை என்பதும், அது
பரதனுக்கு
உரித்தாக்கப்பட்டது
என்பதும்
இராமனுக்குதி
தெரியும்,
அப்படியிருக்க,
அயோத்தியின் ஆட்சியை இவன் (இராமன்) இச்சிக்கலாமா1
www.thamizham.net - Free £ book No 3036
1472
பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள்
தகப்பன் அயோகீகியதீதன மாய் நடநீதுகொண்டாலும் அவதார புருஷனாகிய இவன்
(இராமன்) தகப்பனுக்குப் புத்தீசொல்லித் திருத்தவேண்டாமா 1
இவன் எப்படி
ஆசைப்படலாம்?
இந்த
ஆசையால் மகீகளுக்கு ஏற்படும்
பயன்:
என்ன ?
மற்றும், அரசு கிடைக்காமல் போய்விட்டதே என்று விசனப்படலாமா?
அதற்காக
உரியவனாகிய
தம்பியையும்
தம்பியின்
தாயையும்
குறை கூறலாமா?
வசவு மொழி
கூறலாமா?
இந்தச் செய்கையால் மக்களுக்கு என்ன படிப்பினை கிடைக்கும் ?
இராமன் காட்டில் வசிக்கையில்,
¢ முனிவர்களுக்கு--பிராமணர்களுக்கு எதிரானவர்
களைக் கொல்லதீதான்--நான்
காட்டுக்கு வந்தேன் ? என்று செரல்லுகிறானே, தனால்
மக்களுக்கு என்ன படிப்பினை உண்டாகும் ₹
வாலியை முதுகுப்புறம், அவனுக்குத் தெரியாமல் நின்று, அவன் வேறு ஒருவனிடம்
போராடிக்கொண்டிருக்கும்போது,
அம்பை
எய்து
கொன்றானே--இதனால்
மக்களுக்கு
என்ன படிப்பினை; ஒழுக்கம், வீரம், ஏற்படக்கூடும் £
தன் ஆட்சியில் உள்ள குடிமகன் ஒருவன் (சம்புகன்),
6 பார்ப்பனைக் கடவுளாக
வணங்காமல்--கடவுளை நேரில் வணங்கிப் பயன் பெற முயற்சித்தான்? என்று அவனைதி
தண்டு துண்டாக
வெட்டிச்
சித்திரவதை
செய்தானே,
இதனால் மக்களுக்கு என்ன
படிப்பினை ஏற்படக்கூடும் ?
இராமனால் கொல்லப்பட்ட ஒரு மனிதனின் தாயாரை, அவள்
தன்னைப் புணரும்
படி கேட்டான்-பலாதீகாரதீதில் பிரவேசிதீதாள்! என்று ஒரு கராஜ ஸ்திரியை--மூக்ரும்,
முலையும், காதும் அறுக்கச் செய்தானே, அதனால் மக்களுக்கு என்ன ஒழுக்கம்,
படிப்
பினை ஏற்பட முடியும்?
கராவண$னாடு
சீதை
பத்து
மாதம்
அவன் அரண்மனையில்
அந்தப்புரதீதில்
இருந்ததும்,
அவனுக்குச்
சீதை
கர்ப்பமாகி
இருந்தது
தெரிந்ததும், அவளைத்
தண்
வீட்டிற்கு அழைத்து
வந்து--பிறகு
அவளைக்
கண்ணைக்
கட்டி ஆளில்லாத
காட்டில்
கொண்டுபோய் விட்டுவரச் செய்ததால் மக்களுக்கு ஏற்படும் படிப்பினை என்ன 1
கடைசியாக, இராமன் எல்லா மக்களைப் போலவே ஆற்றில் இறங்கிச் செதீகு, மேல்
உலகம் போனான் என்பதனால் மக்களுக்கு ஏற்படும் படிப்பினை என்ன 8
இவ்வளவு பயனற்றதும்
கேடான துமான கருத்தை வைத்து ஒரு கதையை-அதுவும்
மற்றொரு (கந்த புராண) கதையிலிருந்து
எடுத்துக் கொண்ட
கதையைக்
கடவுளுடன்
சம்பத்தப்படுத்தி மத நூலாக்கி,
இலகீகியமாகீகி கடவுள் பிரசீசாரதீதிற்குப்
பயன் படுத்தி,
உலக
மக்களையே
மடையர்களாக்கி-அதை
வேதசாரம்
என்று
கூறி
*பக்திக்காக £,
ஒழுக்கதீதிற்காக--மகீகள் படிக்க வேண்டு என்றால், இது எவ்வளவு பெரிய மோசடியான.
காரியம் என்று சிந்திக்க வேண்டுகிறேன்.
மேலும்,
இராமன்
மனிதனாகப்
பிறந்தான் ) சீதை
மனுஷியாகப்
பிறந்தாள்,
இராமன் தம்பிமார் மனிதராகப் பிறந்தார்கள் என்று எழுதிவிட்டு இவர்கள் 1000 வருஷம்
10,000 வருஷம் வாழ்ந்தார்கள், அரசு செலுத்தினார்கள் என்று அதில்--இராமாயண
தீதில்.
எழுதி
இருப்பது
எப்படிப்
பொருதீதமானதும்
உண்மையான துமாக
இருக்கமுடியும் 2
அறிவாவிகள் சிந்திக்கவேண்டும்.
[விடுதலை 1-தலையங்கம்--22-6-1972]
www.thamizham.net - Free £ book 14௦ 3036
www.thamizham.net - Free E book No 3036
I புராணம்
* புராணம் ? என்ற சொல்லுக்குப் பழங்கதை என்பது பொருள்.
* புராணா! என்றால் பழையது என்பதுதான் அகராதிப் பொருள்.
இந்தி
மொழியிலும்
வடமொழியிலும்
நூதனம்-நூதனமானது
என்ற
சொற்களுக்குப்
புதியது,
புதியவை
என்பதுதான்
பொருள்.
அதுபோலவே
புராதனம்-புராதனமானது
என்ற
சொற்களுக்குப்
ன
பழையது, பழமையானது என்பதுதான் பொருளாகும்.
இந்தக் கருதீதில்தான் நமது
புராணங்கள் எல்லாம் ஆக்கப்பட்
டிருக்கின்்றன.
நமது புராணங்கள் எல்லாமுமே சுமார் 2000 அல்லது
3000
ஆண்டுகளுக்கு
உள்ளகக்
கற்பிக்கப்பட்டவைகளேயாகும்.
|
அவை பெரிதும் நமது கடவுள்களைப் பற்றியவையேயாகும்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
‘www.thamizham.net - Free E book No 3036
1473
3. புராணங்கள்
1. அய்ந்துக்கு இரண்டு பமுதில்லை
ஏதாவது
ஒரு
விஷயத்தைப்
பற்றிப்
பேசுகிறபோது
முழுதும்
உண்மையாய்
இருக்காக என்று சந் தேகப்படுகிற காலத்தில்
* அய்ந்துக்கு இரண்டு பழுதில்லை! என்கிற
பழமொழி சொல்வதுண்டு.
அது எப்பொழுது ஏற்பட்ட
க, எதற்காக ஏற்பட்டது என்9ன்ற
விவரம் அ3னகமாய் நமது தமிழ் மக்களுக்குத் தெரியாதென்றே நினைக்கி3றன்.
தெரியர
தென்று நினைப்பதால் அதைப்பற்றி நான் கண்டுபிடித்த முடிவைச் சொல்லுகிறேன்.
4 அய்நீ.துக்கு இரண்டு பழுதில்லை?
என்பதானது அய்ந்து விஷயம் சொன்னால்
அதில்
இரண்டாவது
பொருதீதமாயிருக்கும்)
அப்படி இருந்தாலே போதும்
என்கிற
கருத்துக் கொண்டே
இப் பழமொழி வழங்கப்பட்டிருக்கிறது.
அது எப்பொழுது என்று
பார்ப்போமானால், ஆரியர்கள் நமது நாட்டில் வந்து பொய்யும் புரட்டும் புளுக ஆரம்பித்த
காலதீதில் அப் புரட்டுகளை யாராவது
கண்டுபிடித்துக் கேட்க ஆரம்பி தீதால், அய்ந் கக்கு
இரண்டு பழு தில்லாமல்- அதாவது முன் சொன்னதுபோல்
அயிந்தில் இரண்டு விஷயங்கள்
நிஜமாயிருந்தாலே
போ குமென்றும் அதை
நம்பவேண்டியதுதான்
என்றும்
சொல்லி
ஏமாற்றுவதற்கு உபயோகப்படுத்தினார்கள்.
அந்தப்
பழமொழியின்
ஆ காரதீதைக்கொண்டுதான்
ஜனங்கள்
இப்பொழுதும்
சாஸ்திரம்,
புராணம்,
சாதகம்,
ஆரூடம்,
சகுனம்,
சாந்தி,
ஓமம்,
யாகம்,
சாமியாடி
வேண்டுதலை அல்லது பிரார்த்தனை, அருள்வாக்கு என்பவைபோன்ற
மூடக்கொள்கை
களெல்லாம் நாட்டில் பரவலாயின.
ஏனெனில்,
இவைகளில் எவ்வளவு பாகம் பொய்யாய்ப்
போய்விட்டாலும், அதை நம்பிக் கெட்ட
மூடர்கள் பார்ப்பனர்களைச் சமாதானம் கேட்க
ஆரம்பிதீதால்-- அதனால்
பிழைக்கும் அயோக்கியக் கூட்டத்தார்
₹ அமந்துக்கு இரண்டு
பழுதில்லாமல் இருக்கிறதா, இல்லையா-என்று பார்க்கவேண்டும் யொழிய ஒவ்வொன்றை
யும் பரிசோதிப்பது
நாதீதிகதி தன்மை
ஆரிலிடும்)
கடவுளிடத்தில்
நம்பிக்கையற்ற
தன்மையாகிவிடும்? என்று சொல்லி ஏமாற்றிவிடுவார்கள்.
ஆனால்,
¢ அவற்றுள் அய்ந்து! என்ற எண்ணிக்கையும் இரண்டு? என்ற எண்ணிக்
கையும் எப்படிக் குறிப்பாய் வந்தன ) வேறு எண்களைச் சொல்லக் கூடாதா! என்று சிலர்
கேட்கக்கூடும்.
இம் மாதிரிக் கேள்விகளுக்கெல்லாம் பதில்சொல்வது அனாவசியமாகும்,
ஏனெனில்,
ஏதாவது
இரண்டு
எண்களைச்
சொல்லித் தானாக
வேண்டூம்.
அப்படிச்
சொல்லும்போது இந்த கரண்டு எண்களைமட்டும் சொல்லக்கூடாது என்பதற்கு யாதொரு
நிபந்தனையும் இல்லை.
ஆனாலும், இந்த கரண்டு எண்களுக்குக் குறிப்பான சமாதானம்
இல்லாமல்போகவுமில்லைஃ
அதாவ. பார்ப்பன மொழியில் ஒரு தோதீதிர ஸ்லோகமுண்டு.
என்னவென்றால்,
* அகல்யா, துரோபதா, சீதா, தாரா, மண்டோதரி, ஸ்மிருதா பஞ்சகன்யாஸ்மரே நித்தயம்
மகாபாதக நாசனம். இதன் கருதீகு:
¢ அகல்யை, துரோபதை, சீதை, தாரை, மண்டோதரி
ஆகிய அய்ந்து கன்னிகைகளை
தீ தினம் நினைத்தால் மகாபாதகமெல்லாம் நாசமாய்விடும்?
என்பதே.
இதில் ஏற்பட்ட விவகாரதீதிற்காகதீதான்,
* அய்ந்துக்கு இரண்டு பழுதில்லை?
என்கிற பழமொழி உண்டாக்கப்பட்டது.
விவகாரத்தின் தன்மையாவது i—
கோபமில்லாமல் பகுகீதறிவோடு கேட்கவேண்டும்.
ஏனென்றால், கோபம்வந்தால்
பார்ப்பான்
ஏமாற்றிவிடுவான்.
கோபமில்லாவிட்டால்தான்
அதிலிருக்கும்
இரகசியம்
விளங்கும்.
நான்
கிளப்பப்போகும்
விவாதம்
இந்த ஸ்லோகத்தை
எந்தப்
பார்ப்பான்.
எழுதினானோ அந்தப் பார் ப்பான் எழுதிவைத்த சங்கதியைத்தான் சொல்லப்போகிறேன்,
ஆதலால், நான் என்-உதீதேசப்படி சொல்லப்போவதரக நினைத்து ஏமாந்துபோகரதீர்கள்,
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1474
பெரியார் ஈட, வெ. ரா, சிந்தனைகள்
இதில்
கண்டிருப்பது
வாஸ்தவமா,
இல்லையா
என்று
ஒவ்வொரு
பாரீப்பானையும்
கேளுங்கள்.
உண்மை அல்லவென்று சொன்னால் என்னைக் கேளுங்கள்,
முதலாவது,
அந்த ஸ்லோகத்தில் மேற்கண்ட அய்ந்து பெண்களையும் கன்னிகைகள் என்று குறிப்பிடப்
பட்டிருக்கிறது.
கன்னி
என்றால்
கலவி அறியாதவன்--அதாவது புருஷர்கள்
சகவாசம்
தொடங்காதவள்--கலியாணமில்லாதவன்--இன்பத்தைப் பருகாதவள்
என்பது பொருள்.
ஆகையால் அந்த ஸ்லோகம் முன்னுக்குப்பின் முரணானது என்று சொல்லுவேன்.
ஒரு சமயம் பார்ப்பனரீ
கன் இதற்கு,
¢ இந்த ஸ்லோகத்தில் மேற்படி பெண்களைக்
குறிப்பிட்டு நினைக்கும்படி சொன்னதின் கருதீது, கன்னித் தன்மையை உத்தேசிதீ தல்ல]
அவர்களுடைய கற்புத் தன்மையைப் பற்றியதே?
என்று சமாதானமாகச் சொல்ல வருவார்
கனானால் அதையும்பற்றிச் சிறிது யோசிப்போம்.
இந்த அய்ந்து பெண்களையும் நான் (1) தாரை,
(2) அகலிகை, (3) துரோபதை,
(சதை (5) மண்டோதரி என்கின்ற வரிசையில் எடுத்துக்கொள்கிறேன்.
தாரை
என்பவன்
தேவ
குருவாகிய
பிரகஸ்பதியினுடைய
பெண்சாதி.
இந்த
அம்மாளைப்பற்றிய விவரம் அறிவதற்குக் கட்டுச் சாதம் கட்டிக்கொண்டு காதம் காதமாய்
ஊர்ப்பயணம்
போகவேண்டியதில்லை,
இன்றைக்கும்
தெருத்தெருவாய்
தாரையும்
சந்திரனும் படுத்து உருளுவகும் நிர்வாணமாய் நின்றுகொண்டு சந்திரனுக்கு எண்ணெய்
தேய்ப்பதுமான சதீகாலட்சேபத்தைதீ தினம்தினம் பார்தீ.து வருகிறோம்.
தாரையம்மன்
புருஷனே சங்கதி தெரிந்து கரண்டுபேருக்கும் சாபமிட்டதும், இவர்கள் இரண்டு பருக்க
மாகப் பிறந்த குழந்தை
* புதன்*
என்பவன்
இருப்பதுவும்
மேற்படி
பார்ப்பனர்களின்
சாஸ்திரங்களிலேயே இருக்கிறது.
ஆகவே,
குருவின்
யோக்கியதை;
குருபதீதினியின்
யோக்கியதை,
சிஷ்யனின்
யோக்கியதை,
ஆஸ்ரமத்தின்
யோக்கியதை, ஆரிய நாகரிகத்தின் யோக்கியதை ஆகிய
இவ்வளவுக்கும் தாரையம்மான் உதாரணமாக விளங்குகிறாள். இதையெல்லாம்விடக் கற்பின்
இலட்சண தீதிற்கும் இது ஓர் ஆரிய இலக்கியமாய் விளங்குகின்றது.
இரண்டாவதான அகலியை அம்மாள் விஷயம்,
இவள் கவுதம முனிவர் என்கின்ற
ஒரு ரிஷியின் பெண்டாட்டி
தெய்வரா ஜனான
இந்திரன் இந்த அம்மாள்மேல் ஆசைப்
பட்டு,
மாறுவேஷம்
பூண்டு,
வீட்டிற்குள்
நுழைந்ததாகவும்,
பிறகு
ஒருவருக்கொருவர்
இன்னார் என்று தெரிந்துகொண்டு 8ரண்டுபேரும் சுகித்ததாகவும், ரிஷிக்கு இந்த விஷயம்
தெரிந்து இருவரையும் தண்டி தீததாகவும், அத் தண்டனையால் இந்திரனுக்குச் சரீரமெல்லாம்
பெண்குறியாகவும், அகலியை
கல்லாகவும்
ஆகிவிட்டதாகவும்
பார்ப்பன
சாஸ்திரங்கள்
என்பவைகளே சொல்லுகின்றன.
அதுவும் தெருவில் போகின்ற
சாஸ்திரங்கள் சொல்ல.
வில்லை.
* அய்ந்தாம்
வேதம்?
என்று
சொல்லப்படுவதாகிப
இராமாயணம்,
பாரதம்
முதலியவைகளில்தான் இந்த உண்மைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
இதனால் தேவர்
கவின் அரசனின் யோக்கியதையும், ரிஷி பத்தினிகளின் யோக்கியதையும் விளங்குகின்
றன.
மூன்றாவதாக துரோபதையம்மன் சங்கதி,
இந்த அம்மாள் முதலில் ஒரு புருஷணை
மாதீதிரம் கட்டிக்கொண்டு, பிறகு மாமியார் கிஷ்டப்படி மற்றும் நால்வருக்கும் பெண்டாட்டி
யாக
இருந்.துவந்திருக்கிறாள்.
அய்ந்துபேர்களிருத்தும்
ஆசை
தீராமல்
இன்னொரு
புருஷனையும் மனத்தில்
நினை தீது, நினைதீது வருந்தியிருக்கின்றாள் என்பதைத் தானே
ஒப்புக்கொண்டதல்லாமல்--உலகதீ தில் பெண்கள் பதிவிரதைகளாக இருக்கவேண்டுமானால்
ஆண்மக்களே இருக்கக்கூடாது என்று தீர்ப்பும் கூறிவிட்டான்.
இதனால்
அக் காலத்திய
கற்புக்கு இலட்சணம் புருஷனும், மாமியாரும் யாரிடம் போகும்படி சொன்னாலும் போய்த்
தான் ஆகவேண்டுமென்பகும், அதுவும் கற்பில் சேர்ந்ததுதான் என்பதும், பிறகு
தன்
'உஷ்டப்படி யாரை ஆசைப்பட்டாலும் அதுவும் கற்புடன் சேர்ந்ததுதான் என்பதும் அக்
கால வழக்கத்தில் இருந்ததாய் விளங்குகின்றது. ஆக$வ, அய்ந்து கன்னிகைகவில் மூன்று
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1475
பேர் சங்கதி
இப்படி இருக்கின்றதே என்று கேட்கப்படும்
கேள்விகளுக்குதீதான்
பார்ப்
பனர்ீகள் அய்நீதுக்கு இரண்டு பழுதில்லை என்று சொல்ல-அதிலிருந்து கந்தப் பழமொழி
ஏற்பட்டது.
இந்த இரண்டில்
ஒன்றும் குற்றமில்லையா என்று பார்தீதால் அதிலும் ஒன்றைக்
கழிக்கவேண்டிய தாகதீதான் இருக்8ின்றது.
அடியோடு கழிக்காவிட்டாலும் சந்தேகதீதிலா
வது வைதீதுத்தீரவேண்டியதாகதீதான் இருக்கிறது.
நாலாவதான சீதையம்மாள் சங்கதியைப் பார் தீதால், முன்சொன்ன
கதைகளின்
படிகீகு அவ்வளவு இல்லாவிட்டாலும்
* உதீதம ஸ்தி7 ? என்றோ, முழுதும் பரிசு தீதமானவ
சென்றோ,
கற்புக்கரசி என்றோ சொல்லுவதற்கில்லை.
குணவிசேஷதீதைப் பற்றியோ
வென்றால் மாயமானைதீ துரத்திக்கொண்டு ராமன்
போன
காலத்தில் வெகுநேரம்வரை
திரும்பி வராதது கண்டு புருஷனைப்போய்ப் பார் தீ.துவரும்படி
சீதை இலட்சுமணனுக்குச்
சொல்ல, இலட்சுமணன்;
* போகவேண்டிய அவசியமில்லை; இராமர் எப்படியும் திரும்பி
வருவார்! என்று சொன்னதற்கு,
அண்ணன் செத்தால் என்னைக் கைப்பற்றலாம் என்று.
பார்க்சன்றாயா?
என்று
சொன்னதிலிருந்தே
இலட்சுமணனிடம்
பழகிய
சீதைக்குப்
போதிய
அறிவும்,
உயர் குணமும், விஷயத்தை
அறியும்
சக்தியும் இலலையென்கின்ற
ததீ.கவமும் நன்றாய் விளங்குகின்றது.
தவிர, சீதையிடம் வெகுகாலம் நன்றாய்ப் பழகிய
அவன் புருஷனாகிய இராமனும் பல தடவை சீதையின் கற்பில் சந் தகப்பட்டிருக்கின்றான்
அதாவது, இராவணனைக் கொன்றபின் முதன்முதல் சீதையை ஒரு தடவை சந்தேகப்பட்ட
போது
சீதையிடம் என்ன சொல்லுகின்றான்
என்றால்
‘o, சீதை! நான் உன் மேல்
ஆசைப்பட்டு உன்னை மீட்டுக்கொண்டு போவதற்காக இராவணனிடம்
யுதீதம்
செய்ய
வில்லை.
பின் என்னவென்று கேட்பாயானால்,
ஒருவன் பெண்சாதியை மற்றொருவன்
அடித்துக்கொண்டு போய்விட்டால் அவனைச் சும்மா விட்டுவிடுவது வீரனுக்கு அழகாகுமா
என்கின்ற ரோஷதீதின்மேல்தான் சண்டை போட்டு அவனைக் கொன்றேன்,
மற்றபடி
ஒரு அஷ்டன் வீட்டில் அதுவும் அவனுடைய அதிகாரத்துக்கும் பலத்திற்கும் கட்டுப்பட்டு
10 மாதம் வசிதீத தன் பெண்சாதியை சுயமரியாதையுள்ள எவனாவது மறுபடியும் சேர்தீதக்
கொள்வானா 1 என்று சொன்னதோடல்லாமல் ¢ சகல வசதீதிலும் அவனுடைய சுவாதீனதீதி
லிருந்த
நீ அவனுக்கு வசப்படாமலிருந்திருக்க முடியுமா
₹ ஆதலால் நீ எங்கே வேண்டுமா
னாலும்
உன்
இஷ்டப்படி
போகலாம்.
உன்னை
நான்
ஏற்றுக்கொள்ளமாட்டேன்.
கோபத்தால்
சொல்லவில்லை)
நெடு3தரம்
ஆலோசித்து
செய்த
முடிவு
இது?
என்று
சொன்னான்.
(இந்த
இடத்தில் இராமன் உலக அபவாததீதிற்குக் கட்டுப்பட்டு இப்படிச்
சொல்லவில்லை.
தான சந்தேகப்பட்டு ஒருவித முடிவு செய்துகொண்டு சொல்லுகிறான்
என்றுதான் அர்த்தம்)
அதோடு
* பத்து மாதம் எதிரி
வீட்டில் வசித்த நீ! என்றதால்
இதுவரை
* உயிர் வைதீதிருந்தாயே ! என்கிற கருதீதும் தொக்கியிருக்கின்றது.
இதற்கு சீதை சொல்லும்
பதில் என்னவென்றால்,
ஏ! ராமா!
நீ சொல்லுவது
உண்மை ! அதற்கு
நான் என்ன
செய்யட்டும்! நானோ
ஒரு
பெண்,
ஒண்டியாயும்
அனாதையாயும் இருந்தவள்.
இிராவணனோ இராட்சதன் ; அளவற்ற பலசாலி.
என்னால்
கூடியவரை தடுத்துப் பார்த்தேன்.
எனக்கு என்ளளவாவது அவனுடன் போகவேண்டும்
என்கின்ற ஆசை
இருந்ததா! விதியை நோகவேண்டியதே தவிர
என்னைக்
குற்றஞ்
சொல்லக்கூடாது.
என்
தேகநீதான்
பிறருக்கு வயப்பட்டதே
ஒழிய,
என்
இருதயம்
அப்பொழுதும்,
இப்பொழுதும்,
எப்பொழுதும் உன்னிடத்திலேயே
இருந்தது)
இருக்
கின்றது.
சுதநீதிரமற்ற
நான் என்ன செய்ய
முடியும்!
நீ அனுமானை அனுப்பி நான்
இருக்குமிடத்தையும், ஸ்திதியையும் அறிந்துவரச்
சொன்ன தின் மூலம் நான் லங்கையில்
இராவணனுடைய வீட்டில் இருப்பதாகத் தெரிந்த உடனே என்னை ஏன் தள்னிவிடவில்லை!?
என்றுதான் சொன்னாள்.
(இது வால்மீகி இராமாயணம் யுத்த கரண்டம் 117, 118-வது
சருக்கங்கவில் காணப்படுவது)
www.thamizham.net - Free £ book No 3036
1476
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
இந்த இடதீதில் ராமன் சீதையைப் பார் தீது,
¢ நீ கற்பழிநீதுவிட்டாய் என்று நான்:
தீர்மானித்து விட்டேன்
?
என்று வெளிப்படையாய்ச் சொல்லிக் காட்டியதற்கு, சீதை ஏன்,
¢ அப்படி ஒன்றும் நடக்கவில்லை! என்று தைரியமாய்ச் சொல்லி இருக்கக்கூடாது என்சின்ற
கேள்விக்கு--பதில் இல்லை.
அதோடு, என் சரீரம் அவன் வயப்பட்டு விட்டது) ஆனால்,
அப்போதும்
மனம்
உன்னிடம்தான்
இருந்தது.
விதியை நோக
வேண்டுமேயாழிய,
என்னை
நோகக்கூடாது.
இராவணன்
வீட்டில்
இருந்ததையும்
என்
ஸ்திதியையும்
அனுமான் பார் தீ.துவிட்டு வந்து சொல்லி இருப்பானே--அப்போதே ஏன் என்னைதீ தன்னி
விட்டதாகச் சொல்லியனுப்பவில்லை I என்பதாகவெல்லாம் சீதை சொல்லுவதனால் விஷயம்
சந்தேகதீதிற்கவது கிடமுண்டாகின்
றதா, இல்லையா என்பதை யோசித்துப் பாருங்கள்.
ஒரு சமயம் இிராவணன்மீது அதிகமான பழியைச் சுமத்த, வால்மீகி வேண்டுமென்றே
இப்படி எழுதி இருக்கக்கூடும் என்று சொல்வதானால், அது வேறு விஷயம்.
என்னவென்:
இல், அது கராவணன் சங்கதியைப்பற்றிப் பேசும்போது கவனிக்கவேண்டிய விஷயம்.
இந்த இடத்தில் கற்பைப்பற்றிப் பரீட்சிப்பதால், வால்மீகி வார்த்தையில் இருந்தும்,
சாதீதியதீதில் கிருந்துநீதான் பேசவேண்டும்.
தவிர, மற்றொரு தடவை, வண்ணான் வார்தீதையைக் கேட்டுக்கொண்டு, கொஞ்ச
முங்கூட முன்பின் யோசிக்காமல் திடீரென்று இலட்சுமணனைவிட்டு சீதையை நடுக்காட்டில்
கொண்டுபோய் விட்டுவந்தகும் அங்கு சீதை தன் கற்பைப்பற்றி யார் என்ன சொல்லிவிடபி
போகிறார்களோ எனப் பயந்து
¢ இலட்சுமணா இதோ பார் !
நான் இப்பொழுது கர்ப்பமா
யிருக்கிறேன்
? என்று சொன்னதும்)
காட்டில் இரட்டைப் பிள்ளைகள் பெற்றதாக
ஓர்
“இராமாயணத்திலும் ) தர்ப்பையைக் கிள்ளிப் போட்டு வால்மீகி ஒரு பின்ளையை உண்டாக்
கினார் என்று மற்றொரு
இராமாயணத்திலும் சொல்லப்பட்டாலும் இந்தப் பிள்ளைகளை
இராமன்
ஒப்புக்கொள்ளாமல்
வால்மீகி
முதலிய எவ்வளவோ
பெரிய தவசி3ரஷ்டரீகள்
என்போர்கள் பிரமாணம் செய்தும் ஒப்புக்கொள்ளாமல் மறுபடியும் சீதையை நெருப்பில்
இறங்குஃபடி சொன்னதும், அதற்குச் சீதை கட்டுப்படாமல், உலக அபவாததீதை நிவர்த்தி
செய்யவேண்டாமா என்கின்ற கவலையில்லாமல்
பூமியைப்
பிளக்கச்
செய்து,
பூமியில்
இறங் 8 மறைந்து விட்டாள் என்றும் எழுதப்பட்டிருக்கிறது.
இன்னமும் என்னென்னவோ
இருந்தாலும் எடுதீதுக்கொண்ட விஷயத்திற்கு இதுவே போதும்.
எனவே, சீதையின் விஷயமான.து சந்தேகப்படுவதற்கில்லாமல் போகவில்லை என்ப
தோடு, சீதையின் இலட்சுமித் தன்மையும் இராமனின் விஷ்ணுதீ தன்மையும் எப்படிப்பட்ட
தென்று
விளக்கவும்,
ஆரியர் பழக்க
வழக்கங்களும்,
அக் காலதீதிய ஆண்
பெண்கள்
வாழ்க்கை நிலையையும் வெளியாக்கவும் உதவுகின்றது
கடைசியாக, மீதி இருப்பது அய்ந்தாவதான மண்டோதரி அம்மாள். இந்க அம்மான்
விஷயதீதில் ஒரு தகராறையும் காணோம்,
கம்பராமாயணத்தில், புருஷன் பிரிந்தவுடன்,
*செதீது விட்டான் ? என்கின்ற சங்கதி தெரிந்து அழுது உயிர் விட்டு விட்டதாகக் காணப்
படுகின்றது.
தவிரவும்,
செத்துப்போன
இராவணனைப்
பார்தீது,
அழும்போது
சீதை
குலதீதிலாவது,
ரூபதீதிலாவது,
குணதீதிலாவது,
சாமர்தீகியதீதிலாவது
என்னைவிடச்
சிறந்தவளா ¥ என்று மாத்திரம் கேட்டிருக்கன்றாள். இது, சீதையின் குணத்தை 10 மாதம்
நேரிலிருந்து பார்த்தவள் கேட்டிருப்பதால், திதில்
மண் டோதரிபேரில் குற்றம் சொல்வதற்
கில்லை.
ஆனால்,
சீதையின்
குணந்தான்
வெளியாக்கப்பட்டதாக
வைதீதுக்கொள்ள
வேண்டும்.
ஆதலால், மண்டோதரியின்பால் மாதீதீரம் குற்றம் சொல்ல
ஏதுமில்லை.
அவள்
கற்புள்ள
பெண் என் றே சொல்லலாம். இது திராவிட நாகரிகதீஆக்கும், திராவிடர் சிறப்புக்கும்
இலக்கியமாக வைதீதுக்கொள்ளலாம்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
ம்தம்
1477
பொதுவாக
¢ பஞ்ச கன்னிகை களின் யோக்கியதையைப் பார்க்கின்றபோதும் கற்பு
இலக்கணங்களைப்
யார்கீகின்றபோதும்,
குரு,
அரசன்,
ரிஷி,
கடவுள்
என்கின்றதைப்
பார்க்கின்றபோதும்,
நன்றாய்க்
கவனித்தால்
இதன்
ஆபாசங்கள்
விளங்குவதோடு--
அய்ந்துக்கு இரண்டாவது சுதீதமாய்தீ தேறுகின்றதர என்பது வெளியாகும்.
முதலாவது
விஷயம்,
குருபதீதினியின்
சங்கதியையும்--சிஷ்யனின்
யோக்கி
யதையையும்
வெளியாக்கிற்று,
இரண்டாவது
விஷயம், தேவர்களுக்கெல்லாம் அரசனா
யிருகீகிறவண் யோக்கியதையையும்,
ரிஷி பத்தினியின்
யோக்கியதையையும்
வெளியாக்
கிற்று.
இந்த கரண்டு விஷயங்களும் புருஷர்களால் ஒப்புக்கொள்ளப்படவில்லை என்பதை
யாவது
காட்டின.
மூன்றாவது விஷயமோ,
புருஷனும்
ஒப்புக்கொண்டான் )
மாமியும்
ஒப்புக்கொண்டாள் ) சகோதரர்களும் ஒப்புக்கொண்டார்
கன் ; உலகமும் ஒப்புக்கொண்டது
என்பதைக் காட்டிற்று,
நாலாவது விஷயம், அவதாரங்கள் என்பதின் யோக்கியதையையும்
வெளியாக்கிற்று.
மிஞ்சியது
¢ இராட்சசர்கன்? என்றும்,
¢ இராட்சச ஸ்திரிகள் ? என்றும்--ஆரியர்கள்
எப்பேர்ப்பட்டவர்களைச் சொல்லுகின்றார்கள்,
சொல்லி வந்திருக்கின்றார்கள் என்பதை
யும்) ஒரு
திராவிடப் பெண்ணின் கற்பின் நிழலுக்குன் ஆரியர்கள் எப்படி வந்து கலந்து
கொள்ளுகின்றார்கள் என்பதையும் வெளியாக்கிற்று,
இந்தப் பழமொழி ஒன்று, உலகத்தை
ஏமாற்றச் செய்திருக்கவேண்டும் ) அல்லது கிது அவர்களின் பழக்க வழக்கமாய் இருக்க
வேண்டும்.
ஆகவே,
அய்ந்துக்கு இரண்டுகூட அவர்கள் சொற்களில் உண்மையில்லை
என்பதும்,
ஏதாவது
உண்மையிருந்தால்
அதுவும்
நம்முடைய
விஷயங்களில்தான்
என்பதும் இந்த விஷயதீதினால் வெளிப்படுதீதுகின்றேன்.
இப்பொழுது எப்படி அவர்கள் அக்கிரமங்களை மறைதீதுக்கொண்டும், பெருமையாய்ப்
பிரச்சாரம் செய்துகொண்டும் நம்முடைய யோக்கியமான காரியங்களைக் குற்றம் சொல்லிக்
கொண்டும், அதற்கு நம்மவர்களையே கூலிகளாக அமர்தீதிக்கொண்டும் வேலை செய்து
வருகிறார்களோ--இதுபோல்தான்,
இந்தப்
பார்ப்பனர்கள்
என்னும்
ஆரியர்கள்
மூன்
காலத்திலும்
செய்துவந்திருக்கின்றார்கள்
என்பதோடு,
நம்முடைய
பாமர
ஜனங்கள்
இவர்களை அப்போதும், இப்போதும் நம்பி ஏமாந்து வருகிறார்கள் என்பதும் அய்ந்துக்கு
இரண்டு பழுதில்லை என்னும் வியாசதீதின் மூலம் உண்மை வெளியாக்கப்பட்டது.
[சித்திரபுத்திரன்
! என்ற பெயரில் கட்டுரை-* குடி அரசு 3--11-12-1927]
2. ஒரு யுக்தி ஆராய்ச்சி
மனுதர்ம சாஸ்திரக் கொள்கைகளையும், ஆரிய ஆதிக்கக் கொள்கைகளையும் கதை
ரூபமாகவும், பக்தி ரூபமாகவும், கடவுள் செய்கை, கடவுள் வாக்குகள் ஆகியவை என்பதன்.
மூலமாகவும் திராவிடர்களுக்குள் புகுதீதச் செய்யப்பட்ட சாதனங்கள் தாம்- புராணங்கள்,
இதிகாசங்கள் முதலியவைகளும் ) தேவார திருவாசகங்கள், பிரபந்தங்கள் ஆகியவைகளும்
ஆகும் என்பது எமது கருதீது.
இந்தகீ கருதீதுகீகு உதாரணங்கள் அவைகளிலேயே
இருக்கின்றன.
அவதாரம் $ விஷ்ணு
அவதாரங்கள்
அத்தனையும்
ஆரியர்களின்
எதிரிகளை
அதாவது, மனுதர்மதீதுக்கு விரோதமாகவும்
ஆரிய ஆதிக்கத்தை ஒடுக்கவும்
தடுக்கவும்
முயற்சித்தவர்களைக்
கொல்லவும்
அழிக்கவும்
சதி செய்யவும் ஏற்பட்டவைகள்.
அது
போலவே சிவன் அவதாரமான சுப்பிரமணியனும், மற்றவர்களும் அதுபோலவே ஆரியரின்
எதிரிகளை அழிக்க ஏற்பட்டவைகள்.
சுருங்கச் சொல்லவேண்டுமானால் சுரர் என்போர்
அசுரர்,
அரக்கர்,
இராட்சதர்
என்கின்றவர்கனைக்
கொல்ல,
அழிக்க
வந்தவர்கள்
என்றே சொல்லலாம்,
1686—186
‘www.thamizham.net - Free E book No 3036
1478
பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள்
ஆரியர்கவின் தனிக் கடவுள் உற்பத்திகளில் சிவன் முதற்கடவுள் ) அதாவது முதலில்
சிருஷ்டிக்கப்பட்ட கடவுளாகவும், ஸ்கந்தம் முதலில் உற்பதீதி செய்யப்பட்ட புராணமாகவும்
இருக்கவேண்டும்.
இவை
விஷ்ணுவுக்கும்
இராமாயணதீதிற்கும்
முந்தியவையாகவும்
இருக்கவேண்டும்.
இராமாயணம் சமீபகாலத்தில் கந்தபுராணத்தைப்
பார்தீதுச்
சற்றுத்
திருந்திய காலதீ திருதீதத்தோடு எழுதியதென்றே சொல்லலாம். பாரதம்கூட கிராமாயண
தீ
திற்கு முந்தியதாகவே இருக்கவேண்டும்.
எப்படி ஆயுதங்களில்
கல், கவண்; ஈட்டி (வேல்),
வில்,
அப்பாகீகி,
பீரங்கி,
வெடி
குண்டு)
விஷப்
புகை
ஆகியவை
ஒன்றிற்குப்பின்
ஒன்று
வரிசைக்
கிரமமோ
அது
போலத்தான்.
முதலில் சிவன் கந்தபுராணம்; பிறகு விஷ்ணு சம்பந்தமான புராணங்கள்--பார
தம்,
இராமாயணம் ஆகியவை என்று
சொல்லவேண்டும்.
சுரர்,
அசுரர்.
என்பவையெல்லாம்,
ஆரியர்--ஆரியரல்லாதார்
என்பதற்கு
முதலில்
ஏற்படுத்திக்
கொண்ட
(இட்ட)
பெயர்
களாகவும் ) தேவர்கள், இராட்சதரர்கன் என்பவை பின்னால் ஏற்படுத்திக் கொண்ட பெயர்
களாகவும் தெரிகின் றன.
சிவன் முதற் கடவுள் என்பதற்கும்,
கந்தபுராணம்
முதல் புராணம் என்பதற்கும்
உதாரணம் என்னவென்றால்,
சிவன் கற்பிதம் மிகப் பழைமையான, காட்டுமிராண்டி காலதீதியதாக இருக்கின்றது.
அதாவது, தலை சடையாகவும்) ஆடை மிருகத்தின் தோலாகவும்) அணி (நகை) பாம்புகள்,
எலும்புகளாகவும் ; புஷ்பம் கொன்றை, எருக்கம் பூக்களாகவும் ; பாத்திரம் மண்டை ஓடும்;
ஆகாரம் தேன், தினைமாவு, கொழுக்கட்டையாகவும் ) ஆயுதம் 1-வது மமு, 2-வது சூலம் $
இடம் மலை ; விளையாடுவது சுடலை; பூசிக்கொள்வது சாம்பல் ) ரூபம் (சாயல்) அகோரம் $
வாகனம் மாடு] குணம் வெளிப்படையான ஹிம்சை; நடனம் காட்டுமிராண்டி ஆட்டம் ;
சங்கீதக் கருவி உடுக்கை) பெண்சாதி இதுபோன்ற கோர ரூபமுன்ள காளி ) அவன் வாகனம்
சிங்கம் ) பின்ளைகள் ஒன்றுக்கு ஆறுமுகம், மற்றொன்றுக்கு யானைத் தலை--விகாரரூபம்.
இந்த மாதிரியாகக் காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்றபடியாகவும், காட்டுமிராண்டி
காலத்திய எண்ணங்களின்படியாகவும் & ற்பிக்கப்பட்டிருக்கிறபடியால்--சிவன்
தான் முதலாவ
தாகச் சிதீதிரிக்கப்பட்ட கடவுளாக இருக்கவேண்டும் என்பது விளங்கும்.
அதுபோலவே, கந்தபுராணம் என்பதும் வைணவ புராணங்களைவிட முநீதியதாகவே
இருக்கவேண்டும்.
ஏன்
எனில்,
கந்தனின்
உற்பத்தியை
ஆபாசமான
முறையில்
கற்பிக்கப்பட்டிருக்கின்றது.
ஆயிரதேவ வருஷம் (அதாவது பலயுக காலம்) சிவன் புணர் நீததால் ஏற்பட்டான்
என்றும்
) இந்திரியத்தை
ஆற்றில்
விட்டதால்
ஏற்பட்டான் என்றும்)
அந்த மிஞ்சின
இந்திரியந்தான் என்றும்,
நெற்றிப் பொறியில் தோன்றினான் என்றும்
மற்றும் பலவித
ஆபரசமானதும்,
அசம்பாவிதமானதும்,
சிறிதும்
அறிவற்றதுமாண
வழியில்
உற்பத்தி
யரனதாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறதுஃ
கந்தபுராணதீதில்
வரும்
பாதீதிரங்கன் அகீகினிமுகன், சிங்கமுகன், ஆட்டுமுகன்:
முதலியன இயற்கைக்கு மாறுபட்டவைகள்.
யுதீதமுறை--இந்திரன் குயிலாக மாறினான் $
சூரன்
சக்ரவாகப்
புள்ளாக
(குருவியாக)
மாறினான்?
இந்திரன்
மயிலாக
வந்தான் $
தீ, காற்று முதலிய உருவுடன் தோன்றினான் ; வேலால் குதீ.துதல்-சேவலாக ஆகிவிடுதல்
முதலியவை எல்லாம் காட்டுமிராண்டிக் காலதீதிய கற்பனைகளேயாகும்.
இந்திரனுடைய நிலைமையும், இராமாயணத்தில் காட்டப்பட்டிருக்கும் இந்திரனை
விடக காட்டுமிராண்டித் தன்மை கொண்டதாகவும் சிதீதிரிக்கப்பட்டு இருக்கின்றது.
(¢ குடி அரசு 1-கட்டுரை--1-7-1948]
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1479
8. புராணங்கள்
நம் நாட்டில் நமது கினதீ துரோக-ஈன வயிற்றுப் பிழைப்புக் கூத்தாடிகள்
பலர்,
புராணங்களை நாடகமாக
நடித்து
நம் சமுதாயதீதுக்கே பரம எதிரிகளான பார்ப்பனர்
களுக்கு
நல்ல
பிள்ளைகளாய்
வாழும்
இழி தன்மையையும்]
பாடகர்
என்போர்
பலர்.
புராணக்
கதைகளின் கருத்துக்களையே
பாட்டுக்களாகப்
பாடி
வயிறு பிழைப்பதையும்
பார் தீது வருகிறோம்.
இப்படிப்பட்ட மக்கள் நம் திராவிட சமுதாயதீதில்தான் பலர் இருக்
கிறார்களே யொழிய மற்றபடி பார்ப்பன சமுதாயதீதிலோ, ஸ்லாம் சமுதாயத்திலோ, மற்ற
சமுதாயதீதிலோ இல்லை.
இந்த இழிநிலையை மாற்றா.து--பொருள் வருவாயே நோக்க
மாகக்
கொண்டுள்ள
நாடக
முதலாளிகளும்,
நடிகர்களும்
நாட்டுக்குக்
கேடுதான்.
செய்கிறார்கள்.
திராவிடப் பொதுமக்கள் மனம் வைத்தால் புராண நாடகம், சினிமா ஆகியவற்றைப்
பார்ப்பதை நிறுதீத வழி ஏற்படும்.
எப்படி ஒரு பார்ப்பனனைச்
¢ சாமி? என்று கூப்பிடு
வதும், அவனைக் கண்டால் நாமாகவே கையெடுதீது அவனுக்கு முன்னதாகக்
கும்பிடு
வதும்,
நம்
மனதீதிற்கு
மிகமிக அவமானமாகவும்
கஷ்டமாகவும்
காணப்படுகிறதோ.
இதுபோல், சுயமரியாதை உணர்ச்சி, மானமுள்ள திராவிடமக்கன் புராண நாடகங்களுக்குப்
போவதை நிறுத்தி, இன உணர்ச்சி ஊட்டும் நாடகம், சினிமாகீகளுக்குச் செல்லுவதென்று
வைதீதுக்கொண்டால் இரண்டொரு வருடத்தில் நாடக உலகமும், இசை உலகமும் நல்ல
பகுத்தறிவும்
சுயமரியாதையும்
ஊட்டும்படியாண
பல
கிருஷ்ணன்களையும்
இராதாக்
களையும் உண்டாகீகுமென்பதில் அய்யமென்ன 1
மேலும், நமது பெண்களுக்கு நகையிலும் துணியிலும் சிங்காரிப்பிலும் இருக்கிற
உணர்ச்சி, அவர்களது இழிவு நீங்குவதிலும் மானதீதிலும் சிறிதாவது ஏற்பட்டு, புராணக்
கதை; நாடகம், சினிமாக்களுக்குப் போகாமலும் சீர் திருத்தமான நாடகங்கட்குச் செல்லு
வதுமான காரியங்களில் திரும்புமானால்--வெகு
சீக்கிரத்தில் திராவிட சமுதாயம்
நல்ல
மானமுள்ள சமுதாயமாக ஆகிவிடுமென்பதில் தடையென்ன இருக்கமுடியு3?
வால்மீகி
இராமாயணத்துக்கும்
கம்பராமாயணத்துக்கும்
மிகுந்த
வேறுபாடுகள்
இருக்கின்றன.
வால்மீகி--இராமன், சீதை, இலட்சுமணன் ஆகியவர்களை மிகவும் கீழ்த்தர
மாகவும்
இழிவாகவும்
சிருஷ்டிதீதிருக்கிறார்.
இதை
மாற்றவே,
பார்ப்பனர்,
கம்பன்
என்னும் இனத்தைக்
காட்டிக்கொடுத்து
வயிறு பிழைகீககி கருதிய ஈனப் பிராணியைப்
பிடிதீது--இப் பாத்திரங்களை உயர் நீதவர்களாக
மாற்றச்செய்.து, திராவிட மக்களை அடிமை
யாக்கினார்கள், இக் காரணதீதால்தான் நாங்கள் கம்பராமாயணதீதைக் கொளுத்த வேண்டு
மென்றும், வால்மீகி இராமாயணத்தின் சரியான மொழிபெயர்ப்பைப் படிக்கவும், நடிக்கவும்
சங்கீதமாகப் பாடவும் வேண்டும் என்றும் சொல்லி வருகிறோம்.
கம்பன் மறைதீத செய்திகள் சிலவற்றை இங்கு
எடுதீதுக் காட்டலாம்.
தசரதன்
கைகேயியை மணஞ்செய்து கொள்ளும்போதே, அவன்
வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்கே
அயோதீதியைக் கொடுதிதுவிடுவதாக உறுதி செய்து கொடுதீது விட்டு--பரதன் இல்லாத:
போது தசரதன், வசிஷ்டர், கிராமன் ஆகிய மூவருமே சூழ்ச்சி செய்து பரதனை ஏமாற்றிக்
சதி செய்ததையும் ] கிராமனைக் காட்டுக்குப் போகும்படி கட்டளையிட்டவுடன்
இராமன்:
மிகவும் துக்கங்கொண்டு, கோசலை சீதை ஆகியோருடன் விசனப்படுவதையும் ; சீதை
காட்டுக்குப்போக விரும்பாமல் வருநீ துவதையும்
] கைகேயி செய்த கட்டாயத்தின்
பேரில்
இராமன் சீதையைக் கூட்டிக்கொண்டு போவதையும் ; சீதையை இராவணன் கலவி செய்து
விட்டதாகவே நன்றாக விளங்கும்படிக் குறிப்புக் காட்டி இருப்பதையும் கம்பன் மறைத்துக்
காட்டி--ராமன், சீதை, தசரதன் முதலிய பாத்திரங்களை
உயர்தீதிக்கரட்டி! மக்களை
ஏய்தீது விட்டான்,
www.thamizham.net - Free £ book No 3036
1480
பெரியார் ஈ, வெட ரா. சிந்தனைகள்
மேலும், புராண நாடகக் கதைகளில் உள்ள முட்டாள்தனமான, முரணான கற்பனை
களுக்கும் சில எடுதீதுக்காட்டுக்கள் பார்க்கலாம். நல்லதங்கான் பதிவிரதை என்பதைக்காட்ட,
அவன் பசீசை வாழை மட்டையை விறகாக வைக்க--அது பற்றி எரிந்தது என்று காட்டு
வார்கள்.
அப்படிப்பட்ட பதிவிரதை வாழ்ந்த
நாட்டில் பன்னிரெண்டு ஆண்டுகள் மழை
யில்லாமல் பஞ்சம் வந்திருப்பதாயும், அதனால் நல்லதங்காள் கணவன்; குழந்தைகளுடன்
நாடு விட்டுப் பிழைக்க வந்ததாகவும் குறிப்பிட்டு-நல்லதங்கான் பதிவிரதையல்ல வென்றும்,
அவளிருந்த ஊரில் ஒரு பதிவிரதைகூட இல்லை என்று முடிவுகட்டும்படி அதே கதையில்
சித்திரித்திருக்கிறார்கள்.
அதுபோலவே, சராவிதீதிரி-சதீதியவான் கதையைச் சிதீதிரிதீதவன், சாவித்திரியின்
கற்பினால்-பதிவிரதாத் தன்மையனால் இறந்துபோன தன் கணவன் உயிரை, எமனுடன்
போராடிப் பெற்றுத் தான் விதவையாக ஆகாமல் மாங்கல்ய ஸ்தீரி
ஆன தாகச் சிதீதிரிப்பதில்-
இந்த
நாட்டில் கணவனைச் சாகக்கொடுத்த
அத்தனை பெண்களும்
பதிவிரதைகள்
அல்லர் என்றும், இன்று நம்நாட்டில் இருக்கும் விதவைகளில் ஒரு பதிவிரதைகூட இல்லை.
யென்றும், அதனாலேயே சாவிதீதிரிபோல ஒருத்திகூட எமனுடன் போராடி செத்துப்போன
தன் கணவர் உயிரைக் கொண்டுவரமுடியவில்லை என்றும்
பிறர் கருதும்படி முட்டான்
தனமாகக் கதை சிதீதிரிதீதுவிட்டான்.
மற்றும்,
¢ குசேலோபாக்கியானம் ? என்னும்
குசேலர் கதையில்-குசேலருக்கு
27
பிள்ளைகள் என்றும்,
27 பின்ளைகள் பெற்று
குசேலர்
தரிதீதிரதீதில் இன்பப்பட்டு 27
குழந்தைகளை அழைத்துக் கொண்டு கிருஷ்ணன் (கடவுள்) இடத்தில் சென்று பிச்சை
கேட்டதாகவும், கடவுள் ஏராளமாகச் செல்வம் கொடுத்ததாகவும் கதை சிதீதிரித்த ஆசிரியர்
சிறிதுகூடப் பகுத்தறிவைப் பயன்படுத்தவில்லை.
ஒருவனுக்கு 27 குழந்தைகள் இருந்தால்
அவன் வருஷத்துக்கு ஒரு குழந்தைபெற்று இருந்தால், இருபது வயதும் அதற்கு மேற்பட்ட
வயதும் நிறைந்த குழந்தைகள் எட்டாக இருந்திருக்கும்.
இந்தக் குழந்தைகளும் சோம்
பேறித் தடியன்கள்போல் ஒரு வேலைக்கும் இலாயக்கில்லாத
மாமிசப் பிண்டங்களாகவர
இருந்திருக்கக் கூடும் 8 இப்படி இருபது வயதுக்கு மேற்பட்ட மக்களை வீட்டிலே வைத்துக்
கொண்டு
ஒருவன்
பிச்சைக்குப்
போயிருந்தால்,
அந்த
நாட்டில்
மற்றவர்களும்
இது
போலிருந்திருகக வேண்டாமா ? அப்படி இருந்தால், அந்த நாடு எப்படி உருப்படி ஆகி
இருக்கும்
இப்படிப்பட்ட சோம்பேறித் தடியர் களுக்குக் கடவுன் செல்வம் கொடுக்கலாமா
இப்படி
ஒரு
கூட்டம்
நம்மிடம் வந்து
பிச்சை
கேட்டால்
நாம் என்ன
சொல்லுவோம்
என்பதைச்
சிந்தியாது, இவ்வளவு முட்டாள் தனத்தைக்
கடவுள்மீது
ஏற்றின
ஆசிரியர்
எவ்வளவு அறிவற்றவராக
இருக்கவேண்டும்?
அற்புதங்கள்,
அதிசயங்கள்
நடந்ததாக
எழுதுகிற புளுகு முட்டாள் தனம் ஒருபுறம் இருக்க, இப்படி நியாயமான அறிவு, சிந்தனை,
குற்றம் கூறாமல் இருக்கும் தன்மைகூட இல்லாமல் மிகமிக முட்டாள் தனமான
தும்
குற்ற
மானதும் மக்களுக்கு இழிவைத் தருவதுமான கதைகளைச் சிதீதிரித்தவர் காட்டுமிராண்டிக்
காலத்தில் சுய நல இழிதன்மையால் சித்திரிதீதார்கள் என்றாலும்--விஞ்
ஞான
காலத்தில்,
பகுத்தறிவு வளர்ச்சி காலத்தில் மான உணர்சீசி, இன உணர்ச்சி தராண்டவமாடுங் காலத்தில்
இப்படிப்பட்ட கதைகளை
அதுவும்
திராவிட
மக்களிடையில்
திராவிட
மக்களாலேயே
நடிப்பதும்
இசைபாடுவதும்--இதனால்
தீராவிட
மக்கவில்
பலர்
வயிறு
வளர்ப்பதும்
என்றால்,
திராவிட
மக்களைச்
சூதீதிரன்,
அடிமை,
தாசி மகன்,
சுதந்திரத்தையும்
மானத்தையும் சிந்திக்கக்கூடாத
கழிபிறப்புக் கடை மகன் என்று ஆரியன் எழுதி வைதீ
திருப்பதை இவர்கள் மெய்ப்படுத்துகிறார்கள் என்றுதானே அர்த்தம்
இந்தவிதமான நம் இழி தன்மையால், அதாவது இப்படிப்பட்ட காரியங்களுக்கு நாம்
இடம் கொடுப்பதால் நம் பொருள், ரோசம், மானம், அறிவு எவ்வளவு கெடுகிறது என்று
கணக்குப் பாருங்கள்.
இப்பொழுது
திராவிட
நாட்டில்
நாடகக் கொட்டகை,
சினிமாக்
கொட்டகை,
¢ டெண்டு
? (கூடாரம்) ஆகியவைகள்
சுமார் ஒரு ஆயிரத்துக்கு மேலாகவே.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1481
புராணக் கதைகள், ஆரிய ஆதிக்கக் கதைகள் நடப்பனவாக இருக்கும்.
ஒவ்வொன்றிலும்
ஆயிரக்கணக்கான மக்கள் இரண்டு தரம்
மூன்று தரம் கூடுவார்கள்) 3-மணி நேரமாவது
நடத்துவார்கள்.
தினம் குறைந்தது 5-இலட்சம் ரூபாயாவது செலவாகும்.
30 நாளைக்கு
ஒன்றரைக் கோடி ரூபாய் இந்த அக்கிரமதீதிற்குச் செலவாகின்றது. வருடத்திற்கு 18 கோடி
ஆகிறது.
இதுபோல்
புராணக்
கதைகள்,
இலக்கியங்கள்,
கதா
காலட்சேபங்களுக்கு
எதீதனை கோடி?
இது--அறிவுள்ள நாட்டிற்கு,
மானமுள்ள சமுதாயத்திற்கு ஏற்றதா?
சிந்தித்துப்
பாருங்கள் ! இந்தப்
பணதீதில்
ஒரு பாகம் கண்காட்சிக்கும்
பகுதீதறிவுப்
பிரசீசாரதீதிற்கும் செலவு செய்யப்படுமானால் இந்த நாட்டு மக்களாகும்
நாம், எவ்வளவு
உயர் நிலையில் இருந்திருப்போம் ! மேல்நாடுகன் நமக்கு எவ்வளவு பின்னணியில் இருந்
திருக்கும் ! நாம்
இன்னும்
இந்தக்
காலத்திலும்
சூதீதிரர்களாய்
நாலாவது
சாதியாய்
இருந்திருக்க முடியுமா?
இனி
மதம்,
கடவுள்,
உற்சவம், பண்டி
5; சடங்கு சனியன்
என்பனவாகியவைகளுகீகு எத்தனை கோடி
ரூபாய், எவ்வளவு நேரம், எவ்வளவு ஊக்கம்
செலுத்தப்படுகின்றது
என்று
பாருங்கள்!
இவைகளை
நிலைநிறுத்ததீதானே
இந்தப்
புராணக்
கதை,
நடிப்பு,
இசை;
காலட்சேபம்,
படிப்பு
பயன்படுகின்றன !
அரசியல்,
பொருளாதார இயல் என்பவைகளைப் பிரதானமாகக் கருதாதீர்கள். அறிவியல், மானவியல்,
சரிப்பட்டுவிட்டால்
அரசியல்
கஷ்டம்,
பொருளாதார
இயல்
கஷ்டம்
தலைகாட்டவே
காட்டாது.
இந்த இழிவுகளில் ஊக்கம், ஆற்றல், செல்வம் முதலியவைகளை அதிகமாகச்
செலுத்தி எதிர்காலத்தைப் பாழ்செய்து கொள்ளாதீர்கள்.
நன்றாகச் சிந்திதீதுப் பாருங்கள்.
விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலையில் இருந்து நியாயத் தீர்ப்பு நியாயாதிபதிபோல்:
கவலையுடன் சிந்திதீதுப் பாருங்கள்.
பதவியும், வயிறு வளரீப்புமே மனித வாழ்வின் இலட்சியமல்ல.
மலதீதில் இருக்கும்
புழுவும் உயர்வாக இருக்கிறது)
தின தீதுக்குத் தினம் வளர்ச்சி அடைகிறது) மற்ற ஜீவன்
களுக்கு ஏற்படும் இயற்கைக்கு ஆளாகி இயற்கை
எய்்துகிறது.
மனிதனும் அதுபோல்
தானா? வாழ்வதும் வளர்வதும்தானா மனித இலட்சியம் ₹ அல்லது, அதுதானா மனிதர்
களின்
இயற்கை
முடிவு.
சிந்திதீதுப்
பாருங்கள் !
சிந்தித்துப்
பாருங்கள் ! மனிததீ
தன்மையையும் மான உணர்ச்சியையும்பற்றிச் சிந்திதீ.துப் பாருங்கள் |
இரணியன் கதையானது வைணவ மயமாய்ச் செய்யப்பட்ட கதை. இது ராமாயணக்
கதை செய்யப்பட்ட காலதீ,துக்கு முன்பாகச் செய்யப்பட்டதாகும்.
இது பாகவதம் என்னும்
புராணதீதில்தான்
விரிவாகக்
காணப்படுகிறது.
புராணங்களில்
முதலாவது
அலது
முன்னது
கந்தபுராணம்
என்பதுதான்
எனது
கருத்து.
அதைப்
பார்தீதுத்தான்.
இராமாயணம்
ஆக்கப்பட்டதாகும்.
இன்னும் சொல்லவேண்டுமானால்,
மும்மூர்தீதிகள்
என்று சொல்லப்பட்ட மூன்று கடவுள்களில் முதல் கடவுள் சிவன்தான்.
சிவன்தான்-ஆரியர்
கற்பனை
மாதீதிரமல்லாமல்,
பரிணாமத்ி
ததீதுவப்படி
பார்தீதாலும்-முதலாவதாகக்
கற்பிக்கப்பட்ட கடவுளாக இருக்கவேண்டும்.
ஏனெனில், சிவன் காட்டுமிராண்டிக் காலத்
தில் கற்பிக்கப்பட்ட கடவுள்.
சிவனைப் பாருங்கள் ! சடைமுடி,
தாடி) கையில் மமு$
மிருகம்--காட்டுமிருகம் ;
தோல் ஆடை; பாம்பு, எலும்பு நகை; மண்டை
ஓடு பாத்திரம் ) கோரரூபம் ) சுடுகாடு
இருப்பு ) சாம்பல் மேல்பூச்சு; உடுக்கை வாத்தியம்) பழக்கொட்டைகள் விசேஷ அணி;
வாகனம்-மாடு) முக்கியமாய் இிருப்பது-மலைமேல்;) மலையில் இருந்து வடியுந் தண்ணீரைச்
சிவன் தலையில்
இருந்து
வருவதாகக் கற்பனை)
ஆகாயத்தில்
இருக்கிற
சந்திரன்,
சிவன் தலையில் இருப்பதாகக் கற்பனை; கிரணத்தோடு காணப்படும் சூரியன்-சிவன்:
கண்களாகக் கற்பனை) இவையெல்லாவற்றையும் காட்டிலும், சிவன் பெண்டாட்டியும் காளி 1
காலப்போக்குப்படி பார்தீதால்
முதலில்
கற்பிக்கப்பட்ட
கடவுள்
கற்பிதந்தான்
சிவன்:
என்பது சாதாரணமாகப் புரியும்.
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
1482
பெரியர்
ஈட, வெ. ரா. சிந்தனைகள்
பிறகுதான் விஷ்ணு
கற்பனை என்பதற்கு
ஆதாரம் என்னவென்றால்--விஷ்ணு
சிறிது
நாகரிகம்
ஏற்பட்டபிறகு
கற்பிக்கப்பட்ட
கடவுன்
ஆவார்.
எப்படி
என்றால்,
விஷ்ணுவிற்கு
இருப்பிடம் நாடு) உடை (பீதாம்பரம்)
உயர் நீத ஆடை $ நகை--உயர்நீத
பொன்), மாணிக்கங்கள் ) தலையில் கிரீடம் ) லட்சுமி என்கிற செல்வச் சீமாட்டி--மனைவி $
சந்தனக்
காப்பு)
குரங்கு, கருட
ஆழ்வார் வாகனம்;
பாற்கடலுள்
இருப்பு,
சயனம் $
இந்தப்படியும், இதுபோன்ற மற்ற காரியங்களும் முந்தியதைவிடச் சற்று நாகரிகமாகவே
கற்பிக்கப்பட்டிருக்கின் றன.
பிரம்மா என்கின்ற
கடவுள்
இன்னும் பிற்காலதீதில் கற்பிக்கப்பட்டது என்பதற்கு
முன்னையவை இரண்டையும்விடசி சற்று முற்போகீகாகவே இருநீதுவருவது காரணமாகும்.
சிருஷ்டிக்
கிரமம், கலை அறிவு, கல்வி அறிவு முதலியவைகள் மிகமிக நாகரிகமேற்பட்ட
பிறகே
தோன்றியிருக்கவேண்டும்.
இந்தக்
கண்கொண்டு--ஜாக்கிரதையாக
இந்துக்
கடவுள்கள்
தன்மையைப்
பார்தீதால்
கடவுள்கள்,
புரரணங்கள்,
முதலியவைகளின்
பரி
ணாமதீ தன்மை
விளங்கும்.
எனவேதான், முதல் கற்பிதக் கடவுளாகிய சிவனைப் பற்றிய
புராணக் கதைகள் காட்டுமிராண்டித் தன்மையாகக் கற்பிக்கப்பட்டிருக்கின்றன.
இதற்குக்
கந்தபுராணம் எடுதீதுக்காட்டு:
பொதுவாகவே கந்தபுராணம், விஷ்ணு சரிதீதிரப் புராணங்கள் யாவும் ஒரே அடிப்
படையைக் கொண்டவையாகும்.
அதாவது, தேவர்கள்--சூரர்கவ், தேவர்கள்--அசுரர்
கள்,
சுரர்கள்--அச௬ரர்கள், தேவர்கள்--இராட்சதர்கள், தேவர்கள்--தஸ்யூக்கள் என்பதாகச் சரி
சம, கரண்டு இனப் போராட்டமே தவிர, வேறு நல்ல சங்கதி மிகவும் அருமையாகதீதான்
இருக்கும்.
எல்லாப்
புராணக்
கதையும்,
யுத்தம்,
நாசம்,
கொலை
ஆகியவைகளின்
வருணனைகனையே
அதிகமாகக்
கொண்டிருக்கும்.
சைவப்
புராணங்களைவிட,
வைஷ்ணவப் புராணங்கள், காவியங்கள், மனுதர்ம சாஸ்திரதீதையும்
வருண தர்மங்களையும்
அவைகளைக் காப்பாற்றப் பெரிய முயற்சிகளையும் அதிக அதிகமாக வலியுறுதீதும்தன்மை
கொண்டனவாகக் காணப்படும்.
சூழ்ச்சி, வஞ்சம், தந்திரம் ஆகிய குணங்களையும் சைவப்
புராணங்களைவிட; வைஷ்ணவப் புராணங்கள், கதைகள், தெய்வத் தன்மை, ஆகியவை
அதிகமாகக்
கையாடி
இருக்கும்.
சிவன்
கடவுளைக்கூட முதல்
உருவக்
கற்பனையில்
குழவிக் கல்
(லிங்கம்) போல்
கற்பிக்கப்பட்டு, பிறகு விஷ்ணு
கற்பிக்கப்பட்டார்.
மனித
உருவம், நாகரிகமான மனித உருவம்--அதிலும் சிறப்பாகப் பார்ப்பனன் உருவம் என்ப
தாகப் படிப்படியாக உயர்
நீ துவந்து இருப்பதைக் காணலாம்.
இந்த நிலையில் சைவ, வைணவப் புராணக் கற்பனைகளில் இருக்கும் சில ஒற்றுமை
யையும் கவனித்துப் பாருங்கள்.
இதற்குக்
கந்த புராணத்தையும் கிராமாயணதீதையும்
எடுதீதுக்கொள்ளுங்கள். கரண்டு கதைகளுக்கும் உன்ன பொதுக் கருதீ.துக்கன் பல உண்டு.
மேலும், இந்தப் புராணங்கள் செய்ததன் உட்கருதீது ஆரியர்--திராவிடர்கன் என்ற
இரு பெரும் இனத்தைப் பொறுத்துச் செய்யப்பட்டதேயாகும் என்பதற்கு மேலும் சிலச் சில
எடுத்துக்காட்டுகள்
கூறுகிறேன்.
ஒரு
காலத்தில்
தேவர்கள்
எல்லோருங்
கூடி,
தென்னாடு உயர்ந்து விட்டதென்றும் வடநாடு தாழ்ந்து விட்டதென்றும்--இதற்கு ஏதாவது
பரிகாரம்
செய்ய
வேண்டும்
என்றும்
யோசித்து,
௮தைச்
சமனாக்க
அகதீதியரைதீ
தென்னாட்டுக்கு
அனுப்புகிறார்கள்.
அகத்தியர்
தென்னாடு
வந்து
இராவணனைதீ
தென்னாட்டை விட்டு ஓட்டி, ரு நாட்டையும் சமனாக்குவிக்கிறார் என்பது தொல்காப்பியக்
கதையில் காணப்படுவது.
இதைவிட
முக்கியமான
கருத்தொன்று
காணப்படுவது
யாதெனில்-கயிலையில்
சிவபெருமானுக்குத் திருமணம் நடக்கும்போது தென்னாடு உயர்ந்தும், வடநாடு தாழ்ந்தும்
இருப்பதைக் கண்டு, சிவபெருமான், அதைச் சரிப்படுத்த அகத்தியரைதி தென்னாட்டுக்கு
அனுப்புகிறார்.
அகத்தியர் தென்னாடு நோக்கி வருகையில் விந்தியமலை தடுக்கின்றது.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1483
அந்த விந்திய மலையானது தேவர்களில் யாரையுநீ தென்னாட்டுக்குள் விடாமல் தடுத்து
வருகிறதாகத்
தேவர்களும்
அகதீதியரிடம்
முறையிடுகிறார்கள்.
அகத்தியர் விந்ததீதை
அடக்கி, தென்னாடு வந்து இராவணனைத் தென்னாடு ஆளாமல் கட்டிப் பிணிதீதார் என்று
புராணங் கூறுகிறது.
இதற்கு மதீதியில் மற்றொரு கதை. அதாவது, தென்னாட்டு எல்லையில் வாதாபி,
வில்வலன் என்ற இரு
அசுரர்கள்,
அதாவது பதீமாசூரனின் தங்கையான அசமுகியின்.
புதீதிரர்கள் தென்னாட்டுக்குள் பிரவேசிக்கும்
வேதியர்கள்
(ஆரியர்கள்)
முதலியவர்கள்.
எல்லோரையும்
உள்ளே
விடாமல்
கொன்றுகொண்டே
இருக்கிறார்கள்
என்பதையும்
வேதியரும்
ரிஷிகளும்
அகதீதியரிடம்
முறையிடுகிறார்கள்,
அகத்தியர்
இதற்குப்
பரிகாரமாக
வாதாபியைக்
கொன்றுவிட்டு,
வில்வலனை
அடகீகி
வெற்றி
கொண்டு,
ஏராளமான பொருள்களை அவர்களிடமிருந்து எடுத்துக் கொண்டு தென்னாடு நுழைகிறார்.
என்பதாக கிதிகாசங்கன் கூறுகின்றன.
இப்படியாக இன்னும் பல சம்பவங்கள்--அதாவது தேவர்களுகீகுப் பல அசுரர்கள்
விருதீதிகர்,
சூரன்,
சம்பரன்,
சம்பார்
சூரன்
முதலிய
பல
அசுரர்கள்.
தேவர்களை
வருதீதியவர்கள் என்றும் ] அயக்கிரிவாசுரன், கிரணியன், இராவணன்; சுந்தோட சந்தன்
முதலாய
எண்ணிறந்த
அசுரர்கள்,
அரக்கர்கள்,
இராட்சதர்கள்
எல்லோரையும்
ஒரு
பக்கமாகவும்--தேவர்களை ஒரு பக்கமாகவும் வைதீது எழுதப்பட்டவைகளேயாகும்,
இதில் சைவம், வைணவம் என்கின்ற கருதீது வேற்றுமையே இடையே இல்லாமல்
ஏற்படுத்திக் கற்பிக்க வாய்ப்புச் செய்து கொண்டு கற்பிக்கப்பட்டவைகளேயாகும்.
இவை
களின் கருத்தையே உதாரணமாகப் பிரமாதமாகக் கொண்டு ஆரிய நீதிசாரதீ திரட்டுகளும்
கற்பிக்கப்பட்டிருக்கின்றன.
திராவிடர்கள்
இவற்றின்
உள்
தத்துவத்தைக்
கண்டு
அதற்கேற்றபடி
நடந்து
கொள்ள வேண்டுமென்பதே நம் கட்டுரையின் கருதீதாகும்.
[8 பொன்னி 8 பொங்கல் மலர்--சனவரி, 1948]
4. கந்தபுராணமும் இராமாயணமும்
இது,
கநீதபுராணமும்--இராமாயணமும்
ஒரே
கற்பனைக்
கதையைச்
சைவம்,
வைணவம் ஆகிய
இரு
சமயக்காரர்களும் தங்கள் தங்கள்
மதசீ சார்பாக ஏற்படுத்திக்
கொண்ட
புராணங்களேயாகும்
என்பதை,
விளக்குவதற்காக
எழுதப்பட்டதாகும்.
* புராணம்! என்ற
சொல்லுக்குப்
பழங் கதை? என்பதே அகராதிகளில் காணப்படும்
பொருளாகும்.
பொதுவாகப்
புராணங்களை
எழுதியவர்
வியாசர்
என்று--அதாவது
*புராண
கர்தீதா
வியாசர்?
என்று
புராண
ஆதாரங்கள்
பலவற்றிலும்
அறியக்கிடக்
கின்றது.
இவற்றுள்
கந்தபுராணம்
(காந்தம்)
என்பது--சிவமூர்தீதி
நநீதிக்குச்
சொன்ன
தாகவும்,
நந்தி சனத்குமாரர்க்கு உபதேசித்ததாகவும், அவர்
வியாசருக்கு உபதேசித்த
தாகவும்,
வியாசர் சூதருக்கு உபதேசிதீததாகவும்,
இறுதியாக சூத
முனிவரால் எழுதப்
பட்டவை புராணங்கள் என்றும் முடிகிறது.
பொதுவாக
வியாசன்
என்றால்,
* வியாசம்
எழுதுபவன்?)
* வியாசதீதிற்கு
உடையவன் 7--வியாசன் என்பது
ததீதுவப்பொருள்.
இந்தக்
கருத்தை
வடமொழிப்
புலவரான
திரு.
கே.
எம்.
முன்ஷி
பாரத
இதிகாச
சமிதி நூல்கவில்
குறிப்புக் காட்டி
இருக்கிறார்
www.thamizham.net - Free £ book No 3036
1434
பெரியார் ஈட. வெ.
ரீர். சிந்தனைகள்
பொதுவாகப் புராணம் என்கிற வடமொழிச் சொல்லுக்குப் பொருள், * பழங்கதை?
என்பது மாதீதிரமல்லாமல், புராணம் என்றாலே
¢ மிகப் பழைய ? என்ற பொருளுமாகும்ஃ
மற்றும்,
¢ நவ? என்பதற்கு நேர் எதிர்மறைச் சொல்
* புராண? என்பதாகும்.
நவ (நவம்)
என்றால்
புதியது]
புராண
(புராணம்)
என்றால்
பழையது
என்பதுதான் வடமொழி
அகராதிப்பொருள்.
ஆகவே,
பழங்கதை
என்கின்ற
முறையில்
சைவ
மதபரமாகதீ
தொகுக்கப்பட்ட
ஒரு
பழங் கதையை--அதற்குப்
புராணம்
என்பதாகப்
பெயர்
சூட்டி
வடமொழியில்
ஸ்காந்தம்-காந்தம்
என்றும்]
தமிழில்
கந்தபுராணம்
என்றும்
பெயர்
ஆக்கப்பட்டுவிட்டதுஃ
கந்தபுராண தீது மூலக் கதாநாயகனாகிய
கந்தன் அல்லது
ஸ்கநீதனுக்கு
அந்தப்
பெயர் வந்ததற்குக் காரணம் என்னவெனில்,
ஸ்கந்தம்,
கந்தம் என்றால்
* இந்திரியம் *
என்ற பொருளும் காணலாம்.
கந்தன் பிறப்பு, சிவனுடைய ஒழுகிப்பேசன இந்திரியதீதில்
இருந்து
உற்பதீதியானவன்
என்பதாகப்
புராண
ஆதாரம்
இருப்பதால்,
அவனுக்குக்
* கந்தன் ? என்று பெயரிடவேண்டியதாயிற்று எனலாம்.
இப்படியாக,
இந்தக் கந்தனை உண்டாக்கி, அவன் பெயரால் ஒரு
கதையெழுதி,
அதற்குக்
“காந்தம் ?-- கந்தபுராணம்?
என்று
பெயர் கொடுக்கவேண்டிய
அவசியம்
ஆரியருக்கு ஏற்பட்ட காரணம் என்ன என்று பார்தீதால், ஆரியர் சிந்து நதிக்கு இப்புறம்
வந்து
நிலைபெற்று, தங்கள்
உயர்வுக்கு
ஏற்றபடி
ஆதாரங்கள்
ஏற்படுத்திக் கொண்ட
தன்மைகளை
எதிர்தீதுப் போராடிய
போராட்டங்களில்
தாங்கள்
வெற்றிகொண்டதைத்
தங்களிஷ்டப்படி
பாராட்டிக் கொண்டும், போராடிய மக்களாகிய திராவிடர்களைதீ
தங்கள்
ஆத்திரதீதிற்கேற்ப இழித்துக் கூறியும், மற்றும் தங்களை எதிர்ப்பவர்களை மிரட்டுவதற்
காகவு: ஏற்படுதீதிக்கொண்ட தொகுப்புகளேதாம்-ஸ்கந்தம்,
ஸ்காந்தம், கந்தபுராணம்
என்பவைகளாக
ஆக்கப்பட்டுவிட்டண
மற்ற
புராணங்களும்,
அவதாரக்
கதைகளும்
இப்படிப்பட்டவைகளேயாகும்.
இந்தக்
கந்தபுராணம்
தொகுக்கப்பட்ட
காலம்
முழுக்
காட்டுமிராண்டிக் காலமே
யாகும்.
இதை
எப்படிக் கண்பிடிக்க முடிந்தது என்றால், கந்தன் பிறப்பைப் பற்றியும்,
அவனது
போராட்டங்களைப்
பற்றியும்
ஆரியர்
கற்பிதீதுக்கொண்ட
தன்மையைப்
பார்த்தால் நன்றாய் விளங்குகிறது.
கதைக்கு மூலகாரணம் தேவர்களை அசுரர்கள் கொடுமைப்படுதீதியதாகக் காரணம்
வைதீது, அசுரர்களை ஒழிக்கச் சிவனின் உதவியைத் தேவர்கள் கோரியதாகவும், சிவன்:
தான் ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொடுப்பதாகவும், அந்தப் பின்ளை அசுரர்களை அழிக்கக்
கூடியவனாவான்
என்றும்
கூறி-ஒரு பின்ளையைப் பெறுவதற்காகதீ தனது மனைவி
பார்வதியிடம்
கூடிக்
கலவி
துவகீகியதாகவும்)
அக் கலவி தேவ வருஷத்தில் ஆயிரம்
ஆண்டுகள்
(நமக்கு ஒரு ஆண்டு தேவர்களுக்கு ஒரு நாள்) இந்த நாள் 360 கொண்டது
தேவர்களுக்கு
ஓராண்டு)
இந்தப்படியாக
ஆயிரம் ஆண்டு
என்றால் 8,60,000--மூன்று
இலட்சத்து அறுபதினாயிரம்
நாட்கள்) நடந்ததாகவும், அதுவரையில் கூட பார்வதிக்குச்
சினை
(கர்ப்பம்) ஏற்படவில்லை என்றும் ) பிறகு தேவர்கள் வேண்டுகோனால் கலவியை
நிறுத்தி இந்திரியத்தைப் பூமியில் விட நேரிட்டதாகவும்) அது ஆறாய் ஓடிக் கங்கையில்
விழுந்து 6 பிரிவுகளாய்க் கங்கையில் மிதந்ததாகவும்
) அதை ஆறு பெண்கள் எடுக்க, அது
ஆறு குழந்தைகளாக ஆகி, ஆறு பெண்களிடமும் முலைப் பால் அருந்தியதாகவும் $ பிறகு
அவற்றை ஒன்றுபடுதீதியதில் ஆறு உடல்கள் ஓருடலாகித் தலை மாத்திரம் ஆறு தலை
களாக இருந்து, அந்த ஓருடலில் ஒட்டிக்கொண்டதால், அது
¢ ஆறு தலைக் குழந்தையாகி
ஆறுமுகனானான்
எனவும் கதை
கட்டிக் கொண்டார்கள்.
இதன்படியும், இன்னும் கதை
யில்வரும் மற்ற சம்பவங்களின்படியும் பார்த்தால், இந்தக் கதை கற்பனை செய்து கொண்ட
காலத்தில் ஆரியர்களுக்கிருந்து
வந்த
புதீதி, காட்டுமிராண்டி த்தனமான
புத்தி,
அறிவு
என்றுதான் கொள்ளவேண்டியிருக்கிறது.
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
ந்யுத்
இப்படிப்பட்ட காட்டுமிராண்டிக் கருதீ.துக்கொண்ட கந்தபுராணதீதை, வெகு காலத்
திற்குப் பிறகு வைணவர்கள் தங்கள் சமயபரமாக ஆக்கிக்கொள்ள விரும்பி, கந்த புராணக்
கதைப் போக்கையே
மூலமாகக் கொண்டு,
பெயர்களையும்,
சம்பவங்களையும்
மாற்றி
அதற்குக் கதா புருஷன் இராமன்
என்றும்,
இராமன் விஷ்ணுவின்: அவதாரம் என்றும்
காட்டி, அந் நாலுக்கு இராமாயணம் என்றும் பெயர் வைத்துக் கற்பித்து விட்டார்கள்.
கந்தபுராணம் எழுதியவனும் மனிதன்தான் ] இராமாயணம் எழுதியவனும் மனிதன்
தான் $ இருவரும் ஆரியர் க3ளயாவார்கள்
ஆனால்,
கந்தன் கதையைக்
கந்த புராணம் என்று
பெயர் வைதீது,
ஸ்காந்தம்
என்பதாகக் கூறி, புராண தீதோடு
சேர் தீ.துவிட்டார்
கள், இராமன்: கதைக்கு கிராம புராணம்
என்று பெயர் வைத்தால் புராணம் 18 என்பதனுள்சேராது என்றும், சேர்ந்தால் புராணங்கள்.
19 என்று மாற்றவேண்டியிருக்குமே-௮ம் மாற்றத்திற்குச் செல்வாக்கு இருக்காதே என்றும்
கருதி, அதற்கு
¢ இராமாயணம்? ஏன்று பெயர் வைதீக, அதை ¢ இதிகாசங்கள்? என்னும்
கூட்டத்தில் சேர் தீ.துவிட்டார்கள்,
ஆனாலும்,
¢ இதிகாசம்? என்னும் சொல்லுக்கும்
பழங்
கதை
என்பதுதான்
பொருள்)
தொன்றுதொட்டு
வழங்கும்
கதையென்று
அகராதி
கூறுகிறது
¢ இதிகாசங்கள்?
என்பதில்
பாரதமும்
சேர்க்கப்பட்டிருக்கிறது.
புராணங்கள்
18
என்றால், இதிகாசங்கள் மூன்றுதான்.
அவை இராமாயணம்,
பாரதம்,
சிவ
இரகசியம்
என்பவைகளேயாகும்.
இவை
18 புராணக் கற்பனை
காலத்திற்குப் பின்பு சமீபகாலக்
கோவை ஆதலால் தனித்து நிற்கவேண்டி வந்தது எனலாம்.
இராமாயணம்,
பாரதம்
ஆகிய
இதிகாசங்கள்
18 புராண
காலங்களுக்கு
வெகு:
நாளைக்குப் பிற்பட்டவைகளென்று
சொல்லுவதற்குச்
சரித்திர
பூர்வமான ஆதாரங்கள்.
என்னவென்றால், வெகு நாளைக்குப் பிற்பட்ட கால. சரிதீதிரங்களில் கண்டுள்ள விஷயங்கள்,
இவைகளில் (பாரத, கிராமாயணங்களில்) மலிந்து காணக் கிடக்கின்றன.
உதாரணமாக, பவுதீதரீகளைப் பற்றியும், சேர, சோழ, பாண்டியர்கள் பற்றியும்
அவர்கள் கொள்கைகளைப்
பற்றியும்] நாடு நகரங்களைப் பற்றியும் ] பார்ப்பனர்களின்:
உயர்வைப்
பற்றியும்)
மற்றும் பல நவீனங்களைப்
பற்றியும்) வருண
தர்மங்களைப்
பற்றியும்-மிகுதியாகவும், பரவலாகவும் காணக்கிடக்கின்
றன.
மற்றும், கந்தன் உற்பத்தியைப்
பற்றி இராமாயணத்தில்,
அதுவும் ஒன்றுக்கு
மேற்பட்ட இடங்களில் இழிந்த முறையில்
காணக்கிடக்கின்றன.
தேவ--அசுரர்கள் $ திராவிட--ஆரியர்கள் ] பிராமண--சூதீதிரர்கள் ] பார்ப்பனர்
பார்ப்பனர் அல்லாதவர்கள் என்கின்ற வேற்றுமையரன விஷயங்களின் தோற்றமே முதன்:
முதலாகக் கந்த புராணதீதில்தான் காணப்படுகின்றது.
இராட்சதர்கள் என்ற சொல்கூட
கந்த புராணத்தில் காணமுடிவதில்லை.
மற்றும், விஷ்ணுவின் 10 அவதாரங்களைப்பற்றிய
சேதிகளில் 2, 3 அவதாரம் தவிர மற்றவற்றை, இந்தப் புராணங்களில் காணமுடிவதில்லை
பல
ரிஷிகள்,
முனிவர்கள்
பெயர்கள்,
நடத்தைகள்
கூட
கந்தபுரரணதீதில்
காண
முடிவதில்லை.
இந்தப்படியாக,
இன்னும்
பல
உண்மைகளைக்
கொண்டு
பார்த்தால்,
கந்த
புராணத்தைவிட
பாரத,
இராமாயணங்கள்:
வெகு
பிற்பட்ட
காலக் கற்பனை: என்பது
விளங்கும்.
இவை மாதீதிரமல்லாமல், கநீதபுராணதீ தமிழாக்கம்,
இராமாயணதீ
தமிழாக்கம்
ஆகிய இரண்டையும் எடுத்துக் கொண்டால், கந்த புராணத் தமிழ்க் காவியம் தான் முதலில்
செய்யப்பட்டது)
இராமாயணத் தமிழ்க் காவியம் பின்னால் ஆக்கப்பட்டது என்பதாகவும்
ஆராய்ச்சியில் தெரிய வருகிறது.
1686—187
www.thamizham.net - Free £ book No 3036
1486
பெரியார்
ஈட, வெட ரா. சிந்தனைகள்
அதாவது,
கச்சியப்ப
சிவாச்சாரியார்
என்பவர்
கந்த
புராணதீதைதி
தமிழில்
காவியமாக ஆக்கிய பிறகே-கம்பர்,
இராமாயண தீதைதீ
தமிழில் கவி
ரூபமாய்ப்
பாடி
இருக்கிறார் என்று கொள்ளத்தக்க ஆதாரங்கள்தான் இருக்கின்றன.
ஆகவே,
கந்தபுராண
உற்பத்தி
முன்னையது
என்றும், இராமாயணம்
அதன்
பின்னால் அதைப் பார்தீது-அதே கருத்தை வைத்து மாற்றி அமைத்துக் கொண்ட நூல்
என்றும், அதுபோலவே தமிழில்
காவியமாகீகியதிலும்
முதலில்
கந்தபுராணமும்,
பிறகு
அதைப் பார்தீது கிராமாயணமும் செய்யப்பட்டது என்பதும், அதிலும் அதன்
ஆசிரியர்
கச்சியப்ப சிவாச்சாரியாரும், ராமாயண ஆசிரியர் கம்பரும் கோயில் பூசாரிகன் என்றும்,
இருவரும் ¢ கடவுள் அருள்பெற்றுப் பாடினார்கள்? என்றுமே காணப்படுகிறது.
ஆகவே,
இரண்டும்
ஒன்றுதான்
என்பதற்கும்,
ஒன்றைப்
பார்தீது மற்றொன்று
காப்பி?
அடிக்கப்பட்டது
என்பதற்கும்
ஆதாரம்
காட்டவே
இதை
எழுகுவதுடன்,
இரண்டிற்கும்
உள்ள
பொருத்ததீதிற்கும்
ஏராளமானவற்றில்
சிலவற்றைக்
குறிப்பிடு
கிறோம்.
மற்றும், கவிகளை எடுதீதுக்கொண்டாலும், ஒருவரே இரண்டையும் பாடினார் என்று
சொல்லும்படியாகப்
பல
ஆதாரங்கன்
காணப்படுகின்றன.
இப்படி
ஒரு பொய்யான;
மோசடியான
கற்பனைக்
கதைகளையும்,
காவியங்களையும்--நமது
மடமைதீ
தமிழ்ப்
புலவர்களும், காட்டுமிராண்டி மக்களும் எவ்வளவு தூரம் நம்பி கிழிமக்களானார்கன் என்ப
தைக் காட்டவே இது எழுதப்பட்டதாகும்ஃ
[நூல் 8 ¢ கந்தபுராணமும்-இராமாயணமும் ஒன்றே ?--முகவுரை-2-ஆம் பதிப்பு 1961]
கந்த புராணம், கிராமாயணம் ஆகிய ண்டிற்குமுள்ள ஒற்றுமை 5--
1.
கந்த புரரணமும்--இரரமாயணமும் வடமொழியில் உன்ன மூலக் கதைகளைக்
கொண்டவையாகும்.
2.
இரண்டு மூலங்களும் ஆரியர்களால் உண்டாக்கப்பட்டவையேயரகும்.
8.
இரண்டு கதைகளும் ஆரிய சமயக் கொள்கைகளை வலியுறுதீதுவதைக் கருதீ
தாய்க் கொண்டு, ஆரியக் ¢ கடவுள்களைப் ! பெருமைப்படுத்த ஏற்படுத்தியவையாகும்.
4,
இரண்டு
கதைகளும்,
தேவர்கள்
என்பவர்களுகீகும்
அசுரர்கள்
என்பவர்
களுக்கும் நடந்த போராட்டங்கள் என்ற பாவனை வைத்துக் கற்பிக்கப்பட்டவைகளாகும்.
5.
இரண்டு கதைகளும், தேவர்கள் என்பவர்களை உயர்தீதியும் ] அசுரர்கள்
இராக்கதர்கள் என்பவர்களைத் தாழ்த்தியும், இழித்தும் காட்ட ஏற்பட்டவை என்பதோடு,
இரண்டு கதைகளுக்கும் இந்திரன் பிரதானப்பட்டவனாகிறான்.
6.
இரண்டு கதைகளின் தமிழ் மொழிபெயர்ப்புக் காவியங்களும் இரண்டு கோயில்
அர்சீசகர்களால்-கோவிலில் பூசை செய்யும்
பூசாரிகளால் பாடப்பட்டவைகளாகும்.
கந்த
புராணம் கச்சியப்ப சிவாசீசாரி என்னும் அர்ச்சகராலும், இராமாயணம் கம்பன் என்னும்
பூசாரியாலும் தமிழில் பாடப்பட்டவை.
7.
இரண்டு
கதைகள் உற்பத்திக்கும் காட்டப்பட்ட காரணங்கள்--அசுரர்
கவின்
தொல்லைகள்
பொறுக்கமாட்டாமல்
தேவர்கள்
பிரம்மா,
விஷ்ணு,
சிவன்
என்னும்
கடவுள்களைப்
பிரார்தீதிதீதுத்
தங்கள்
துன்பங்களைத்
தீர்க்கும்படி
வேண்டிக் கொண்
டவைகளாகும்.
8.
இரரமாயணக் கதைக்கு விஷ்.ணு இராமனாக அவதரிதீதுக் கதாநாயகனாகவும்,
கந்த புராணத்திற்கு சிவன் கந்தனாகப் (சுப்பிரமணியனாக) பிறந்து கதாநாயகனாகவும்
இருக்கிறார்கள்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1487
9%
இரண்டு கதாநாயகர்களுடைய
பிறப்பும்
அருவருக்கும்
தன்மையாகவே-
அதாவது இராமனது தாய் கோசலை, யாகத்தின்போது குதிரையுடன்
ஓர் இரவெல்லாம்
கட்டித்தழுவிப்
படுத்திருந்து, பகலெல்லாம்
யாகப் புரோகிதனுடன் சேர்ந்து கர்ப்பமாகி
இராமன் பிறந்ததாகவும் ) கந்தன்-தன் தகப்பன் (சிவன்) தன் தாயைப் (பார்வதியை) பல
* தேவ? ஆண்டுகள் இடைவிடாமல் புணர்ந்து,
தேவர்கள் விருப்பப்படி இடைவெளியில்
வீரியத்தை விட்டு, அது கங்கையில் சேர்ந்து, அங்கு பல பிரிவாகிக் குழந்தை உருக்கொள்ள,
அதைப் பல பெண்கள் வளர்க்க, அதனால் ஆறுமுகம் பெற்று ஆறுமுகமானான் ; கார்தீதி
கேயனானான், (இந்தச் சேதிகளை கிராமாயணமே கூறுகிறது) என்பதாகவும் இருக்கிறது.
10.
இவ்விரண்டு கதாநாயகர்கள் (இராமன்-கந்தன்) மனைவிமார்களும் தங்கள்
பிறப்பை அறிய முடியாதவர்கள்,
அதாவது,
இராமனின் மனைவி
சீதையை
யாரோ
பெற்று
பூமியில் போடப்பட்டு,
புழுதியில் மறைந்து கிடந்து, ஹீ அன்னிய
அரசனால்
கண்டெடுதீதுவந்து வளர்க்கப்பட்டவள்.
கநீதன் மனைவி வள்வியும் யாராலோ--ஒரு மானிடதீதில் ஒரு ரிஷியால் சினை
ஆகப்
பெறப்பட்டு,
காட்டில்
ஒரு குழியில் கடத்தப்பட்டு,
ஒரு வேட
அரசனால்
கண்
டெடுத்துக் கொண்டுபோய் வளர்க்கப்பட்டவள்.
11.
இராமனுக்கு-சீதை (விஸ்வாமிதீதிரன்
என்னும்)
ஒரு
ரிஷியினால்
கூட்டி
வைக்கப்படுகிறாள் $ கந்தனுக்கு-வள்ளி (நாரதன் என்னும்) ரிஷியினால் கூட்டிவைக்கப்
படுகிறான்.
12.
இராமனுக்கு எதிரி இராவணன் என்னும்) தேவர்கள் விரோதி] தேவர்களை
அடக்கி
ஆண்டவன்,
கந்தனுக்கு
எதிரி
(சூரபத்மன்
என்னும்)
தேவர்கள்
விரோதி]
தேவர்களை அடக்கி ஆண்டவன்.
13.
இராமனுக்கு ஆயுதம் வில் ; கந்தனுக்கு ஆயுதம் வேல்.
14.
இராவணனும்
மகா
தவசிரேஷ்டன்)
மகர
பலசாலி)
வீரன்)
மாபெரும்
வரப்பிரசாதி.
சூரபத்மனும்
மகா தவசிரேஷ்டன் ] மகா
பலசாலி)
வீரன்;
மாபெரும்
வரப்பிரசாதி.
15,
இராமனுக்கு இலட்சுமணன் என்கின்ற ஒரு சகோதரன் உதவி செய்கிறான்.
கந்தனுக்கு கணபதி, வீரபாகு என்கிற சகோதரர்கள் உதவி செய்கிறார்கள்.
16.
இராவணனுக்கு சூர்ப்பனகை என்ற ஒரு தங்கை இருக்கிறாள்.
சூரபதீமனுக்கு அசமுகி என்கின்ற ஒரு தங்கை இருக்கிறாள்.
17.
இராவணனுக்கு இந்திரசித்து என்னும் (மேகநாதன் என்ற) மகன்]
இவன்
மகா பலசாலி) வீரன்.
சூரபதீமனுக்ீகு பானுகோபன் என்கின்ற ஒரு மகன் ] இவன் மகா பலசாலி.
18.
இராவணனுக்கு
விரோதமாக
இராவணன்
தம்பி
விபீஷணன்
என்பவன்
இருநீதுகொண்டு, எதிரியைப் புகழ்ந்து, சீதையை
விடும்படி கூறி,
எதிரிக்குக்
காட்டிக்
கொடுக்க நாட்டை விட்டுப் போய்விடுகிறான்.
சூரபதீமனுக்கு
விரோதமாக
சூரபதீமன்
தம்பி
சிங்கமூகன்
என்பவன்
எதிரியைப் புகழ்ந்து
பேசி,
சயந்தனை
சிறைவிடும்படி கூறி,
எதிரிக்கு அனுகூலமாக
நாட்டைவிட்டுப் போய்விடுகிறான்.
319.
இராவணன் மகன் இந்திரசிதீ.து, இராமனைப் புகழ்கிறான்.
சூரபத்மன் மகன் பானுகோபன், கந்தனைப் புகழ்கிறான்.
www.thamizham.net - Free £ book No 3036
1488
பெரியார் ஈட வெ. ரா. சிநீதனைகள்
20.
இராவணனிடம் தூதனாக அனுமான் சென்று இலங்கையை
அழிதீதுவிட்டு
வருகிறான்.
சூரபதீமனிடம் தூ.துவனாக
வீரபாகு
சென்று
வீரமகேநீதிரதீதை
அழித்து
விட்டு வருகிறான்.
21.
இராவணன் தங்கையின் மூக்கையும், காதையும் இலட்சுமணன், அவன் தலை
மயிரை இழுத்துக் கீழே போட்டு அழுத்தித் துண்டிக்கிறான்.
சூரபத்மன்
தங்கை
அசமுகியின் கைகளை
மாசானன்
என்பவன்,
அவன்
மயிரை இழுத்துக் கீழே போட்டு அழுத்தித் துண்டிக்கிறான்.
22.
சூர்ப்பனகை சீதையை இராவணனிடம் சேர்கீக முயற்சிக்கிறாள்.
அசமுகி இந்திராணியை சூரபதீமனிடம் சேர்ப்பிக்க முயற்சிக்கிறாள்.
23.
சூர்ப்பனகை மூக்கு, காது அறுபட்டவுடன் அண்ணன் இராவணனிடம் போய்
*€ என்னை
இப்படிச்
செய்துவிட்டானே,
உனகீகு
வெட்கமில்லையா 1
என்று
கூறி
அழுகிறான்.
அசமுகி கைகள் அறுபட்டவுடன் அண்ணன் சூரபத்மனிடம் போய்,
¢ என்னை
இப்படிச் செய்துவிட்டானே,; உனக்கு வெட்கமில்லையா !? என்று கூறி அழுகிறாள்.
24.
அதற்காகக்
கோபப்பட்டு)
இராவணன்--இராமனுடன்
சண்டைக்குப்
போகிறான்.
அதற்காக வேண்டியே சூரபதீமன் ஆத்திரப்பட்டு கந்தனுடன் சண்டைக்குப்
போகிறான்.
25.
இராமனுக்கு சுக்கிரீவன், அனுமார், அங்கதன், நீலன்; சமீபுவந்தன் முதலிய
வர்கள் உதவி செய்கிறார்கள்.
சூரனுக்கு நவ வீரர்கள் உதவி செய்கிறார்கள்.
இராமனை மூல பலம்
எதிர்க்கிறது என்றும், சூரனுககு
ஓர் அரக்கி வயிற்றில்
வெட்ட வெட்ட அசுரர்கள் பிறக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
26,
சூரப்பனகை, உற்றார் உறவினரை ஓலமிட்டு அழைத்தான்.
அசமுகி, உற்றார் உறவினரை நினைந்து ஓலமிட்டாள்.
27.
சூர்ப்பனகை, ¢ வெள்ளிமா மலையை அசைதீத மன்னவா ! என் மூக்கை அறுத்த
பகைவனை நோக்காயோ 1
என்று இராவணனிடம் ஓலமிட்டாள்.
அசமுகி,
கதிரவனை
சிறைசெய்த
மன்னவா ! யான்பட்ட
குறையினை
அறியாயோ 12
என்று சூரனிடம் அழுதான்.
28,
சூர்ப்பனகை,
£யான் அடைந்த அவமானதீதிற்குப் பழிவாங்க வாராயோ P
என்று அழுதாள்.
அசமுகி சூரனிடம், * பழி பூண்டு நின்றாயே I’
என்றமுதான்.
29.
சூர்ப்பனகை அழுதுகொண்டு கிராவணன் சபை புகுநீதான்.
அசமுகி அழுதுகொண்டு சூரன் சபை புகுந்தாள்.
80.
இராவணன் Garud கொண்டு வருந்தி, சீதையை அடையக் கருதினான் $
அடையத் துணிந்துவிட்டான்.
சூரன்
கோபங்
கொண்டு
மனம்
கொதித்து,
இந்திரணியை
அடையக்
கருதினான்.
31,
இராவணன் சீதையைத் தூக்கிவந்து சிறைவைநீதான்௦
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1489
சூரபதீமன், இந்திராணி ஒளிந்து கொண்டதால் அவள் மகன் சயந்தனையும்,
சற்றதீதார்களையும் சிறை செய்தான்.
82.
சீதை சிறையில் வாடி, வதங்கி-அழுதாள்
சயந்தன் சிறையில் வாடி அழுதான்.
83
சீதை,
சிறையில்
இராமன்
வந்து
விடுதலை
செய்ய
வேண்டுமென்று
எண்ணினாள்.
சயந்தன்,
கடவுன்
வந்து
தன்னை
விடுதலை
செய்யவேண்டுமென்று
எண்ணினான்.
34,
சீதை அழுது எண்ணியதால் இராமன் விற்படை இலங்கைக்கு வந்தது.
சயந்தன் எண்ணி அழுததால் வீரமகேநீதிரத்திற்கு வேற்படை வந்தது.
85.
இராம தூதனாக--அனுமான் இலங்கைக்கு வந்தான்
முருக தூதனாக--வீரபாகு வீரமகேந்திரதீதுக்கு வந்தான்.
86,
இலங்கை, வீரர்களாலும்
சூர்களாலும் கனல்ககீகும் கண்ணீராலும்
நிறைந்
திருந்தது.
இலங்கையில் பசி இல்லை; ஏழ்மை இல்லை; பிணி இல்லை] கவலையில்லை.
வீர மகேந்திரதீதில் உள்ளவர் வரதீதில் பெரியர் ; வண்மையில் பெரியர்] உரதீ
தினில் பெரியர்,
அங்கு-வீரமகேந்திரதீதில் நலிந்து,
மெலிந்து, நரை, திரை கொண்டு
பசி கொண்டவர் இல்லை.
87.
இலங்கையில் வானவர் பணிந்து பணிசெய்தனர்$
காவல்
காத்தனர்] பணி
யாளாய் நின்றனர்.
இதை அனுமான் பார்த்தான்.
வீரமகேந்திரதீதில் வனவர் வணங்கி ஏவல் புரிநீதனர் $ மீன் கொண்டு வந்து
கொடுத்தனர்.
88.
இராவணனது பெருமையையும், அவனது தவத்தையும் அனுமான் வியந்து
போற்றினான்.
சூரனின் தவதீதின் பெருமையை வீரபரகு வியந்து புகழ்நீதான்.
89,
அனுமான், சீதை சிறை இருந்த அ?சாகவனம் சென்று சீதையைக் கண்டு
அவன் சோகதீ்தைத் தேற்றினான்.
வீரபாகு, சயந்தன் சிறையிருந்த இடம் சென்று அவனைத் தேற்றினான்.
40,
அனுமான் இராவணன் முன் அழைத்துச் செல்லப்பட்டான்.
வீரபாகு சூரன் முன் சென்றான்.
61,
அங்கே அனுமான், இராமன் பெருமையைச் சொல்லுகிறான்.
அங்கே வீரபாகு, முருகன் பெருமையைச் சொல்லுகிறான்.
42.
அனுமான்,
இராவணனிடம்,
*₹ ஆதியும்
அந்தமுமில்லாத
பரம்பொருளே
இராமனாய்த் தோன்றினான் ? என்கிறான்.
வீரபாகு, தன்னிகரில்லா இறைவனே முருகனாகதீ தோன்றினான்? என்கிறான்.
13,
அனுமான் சொன்னது இராவணன் செவியில் ஏறவில்லை.
வீரபாகு சொன்னது சூரன் செவியில் ஏறவில்லை.
44,
அனுமான்,
£ உன்
செல்வம் சிதையாமல்,
உன் வாழ்வு குலையாமல் இருக்க
வேண்டுமானால்: சீதையை விட்டுவிடு? என்று கிராவணனுக்குச் சொன்னான்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1490
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
வீரபாகு,
¢ நின் சேனையோடு
நீ நெடிது வாழ வேண்டுமானால் வானவரைச்
சிறையினின்றும் விடுக) ஆற முகன் அடிபணிக? என்று சூரனுக்குச் செரன்னான்.
45.
அனுமான் இலங்கையை எரித்தான்.
வீரபாகு மகேந்திர நகரை அழிதீதான்.
46,
அனுமான், அரக்க வீரரை அழிதீதபின் இராமனிடம் சென்றான்.
வீரபாகு; அசுரன் சேனையைச் சிதைதீதபின் அதைவிட்டுச் சென்றான்.
47.
இராவணன் மந்திரிசபை கூட்டினான் ] அனுமான் செய்ததை எடுதீதுரைதீது
வருந்தினான்.
சூரன் மந்திரிசபை கூட்டினான்) வீரபாகுவின் ஜெயதீதை
மநீதிரிகளுக்குச்
சொல்லி வருந்தினான்.
48,
இராவணனின் சேனைக் காவலன், மகோதரன் எழுந்து வீரம் பேசினான்.
சூரனின் ஆட்களான காலசிதீதனும், சூரனின் மகனாகிய பானுகோபனும் வீரம்
பேசினார்கள்.
49,
இராவணன் தம்பி விபீஷணன் எழுந்து கிராவணனுக்குப் புதீதி கூறினான்.
சூரன் தம்பியாகிய சிங்கமுகன் சூரனுக்குப் புதீதி கூறினான்.
50.
இராவணன் மகிழ்ச்சியும், தீரமும் கொள்கிறான்.
சூரன் மகிழ்நீது ஊக்கம் கொள்கிறான்.
51.
இராமன் கடவுள்? என்றும்,
¢ நீ வாழ வேண்டுமானால் சீதையை விட்டுவிடு?
என்றும் விபீஷணன் கூறுகிறான்.
சிங்கமுகன்;
¢ முருகன் ஆதிபரம் பொருள் £ என்றும், ¢ நீ வாழ வேண்டுமாயின்
வானவரை விட்டுவிடு ? என்றும் சொல்லுகிறான்.
52,
இராவணன், எதிரியைப் புகழ்ந்த விபீஷணனைக் கண்டிக்கிறான்.
சூரன், எதியைப் புகழ்நீத சிங்கமுகனை வெறுக்கிறான்.
53,
இராவணன்; இராமனை ஏளனம் பேசி இழிவுபடுதீதிச் செல்லுகிறான்.
சூரன் சுப்பிரமணியனை
ஏளனம் பேசி,
அலட்சியமாய்க்
கருதிச்
செல்லு
கிறான்.
54,
இராவணன்; விபீஷணன் மீது குற்றம் சாட்டிதீ திட்டுகிறான்.
சூரன், சிங்கமுகன் மீது குற்றம் சாட்டிதீ திட்டுகிறான்.
55,
விபீஷணன் வருந்தி, நாட்டை விட்டகலுகிறான்.
சிங்கமுகன் வருந்தி நாட்டை விட்டகலுகிறான்.
856.
போர் நடக்கிறது.
முதல்நான் போரில் இராவணன் தோற்று மீளுகிறான்.
- போர்நடக்கிறது.
முதல்நாள் போரில்
சூரன்மகன் பானுகோபன் தோற்று
மீளுகிறான்.
57.
இரராமன்--இரரவணனை;
¢ இன்றுபோய் நாளை வா? என்கிறான்.
முருகன்-பானுகோபனை, £இன்று உன்னைப் போகவிடுகி3றன்? என்கிறான்.
58.
இராமன் இராவணனை;
¢ இப்பொழுதாவது சீதையை
விடுத்துப் பிழைத்துப்
போ? என்று எச்சரிக்கிறான்.
முருகன்
இரண்டாம்
நான் போரில் சூரனை,
¢ இப்பொழுதாவது வானவரை
விடுத்தால் உயிர்வாழ்வாய் ; இல்லையேல் மடிவாய் ? என்று எச்சரிக்கிறான்
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1491
89.
இராவணன் மறுமொழி கூறாது அரண்மனை சென்றான்.
சூரன் மறுமொழி கூறாது அரண்மனை அடைந்தான்.
60.
இந்திரசித்தன்
போருக்குச் சென்று, தோல்வியடைந்து தந்தையிடம் வந்து,
¢ இராமனை வெல்லமுடியாது ; சீதையை விட்டுவிடு ; உயிர்வாழ்வோம் ? என்கிறான்.
பானுகோபன் போரில் தோற்று, தந்தையிடம் வந்து,
* வானவரை விட்டுவிடு;
உயிர்வாழலாம் ? என்கிறான்.
61.
இராவணன்
தன் மகன்மீது
கோபங்கொண்டு,
* உயிரைவிடு?வனே ஒழிய,
சீதையை விடமுடியாது; மானம் பெரி2த ஒழிய, உயிர் பெரிதல்ல ? என்கிறான்.
சூரன்
தன் மகன்மீது கோபித்து, ¢ உயிரைவிட்டாலும் விடுவேன்) வானவரை
விட்டு, வசைக்கு ஆளாகி வாழமாட்டேன் ? என்கிறான்.
62%
இராவணன்
மகன்
இந்திரசிதீதன்,
¢ கேடூவரும் பின்னே? மதிகெட்டுவரும்
முன்னே? என்று கருதி இலக்குவனோடு போர்தொடுத்து மாண்டான்.
சூரன் மகன் பானுகோபன் போருக்குச் சென்று மடிகிறான்.
63.
இராவணன் இராமனுடன் போரிட்டு மடிந்தான்.
சூரன் முருகனுடன் போரிட்டு மடிந்தான்.
64.
இராவனன் மனைவி மண்டோதரி, புலம்பி உடன்கட்டை ஏறினாள்.
சூரன் மனைவி பதுமை, புலம்பி
உடன் கட்டை ஏறினாள்.
இப்படியாக, இன்னும் பல பொருத்தங்கள் காணப்படுகின்றன.
ஆகவே, கந்த
புராணத்தைப் பார்தீது நகல்படுத்திய கதையே இராமாயணம்.
[நூல் ¢ சந்தபுராணமும் இராமாயணமும் ஒன்றே 32ஆம் பதிப்பு 1961]
4. புராண ஆபாசங்கள்
1. பெரிய புராணம்
பெரியபுராண தீதில் உள்ள
செய்திகள்
உண்மையாய் நடந்தவைகளா ? அல்லது
மக்களுக்குச்
சிவபகீதி
உண்டாக
வேண்டுமென்கின்ற
எண்ணத்தோடு சைவ
சமய
வாதிகளால் கற்பனை செய்யப்பட்ட செய்திகள?
சிவனுக்கு
மனித
உருவமும்,
மாட்டு
வாகனமும்,
பெண்சாதி
பிள்ளைகளும்
உண்மையாகவே இருந். துவருகின்றனவா
8
அல்லது,
சிவபகீதர்கன்
கற்பனை
செய்த
கருத துக்களா?
சிவன்தான்
முழுமுதல் கடவுள் என்றால்-முழுமுதல் கடவுள் என்பதற்கு உருவம்,
பெண்டு, பின்ளை கற்பிப்பது பொருதீதமாகுமா 8
கயிலாயம் முதலிய இடங்கள் உண்மையிலேயே இருக்கின்றனவா 8 அல்லது, சைவ
மதவாதிகள் கற்பனையா?
உண்மையாய் கயிலாயம் என்கின்ற இடம் ஒன்று இருக்குமானால், சாஸ்திரப்படி
அதற்கு ஆதாரம் இருக்கிறதா ?
சிவன், விஷ்ணு, பிரம்மா, இந்திரன் முதலியவர்கள், உண்மையிலேயே அவர்களைப்.
பற்றிச் சொல்லப்படுகிற பெரியபுராணம் முதலிய மத ஆதாரங்களின்படி இருந்தவர்களா?
அல்லது, மதவாதிகளால் கற்பிக்கப்பட்டவர்களா
www.thamizham.net - Free E book No 3036
1493
பெரியார் ஈட வெ: ரா. சிந்தனைகள்
அகஸ்தியனென்றும்,
நாரதனென்றும் மற்றும்
மனிதத் தன்மைக்கும் விஞ்ஞான
உண்மைக்கும் மேற்பட்டவர்கள் என்றும் சொல்லப்பட்டவர்களை எல்லாம் உண்மையாய்
இருந்தவர்கள் என்றும், அவர்கள் சங்கதி எல்லாம் உண்மையாய் நடந்தவைகள் என்றும்
பெரிய புராணக்காரர்கள் நம்புகிறார்களா
பெரியபுராணச்
செய்திகள்
உண்மையாக
நடந்தவைகள் என்றால், ஒரு
ஆயிரம்
வருஷங்களுக்குன்ளாகக்
கடவுன்கன்
நேரில்
வந்து
காட்சி
கொடுத்ததாக
அர்த்தமாக
வில்லையா?
கயிலாயதீதில் இருந்து மாட்டின்மேல் வந்து பக்தனையும் அவன் மனைவியையும்
அந்த
மாட்டின்மேல் ஏற்றிக்கொண்டு
கயிலாயத்திற்குப் போய்விட்டார் என்றால், அது
உண்மையாகவே நடந்திருக்குமா ₹
மாடு இரண்டாகி வந்ததும், மாடு ஆகாயதீதில்
ஏறிச் சென்றதும் கற்பனையா?
அல்லது, உண்மையா?
அது உண்மையானால்-கடவுள்
தன்மைக்கு
அது ஏற்றதா?
அல்லது மனிதத்
தன்மைக்கு ஏற்றதா?
இந்த மாதிரிக் கடவுள் அற்புதங்கள், பக்தர்கள் அற்புதங்கன் எல்லாம் இப்போது
சைவத்தில் நடைபெறாமல் இருப்பதற்குக் காரணம் என்ன?
சாயிபாபா,
இராமகிருஷ்ணர்,
ரமணரிஷி,
காந்தியார்,
சொரக்காய்
சாமியார்,
பாம்பன் சாமியார், மெய்வழி ஆண்டவன், மவுன சாமியார், பட்டின தீதார், பதீதிரகரியார்,
அருணகிரியார்
முதலியவர்களைப்பற்றிச்
சொல்லப்படும்
அற்புதங்கள்
எல்லாம்
பெரிய
புராண
பக்தர்களது
அற்புதங்களோடு
சேர்ந்தவைகளா?
அல்லது, அதைவிட மட்டரக
மானவையா ₹ அல்லது, கற்பனைகளா?₹
அற்புதங்கன்
இல்லாத கடவுள்களோ- மதமோ- பகீதர்களோ- மதிதீது
வணங்கதி
தகீகவர்களோ சைவதீதில்-பெரியபுராணதீதில் ஏன் இருப்பதில்லை?
பெரியபுராணம்
நிஜமானால்
பகீத லீலாமிருதமும்
நிஜமாய்தீதான்
இருக்க
வேண்டுமா ₹ அல்லது, இது கற்பனையா?
சிவன் என்கின்ற ஒரு கடவுள் ரிஷப வாகன
தீ. துடன் பார்வதி சமேதராய்க் கயிலாயத்ீ
தில்
இருக்கிறார் என்றால், விஷ்ணு என்பதாக ஒரு கடவுள் கருட ஆரூடராய், இலட்சுமி
சமேதராய் வைகுண்டத்தில் இருக்கிறார் என்பது மெய்யா ₹ அல்லது, கற்பனையா?
நாயன்மார்கள்
நால்வருடைய
கதையும்
மெய்யானால்
ஆழ்வாராதிகள்
பன்னிரு
வர்கள் கதைகளும் மெய்யா, கற்பனையா?
தேவார திருவாசகங்களுகீகும், நாலாயிரப் பிரபதீதங்களுகீகும் என்ன விதீதியாசம் 8
எது முந்தியது? எது உண்மை? எது சிறந்தது?
பெரியபுராணம் இன்றைய சைவர்களுக்குப் பொருத்தமானதா? இன்று அது சைவர்:
களுக்குள் பரப்பப்படுவது
கடவுன் பெருமை, பக்தர் பெருமை ஆகியவை தெரிவதற்கர
கவா?
அல்லது,
அதைப்
பின்பற்றச்
செய்வதற்காகவா?
பெரியபுராணம்
ஒழுக்க
நூலாகுமா?
பெரியபுராண
சிவன்
முழுமுதற்
கடவுளாக
இருக்கமுடியுமா?
முழுமுதற்
கடவுள் என்பதற்கு ஏதாவது இலட்சணம் உண்டா? அந்த இலட்சணப்படி
பெரியபுராண
சிவன்
இருக்கிறாரா ₹ சிவபெருமான்
முழுமுதற்
கடவுள்
என்பதை-கிறிஸ்தவர்கள்,
முஸ்லிம்கள்
ஒப்புக்கொள்கிறார்களா?
அவர்கள்
ஒப்புக்கொள்ளாவிட்டாலும் வைணவர்,
மாதீ.துவர், ஸ்மார் தீதர்களாவது ஒப்புக்கொன்கிறார்களா?
[* &8 அரசு *-ஸடுரை--2-10-1983]
www.thamizham.net - Free £ book 14௦ 3036
.
1493
2. பக்த லீலாமிருதம்
இது, சைவர்களுக்குச் சைவ நாயன்மார்கள் கதையாகப் பெரியபுராணம் இருப்பது
போல், வைணவர்களுக்கு வைணவ பக்தர்கள் (ஆழ்வாராதிகள்) கதைகளைத் தொகுத்து
*பகீத
லீலாமிருதம்?
என்பதாக இருந்துவருகிறது.
இதிலுள்ள பக்தர்கள் கதைகளும்
பரமசிவன் பார்வதிக்குச் சொன்னதாகவே ஆரம்பிக்கப்படுகின்றன.
பெரிய புராணத்தில்
உள்ள பக்தர்கள் நடந்துகொள்வதுபோலவும் அதில் காணப்படும் அற்புதங்கள்போலவுமே
அதே கொள்கைகளை வைத்து வேறு ஆட்களையும், வேறு சங்கதிகளையும் கொண்டு
சொல்லப்படும் புராணமே பக்த லீலாமிருதமாகும் என்பது தொடர்ந்து வரும் கதைகளால்
விளங்கும்.
பெரியபுராணதீதில் சிவபெருமான் பெருமைகள் எப்படி இருக்கின்றனவோ, அவர்
எப்படி பக்தர்சளிடம் நடந்துகொண்டாரோ, எப்படி பகீதர்களைச் சோதித்தாரோ, அது
போல$வ இதிலும் மகாவிஷ்ணுவின் சங்கதிகளும் விளங்குகின்றன.
பெரியபுராணத்தில்
63 நாயன்மார்கள் இரு நீதால்-பக்த லீலாமிருதத்தில் 82 பக்தர் கள் பெயர்கள் இருக் ன்றன.
இவை தவிர, சைவ-வைணவத்தில், நால்வர்களைப்போல-ஆழ்வாராதிகளும்வேறு புத்தகங்
களில் அதாவது குருபரம்பரை முதலியவைகளில் இருக் ன்றனர்.
நாயன்மார்களால் பாடப்
பட்ட பாடல்பெற்ற சிவ ஸ்தலங்களைப் போலவே,
¢ ஆழ்வாரா திகளின் மங்களாசாசனம்?
பெற்ற-அ தாவது ஆழ்வாராதிகளால் பாடப்பட்ட விஷ்ணு ஸ்தலங்கள் பல இருக்கின்றன.
சைவர்களுக்குப் பல மடங்கள், மடாதிபதிகள் கிருப்பது போலவே வைணவர்களுக்கும் பல
மடங்களும் மாடதிபதிகள் பலரும் இருக்கின்றனரிஃ
இரு சார்பிலும் ஆபாசக்
கதைகள்,
ஆபாச
சம்பவங்கள்,
அற்புதங்கன்
ஒன்று
போலவே அமைக்கப்பட்டிருக்கின்றனஃ
ஆதலால், சைவ, வைணவ இரு சமயங்களிலும் எது சற்று மேன்மையானது என்று
சொல்வது மிக மிகக் கஷ்டமான காரியமாகும்,
இவற்றில் பக்த லீலாமிருததீதைப் பார்தீது பெரியபுராணம்
உண்டாகீகப்பட்டதா,
பெரிய
புராணத்தைப்
பார்த்து
பக்த
லீலாமிருதம்
உண்டாக்கப்பட்டதா
என்பது
ஆராய்ச்சிக்காரர்கள் முடிவுகட்ட வேண்டியதாகும். பக்த லீலாமிருதத்தில் உள்ள ஒரு முதல்
கதையை
வாசகர்களுக்கு
மாதிரி
காட்டுகிறேன்.
இது
பதும புராணத்தில் உள்ளதை
ஜீதரர்
விளக்கி ஆக்கிய
சரித்திரம் என்று அப் புராணத்தில் காணப்படுகின்றது.
இது
பெரிய புராணத்தைவிடச் சிறந்ததாகும்.
ஏனெனில், பெரிய புராணத்திற்கு சேக்கிழார்தான்:
கர்த்தாவாக
இருக்கிறார்.
சிவபெருமான் அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் பாடியிருக்
கிறார்.
சிவபருமான்
அடியெடுத்துக் கொடுத்ததற்கு
சேக்கிழார்தான்
சாட்சி,
பெரிய
புராணக்
கதைகளுக்கும்
சேக்கிழார்தான்
* பிரம்மா!
அவற்றை
நிரூபிக்க
* திருத்
தொண்டத் தொகையை விட வேறு சரியான ஆதாரங்கள் கிடையாது.
உதாரணமாக;
* இல்லையே
என்னாத
இயற்பகைக்கும் அடியேன்? என்ற
ஒரு
வாக்கியத்தை
வைதீது--சேக்கிழார்,
* சிவபெருமான்
ஒரு
அயோக்கியப் பார்ப்பானாக:
வந்து இயற்பகை நாயனாரின் மனைவியைக்
கேட்டார் ) அவர் தன் மனைவியைக் கூட்டி
விட்டார்.
சிவன்
வந்து கணவனுக்கும்
மனைவிக்கும்
காட்சி
தந்து
மோட்சத்திற்கு
அழைத்துப் போனார் ? என்று அதைப் பெருக்கிச் சித்தரித்துக் காட்டியிருக்கிறார். ஆனால்
இக்:கதைக்கு
அகச் சான்று, புறச் சான்று கிடையாது)
ஆனால், பக்த
லீலாமிருததீதில்
உள்ள இந்தக் கதை
* பதும புராணத்தில்? உள்ளதாம்.
மற்ற புராணங்களை நம்புகிறவர்கள் இதை மறுக்க முடியாது.
இக் கதை சைவ,
வைணவர்--ஒருவரையொருவர் வைவதற்கு ஏற்படுத்திக்கொண்டதற்கல்ல $
விஷ்ணுவின்
மகாத்மியம் விளங்க ஆரிய வைணவர்களரலேயே போற்றப்படுவதாகும்.
4686-188
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1494
பெரியார் ஈட வெ. ரா, சிந்தனைகள்
கதை விவரம்
சிவனை
உமாதேவி
வணங்கி,
*₹ மகாவிஷ்ணு
பண்டரிபுரதீதில்
வாசம் செய்வது யாது காரணதீதால் P என்று கேட்டான்.
அதற்கு சிவபெருமான் சொல்லு
கிறார் என்று துவக்கப்படுகிறது
:
திருமாலானவர் வைகுந்ததீதில் இருக்கும்போது இந்திரனின் மனைவி இந்திராணி
அங்கு வந்தாள்.
அவன் உடனே திருமாலின் அழகைக் கண்டு மயங்கி, ஓ! திருமாலே,
உமது மடியின்மேல் இருக்கவேண்டுமென்று எனக்கு ஆசை உண்டா$விட்டது? என்றான்.
திருமால் மனமிரங்கி,
* ஓ! இந்திராணியே, நீ பூலோகதீதிற்குப் போய் 60 ஆயிரம்
வருஷம் தவம் செய்வாயானால்,
நான் துவாரகாபுரியில் கிருஷ்ணனாய்
அவதரிக்கிறேன்.
விப்போது நீ என் மடிமீது இருக்கலாம் ? என்று சொன்னார்.
இந்திராணி அதைப்போலவே
பூலோகதீதிற்கு
வந்து
தவம்
செய்தான்.
அதன்
பயனாய் இந்திராணி கோகுலதீதில் இராதையாய்ப்
பிறந்தாள்.
திருமால் கண்ணனாய்ப்
பிறந்தார்.
இருவரும் கூடி விளையாடிக் கொண்டார்கள்.
பிறகு கண்ணன் கோருலத்ீதை
விட்டுத் துவாரகைக்குப் போய்விட்டார்.
இராதை, கண்ணன் பிரிவு சகியாமல் துவாரகை வந்து கண்ணன் கோவிலில் நின்று.
கதறினான்.
கண்ணன் வந்து இிராதையைத் தன் மடிமேல் இருதீதிக்கொண்டார்.
இதைக்
கண்ட
ருக்குமணி,
கண்ணன்மீது
கோபித்து
இராதையைதி
தரதீதி
விட்டாள்.
இிராதை
திண்டீரவனம்
வந்து
கண்ணனை
அடைய
மறுபடியும்
தவம்
செய்கிறாள்.
கண்ணன்
(மகா
விஷ்ணு)
இராதையின்
பிரிவு
சகிக்கமாட்டா தவராய்,
ருகீகுமணியை விட்டுவிட்டு இராதையைதி
தேடித் தேடி அலைந்தார்.
இராதை காணாத
தால்
கண்ணன்
துறவியாகி,
அலைந்து
திரிந்து கிராதை
தவம் செய்யும் சோலையை
அடைந்து
அவளுக்கெதிரில்
நின்று,
* என்னைத்
தவிக்கவிட்டு வெற்றுடம்பாக்கிவிட்டு
இங்கு வரலாமா P என்று பலவிதமாய் இராதையைப்பற்றி விசாரித்தார்.
இதைக் கண்ட
இராதை அதீ துறவியைக் கண்ணன் என்று அறியாது,
¢ நீ யாவன்?
இங்கு
நீ எப்படி
வரலாம் P என்று கோபித்தாள்.
அதற்குக் கண்ணன்,
நான் உன் கணவன்? என்றார்
அதற்கு இிராதை,
¢ என் கணவனுக்கு எண்ணற்ற மனைவிகள் உண்டு.
அவர் என்னைத்
தேடி வரமாட்டார்.
நீ பிதீதலாட்டக்காரன், போய்விடு? என்றாள். கண்ணன் கிராதையைச்
சமாதானம்
செய்து அவளை அடைவதற்காக
அவள்
முன்னால்
28 துவாபரயுக காலம்
நின்ற
வண்ணமே
தவம்
செய்துகொண்டு
இருக்கிறார்,
அந்தத்
தவக்காட்சிதான்.
திண்டீரவனம்
என்னும்
பண்டரிபுரதீதில்
இன்றளவும்
நின்றிருக்கும்
காட்சியாகும்
என்பதாக சிவபெருமான் உமைக்குச் சொன்னார் என்று இருக்கிறது.
எனவே; ஆரியர் கற்புக்கும் கடவுள்களின் ஒழுக்கதீதிற்கும், கடவுள் தன்மைக்கும்,
ஆரியர்களின்
காப்புக்
கடவுளாகிய
இந்திரனின்
சுயமரியாதைக்கும்,
பதும
புராணத்தில் உள்ள
இக் கதை எடுத்துக்காட்டாகும்.
(Dg 1921ல்
* ரிப்பன் பிரஸில்?
அச்சடித்த ஸரீ பக்த லீலாமிருதம் 2, 3, 4, 5 பக்கங்களில் உள் ளக) பிறகு, இந்தக் கதையில்,
ஆரியர்
வழக்கம்போல்--அசுரனைத் தேவர்களுக்கரக
விஷ்ணு
கொல்லுகிறார்
என்று
முடிகிறது.
[ஸு அரசு-கட்டுற--5-21948]
8. தமிழ் வருடங்கள்
ஆரிய
சம்பந்தமான
கதைகள்,
சேதிகன்
ஆகியவைகள்
எதை
எடுத்துக்
கொண்டாலும் அதில்.ஆபாசம், அசிங்கம், விபச்சாரம், இயற்கைக்கு மாறான மடத்தனமான
சங்கதிகள் முதலியவைகள் இல்லாமல் இருப்பது மிகமிக அதிசயமாகும்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1495
தமிழ் வருஷப் பிறப்புக் கதை நாகரிகமுன்ள மகீகளால் எழுதப்பட்டிருக்க முடியுமா?
இதைப்
படித்துப் பார்க்கும் அன்னியன் இந்தக் கதை சம்பந்தப்பட்ட மக்களை என்ன.
வென்று நினைப்பான் §
கிறிஸ்தவர் களுக்கும், முஸ்லிம்களுகீகும் ஒரு முக்கிய சம்பவத்தை ஞாபகப்படுதீதக்
கூடியதாகவும்,
சரித்திரதீதிற்குப் பயன்படத்
தக்கதாகவும், நாகரிகமுன்ளதாகவும் உள்ள
வருஷக்
கணக்குகள்
இருக்கின்றன.
உதாரணமாக,
அவர்களது
வருஷங்களுக்கு
கி.மு, கி.பி, ஹிஜிரி? என்கின்ற பெயர்களும் அவற்றுக்கு நல்ல ஆதாரமுன்ன கருத்துக்
களும் இருக்கின்
றன.
ஆனால், தமிழனுக்கு-- நாதியற்ற தமிழனுக்கு என்ன வருஷம் இருக்கிறது அதற்கு
என்ன கருத்து என்று பார்ப்போமேயானால், தமிழர் என்கின்ற பெயர் வைத்துக்கொண்டு
இந்த நாட்டில் வாழ்வதற்கு வெட்கமில்லையா என்றுதான் தோன்றும், தமிழனின் நிலையை
ஆரியர்கள் தங்கள் சாமர
தீதியத்தால் மானங்கெட்ட காட்டுமிராண்டி, லம்பாடி சமூகமாக
ஆக்கிவிட்டதால், இவ்வளவு
விழிப்பு
ஏற்பட்ட
இந்தக்
காலத்திலும்
தமிழனுக்குச்
சூடு
சொரணை ஏற்படுவதில்லை.
கோயிலுக்குத் தேவதாசிகளை விட்டவன் தமிழனே என்றால்--மற்றபடி தமிழனால்
ஆகீகப்படவேண்டிய இழிசெயல் வேறு என்ன இருக்கிறது?
இது மாத்திரமா ? மோட்சம் என்றால் தமிழன் ஏதையும் செய்ய முன்வருகின்றான்.
S ஆயபயன்
அய்ந்து? என்று சொல்லிக்கொண்டு மாட்டு மூத்திரம், சாணி
எல்லர:
வற்றையும் காசு கொடுத்து வாங்கிக் குடிக்கின்றான்.
நாம், நம் வருஷப் பிறப்புக்குதீ தமிழ்
வருஷப்
பிறப்பு
என்று
சொல்லிக் கொள்கிறோம்.
இது நியாயமா?
¢ தமிழ்? வருஷப்
பிறப்புக் கதையைப் பாருங்கள் 1
நாரதர் பிரம்ம
ரிஷி.
அவருகீகு ஒரு நாள் காம
இச்சை ஏற்பட்டதாம்.
எங்கு
போனால்
இது
தீரும் என்று ஞானதிருஷ்டியினால் பார்தீது, சாட்சாதீ கிருஷ்ணபகவர
னிடம் போனால் தமது காம இச்சை தீரும் என்று கருதி, கிருஷ்ணனிடம் ஓடினாரரம்,
கிருஷ்ணபகவான், ¢ நாரத முனிசிரேஷ்டரே எங்கு வந்தீர்
என்றாராம்,
அதற்கு நாரதர்,
6 ஒன்றும்
இல்லை?
என்று
தலையைச்
சொரிந்துகொண்டு
பல்லைக்
காட்டினாராம்,
கிருஷ்ணபகவான்;
¢ சும்மா சொல்லும் I என்றாராம்.
நாரதர்,
* எனக்கு எப்படியோ இருக்
கிறது.
உமக்கு அறுபது ஆயிரம் கோபிகள் (வைப்பாட்டிகள்) இருக்கிறார்களே--அதில்
ஒன்று கொடுங்களேன்
!
என்று
கேட்டாராம்.
உடனே கிருஷ்ணபகவான்;
¢ இதுதான
பிரமாதம்,
இன்று
இரவு எனது
அறுபது
ஆயிரம்
கோபிகளில்-நான் இல்லாத
ஒரு
கோபியின் வீட்டிற்குப் பாய் அங்குள்ள கோபியை அனுபவித்துக் கொள்ளுங்கள்? என்றா
ராம்.
உடனே நாரதப் பிரம்மம்,
¢ கிருஷ்ண பகவானுக்கு ஒன்று போக-தனகீகு 59999
கோபிகள்
கிடைத்ததாகக்
கருதிக்கொண்டு,
மகிழ்ச்சிப்
பெருக்குடன்
கோபிகள்
வீடு
நோக்கிச் சென்றாராம்.
அங்கு சென்று எந்த வீட்டைப் பார்த்தாலும் கிருஷ்ணபகவான்.
கோபியுடன் படுத்துக் கொண்டிருப்பதைக் கண்டு
வெட்கப்பட்டு,
வெகு
கோபத்துடன்
கிருஷ்ணபகவானின்
வீட்டிற்கு
வந்தார்.
வழியில் என்ன நினைத்துக்கொண்டு வந்தார்
என்று யோசிதீதால், அது மிகவும் வேடிக்கையானது. அதாவது, ¢ இப்படி நம்மை மோசம்
பண்ணின கிருஷ்ணனையே இன்று அனுபவிப்பது என்றுதான் கருதிக்கொண்டு வந்தார்
என்று தெரியவருகிறது.
அதாவது,
* பகவானே ! நான்
சென்ற கோபி
வீட்டில் எல்லாம்
நீர்
இருந்தீர்]
ஆதலால் சும்மா
வந்துவிட்டேன்.
அதன்
நிமித்தம்
நான் தேவரீரை3ய
அனுபவிக்க
ஆசைப்படுகி றன்? என்று நாரதர் சொன்னதோடு, பகவானைப் பெண்ணாகக் கொண்டு
அனுபவிக்க அழைத்தால் ஒரு சமயம் வரமாட்டாரோ என்று கருதிப் போலும், *பகவரனே
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1496
பெரியார் ஈ, வெ, ரா. சிந்தனைகள்
என்னைப் பெண்ணாய்கீ கொண்டு தாங்கள் அனுபவிக்க எண்ணங் கொண்டேன் ? என்று
கெஞ்சினார்.
பகவான்
உடனே
கருணை
கொண்டு
ஹீமதி
நாரத
அம்மாளை
அனுபவித்தார்.
இந்த
* நாரத அம்மை'யுடன் 60 ஆண்டுகள் லீலை செய்தார்.
அப்புறம்
என்ன ஆயிற்றென்றா,
ஆணாய் இருந்தாலென்ன
பெண்ணாய் இருந்தாலென்ன--
பகவான் கீரீடை செய்தால் வீணாகப் போகுமா 1 போகவே போகாது. எனவே, 60 வருஷ
லிலைக்கும்
£ நாரத அம்மாளுக்கு?
60 பிள்ளைகள் பிறந்தன.
இந்த
60 பிள்ளைகளும்
தகப்பனைப் பிடித்துக் கொண்டு,
* எங்களுக்கு என்ன கதி?! என்று கேட்டன.
பகவான்
அருள்
சுரந்து,
*நீங்கள் 60 பேரும் 60 வருஷங்களாக ஆகி ஒவ்வொருவர் ஒவ்வொரு
வருஷதீதிற்கு உலகை ஆளுங்கள்? என்று கருணை சாதித்தார். அதிலிருந்து 60 வருஷங்கள்
ஏற்பட்டு அவைகளுக்கு இந்த 60 பிள்ளைகள் பெயர் வைக்கப்பட்டு, வருஷந்தோறும் அப்
பெயர்கள் மாறி மாறி வருகின்றன.
ஆகவே, இந்த 60 வருஷங்கள்--* பகவானும்?
ரிஷியும்? ஆன ஆணும் ஆணும்
ஆண்டபெண்ணாகச்
சேர்ந்து
பிறந்த
குழந்தைகள்.
இதற்காகத்தான்
நாம்
வருஷப்
பிறப்பு கொண்டாடுகின்றோம்.
இப்படி ஆணும் ஆணும் சேர்நீகதால் பிறநீத அதிசயமான பிள்ளைகளானாலும்--
இந்த வருஷப் பெயரையோ எண்ணிக்கையையோ கொண்டு 60 வருஷத்திற்கு மேற்பட்ட
காலத்தைக் கண்டுபிடிக்க
முடிவதில்லை.
அதனால்தான், தமிழனுக்குச் சரித்திரமில்லை
என்பதோடு--தமிழர் சரித்திர காலத்திற்கு விவகாரம் இல்லாமலும் கில்லை
ஆகையால், இனியாவது தமிழர்கள் இந்த 60 வருஷ கால முறையைக் காரித் துப்பி
விட்டு
'கி.பி.யையே,
£ ஹிஜிரி£யையோ,
கொல்லதீதையோ
(கொல்லம்
ஆண்டு),
விச்ரமாதித்தனை3யோ, சாலிவாகனனையோ அல்லது வேறு ஏதாவது ஒரு
¢ சனியனை யோ
குறிப்பு வைத்துக்கொள்வார்களா₹ அவ்வளவு சூடு சொரணை தமிழனுக்கு உண்டா என்றும்
கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம்.
[ குடிஅரசு?! சித்திரபுத்திரன்
? கட்டூுரை--8-4-1944]
4., சிவனின் முட்டாள் தனம்
தலைவரவர்களே ! தாய்மார்களே ! தோழர்களே 1
நம் கடவுள்களைப்போல் முட்டாள்களையும், அயோக்கியர்களையும் மனித ஜென்
மங்களில் கூடக் காண்பது அதிசயமாக இருக்கின்றது.
ஆனால், கடவுள் என்பவர் அப்படி முட்டாளாகவும், அூயாக் 9யனாகவும்
இருக்க
முடியாது என்பது உண்மையான; யோக்கியமான கடவுள் நம்பிக்கைக்காரர்கவின்
கருதீ
தாகவே இருக்க வேண்டும் என்றே கருதுகிறேன்.
மற்ற கடவுள்களைச் சிருஷ்டித்து, அவர்களை அயோக்கியர்களாக, மடையர்களாகக்
கற்பித் து, சாஸ்திர புராண இதிகாசங்கள் ஏற்படுத்தியவரீகள்
தாம் முட்டான் களாக, அயோக்
கியர்களாக இருந்திருக்க வேண்டுமென்று கருதுகிறேன்.
மக்களில் இந்த முட்டாள் தனமும், அயோக்கியதீதனமும் சில மதவாதிகள் இடத்தில்
தான் இருக்கிறதாகக் காணப்படுகிற3த ஒழிய, எல்லா மக்கவிடமும் இருந்ததாகக் காண
முடியாது.
உண்மையாகவே, நம்நாட்டு முன்3னற்றம் இந்த மடையர்களாலும், அயோக்கியர்
களாலு3ம
மிகமிகத்
தடைப்பட்டுவிட்டது
என்று
செல்லலாம்.
உலகதீதில்
இன்று
எவ்வளவோ
அதிசயங்கள்,
அற்புதங்கள்
விஞ்ஞான
அறிவால்
கண்டுபிடிக்கப்பட்டு,
அவைகளை நாம் நம் பஞ்சேந்திரியங்களாலும் அனுபவிக்கிறோம்.
www.thamizham.net - Free E book No 3036
மதம்
1497
அப்படிப்பட்ட அதிசயங்கள்,
கண்டுபிடிப்புகள் நம் நாட்டவரிகளால் அல்லது
நம்
நாட்டில் ஏதும் நடைபெற்றதாகக் காணமுடியவில்லை. காரணம், நம் மதம், நம் கடவுள்கள்,
நம் மத ஆதாரங்கள், நம் கடவுன் செயல்களும், நம் ததீ.துவ ஆராய்ச்சிகள் முதலானவை
களுமேயாகும்.
நம் நாட்டில் நல்ல வைதீதிய முறை இல்லை.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு
முன் போகர், அகஸ்தியர்,
சிதீதர், தன்வந்திரி முதலான பல--அதுவும் புராண இதிகாச
காலதீதுக்கு முநீதிய-அதிசய
மனிதர்கள்பேரால் ஏடுகளில், கர்ணபரம்பரையில் இருந்து
வரும் சில முறைகள் தவிர; புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட முறை எதுவும் எளிதில் காண:
முடியவில்லை. ஏனனில், மக்களுக்கு வரும் நோய்கள் கடவுள்களால் ஏற்பட்டவைகளாகும்
என்பதும்,
அவர்களுக்கு
அந்நோய்
வரக் காரணங்கள் மக்களின் முற்பிறவி
வினைப்.
பயனால் உண்டானவை என்பதும் நம் அறிஞ
களின் முடிவு. உதாரணமாக, ஜோசியத்தில்,
இந்த மனிதனுக்கு இந்த வயதில் இன்ன நோய் வரும்) அதற்கு இன்ன பிராயச்சித்தம்,
இன்ன சாந்தி, இன்ன அர்ச்சனை, இன்ன ஸ்தல யாத்திரை, இன்ன தீர்தீத ஸ்நானம்
செய்தால் நோய்தீரும் என்பதாக நந்திதேவர் நார தமுனிக்குச் சொன்னார் என்று சோதிடன்:
சொல்லிவிடுகறான்,
உடனே நோயாளியை மந்திரவாதி, அர்ச்சகன், ஸ்தல யாத்திரைத்
தரகர்,
சாமியாடிகள் சூழ்ந்து கொள்கிறார்கள்.
இதனால் மருந்து சிகிச்சை முறைகள்
கண்டுபிடிக்கவோ, செய்யவோ, வைத்தியம் செய்யவோ தூண்டுதல் ஏற்படுவதில்லை,
அதனாலேயே; ¢ ஜோசியன், மந்திரவாதி, சாமியாடி (சாமி பிடித்தவன்), அர்ச்சகன்,
வைதீதியன் ஆகிய
அய்வரும்
பித்தலாட்ட
வாழ்வு என்னும் ஒரு மரதீதின் வெவ்வேறு
கிளையில்
காய்தீத
காய்கள்? என்று பெரியவர்கள் சொல்லுவது
வழக்கம்.
இப்படியாக
ஏற்பட்ட கற்பனைகளுக்கு ஏற்பத்தான்
கோயில்,
குளம்;
மூர்த்தி,
தீர்தீதம்,
ஸ்தலம்
முதலாகியவைகள் உண்டாக்கப்பட்டும் இருக்கின்றன.
இந்தக் காலத்திலும் நோய்களுக்குச் சாந்தி செய்வதும், தீர்தீதமாடுவதும், ஸ்தல
யாதீதிரை
செய்வதும்,
அரசர்,
ஜமீன்,
மிரா௯,
வியாபாரி
முதலிய
செல்வர்களும் $
பி.ஏ. எம்.ஏ. சயின்ஸ், மெடிகல் துறை நிபுணர்கள் உள்பட கற்ற அறிஞர்கள் என்பவர்.
களும் இவைகளுக்கு அடிமைப்பட்டு நடந்துவருகிறார்கள்.
இந்தப் புரட்டும்,
மூட்டாள் தனமும் ஆன காரியங்களை உடல் நோய்களுக்கு மாதீதிர
மல்லாமல், மக்களின் ஒழுக்கதீதிற்கும் நடத்தைக்கும்கூட சம்பந்தப்படுத்தி ஒழுக்கம்கெட்ட,
யோக்கியமும் நாணயமும்
அற்ற,
தீய வஞ்சகக்
காரியங்களுக்கும் பரிகாரமாக மூர்தீதி-
தீர்தீத-ஸ் தலங்களைக்
கற்பிதீது மக்கள் ஒழுக்கத்தைப் பாழாக்கி இருக்கிறார்கள்,
சைவ சாமிகளுக்கு அருணாசல புராணம் என்பது மிகவும் உவப்பானது.
அந்தப்
புராணத்தை
ஆதாரமாகக்
கொண்டதுதான்
திருவண்ணாமலை,
அண்ணாமலைநாதர்,
கார் தீதிகை தீபம் முதலியவைகளாகும். இந்தக் கோயில் முதலியவைகளுக்கு ஒரு கோடிக்கு
மேற்பட்ட ரூபாய் பெறுமானமுள்ள சொத்துக்கள் உண்டு.
கோடிக்கணக்கான: பக்தர்கள்:
உண்டு.
பூசை, திருவிழா,
நாள்,
நட்சத்திரம் ஆகியவை ஏராளமாக
உண்டு.
அவை
களுக்காக
ஆண்டுக்கு
இலட்சக்கணக்கில்
மக்கள்வந்து
குவிந்து
இலட்சக்கணக்காகப்
பணம் செலவிடுவதண்டு:
அந்த ஸ்தல விசேஷத்தைப் பார்தீதால் அது எவ்வளவு “மோசமாக அமைக்கப்பட்
டிருக்கிறது என்பது விளங்கும்.
அருணாசலபுராணம்
தீர்தீதச் சருக்கம்
19-ம் பாட்டு £
¢ தென்திசை தருமதீர்த்த
குளதீதிற்
செரிந்து
மூழ்கில் பொன்திகழ்
வடிவமாகும் உடற்பிணி
பொடிபட்டோடும்.
அதாவது; திருவண்ணாமலைக்குத் தெற்கே யமதீர்தீதம் என்று ஒரு தீர்த்தம் இருக்கிறது,
அதில்
மூழ்கினால்
உடல் பொன்னிறமான வடிவினதாகும்.
உடலில் உள்ள
நோய்கள்
எல்லாம் பொடிப்பெடியாகி அழிந்து போகும் என்பது கிதன் பொருளாகும்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1498
“பெரியார் ®. வெ. ரா சிந்தனைகள்
ஒரு குளதீதில் நீராடினால் சொரி பிடித்த உடல் பொன்னிறமாகி-நோய் கொண்ட
உடல் நலமாகி விடுகிறது என்று கடவுன் பெயரில், ஸ்தலத்தின் பெயரில், குளம் பெயரில்
மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது எவ்வளவு முட்டான்
தன மும் அயோக்கியத்தனமுமான
காரியம் என்பதை ஆதீதிகர்கள்
யோசித்துப் பார்க்க வண்டும்.
ஓர் அழுக்குப்பிடி
த்த,
அதுவும் புழுவும், கொசுவும் நிறைந்த நாற்றமுன்ன ஆபாசக் குளத்திற்கு இந்த மாதிரியான
சக்திகளைக் கற்பிதீதுவிட்டால்--
இதை
நம்பும் மூடர்கள் அதில் குளித்தும், நீர் அருந்தியும்
அதிகமான நோயை உண்டாக்கிக்கொள்வார்களே ஒழிய நோய் குணமடைய முடியுமா?
இதுதான் போகட்டும் என்றால், மனிதர் தாம் செய்த பாவங்களைப் போக்கீக் கொள்வதற்
காக மதவாதிகள் கற்பித்து
இருக்கும் மார்க்கமானது எவ்வளவு அயோக்கியத்தனமாகக்
கற்பிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கவனித்துப் பாருங்கள். தீர்தீதச் சருக்கம் 36-ம் பாட்டு:
காக முன் பலி பீடதீதிம் பலித
னைக் கவரும் போதில்
ஆக மார் சிறகைக் கீ3ழ புடைதீ
தாலை யத்தி னூடே
ஓகையால் நமது கோயில் விளக்கிய
தென உட்கொண்டு
பாக சாதனனார் வாழும் பதியினைப்
பரமன் ஈந்தான்.
இதன் பொருள் 1--ஒரு
காக்கையானது
திருவண்ணாமலைக்
கோயிலில்
உன்ன
பலிபீடத்தில் வைத்திருந்த சோற்றைத் தின்னும்போது
தன் சிறகை விரித்து அசைத்தது
அதனைக் கண்ட
பரமசிவன்
இந்தக் காக்கை நமது கோயிலைச் சுத்தம் செய்தது என்று
மகிழ்ந்து அதற்கு உடனே தேவேந்திரன்
வாழும் உலகத்தைக் கொடுத்தார் என்பதாகும்.
மேற்படி சுருக்கம் 37-ஆம் பாட்டு ₹
மூடிக மொன்று கோயில் முளை
யினைக் கிளறும் போது
தேடரு மணி யொன்றங்கே சிதறி
யோர் விளக்கிக் காட்ட
ஆடிய பெருமான் தீபம் அளித்த
தென் றதற்கு நல்ல
வீடுயர் நெறியுங் காட்டி விரைந்து
சாலோக மீந்தான்.
இதன் பொருள் :--ஒரு பெருசீசாளியான
து (மூஷிகம்) கோயிலில் வளைதோண்டும்
போது அது பறித்துத் தள்ளிய மண்ணிலிருந்து ஒரு கிரத்தினமானது சன்னதியில் விளக்கு
போல் ஒளி மின்னியது.
அதைக் கண்ட
சிவபெருமான் அந்தப் பெருச்சாளி தன் சன்ன
திக்குத்
தீபம் போட்டது என்று கருதி, மோட்ச வழியைக் காட்டி சரலோசப் பதவியைக்
கொடுத்தார் என்பது.
மேற்படி சருக்கம் 38-ஆம் பாட்டு
சிலந்தி யொன்றொருநான் அந்ததீ
திருமலை யிடதீது நூலைக்
கலநீ.துடன் இழைக்க
ஈதுகலை நமக்களித்த தென்று
நலந்திகழ ரசனாக்கி அதற்கு நல்
லறிவு நல்கி
உலர் நீதபின் நெடிய மாயன்
உலகினை உதவி னரனே.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
ம்தம்
1499
கிதன் பொருள் 1 திருவண்ணாமலையில் ஒரு நாள் ஒரு
சிலந்திப் பூச்சியானது
தன் வாய் நூலால்
ஒரு
கூடு கட்டியது.
அதனை சிவபெருமான், ௮௪ சிலந்தியான.து
தனக்கு நல்ல வஸ்திரத்தை நெய்து கொடுத்ததாகக் கருதி அதை இராஜாவாக ஆக8, நல்ல
ஞானம் உண்டாக்கி, அது இறந்த பிறகு வைகுந்தலோகத்தைக் கொடுத்தார் என்பதாகும்.
வாசகர்கள்
இம் மூன்று பாட்டினையும்
சிறிது
சிந்தித்துப்
பார்க்க
வேண்டும்,
காக்கை சிறகை ஆட்டின தினால் அது குப்பையைக் கூட்டிச் சுத்தம் செய்ததாக எவனாவது
கருதுவானா?
பெருசீசாளி தோண்டிய மண்ணில் ஒரு ஒளி மின்னும் கல் காணப்பட்டால்
அதை அந்தப் பெருச்சாளி விளக்கேற்றியது
என்று கருதுபவனைவிட
பெரிய
மூடன்
இருக்கமுடியுமா?
சிலந்திப்பூசீசி கூடுகட்டியதைக் கண்டு அது தனக்கு வேட்டி நெய்து
கொடுத்ததாகக் கருதுவது கடுகளவு புதீதியுள்ளவனுக்காவது பொருந்துமா?
எனவே;
இப் பாட்டுக்களிலிருந். து பரமசிவனை
எவ்வளவு
முட்டாளாக்கி
இருக்
கிறார்கள், இந்தப் புலவர்களும் மதவாதிகளும் என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்,
இவ்வளவு முட்டாள் தனமான
புலவர்களும் மதவாதிகளும் எழுதும் கருதீது என்ன
என்று
பார்ப்போமானால், எந்த
முட்டாளாவது இதை
நம்பி காசு கேட்காமல் குப்பை
கூட்டவும், விளக்குப் போடவும், துணிவாங்கிதீ தரவு முன்வர மாட்டானா என்பதுதானே?
அதற்கு ஏற்றாற்போலவே இப்படிப்பட்ட முட்டாள் தனமான
கூற்றுகளை
நம்பித்தானே
அனைக மூடர்களும், அங்கு விளக்குப் போடவும், குப்பை கூட்டவும், சாமிக்கென்று துணி
வாங்கிப்போடவும் முன் வருகிறார்கள். இதைப் பார்க்கும்போது இது போன்ற புராணங்கள்
எல்லாம் எவ்வளவு பித்தலாட்டமாக, மூடத்தனமாக எழுதப்பட்டு இருக்கவேண்டுமென்பது
விளங்கவில்லையா 1 சுயநலகீகாரர்களும், பிதீதலாட்டக்காரர்களும் செய்யும் இப்படிப்பட்ட
காரியங்களால்
மக்கள் ஏமாறுவது ஒருபுறமிருந்தாலும்,
திதனாலெல்லாம் தங்கள்
பாவம்
தீர்ந்துவிடும்,
தாங்கள் எவ்வளவு அயோக்கியத்தனம்
செய்தாலும்
மோட்சம்
கிடைத்து
விடும் என்று கருதி, தீயகாரியங்களுக
கப் பயப்படாமல் மேலும் மேலும் அ3யாக்கியதீதனம்
செய்வது
ஒருபுறம்
இருந்தாலும், இதனால்
கடவுள்கள்
எவ்வளவு
மடையர்களாகவும்,
ஒழுக்கதீதிற்கும்,
நல்ல குணங்களுக்கும்
பொறுப்பற்றவர் களாகவும்
ஆக்கப்படுகிறார்கள்
என்பதை அறிவுள்ள மக்கள் உணரவேண்டும்.
இம் மாதிரிக் கடவுள்களை முட்டாள்களாக ஆக்கிவிட்டு எவனாவது இந்த முட்டான்
தனத்தை எடுதீதுக்காட்டினால்,
* அய்யோ ! கடவுளைக்
குற்றம் சொல்கிறானே
!
கடவுள்
களின் நடத்தைகளைக் குறைகூறுகிறானே!
மதத்தை இழிவுபடுதீதுகிறானே
!! என்று
கூக்குரலிடுவதில் அறிவுடைமை ஏது 8
ஆகவே, மதவாதிகளும்,
புலவர்களும், சுயநலகீகாரர்களும் செய்த
காரியங்களால்.
தான் இன்று கடவுள்கள்
சந்தி சிரிக்கப்படுகிறார்களே ஒழிய ச௬யமரியாதைக்காரர்களால்
அல்ல என்பேன்.
[சித்திரபுத்திரன் என்ற பெயரில் கட்டுரை--4 விடுதலை! 10.3.1950]
தலைவரவர்களே ! தாய்மார்களே 1 தோழர்களே 1
இராமாயணநீதான்
ஆபாசம்
என்றால் பாரதத்தின்
யோக்கியதைதான் என்ன 1
எல்லோருக்கும்
இராமாயணம்,
பாரதம், பாகவதம்,
கந்தபுராணம் முதலிய நூல்களைப்
பற்றியும்,
அவற்றில் வரும்
பாத்திரங்களைப் பற்றியும்
¢ புண்ணிய நூல்கள்?
என்கின்ற
தன்மையில் நன்றாகத் தெரிந்திருக்கும்.
ஆனால், இந்தப் புண்ணிய நூல்களின் தன்மை
என்ன? அவைகளில
கற்பிக்கப்படும் ஒழுக்கம்
என்ன
என்று
பார்த்தால்,
மக்கனை
அயாக்கியர் களாக்குவதற்கு--முட்டாள்களாக்குவதற்குதீதான்
அவைகள்
பயன்படுகின்
நனவே தவிர பகுத்தறிவுக்
3கா, நல்வாழ்வுக்கோ, ஒழுக்கதீதுக்கோ வழிகாட்டு றதா
? மக்க
ளுடைய
வாழ்க்கைக்கு--பகுதீதறிவுக்கசக
எழுதப்பட்டிருக்கும் திருக்குறனைப்
பற்றி
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
1500
பெரியார்
ஈட, வெ. ரா. சிந்தனைகள்
நம்மவர்கள் அறியவில்லை] அறியமூடியாமல் செய்துவிட்டார்கள். நாடகத்தில், சினிமாவில்,
காலட்சேபதீதில் எல்லாவற்றிலும் இந்தக் கதைகளைப் புகுதீதி மக்களை ஏய்தீதார்கள்.
இந்தக் கதைகளை
தீ
தெய்வீகம்? பொருந்தியவை என்று நம்பும்படி செய்துவிட்டார்கள்.
மகா பாரதத்தை அய்ந்தாவது வேதம் என்று கூறுகிறார்களே, அந்தக் கதையிலே
வரு8ன்ற பெண்மணிகளில் யாராவது
' பத்தினி! என்று காட்டமுடியுமா? துரோபதையைப்
பற்றி
எடுதீதுக்கொண்டால்
அந்த
அம்மாள் ஒரு
¢Unlimited company.!
அய்ந்து
கணவர்கள் இருந்தும் ஆறாவதாகக் கர்ணனையும் காதலித்தான் என்று அந்த அம்மான்
வாயால் சொன்னதாகக் காணப்படுவதுடன், உலகி3லயே பத்தினி இருக்க முடியாது என்று
சொல்லிவிட்டாள்.
பாண்டவர்களின் தாய்மார்களைப் பற்றியும் அ3த மாதிரி,
ஒருவன் சூரியனுக்குப்
பிறந்தான் ] இன்னொருவன்
எமதர்மனுக்குப்
பிறந்தான்)
அடுத்தவன்
வாயுவிற்குப்
பிறந்தான் ] மற்றவன்
இந்திரனுக்குப்
பிறந்தான்)
ஒருவன்
வருணனுக்கு,
ஒருவன்
அக்கினிக்கு
என்று
கதைபோகும்,
இத்தனைக்கும் தனியாக, பாண்டு மன்னன் வேறு,
அக்கினி சாட்சியாய் இவளைக் கல்யாணம் செய்து கொண்டவனாவான்.
இவர்கள் தாயின்:
கதை
இப்படி ; பெண்டாட்டி கதையும்
இப்படி
என்றால் இவர்கள் பாட்டிமார்கள் கதை
மிகமிக மோசமாகும்.
இப்படி ஆபாச வாழ்க்கை இருந்தாலும் இவர்களெல்லாம் பத்தினி
களாம்.
இதுதான் ஆரியர் கொள்கைக்கு எடுத்துக் காட்டுப்3பாலும்!
[திருவல்லிக்கேணியில், 7-5-1950-ல் சொற்பொழிவு--4 விடுதலை ? 14.5-1950)
6. விஷ்ணுவின் ஆபாசம்
தோழர்களே
1
.
ஒரு
சமயம் பாற் கடலிலே
அமிர்தம் கடைந்து எடு£கப்பட்டதாம்.
ஒரு udsd
தேவர்களும் இன்னொரு பக்கம் அசுரர்களும் நின்று கடைந்தனராம்.
கடைந்து
எடுப்
பதற்கு
உபயோகித்த
சாமான்களைக்
கேட்டாலே--இவை
அபாண்டமான
புளுகு
மூட்டைகள்தாம் !
இருந்தாலும்
கடைந்தெடுத்தாய்
விட்டது.
ஆனால்,
பங்குபோட
வேண்டுமே!
தேவ$கன் நினைதீதார்கள்--அசுரர்களுக்குக்
கொடுக்கக் கூடாது
என்று.
எனவே, அதற்கு வழி என்ன என்று பார்தீதபோது, கடைசியில் மகா விஷ்ணு பெண்வேடம்
போட்டு,
அசுரர்களைப்
பங்கீட்டு
முறையில்
ஏமாற்றிவிடுகிறார்.
அத்தனையையும்
தேவர்களே குடித்தனர்.
கொஞ்சமாவது யோகீகியதி
தன்மையிருந்தால் கதையை
அ3தாடாவது
நிறுதீதி
யிருக்க வேண்டாமா? அதுவுமில்லாமல் இன்னும் வளர்தீதுக்கொண்டே போகிறார்கள்.
அமிர்தம் பங்கிட்டு வழங்கியதைக் கேள்வியுற்ற சிவன், மகா விஷ்ணுவைப் பாராட்டும்
பொருட்டு
வருகிறான்.
சிவன், மகா விஷ்ணுவிடம் சங்கதியைக்
கேட்க,
மகா விஷ்ணு
தன்னுடைய சாமரீதீதியதீதைக்
கூறுகிறான்.
அதைக் கேட்ட சிவன்,
* அந்தப்
பெண்
வேடத்தைதீ
திரும்பவும்
எடு)
எல்லோரும்
பார்க்கட்டும்?
என்கிறான்.
உடனே மகர
விஷ்ணு பழையபடி பெண்வேடம் தரித்தான்.
அதைக் கண்ட சிவன் அந்தப் பெண்மேல்
மையல் கொண்டு மதிமயங்கி பெண்ணைத் அரதீதுகிறான்.
அவள் ஓடுகிறான் ) சிவன்:
ஓடி
ஓடிக் களைதீதுவிட்டான்.
அதிக
தூரம் காம இச்சையுடன் ஓடவே, சிவனுடைய
வீரியம் தரையில் கொட்டிக்கொண்டே போயிற்று.
எந்த எந்த இடங்களில் சிவனுடைய
வீரியம் கொட்டியதோ, அந்த இடங்கள் எல்லாம் இன்று தங்கமும் வெள்ளியும் விளையும்
பூமி என்று
கூறி முடிக்கிறார்கள்.
தங்கமும்
வென்னியும்
வீரியம் என்றால்,
நாம் நகை
அணிவதுகூட ஆபாசம்தானே 1
.
‘www.thamizham.net - Free E book No 3036
மதம்
1504
எனவேதான், அன்றைய
தினம் கதை எழுதியவர்களுக்குக் கொஞ்சமாவது புதீதி
இருந்து இருக்கிறது என்று சொல்லமுடியாது என்கிறோம்.
எவ்வளவு முட்டான்தனமாண
கதை, இது? இதையும் நாம் நம்புகிறோம் என்றால் இதைப்போல் மடத்தனம் வேறு என்ன
வேண்டும்?
[பறங்கிமலையி/ 184195246 சொற்பொழிவு--* விடுதலை? 19.41952)
9. ரடநம்பிக்கைகளும் பழக்கங்களும்
1. மனிதன் கடவுளை நம்புகிறானா?
மனிதனுக்குள் புகுத்தப்பட்ட (கற்பிக்கப்பட்ட) கடவுள் சர்வ சகீதியுள்ளது 5 எல்லாம்
வல்லது) யாவுமாயிருப்பது ) கடளன்றி அணுவுமசையாது ) கடவுளன்றி
உலகில் எந்தக்
காரியமும் நடவாது) யாவற்றையும்
கடவுளே
நடத்துகிறார்.
என்றெல்லாம்
கடவுளைப்
பற்றிக் கூறித்தான் மனிதனுக்குக்
கடவுள்
புகுதீதப்பட்டிருக்கிறது.
மனிதனும்
இந்தத்
தன்மைகள்,
சக்திகவிருக்கின்றண
என்கிற
* உண்மையோடு?
கடவுள்
நம்பிக்கைக்
காரனாகிறான்.
ஆனால், வாழ்வில் மனிதன் எந்தத் துறையிலாவது, நடப்பிலாவது இந்தப்படி நம்பி
நடநீதுகொள்கிறானா ?
மனிதன்,
மற்றும் ஜீவராசிகள் யாவும் ஆண், பெண் சேர்கீகையால்தான் சூலாகிப்
பிறக்கின்றன.
இதில்
எவனும்
கடவுளை
நம்புவதுமில்லை$
கடவுளை எதிர்பார்ப்பது
மில்லை.
மனித ஜீவன் பிள்ளை பெற மருதீதுவம் வேண்டியிருக்கிறது; அந்தப் பிள்ளைகீகுதீ
தாய், பாலூட்ட வேண்டும்) பிறகு சோறூட்ட வேண்டும் ] பெரியதானால் அணி வாங்கி
உடுதீத வேண்டும் ; பள்ளிக்கனுப்ப வேண்டும்
$ உபாத்தியாயர் படிப்புச் சொல்லிக்கொடுக்க
வேண்டும்]
பையன்: கஷ்டப்பட்டுக் கவலை
கொண்டு
படிக்க
வேண்டும்]
பரீட்சையில்
பையன் தேற வேண்டும் ; பிரமோஷனாக வேண்டும் ; அவைகளைப் படிப்பிக்க வேண்டும்.
இப்படியாக ஒரு துறையில் இவ்வளவு வேலைகள் பெற்றோர் செய்தாக வேண்டும்,
இப்படி
மனிதனுக்கு வாழ்வில் எத்தனை
துறைகள் இருக்கின்றனவோ
அத்தனை
துறைக்கும்
பெற்றோர்களும், பிள்ளைகளும் அவரவர்கள் முயற்சித்துப் பாடுபட்டுச் செய்தால்தான் வாழ
முடிகிறது.
மற்றும்,
மனிதன்
உண்ணல்,
மலஜலம்
கழித்தல்,
உறங்கல்,
கலவி
செய்தல்
முதலிய
ககல
காரியங்களும்
அவனே
முயற்சித்துப்
பாடுபட்டுப்
பக்குவப்படுத்திக்
கொண்டுதான் வாழ்கிறான்.
இப்படியே,
நோய் வந்தாலும் அதற்குப் பரிகாரம் அவனே
செய்துகொள்ள வேண்டும்.
நோயில் பரிகாரத் தன்மைக்கேற்பக் குணமடைவது, சாவது
முதலியவை மனிதனால் அல்லாமல் இவ்வளவு காரியங்களுக்கும் எவன் கடவுளை நம்பிக்
கை
கட்டிக்கொண்டிருக்கிறான் i ஆனால்,
வாழ்வில்
எல்லா
நிலையிலும்
அறிவற்ற
தனமாயும்
* கடவுள் பெயல்,
கடவுள் செயல்? என்று சொல்லிக் கொண்டு தனது முயற்சிக்
கெல்லாம் கடவுளை வேண்டுவதுபோல் B9 54 கொண்டும் இருக்கிறானென்பதல்லாமல்,
எந்த
மனிதன்,
எந்தச்
சிறு
காரியதீதிற்குக்
கடவுளை நம்பி எதிர்பார்த்துக்
காத்துக்
கிடக்கிறான் ₹ நடந்து கொள்கிறான் ₹
மனிதனுக்கு மனிதன் கண்டால்,
¢ வாங்க, வாங்க, சவுக்கியமா? என்று கேட்பது
போலும், *மகராஜனாய், நீடூழி வாழவேண்டும் I என்று ஆசி கூறுவது போலும், தொட்ட
1686—189
www.thamizham.net - Free E book No 3036
1502
பெரியார் ஈட வெ. ரா, சிந்தனைகள்
தற்கெல்லாம்--* கடவுள் செயல்,
கடவுன் செயல்? என்கின்ற, சொல்
ஒரு சம்பிரதாயச்
சொல்லாக
ஆகிவிட்டது.
அதே
மாதிரித்தான்,
மனிதன்
கோவிலுக்குப்
போவது,
கும்பிடுவது பழக்கதீதில்-சம்பிரதாயதீதில் பட்டுவிட்டது.
அப்படியேதான், கோவிலுக்குப் போகும்போது
தேங்காய், பழம்,
மற்ற பொருள்
ஆராதனை முதலியவையும் ஏற்பட்டுவிட்டன.
சாமிக்கு வைக்கும்
* நைவேத்தியம் ?, ¢ ஆராதனைப் பொருள்களை *--சரமி சாப்பிடு
கிறதென்றோ, சாமிக்குப் பயன் படுகிறதென்றோ எந்த அறிவாளியாவது, மடையனாவது:
சொல்லமுடியுமா ? அப்படியேதான் சாமிக்கு உருவங்கள் கற்பிக்கப்பட்டவையும்.
சாமிக்கு
உருவம் உண்டு என்று சாமியைக் கற்பிதீதவன் சொல்லவே இல்லையே ! சாமிக்கு உருவ
மில்லை, குணமில்லை, பிறப்பில்லை, இறப்பில்லை, ஆதியில்லை, அநீதமில்லை என்பதாக;
ஒன்றும் இல்லை--இல்லை--இல்லை என்று சொன்னானே தவிர, சாமிக்கு ஏதாவது இருக்
கிறது என்று எவன் சொன்னான் ? இப்படியிருக்க, பிறகு எப்படி,
சாமி (கடவுள்) மனித
னைப்போல நன்மை செய்தவர்களுக்கு நல்லது
செய்வான் ) கெட்டது செய்தவர்களுகீகுதீ
தண்டனை கொடுப்பான் என்பது?
பிரார்தீதனை செய்தவர்களுக்கு நல்லது செய்வான், செய்யாதவர்களைக் கவனிக்க
மாட்டான் என்பதும்) பாவம், புண்ணியம் என்பதும்) (கடவுள்) மன்னிப்பு என்பதுமான
இப்படிப்பட்ட
காரியங்கள்
எப்படிக்
கடவுளுடன்
சம்பந்தப்படுத்தப்பட்டன ₹
மற்றும்,
உருவமே இல்லாதவனுக்கு, மனித உருவம்) வேண்டுதலே இல்லாதவனுக்கு--பெண்டாட்டி,
வைப்பாட்டி, பிள்ளை, வீடு, நகை, கலியாணம் முதலியவை எப்படி ஏற்பட்டன 9
கருணைசாலி, யாரையும்
காப்பாற்றும் உதார குணசாலி
என்பவனுக்குக் S8,
வேல்,
வில்,
சகீகரம், மழு இவை எதற்கு
மற்றும், அவனைக் கொன்றான், இவனைக்
கொன்றான்,
கோடிக்கணக்கான பேர்களைக் கொன்றான் என்பது எதற்காக?
மற்றும்,
அவனை
மோட்சதீதில்
வைத்தான்)
கிவனை
நரகத்தில்
வைத்தான்
என்பதெல்லாம்
எதற்காகச் சொல்வது?
மற்றும்,
கடவுள் ஒழுக்க சீலன் என்று சொல்லிவிட்டு,
¢ அவன் பெண்டாட்டியைக்
கெடுத்தான்,
இவன்
பெண்டாட்டியைப்
பலாத்காரம் செய்து ஏமாற்றிக் கெடுத்தான் 1
இரண்டு பெண்டாட்டி, மூன்று பெண்டாட்டி,
ஆயிரம் பெண்டாட்டி, பதீதாயிரம் பெண்:
Loy,
பல்லாயிரம் பெண்கவிடம் சுகமனுபவித்தான் என்பதெல்லாம் எதற்கு ₹ இவை,
மனிதனுக்குன்ள கடவுன் நம்பிக்கையைக் காட்டுகின்றனவா ₹
மனிதன் கடவுள் நம்பிக்கை
யால் சதீத காட்டுமிராண்டி ஆகிவிட்டான்-ஆகிவருகிறான் என்பதைக் காட்டுகின்றனவா ¥
இவற்றைக் கடவுன் பிரசீசாரக்காரர்கள் உணர வேண்டும்.
கடவுன் நம்பிக்கையிருநீதால்--
மானம்,
வெட்கம்,
அறிவு,
தெவிவு
இருக்கக்கூடாது
என்பது
நிபந்தனையா
என்று
கேட்கிறேன்.
[8 விடுதலை -தலையங்கம்---4-12-1969]
2. கடவுள்-மதம், நாட்டிற்குக் கேடே
தேவர்கள் என்றும், பல தெய்வங்களென்றும், அவற்றின் அவதாரமென்றும், உருவ
மென்றும், அதற்காக மதமென்றும், சமயமென்றும், மதாச்சாரியார்களென்றும், சமயரச்சாரி
யரர்களென்றும்
கட்டியமுபவர்கள்--ஒன்று
பகுதீதறிவில்லாதவர்களாகவாவது
அல்லது
வயிற்றுப் பிழைப்பிற்குப் புறப்பட்ட புரட்டர்கனளாகவாவது இருக்க வேண்டும்.
அதுபோலவே, சிவன் என்றோ, விஷ்ணு என்றோ, பிரம்மா என்றோ அல்லது ஒரு
ஆசாமி என்றோ அல்லது ஒரு உருவமென்றேோ கொள்ளுவதும் உண்மை-ஞானமற்றவர்
களின் கொள்கையாகும்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1503
ஆதலால், உலகதி தோற்றமும் அதில் நடைபெறும் உற்பத்தி, வாழ்விப்பு, அழிப்பு
என்பவைகளான
மூவகைத்
தன்மைகளையும்
மேற்படி
சாமிகளோ,
ஆசாமிகளோ,
ஒவ்வொரு தன்மையை ஒவ்வொரு ஆசாமி நடதீதுகிறானென்றோ,
அல்லது
ஒவ்வொரு
தன்மைக்கு
ஒவ்வொரு
ஆசாமி
பொறுப்பாளியாய்
இருக்கிறானென்றோ
நினைத்துக்
கொண்டிருப்பவரீகளை ¢ விசார ஞானம் ? அற்றவர்கள் என்றே சொல்ல வேண்டும்.
அந்தக கடவுள் என்பவைகளுகீகுக் கண் மூக்கு, வாய், கால், கை, தலை) பெயர்,
ஆண்-பெண் தன்மை, பெண்சாதி-புருஷன், வைப்பாட்டி, தாசி, குழந்தை குட்டி, தாய்-
தகப்பன் முதலியவைகளைக் கற்பிதீ.து--அவைகளிடத்தில் பகீதி செய்யவேண்டுமென்றும்]
அவற்றிற்குக் கோயில் கட்டி; கும்பாபிஷேகம் செய்து தினம் பல வேளை பாலாபிஷேகம்,
படைப்பு,
பூசை முதலியன செய்ய வேண்டுமென்றும் ) அச் சாமிகளுக்குக்
கலியாணம்
முதலியவைகள் செய்வதோடு அந்தக் கடவுள் அப்படிச் செய்தார், இந்தக் கடவுள் இப்படிச்
செய்தார் என்பதான “திருவிளையாடல்கள்? முதலியவைகள் செய்துகாட்ட வருஷா வருஷம்
உற்சவம் செய்ய வேண்டுமென்றும் ; அக் கடவுள்களின் பெருமையைப் பற்றியும் திருவிளை
யாடல்கள் பற்றியும்--திருமுறை”யாக, *பிரபந்த!மாகப் பாடவேண்டும் என்றும் ; அப்படிப்
பட்ட கடவுள்கள் உண்டு என்பதற்கு அவற்றை ஆதாரமாகக் கொள்ளவேண்டுமென்றும் $
இதுபோன்ற இன்னும் பல செய்தால் அக் கடவுள்கள் நமது இச்சைகளை நிறைவேற்று
வார்கள் என்றும்-மற்றும், நாம் செய்த-செய்கின்ற-செய்யப்போகின்ற எவ்வித அக்கிரமங்
களையும்,
அயோக்கியதி
தனங்களையும்,
கொடுமைகளையும்
மன்னிப்பார்
என்றும்
சொல்லப்படுபவைகள் மூடநம்பிக்கை--வயிற்றுப் பிழைப்பிற்கான சுயநலப் பிரச்சாரமே.
ஏனெனில்,
இந்நாட்டில் பார்ப்பன ஆதிகீகதீதிற்கும், மக்களை மக்கள்
ஏமாற்றிக்
கொடுமைப் படுத்துவதற்கும் மற்ற நாட்டார்கள் போல நம்நாட்டு மக்களுக்குப் பகுதீதறிவு
விசாலப்படாமல்,
மற்ற
நாட்டார்களைப்போல
விஞ்ஞான
சாஸ்திரதீதிலே
(8௦1௨௦6)
முன்னேற்றமடையாமலிருப்பதற்கும்
இம்
மூட
நம்பிக்கைகளும்,
சில
சுயநலமிகளின்:
வயிற்றுச் சோற்றுப் பிரச்சாரமும் இவைகளினால் ஏற்பட்ட கண்மூடி வழக்கங்களும் செலவு
களுமேதான் காரணங்களாகும்.
ஒருவருக்கொருவர்
உயர்வு-தாழ்வு
கற்பித்துக்
கொடுமைப்படுத்தி,
ஒற்றுமை
இல்லாமல்
செய்திருப்பதற்கும்)
மக்கள் பாடுபட்டுச்
சம்பாதிக்கும் பொருள்கள் எல்லாம்
நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படாமல் பாழாவதற்கும் ) மக்களின் அறிவு வளர்ச்சி.
கட்டுப்பட்டுக்
கிடப்பதற்கும்--சிறப்பாக
மக்களின்
ஒழுக்கங்கள்
குன்றி
மகீகளிடதீதில்
மக்களுக்கு
அன்பும் உபகாரமும் இல்லாமல்
இருப்பதற்கும்,
கடவுள் என்பதும்,
அதன்
சமயமும், சமயாசீசாரியார்கள் என்பவர்களும் அவரது பாடல்களும், நெறிகளுமே காரணம்
என்பதை வலியுறுதீதிக் கூறுகிறேன்.
நிற்க) இக் கடவுள்களின் பொருட்டாக நம் நாட்டில் பூசைக்கும், அபிஷேகதீதிற்கும்
அவற்றின் கலியாணம் முதலிய உற்சவங்களுக்கும், பஓனை முதலிய காலட்சேப நேரக்
கேட்டிற்கும்,
இக் கடவுள்களைப் பற்றிய சமயங்களுக்காக
மடங்களுகீகும்,
மடாதிபதி
களுக்கும்,
மூரீதீதி
ஸ்தலம்,
தீர்த்த
ஸ்தலம்
முதலிய யாதீதிரைகளுக்கும்
இக் கடவுள்
அவதார மகிமைகளையும், திருவிளையாடல்களையும், இக கடவுள்களைப்பற்றிப் பாடின.
பாட்டுக்களையும் அச்சடித்து
விற்கும்
புதீதகங்கனை வாங்குவதற்கும்-மற்றும், இவை
களுக்காகச் செலவாகும் பொருன்களாலும், நேரங்களாலும் நம் நாட்டில் பல கோடி ரூபாய்
களுகீகும் குறைவில்லாமல் வருடா வருடம் பாழாகிக் கொண்டிருக்கிறது.
இந்தப் பலகோடிக் கணக்கான ரூபாய்கள்
இம் மாதிரியாகப் பாமுக்கிறைக்காமல்
மக்களின்
கல்விக்கோ,
அறிவு
வளர்ச்சிக்கோ,
விஞ்ஞான
(Science)
வளர்ச்சிக்கோ,
தொழில்
வளர்ச்சிக்கோ
செலவாக்கப்பட்டு
வருமானால்--நம்
மகீகன்
இன்னும்
காட்டு
மிராண்டிகளாகவும், உடலுழைப்புக் கூலிகளாகவும் இருக்கமுடியுமா § வன்றியும், தீண்டக்
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1504
பெரியார் ஈட, வெ. ரா. சிந்தனைகள்
கூடாத;
நெருங்கக் கூடாத,
பார்க்கக் கூடாத
மக்கள் என்போர்கள் கோடிக்கணகீகாய்
இருக்கமுடியுமா ? 100-க்கு 3 பேர்களாயிருக்கும் பார்ப்பனர்கள் மற்ற 100-க்கு 97 பேர்களை
சண்டாளர், மிலேச்சர், சூதீதிரர்,
வேசி மக்கள்,
தாசி மக்கள்,
அடிமைப் பிறப்பு
என்று
சொல்லிக்கொண்டு, அட்டைகள் இரத்தத்தை உறிஞ்சுவதுபோல் உறிஞ்சிக்கொண்டிருக்க
முடியுமா என்று கேட்கிறோம்.
கடவுள்-மத
மூடநம்பிக்கைகள் ஒழியச்
செய்யும் காரியதீதை
நாதீதிகமென்றும்,
பாப காரியமென்றும் கூறுவது பகுத்தறிவற்ற பாமர மகீகளை ஏமாற்றிச் சுரண்டிப் பிழைப்
பவர்களின் சுயநலப் புரட்டேயாகும்.
[ விடுதலை -தலையங்கம்--9-12-1969]
8. கோயில் வழிபாடு
சென்னை மாகாணத்தில் தேவஸ்தானங்களும்,
தர்ம ஸ்தாபனங்களும்,
இநீதுமத
ஸ்தாபனங்களும் மொத்தத்தில் கோடிக்கணக்கான வரும்படி உடையவைகளாயிருந்.தும்,
அவைகள் குறிப்பிட்ட காரியங்களுக்கு உபயோகப்படாமல் பெரும்பாலும் பிராமணர்களும்,
தாசி, வேசி முதலிய விபசாரிகளும், வக்கீல்களும் அனுபவிக்கவும்) தேவஸ்தான
¢ ட்ரஸ்டி?்
என்போர்களும்
மடாதிபதியென்போர்களும்,
சமயாச்சாரி
என்போர்களும்
லோககுரு
என்போர்களும்,
மகநீதுகள் என்போர்களும் சுயமாய்தீி
தங்கன்
இஷ்டம்போல்
அனுப
விக்கவும்)
கொலை,
களவு,
கன்குடி,
விபச்சாரம்
முதலிய
பஞ்சமா
பாதகங்களுக்கு
உபயோகப்படுதீதவும், சோம்பேறிகளுக்கும், விபச்சாரத் தரகர்களுக்கும் பொங்கிப்போடவும்
உபயோகப்படுதீதிக்கொண்டு
வருவதைத்ி
தென்னிந்தியர்கவ்
வெகுகாலமாய்
அறிந்து
வந்திருக்கிறார்களென்பதை நாம் கூறத் தேவை இல்லை.
அதன் பலனாய்
¢ காங்கிரஸ் கான்பரன்ஸ் ? என்று சொல்லப்படும் ராஜீய ஸ்தாபனங்
களின் மூலமாயும், பல சமய சபைகள் மூலமாயும், இவ் வக்கிரமங்களையெல்லாம் அடக்கிக்
கோடிக்கணக்கான வரும்படியுள்ள சொதீதுக்கள் ஒழுங்காய்ப் பரிபாலிக்கப்படவும், அதன்
வரும்படிகள் குறிப்பிட்ட விஷயங்களுக்குக் கிரமமாய் உபயோகிக்கப்படவும் மீதி இருந்தால்
இந்துமத சம்பந்தமான ஒழுக்கங் கற்பிக்கப் பொதுஜனங்களுக்கு உபயோகப்படவும் தகீக
தான
ஒரு
சட்டம்
செய்யவேண்டியது
நமது
அரசாங்கத்தின்
முக்கிய கடனென்றும்,
கொஞ்சமும் காலதாமதம் செய்யாமல் உடனே செய்யப்படவேண்டியது மிகவும் அவசியமான.
தென்றும், இதுவரை செய்யாமல் அரசாங்கத்தார் கவலையீனமாய் இருந்தது பெரிய குற்ற
மென்றும்,
இதற்குமுன்
இதற்காக
1817-லும்,
1863-லும்
அரசாங்கத்தாரால்
செய்யப்
பட்டிருக்கும்
இந்துமத
தர்ம
சொத்துக்கள்
பரிபாலனச்
சட்டம்
போதுமான
அளவு
பந்தோபஸ்து
அளிக்கக்கூடியதாய்
இல்லை
என்றும்,
பல
தீர்மானங்களைச்
செய்து
அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டுமிருக்கிற
து.
உதாரணமாக;
ஈரோட்டில்
1915-ம் வருஷம் ஜூலை மாதம் 24, 25 தேதிகளில்
டாக்டர்
டி. எம்.
நாயர்
அவர்கள்
அக்கிராசனதீதின்கீழ்
நடந்த
கோயமுத்தூர் ஜில்லா
இரண்டாவது கான்பரன்ஸ் என்னும் ராஜீய மாநாட்டில் 8-வது தீர்மானமாக அடியிற்கண்ட
தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதாவது, தர்ம ஸ்தாபனங்கள் மத சம்பந்தமான.
தேவாலயங்கள்
சரவரப்
பரிபாலனம் செய்யப்படாததால் கிரமமாய்
நடக்கும்
வண்ணம்
இப்போதிருக்கிற
சட்டத்தைக்
கொஞ்சமேனும்
தாமதிக்காமல்
சீர்திருத்தம்
செய்து
மாற்றிவிடவேண்டுமென்று கவர்ன்மெண்டாரை
இக் கூட்டம் வற்புறுத்துகிறது! (இந்தத்
தீர்மானத்தை ஜமான் பி. வி. நரசிம்ம அய்யர்தான் பிரேரேபிதீதிருக்கிறார் என்பது நமது
ஞாபகம்) இவற்றை அனுசரித்தே சர்க்காரிலுள்ள கி.துசம்பந்தமான அதிகாரம், ஒரு இந்திய
மந்திரியின் கைக்கு வந்ததும் அதற்குவேண்டிய ஏற்பாடுகள் செய்து
* சென்னை இந்துமத
பரிபாலன மசோதா ? என்னும் பெயரால் ஒரு சட்டத்தைகியற்றிப் பொ.துமக்கள் பிரதிறிதி
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
்
1505
யென்றுசொல்லும் சட்டசபை அங்கதீதினரீகளின் சம்மதம்பெற்று நிறைவேற்றி அமுலுக்குக்
கொண்டு
வரப்பட்டிருக்கிறது.
இந்தச்
சட்டமானது
மேலே.
குறிப்பிட்டபடி
தர்ம
சொதீதுக்களை அதன் கிரமமான உபயோகத்திற்கு அன்றி, தங்களுடைய சுயநலதீதுக்காக
உபயோகித்துக் கொண்டு வந்த சில மடாதிபதிகளுக்கும், பொதுமக்கள் தர்ம சொத்தைத்
தங்கள் வகுப்பார்களே உண்ண வேண்டும் என்னும் கருதீதின்பேரில் சூழ்ச்சி செய்து பொது
மக்களிடம் பணம் பறித்துத் தங்கள் வகுப்பார் களுக்கே பொங்கிப் போட்டுக்கொண்டிருந்த
சில
சமயாச்சாரிகளென்போரான
சில
பிராமணர்களுக்கும்,
அதன்
பலனாய்த்
தின்று
கொழுதீதுதீ திரிநீதுகொண்டிருக்கும் சில திண்ணைத் தூங்கிகளுக்கும், இவர்களின்
தீச்
செயல்களுக்கு அனுகூலமாய் இருந்து பணம் பறிதீதுக்கொண்டிருந்த வகீகீல்கள்,
பஞ்ச
மகாபாதகதீ தரகர் கள் முதலியவர்களுக்கும் விரோதமாயிருந்த படியாலும் இக் கூட்டதீதார்
பெரும்பாலும்
பிராமணர்களென்று
சொல்லப்படுவோராயிருநீது
விட்டபடியாலும்
இவை
களுக்கு ஏராளமான சொத்துக்கள் விட்டவர்களும் இன்னமும் கொடுத்துக் கொண்டிருக்கிற
வர்களும்
பிராமணரல்லாதாயிருப்பதனாலும்
இந்தச்
சட்டமானது
பிராமணர்களுக்கு
விரோதமாகவும்,
பிராமணர் அல்லாதார்களுக்கு அனுகூலமாயும்
இருப்பதாக
ஏற்பட்டுப்
போய்விட்டது
இதனால்
இக் கூட்டத்தைச் சேர்ந்த பிரமணர்களெல்லாம் ஒன்றுசேர்ந்து, இந்தக்
சட்டமானது மதத்திற்கு விரோதமானது என்றும், மதமே போய்விட்டதென்றும், சர்க்காரார்
இந்துமதத்தில் பிரவேசித்து விட்டார்களென்றும், ஜஸ்டிஸ்கட்சி மெம்பர்களும் மந்திரிகளும்
இச் சட்டத்தை உண்டாக்க அனுகூலமாய் இருநீதார்களென்றும், பொய்யழுகை அழுதும்,
பொய்ப் பழி சுமதீதியும்,
தங்கள் சாதிப் பத்திரிகைகளான
¢ இந்து?
சுதேசமித்திரன்?
* சுயராஜ்ய? மூதலிய பிராமணப் பதீதிரிகைகள் மூலமாய்ச் சூழ்ச்சிப் பிரசாரம் செய்தும்,
பிராமணரல்லாதாரான சில அப்பாவிகளை ஏமாற்றியும், பிராமண கீர்த்திக்கு ஆசைப்பட்ட
சில பயங்கொள்ளிகளைச் சுவாதீனம் செய்துகொண்டும்
இச் சட்டத்தை ஒரேயடியாய்த்
தொலைத்துவிடத் தங்களாலான முயற்சிகளெல்லாம் செய்து பார்த்தார்கள்.
ஜஸ்டிஸ் கட்சி
மந்திரிகள்,
மெம்பர்கள்
முதலானவர்களுடைய
உறுதியினாலும்,
முயற்சியினாலும் 3
றநீமான்களான ஈ, வெ. இராமசாமி நாயக்கர், வரதராஜுலு நாயுடு முதலியவர்கள் இந்தச்
சட்டத்தின் அனுகூலத்தைப் பொதுஜனங்களுக்கு எடுத்துக்காட்டி,இந்து மததீதிற்கும் இந்து
மத பரிபாலனதீதிற்கும் கச் சட்டதீதால் யாதொரு கெடுதியும் உண்டாகாது என்றும் ஆனால்
* ஊரார் முதலைதீ தின்று வாழ்வதுதான் தர்ம?மென்ற கொள்கையை உடைய பிராமண
மததீதிற்குதீதான் ஒருசமயம் ஆபதீது வந்தாலும் வரலாம் என்று பதீதிரிகை மூலமாகவும்,
பிரசங்க மூலமாகவும் பொது ஜனங்களுக்கு வெளிப்படுதீதியதின்
பேரில், பிராமணர்களின்
விஷமப் பிரச்சாரம் ஒருவாறாய் வெளிப்படையாய்க் குறைந்தது என்றாலும், இன்றைக்கும்
ரகசியதீதில் எவ்வளவோ தந்திரங்களும் மந்திரங்களும் நடந்து கொண்டுதான் வருகின் றன.
இதற்கு அனுகூலமாய் நமது மடாதிபதிகளும் மகந்துகளும் பொது ஜனங்களின் தர்மப்
பணத்தை
அள்ளி, புளியங்கொட்டைபோல்
இறைத்துக்
கொண்டுதான்
வருகிறார்கள்.
அய்க்கோர்ட்டிலும்
இச் சட்டம் சட்டப்படி செல்லாதென்றும் இதைதீ தள்ளிவிட வேண்டு
மென்றும் வியாஜ்யம் தொடுத் திருக்கிறார்கள்,
இச் சட்டத்தில் என்ன கெடுதல் இருக்கிறது
என்பதையாவது,
இந்தச்
சட்டத்தின்
எந்தப் பிரிவின்படி இந்து மததீதிற்கோ தர்ம
பரிபாலனதீதிற்கோ
என்ன
ஆபதீது
இருக்கிறது என்பதையாவது இதுவரை
எந்தப்
பிராமணரும் எடுத்துச் சொன்னதே இல்லை.
*மதம் போச்சு)
தர்மம் போச்சு)
இந்து
மததீதில் சரக்கார்
பிரவேசிக்கிறார்கள் 2
என்று பொய்யமுகை அழுகிறது தவிர வேறொன்றும் சொல்வதே கிடையாது.
எந்த
உலகத்தில் மத விஷயங்களை அரசாங்கத்தார்
திருத்த
பிரவேசிக்காதிருக்
கிறார்கள் 8
1817-லும் 1863-லும் பிரவேசித்த காலத்தில் இந்தச் சாதியார் எங்கு போயிருந்
தார்கள்! அரசாங்கத்தார் தாமதமின்றி உடனே பிரவேசித்து தக்கது செய்யவேண்டும் என்று
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1506
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
காங்கிரசிலும் கான்பரசிலும் தீர்மானித்த காலத்தில், இந்தச் சாதியார் எங்கு போனார்கள் ¥
* சட்டம் செய்யும் அதிகாரம்
நம் கைக்கு
வந்துவிடும்.
நம்மிஷ்டம்போல்
நம் சாதிக்கே
எல்லா உரிமைகளும் இருக்கும்படியாகச் சட்டம் செய்துகொள்ளலாம் ? என்று நம்பி இருநீ
தார்கள்போலும்.
அல்லது,
பிராமணரல்லாதார்
இவற்றைக்
கவனியாமல்
இன்னும்
பிராமணர்களே
ஏகபோகமாய்
உண்ணும்படி
விட்டுக்கொண்டிருப்பார்கன்
என்று
நினைதீதார்கள் போலும்.
எந்தக் காரியத்திற்கு நாம் அரசாங்கதீதாரிடம் போகாமல் இருக்கிறோம் ₹ நம்முடைய
-
சரமிக்கு வைக்கும் நாமம் வடகலையா, தென்கலையா என்பதை சர்கீகாரிடம் போய்த்தான்.
தீர்மானித்துக்கொள்கிறோம் )
மடாதிபதியார்--
இவரா)
அவரா
என்று
தீர்மானிக்க
சர்கீகாரிடம்தான் போகிறோம் ] நாம் கோவிலுக்குள் போகலாமா, வேண்டாமா என்பதற்கு
சர்க்காரிடம்தான் போகிறோம் ] என் சாதி பெரியதா,
உன் சாதி பெரியதா என்பதற்கு
சர்க்ீகாரிடம்தான் போகிறோம்.
ஏழ்மைப்பட்ட தேசத்துப்
பொது
ஜனங்களின்
பணம்
வருஷம்
ஒன்றரைக்கோடி
ரூபாய்க்குமேல்
மததீதின்பேரால்
வசூலித்து
அயோச்கியர்
களுக்கும்,
பஞ்சமா பாதகத்துக்கும்
உபயோகப்படுத் துவதைக்
கவனிக்க
ஒரு
சட்டம்
வந்தால், அது கூடாது என்று சொல்லுபவர்கள் யோக்கியர்களா ₹ நமக்குள் நாமே பார்தீதுக்
கொள்ளக்கூடாதா என்றால், இது.
விஷயத்தில்
நமக்குள் என்ன யோக்கியப் பொறுப்பு
இருக்கிறது 8 610 லட்சம், 20 லட்சம் போட்டு நீ கோயில் கட்டிக்கொடுதீதுச் சொத்தும் விட
வேண்டும்--நான் செங்கல்லை அடுப்பில்
போட்டுச் சூடேற்றி
ஈரத் துணிமேல் போட்டு,
ஆவியுண்டாக்கி,
சுடுசாதம் என்று வெறும் பாத்திரத்தைச்
சாமிக்கு வைத்து ஆராதனை
செய்யவேண்டும் ) அது சாதத்தின்
ஆவியா,
௬டுசெங்கல்
ஆவியா
என்பதைக்கூட
நீ
பார்க்கக்கூடாது ; பார் தீதால் பாவம்
! என்று சொல்லுகிற ஜனங்களை வைத்துக்கொண்டு
நமக்குள்
எப்படிச் சரிசெய்து கொள்ளுகிறது? வைக்கதீதில் தெருவில் நடக்க எத்தனை
பேர்
ஜெயிலுக்குப்போக
வேண்டி
வந்தது
கல்பாதீதில்
தெருவில்
நடக்க
144
யார்
வேண்டுகோளின்பேரில் போடப்பட்டது ? அதற்காக சர்க்காரிடம் யார் போனது ₹ ¢ நமக்குன்
சரிப்படுத்திக்கொள்ளக்கூடாதா? என்கிற யோக்கியர்கள் இந்தச் சமயம் ஏன்
சர்கீகாரிடம்
போகவிட்டார்கள் 1 பொது
ஜனங்கன்
பணத்தில்
நடதீதப்படும்
வேதபாடசாலைகளவில்
பிராமணன் தான்
படிக்கலாம்;
சூதீதிரர்கன்
படிக்கக்கூடாது
என்று சொல்லுகிறபோது
¢ நமகீகுள் சரிப்படுத்திக் கொள்ளக்கூடாதா 1 என்கிற பிரபுக்கள் எங்கே போயிருந்தார்கள் ₹
இவற்றை,
பிராமணரல்லாதார்
தயவுசெய்து
கருதீதாய்கி
கவனிக்க
வேண்டும்.
பிரரமணரல்லாதாருக்குன் கொஞ்சம் பிளவு ஏற்பட்டவுடன் சட்டசபையால் இந்து
தேவஸ்
தான சட்டத்தை மாற்றப் பிரமணர்களால் தீர்மானம் கொண்டுவந்தரய்விட்டது-
இனி வரப்போகும் சட்டசபைக்கும், தேவஸ்தான சட்டத்தை மாற்ற
சம்மதிக்கும்
அங்கதீதினர்களுகீகுச் சசதகமாய்ப்
பிரச்சாரம் செய்யவும்,
அவர்கள் செலவுக்குப் பணம்
கொடுக்கவும்,
மகநீதுக்களும்
மடாதிபதிகளும்
இப்போதிருந்தே
ஏற்பாடுசெய்து
வருகிறார்கள்.
சுயராஜ்யக் கட்சிப் பிரச்சார கீதிற்கு இந்தப் பணம்தான் தாண்டவமாடும்.
சில
பிராமணரல்லாதாரும்
இப்பொழுது இருந்தே
இதற்குச்
சம்மதம்
கொடுத்து,
சில
மகநீதுக்கள் தயவையும், மடாதிபதிகள் தயவையும் சம்பாதிதீ துக்கொண்டு வருகிறார்கள்.
பிராமணரல்லாத ஓட்டர்களே ! ஜாக்கிரதை ! ஜாக்கிரதை ! கோட்டையை விட்டீர்களானசல்
பிறகு வெகுநாளைக்குப் பிடிக்க முடியாது.
[ குடிஅரசு -தலையங்கம்--22-11.1925]
நமது
நாட்டிலிருக்கும்
அரசியலின்
பெயராலும்,
மததீதின்
பெயராலும்,
மதச்
சடங்கின் பெயராலும் நமக்கு இழைதீதுவரும் கேடுகளுக்கும், தொல்லைகளுக்கும் அளவே
இல்லை.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விநாடியும் இக் கொடுமைகளில் சிக்கிச் சீரழிந்து
சுயமரியாதை, மானம், மரியாதை, வெட்கமற்று
அல்லல்படுகிறோம்.
இவைகலிலிருநீது!
www.thamizham.net - Free E book No 3036
ம்தம்
1507
வெளியேற
நாம் பிரயதீதனப்படும் இக் காலதீதிலேயே--மேலும் மேலும் நமகீகு இழிவை
உண்டாக்கித்
தொல்லைப்படுதீதுகின்றார்களென்றால்
மற்றபடி
நாம்
சும்மா இருந்தோ
மானால்
நமது
கதி
என்னவாகும்!
6 அன்ன
நடைக்கு
ஆசைப் பட,
உள்ளநடையும்
போயிற்று? என்பது போல--கோயில்களில்
நமக்கென்று தனி இடமும் பார்ப்பனர்களுக்
கென்று
தனி இடமும் கூடாது என்று நாம் சொல்ல ஆரம்பித்த பிறகு---* நீ கோயிலுக்கு
வரவே கூடாது? என்று சொல்லவும், கோயிலை மூடிக் கதவைத் தாள்போட்டுக்கொள்ளவும்
ஆரம்பித் துவிட்டார்கன்.
தெலுங்கில்
ஒரு
பழமொழியுண்டு.
* காலானிக்கி
வேஸ்தே
மூலானியாக்கி வஸ்துடு ? என்பார்கள்.
அதன் அர்த்தம்
¢ 10-dg அடிப்போட்டால் 5-க்கு
வருவான் ? என்பது.
அதுபோல, கோயிலுக்குன்
வரவேண்டாம் என்பதாகவே செல்லி
விட்டால்--* கும்பிட்டுவிட்டாவது
போய்விடுகிறேன் ? என்னு: சொல்ல வருவான்)
இல்லா
விட்டால் சம உரிமை கேட்பான் என்று நினைதீது, போகிறபக்கமெல்லாம் கதவைச் சாத்து
கிறார்கள்.
கோவிலில்போக
உரிமை
கிடைதீதவருக்கு,
சரமி
கும்பிட உரிமையுண்டா,
இல்லையா
1 சுவாமி கும்பிட உரிமை உள்ளவனுக்கு, சுவாமிக்குதீ தேங்காய் பழம் உடைத்து
வைக்க உரிமை உண்டா, இல்லையா? இந்த உரிமைகளைக்கூட இந்தப் பார்ப்பனர்கள்:
அபகரிப்பார்களேயானால்,
இவர்களைவிட
வெள்ளைக்காரர்கள்
எந்த
விததீதில்
கெட்டவர்கள் ? நமது நாட்டுப் பார்ப்பனர் களைவிட
தென் ஆப்பிரிக்க வெள்ளைக்காரர்கள்
ஆயிரம்
மடங்கு யோக்கியர்கள்
என்று சொல்லுவோம்.
இந்தப் பார்ப்பன. ஆட்சியிலும்,
அடக்கு முறையிலும் இருப்பதைவிட அந்த வெள்ளைக்காரர்கள் ஆட்சியே மேலென்பதாகச்
சொல்லிவிடலாம்.
நம்
நாட்டில் வரவர
இந்தப்
பார்ப்பனர்கள். எவ்வளவு அக்கிரமங்கள்
செய்யத் துணிந்துவிட்டார்
கள் என்பதை நினைக்கும்பொழுது நமது இரதீதமே
கொதிக்
கிறது) குலை நடுங்குகின்றது.
பிச்சைக்கு வந்தவன் பெண்டுக்கு மாப்பிள்ளை: என்பது
போல், நாம் கட்டின கோயிலைக்கொண்டு வயிறு வளர்க்க ஏற்பட்டவர்கள் இப்போது நம்மை
வெளியில் தள்ளிக் கதவைச் சாத் துவதென்றால் நமது மானங்கெட்ட தன்மைக்கு இதைவிட
வேறு என்ன உதாரணம் வேண்டும்! சுவாமியைத் தொட்டுக் கும்பிடுவதும், சுவாமி பக்கத்
தில் போய்க் கும்பிடுவதும் ஆகிய விஷயங்கள் இருக்கட்டும் ) வெளியிலிருந்து தேங்காய்
பழம் உடைதீ்துவைத்து சாமி
கும்பிடுவதில்
இந்தப்
பார்ப்பனர் களுக்கு ஆட்சேபணை
என்ன? இதைப் பார்ப்பனர் களின் எந்த
வேதம்,
சாஸ்திரம், ஆகமங்களுக்கு விரோதம்
என்று சொல்லக்கூடும் 1 கைவலுதீதவன் காரியமாயிருக்கிறதேயல்லாமல்
இதில் ஏதாவது
நியாயம்
இருக்கிறதா?
நாம்
தேங்காய்
உடைப்பதால் கோயில் வரும்படி குறைவதாக
இருந்தால் அவர்கள் கேட்பதைத் தரதீ தயாராக இருக்கின்றோம். பார்ப்பனர்கள். வரும்படி
குறைந், துவிடுகிறது என்பதாகச் சொல்லுவதானாலும் அவர்களுக்கும் கொடுக்கவேண்டிய
தைக் கொடுக்கத் தயாராக
இருக்கின்றாம்.
மற்றபடி, இவர்கள் ஆட்சேபிக்கக் காரணம்
என்ன 8 மதுரைக் கோயிலில் ஜரீமான் கிராமநாதனை உள்ளே வைத்து அடைத்ததும்--
அவரைதீ தேங்காய் உடைக்காமல் தடுத்ததும் எதைக் காட்டுகிறது ! திருவண்ணாமலைக்
கோயிலில் னீ£மான் கண்ணப்பரையும் மற்றவர்களையும் உன்ளேவிடாமல் கதவை மூடிய
விஷயம் கோர்ட்டில் கிருப்பதால் அது முடியட்டும்.
மற்றபடி, மதுரை விஷயதீதைப்பற்றி
நமக்கு ஏற்பட்ட அவமானம் பொறுக்கக்கூடியதல்ல.
இதுபோலவே, கொஞ்ச நாளைக்கு
முன் தென்காசி கோயிலிலும்
தேவாரம் படிதீத பிறகு பிரசாதம் வாங்குவது தங்களுக்கு
அவமானம்
என்பதாகக்
கருதி, அங்குள்ள பார்ப்பனர்கள் கோயில்களை விட்டுப்
போய்
விட்டதுமல்லாமல்,
சுவாமி
எழுந்தருளும்போது
கதவை
மூடிக்கொண்டார்களாம்,
தேவாரம் படிக்கக் கேட்பதும் அதற்குப் பிறகு பிரசாதம் வாங்குவதும் இந்தப் பார்ப்பனர்.
களுக்கு
அவமானமாய்தீ தோன்றினால், நம்மைத் தேங்காய் பழம் உலடத்து வைத்துக்
கும்பிட
வேண்டாமென்றால்
அது
எவ்வளவு
பெரிய
இழிவு
என்பதை
அவர்களே.
சொல்லட்டும்.
ஒவ்வொரு அர்சீசகனுக்கும் சுவாமி பூசை செய்யச் சம்பளம் உண்டு.
அது
கோயில்
கட்டினவர்களே இத்தனை
வேளை பூசை
என்றும், அதற்கு இன்ன சம்பள
மென்றும்
ஏற்படுதீதியிருக்கிறார்கள்.
மற்றவர்கள்
செய்யும்
பூசைக்கும் இவர்களுக்கும்
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1508
பெரியார் ஈட, வெ. ரா. சிந்தனைகள்
எவ்வித சம்பந்தமுமில்லை,
அனேக இடங்களில் பகீதர்க$ள பூசை செய்வது இன்னும்
வழக்கமாகதீதரன்
இருக்கிறது.
இது
வரையில்
எவ்வித
வழக்கத்தையும்
யாரும்
ஆட்சேபித்தது கிடையாது.
இதை இப்படியே விட்டுவிட்டால் பம்பாயில் புரோகிதச் சட்டம்
வந்ததுபோல்--அதாவது
பார்ப்பானுக்குப் பணம் கொடுத்துத்தான்
திதிசெய்ய
வேண்டு
மென்று சொன்னது, இங்கும் ஆகிவிடுமென்றே சொல்லலாம்.
அங்காவது பார்ப்பானுக்குப்
பணம் கொடுதீதுவிட்டுத் தாங்களாக திதி செய்து கொள்வதில் ஆட்சேபமில்லை என்பதாக
ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இங்கு பார்ப்பானுக்குப் பணம் கொடுதீதாலும் நாம்
செய்துகொள்ளப் பாதீதியமில்லை என்ற சட்டம் இருக்கிறதுபோல் இருக்கிறது.
நாம் தேங்காய் உடைதீதால் மீனாட்சியம்மனும் சொகீகலிங்க சுவாமியும் கோயிலை
விட்டு
ஓடிவிடுவார்களா?
அஃலது, உலகம்
முழுகிப்போகுமா 1
அல்லது, பாவமூட்டை
ஏற்பட்டுவிடுமா? என்பது நமக்கு ஒன்றும் விளங்கவில்லை.
எல்லா மக்களுக்கும் சமதீதுவ
உரிமை வேண்டுமென்றும், யாவரும் கோயிலுக்குன் போய்ச் சுவாமியை தரிசிக்கும் உரிமை
வேண்டுமென்றும்
கேட்டுக்கொண்டிருக்கும்
இக் காலத்தில்-ஏற்கனவே
உரிமையுள்ள
காரியங்களையும் விட்டுக் கொடுப்பதனால் நாம் சமஉரிமை அடைய யோக்கியமானவர்களா
வோமா ? தேங்காய் உடைப்பதால் என்னதான் ஏற்பட்டுவிடும் ? பார்ப்பனர்கள் சர்க்காரிடம்
போய்த்தான் 144 உத்தரவு வாங்கி வரட்டுமே 1 அதையும் பார்தீதுவிட்டிருக்க வேண்டுமே
யல்லாமல் அதைத் தடுத்தது நமக்குத் திருப்தியவிக்கவில்லை.
கலகம் நடத்தவேண்டும் என்னும் எண்ணதீதோடு நாம் சொல்ல வரவில்லை.
நாம்
சரி என்று மனப்பூர்வமாய் யோசிதீது, தீர்மானித்துச் செய்யுங் காரியங்களுக்கு ஒரு சிறு
தடை ஏற்பட்டால், உடனே
பின்வாங்கிக்கொள்கிறதென்று
ஆரம்பிதீதுவிட்டால்
எப்படி
முன்னேற
முடியும் ₹ நமகீகுப்
பின்னால் யாராவது பிரயதீ தனப்படுபவர்களுக்கும்
இது:
பெருத்த குந்தகமாய் வந்து முடியும் என்றுதான் பயப்படுகிறோம்.
ஒரு காரியத்திற்குப்
போகக்கூடாது;
கிரமம் என்று நினைதீதுதீ தலையிட்டு விட்டால்
அதைச்
சுலபதீதில்
விட்டுவிட்டு ஓடவும் கூடாது. ஆதலால் ஜமான் முதலிமார் அவர்கள் யோசித்து, சீக்கிரதீதில்
ஏதாவது ஒரு வசதிசெய்யக் கோருகி?றாம்,
இன்னும் மற்ற ஊர்களிலும் இந்தவிதமான
தடைகள் இல்லாமல் அவரவர்கள் தங்கள் தங்கள் சுதந்திரத்தைக் காப்பாற்ற விரும்புகிறோம்.
[கஷஅரசு -தலையங்கம்-13-2.1527]
நமது நாட்டிலுள்ள எல்லாக் கெட்ட
காரியங்களுக்கும் நமது நாட்டுக் கடவுள்£களே
வழி காட்டிகளாக
இருக்கிறார்கள்.
அதாவது
சூது, வாது,
வஞ்சகம்,
பொய்,
புரட்டு,
திருட்டு, விபச்சாரம், குடி, கூத்தி, கொலை, ஜீவ இம்சை முதலிய எந்தக் கெட்ட தொழிலை
எடுத்துக்கொண்டாலும்--சில கடவுள்களிடதீதில் இவை யாவும் மொதீதமாகவும், சில சில
கடவுள்களிடதீதில்
தனித்தனியாகவும்,
சில்லரையாகவும்
ஏற்படுதீதப்பட்டிருப்பதைப்
பார்தீது
வருகிறோம்.
இதே
குணங்கள்
நமது
கடவுள்களுக்கு
இருப்பதாக
நாமே
தினப் படியும்,
மாதப் படியும்,
வருஷப்
படியும், காலகேடஷ்பம் மூலமாகவும்,
நடிப்பு
மூல
மாகவும், பூஜை மூலமாகவும், பஜனை மூலமாகவும், திருவிழாக்கள் மூலமாகவும் நடத்திக்
காட்டிக்கொண்டும் வருகிறோம்.
இவைகளுக்காகவே நமது பெரியவர்களும் ஏராளமான
சொத்துக்களையும்விட்டு, இவைகள் தவறாமல் நடந்துவரச் செய்திருக்கிறார்கன்.
தற்கால
*தர்ம பரிபாலனம்! என்பதும் பெரும்பாலும் இக் காரியங்களைப் பரிபாலனம் பண்ணுகிறவை
களாகவே இருக்கின்றன.
இந்த நிலையில் ஏற்படுதீதிய கடவுளை வணங்கும் மக்களுக்கு
ஒழுக்கம் எப்படி
உண்டாகக்கூடும் 8 இம் மாதிரியான தர்மங்களைப் பரிபாலனம் செய்யும் மக்கன், எப்படி
ஒழுக்கமாக இருக்கமுடியும் ₹ கடவுள்களும், கடவுள்களைப்பற்றிய கதைகளும்,
புராணங்
களும் மற்றும் அது சம்பந்தமான நடவடிக்கைகளும் மக்களுக்கு அறிவையும் ஒழுக்கத்தை
www.thamizham.net - Free £ book No 3036
மதம்
1509
யும்
உண்டாகீகுவதற்கு
உண்டாகீகப்பட்டனவேயன்றி,
இம்
மாதிரிப்
பலன்களுக்கு
உண்டாக்கப்பட்டதாக யாரும் ஒப்புக்கொள்ள முடியாது.
மேற்கண்ட அனேகவிதமான ஒழுக்கக் குறைகள் கடவுள் பெயரால் நடப்பவைகளுன்.
இதுசமயம் சுவாமியின் பெயரால் பெண்களுக்கு விபசாரித்தன தீதிற்கு அனுமதிச் சீட்டு
(பொட்டுக் கட்டுதல்) என்னும்
¢ லைசென்ஸ்! கொடுக்கப்படுவதைப்
பற்றி மாத்திரம் இவ்:
வியாசத்தில் எடுத்துக்கொள்வோம்.
கோயில்களுக்குதி தாசிகள் என்னும் விலை மாதர்கள் எதற்காக வேண்டும்? மேன
மடிதீதல்,
மணியடி தீதல் முதலிய காரியங்கள் எதற்காகப் பூசைக்கு உபயோகப்படுகிறது
என்று
யாராவது
கேட்டால்,
* சுவாமிக்குத் தீபாராதனை ஆகும்போது வேறு
சப்தங்கள்.
காதில்
விழாமல் இருக்கும்பொருட்டு மணி சப்தங்களும், மேள வாத்தியங்களும் செய்யப்
படுகிறது ? என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இது சரியோ தப்போ, அதைப்பற்றி
நாம்
இப்போது விவரிக்க வரவில்லை,
வேறு சப்தங்கள் காதில் படாமல் இருப்பதற்கு மணியும்,
மேளமும் வைத்திருப்பதனால்,
விலை
மாதர்களான விபச்சார ஸ்தீரிகளைக்
கோவிலில்
நிறுத்தி இருப்பதன் காரணமென்ன ? என்று இந்த மூறையில் யோசிப் பாமானால், சுவாமி
தீபாராதனையின்
போது
பக்தர்களுக்கு வேறு
சாமான் கண்களில் படாமல் இருப்பதற்கு
இந்தச்
சசமான்களை
(விபச்சாரிகளை)
நிறுத்தி
வைதீதிருப்பதாகதீதான்
கொள்ள
வேண்டும்.
இதை, யாராவது அறிவாளிகளின் வேலையென்று சொல்லக்கூடுமா ₹
நமது நாட்டில் விபச்சாரதீதிற்காகப் பொட்டுக்கட்டிக்கொள்ளும் தாசிகள் எல்லோரும்
ஒவ்வொரு
சுவாமியின்
பெயரால்தான்
தங்களைப் பொது மகள்?
என்று முடிவுகட்டி
விளம்பரப்படுத்திக்
கொள்கிறா] களேயல்லாமல்,
வயிற்றுப்
பிழைப்புக்கு
வேறு
வழி
இல்லாததால் இந்த
வியாபாரதீதிற்குப் போகிறேன்? என்று யாரும் சொல்வ2த இல்லை.
இந்த மாதிரி அனுமதிச் சீட்டு கொடுக்கும் கடவுள், வேறு எந்த மததீதிலாவது இருக்கிறதா
வென்பதை யோசித்துப்
பார் தீதால், நமது அறியாமையும் நமது கடவுள்களுக்கு
நாம்
செய்யும் கழிவும் புலப்படாமல் போகாது.
தவிர, வேறு விவகார முறையில் பேசுவதானாலும், அதாவது
¢ கடவுளுக்குப் பணி
செய்ய இவர்கள் கோவிலில் நியமிக்கப்படுகிறார்கள் ! என்று சொல்வதானரலும்,
* இருத்
திருந்து
கடவுள்களுக்குப்
பணிசெய்ய
இந்த
வியாபாரத்தில்
ஈடுபட்டவர்களைதீதானா
நியமிக்கவேண்டும் ? வேறு யோக்கியமான
தொழிலில்
உள்ள
பெண்
மக்கன்
உங்கள்.
சமூகத்தில் கில்லையா
1] என்று யாராவது கேட்டால்,
அதற்கு
இவர்கள்
என்ன
பதில்
சொல்லக்கூடும் ? இம் மாதிரி ஒவ்வொரு முக்கிய கோயிலிலும் பூசை காலத்தில் 10, 20, 30
சில கோயில்களில் 100, 150 வீதம் விபச்சாரப் பெண்கள் தங்களை அலங்கரிதீ துக்கொண்டு
கோயிலுக்குத் தரிசன தீதிற்காக வரும் பகீ தர்கள்முன்னிலையில் நடமாடினால் அந்த பகீதர்
களின் கதி என்ன ஆவது
கிராமாந்தரங்களில் எந்தக் கோயிலில் பார்த்தாலும் உள்ள.
அக்குள் நன்றாய்க் கொஞ்சம் அழகாய் இருக்கிற தாசிகள், முதலாவது தரீமகர் தீதாவுக்கு
அல்லது அவர்கள்
மக்களுக்கு,
அதற்கடுத்ததுதான்
கோயிலுக்கு
வரும் பக்தர்களுக்கு
என்பதாகிய வழகீகமாயிருக்கிறது.
கிராமாநீதரங்களில் உள்ள கோயில்களின் கதி இப்படியென்றால், சில பெரிய பட்ட
ணங்களிலும்,
முக்கிய
ஸ்தலங்களிலும் உள்ள கோயில்களின்
சங்கதி
கேட்கவேண்டிய
தில்லை. விசேஷ ஸ்தலங்களில் உள்ள கோயில்களின் தாசிக்கு பெரும்பான்மையும் அந்தந்தக்
கோயில் அர சீசுகர்கள் முதலியவர்களே தரகர்களாகி விடுகிறார்கள்.
அவர்கள். சுவாமிக்கும்
நமக்கும்
கிடையில்
எப்படித்
தரகர்களாயி நக்கின்றார்களோ,
அதுபாலவே,
இந்த
* அம்மன்
? களுக்கும்
நமக்கும் தரகர்களாக இருந்துகொண்டு, யாத்திரைக்கார
வாலிபர்
களைப் பாழாக்கிவிடுகிறார்கள்.
சுவாமி பக்திக்காகக் கோயில்களுக்குப் போகும் பக்தர்கள்.
நாளாவட்டமாய்ப் பழகி
தாசி பக்தர்களாகி விடுவதை
நரம் எத்தனையோ பார்தீதிருக்
1686—190
www.thamizham.net - Free E book No 3036
1510
பெரியார் ஈ, வெ. ரா சிந்தனைகள்
கிறோம். இந்த அநாகரிகமும் கெடுதியுமான காரியங்கள் மததீதின் பெயராலும் சுவாமியின்
பெயராலும்
நடைபெறுவதானது
நமது சமூகத்திற்கே
கிழிவு என்று சொல்லாமலிருக்க
முடியவில்லை,
¢ சாஸ்திரங்களிலிருக்கிறது) அதற்கு நாம் என்ன செய்வது? என்று சிலர்
சொல்லலாம்.
¢ வெகு காலமாய் வழகீகதீதில் வந்து விட்டது) அதற்கு நாம் என்ன செய்வது P
என்று சிலர் சொல்லலாம். இதெல்லாம் முட்டாள்தனமான சமாதானமாகுமே தவிர அறிவுள்ள
சமாதானமாகாது.
நம்முடைய
சாஸ்திரத்தில்
இல்லாத அயோக்கியத்தனம்
உலகத்தில்
ஒன்றுகூட
இல்லை என்பதாக
நம்மால்
மெய்ப்பிகீகலாம்.
அதையெல்லாம்
இன்றைய
தினப் நாம் செய்வதென்றால் நம்மைப்போல மூடர்கள் உலகதீதிலிருக்கவே முடியாது.
அந்த சாஸ்திரங்கள் என்பவைகளை எழுதினவர்கள் யார் ₹ அவர்களுக்கும் நமக்கும்
என்ன சம்பந்தம்? எதற்காக இப்படியெல்லாம் எழுதினார்கள் 1 இம்மாதிரி வேறு தேசத்தில்,
வேறு
மததீதில்,
வேறு
சாஸ்திரத்தில்
எங்கேயாவது
இருக்கிறதா?
என்பவைகளை
யோசித்துப் பார் தீத பிறகு, இவற்றைக் கவனிக்க வேண்டுமேயல்லாமல், எவனோ தனக்குதீ
தொழில் வேண்டும், வயிற்றுப் பிழைப்பு நடக்கவேண்டும் என்பதாக ஏதாவது ஒன்றை
எழுதிவைத்து நமக்குக் காட்டினால், அதுவே நமக்குக் கடவுள் வாக்காகிவிடுமா ₹ அல்லது
ஆதாரமாகிவிடுமா ! மனிதனுக்குப் பகுதீதறிவு எதற்காக இருக்கிறது 8 இப்பொழுது வரவர
அனேக கோயில்களில் இந்தத் தாசி வழக்கத்தை எடுதீதாகிவிட்டது. உதாரணமாக, மைசூர்
கவர்ன்மெண்டார் தங்கள் ஆட்சிக்குட்பட்ட கோயில்களுக்கு;
£ எங்கும் தாசி உத்தியோகம்
இருக்கக்கூடாது? என்பதாக ஓர் உத்தரவு போட்டு, தங்கள் சாமிகளை விபச்சாரத் தனதீதி
லிருந்து மீட்டுவிட்டார்கள். அதன் மூலம் அந்த சமஸ்தானதீதுக் கோயில் தாசிகள் எல்லாம்
நீக்கப்பட்டாய்விட்டது. மைசூர் சமஸ்தானதீதுச் சுவாமிகளுக்கு வெட்கம் வந்து, தங்களுக்கு
இனிமேல்
தாசிகள் வேண்டியதில்லை என்று அந்த கவர்ன்மெண்டுக்குச் சொல்லிவிட்டது
போல, நமது நாட்டுச் சுவாமிகளுக்கும் என்றைக்காவது வெட்கம் வந்தோ, அல்லது கிழப்
பருவம் வந்தோ இனிமேல் தங்களுக்குத்
தாசிகள் வேண்டியதில்லை என்று தேவஸ்தான
போர்டாரிடமாவது, கமிட்டியாரிடமாவது, தர்மகர்தீதாக்களிடமாவது சொல்லிவிடக்கூடாதா
என்பதாக நமது நாட்டுச் ¢ சாமி களைக் கேட்டுக்கொள்கிறோம்.
[8 சித்திரபுத்திரன்
3 என்ற பெயரில் கட்டுரை--! ரடிஅரசு! 4-9-1927]
&. பிரார்த்தனை
பிரார்த்தனை
என்பது
இன்று
உலகில்
மகீகள்
சமூகம்
எல்லோரிடதீதிலும்--
அதாவது
கடவுளால்
மக்கள்
நடத்தப்படுகிறார்கள்
என்று
நம்பும்
எல்லோரிடத்திலும்
- இருந்துவருகிறது.
இது எல்லா
நாடுகளிலும்
எல்லா
மதக்காரர்களிடத்திலும்
இருந்து
வருகிறது.
பிரார்தீதனை
என்பதற்கு
ஜபம்,
தபம், வணக்கம், பூசனை, தொழுகை முதலிய
காரியங்களும் பெயர்களும் சொல்லப்படுவதுண்டு
இவை எல்லாம் கடவுளை வணங்கித் தங்களுக்கு நன்மை அவிக்கவேண்டும் என்று
கேட்டுக்கொள்வதேயாகும்.
தனகீகு
வேண்டியவற்றை
எல்லாம்--அதாவது
இம்மையில்--இவ்வுலகில்
புதீதி,
செல்வம், சுகம் இன்பம், ஆயுள், கீர்தீதி முதலியவைகளும் ; மறுமையில்--மேல் லோகத்தில்
பாவ மன்னிப்பு,
மோட்சம்,
நல்ல
ஜென்மம்
முதலியவைகளும்
கிடைக்கவேண்டும்
என்கின்ற ஆசையே பிரார்தீதனையின் முக்கிய நோக்கமாக இருந்துவருகிறது.
இந்தப் பிரார்த்தனையின் அஸ்திவாரம், உலகத்தைப் படைத்துக் காத் துவரம் கடவுன்
ஒருவர்
இருக்கிறார்
என்பதும்)
அவர் சர்வ வல்லமையும், சர்வ
வியாபக மும்,
சர்வமும்.
அறியும் ஞானமும் உடையவர் என்பதும், அப்படிப்பட்ட அக் கடவுளை வணங்குவதால்
யன
ம
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1511
ஒருவனுக்கு வேண்டிய சகல காரியங்களிலும்
சிதீதி பெறலாம் என்பதுமானவைகள்தாம்
பிரார்த்தனைக்காரர்களின் கருதீதாயிருக்கின்றது.
இப்படிப்பட்ட” பிரார்த்தனைக்கு அக்
கடவுளை வணங்குவ,கடி
தோத்திரம் செய்வது;
புகழ்வது, பஜனை
செய்வது
முதலிய
காரியங்கள்
ஒருபுறமிருக்க,
பொருள்களைக்
கொண்டும்
கடவுளைதீ
திருப்திசெய்து
அவற்றால் பயன்பெறலாம் என்பதும் இந்தப் பிரார்த்தனையில் சேர்ந்ததாகும்.
அதாவது,
கடவுளுக்கு இன்ன இன்னது செய்வதாக நேர்நீ.துகொள்வது, ஜீவப் பலி
கொடுப்பது,
கோவில்
கட்டுவது,
உற்சவம்
செய்வது
முதலிய
காரியங்கன்
செய்யப்
படுவனவாகும்.
ஆகவே; இப்படிப்பட்ட பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாறு
பெயர்
சொல்லவேண்டுமானால்
¢ பேராசை?
என்றுதான்
சொல்லவேண்டும்.
பேராசை
என்றால் தகுதிக்குமேல் விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது என்பதே ஆகும்.
படித்துப் பாஸ் ? செய்யவேண்டியவன் பிரார்த்தனையில் பாஸ் செய்வது என்றால் $
பணம் வேண்டியவன் பிரார்தீதனையில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் ; மோட்சதீ
துக்குப்
போகவேண்டும்
என்கின்றவன்
பிரார்த்தனையில்
மோட்சதீ துக்குப் போக
வேண்டும்
என்றால்
இவைகளெல்லாம்
பேராசை
என்று
சொல்லுவதோடு,
வேலை
செய்யாமல்
கூலி
கேட்கும்
பெரும்
சோம்பேறித்தனமும்
மோசடியும்
ஆகும்
என்று
சொல்லுவதுதான் மிகப் பொருத்தமாகும்.
பேராசையும், சோம்பேறிதீதனமும், ஏமாற்றும் தன்மையும் இல்லாவிட்டால் பிரார்த்
தனைக்கு இடமே இல்லை.
மற்றும்,
முன் குறிப்பிட்ட தேவைகளுக்காகப் பிரார்தீதனை
செய்வதும்,
பிரார்த்
தனையில் அவைகளை அடையப்
பார்ப்பதும்,
முன்:
குறிப்பிட்ட சரீ வ வல்லமை, சரீவ
வியாபகம் உள்ள கடவுளைச் சுதீத முட்டாள் என்று கருதி அவனை ஏமாற்றச் செய்யும்
சூழ்ச்சி என்று கூடச் சொல்லியாக வேண்டியிருக்கிறதுஃ
எந்த
மனிதனும்
தகுதியினால்
எதையும்
அடையலாம்.
அதற்கு
வேண்டிய
காரியங்
கள் செய்து
தகுதியாக்கிக்கொண்டு
பலனடைய
எதிர்பாராமல்--காரியத்தைச்
செய்யாது பிரார்த்தனையில்
பலன் அனுபவிக்க வேண்டும் என்று
கருதினால்,
கடவுள்
வேலை செய்யாமல் கூலி கொடுக்கும் ஒரு அறிவாளி என்றும், தன்னைப் புகழ்வதாலேயே
வேண்டியதைக் கொடுக்கும் ஒரு தற்புகழ்ச்சிக்காரனென்றுந்தானே சொல்லவேண்டும் ?
தவிர,
இந்தப் பிரார்தீதனையின் தத்துவமானது
மனிதனைச்
சோம்பேறியாக்கு
வதோடு, சகலவித அயோக்கியத்தனமான காரியங்களுக்கும் 'லைசென்சு? (அனுமதிச் சீட்டு)
கொடுப்பது போலாகிறது.
விதை நட்டுத் தண்ணீர் பாய்ச்சரமல் அறுப்பு அறுக்க அரிவாள்.
எடுத்துக் கொண்டு போகிறவனுக்கும், யோக்கியமான காரியங்களைச் செய்யாமல் கடவுள்
கருணையை எதிர் பார்ப்பவனுக்கும் என்ன வித்தியாசம் என்பது விளங்கவில்லை.
ஏனென்றால்,
சகல
காரியங்களும்
கடவுளால்தான்
ஆகும்
என்று
நினைத்துக்
கொண்டு,
கடவுள் யாருடைய
முயற்சியும்
கோரிக்கையும்
இல்லாமல்
அவனவன்
செய்
கைக்கும்
எண்ணத்திற்கும்,
தகுதிக்கும்
தகுந்தபடி
பலன்
கொடுப்பதற்குத்
தகுந்த
ஏற்பாடும் செய்து விட்டார் என்றும் (அதாவது விதியின்படிதான் முடியும் என்றும்) தெரிந்
திருக்கும் ஒருவன் அந்தத்
தெளிவில் நம்பிக்கை
இருந்தால் பிரார்த்தணை செய்வானா
என்று யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.
சாதாரணமாக, மக்களில் 100-க் கு 90 பேர்களிடம் பிரார்தீதனை வெகு கேவலமான
அறிவற்ற வியாபார தீதனமான
முறையில் இருந்து வருகிறது.
அதாவது,
* எனக்கு இன்ன பலன் ஏற்பட்டால் உனக்கு
நான் இன்ன
காரியம்
செய்கிறேன் ? அல்லது ¢ உனக்கு நான் இன்ன காரியம் செய்கிறேன் ] அதற்குப் பதிலாக நீ
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1512
பெரியார் ஈட, வெ. ரா. சிந்தனைகள்
இன்ன காரியம்
எனக்குச்
செய்?
என்கின்ற
முறையிலேயே
பிரார்தீதனை
இருந்து
வருகின்றது.
இவர்கள்
எல்லோரும்--2[தாவது
இந்தப்
பிரார்தீதனைக்காரர்கள்
எல்லோரும்
கடவுளைப் புதீதிசாலி என்றோ,
சர்வசக்தி உள்ளவன் என் றோ, பெரிய மனிதத் தன்மை
யுடையவன் என்றோ கருதவில்லை என்றுதான் சொல்லியாகவேண்டும்.
சிலர் சொல்லுகிறார்கள்,
₹ மனிதன் பாபி)
அவன் பாப கர்மதீதைச்
செய்துதான்
தீருவான் ) ஆதலால் மன்னிப்புக்கேட்டுத்தான் தீரவேண்டும் ? என்று.
¢ நான் பாபம் செய்துதான் தீருவேன் ] நீ மன்னிதீ துதீதான் ஆகவேண்டும் ? என்று
பிரார் தீதிப்பதைக் கடவுள் ஏற்றுக்கொள்ளுவதானால், மனிதன் எந்தப் பாவத்தைச் செய்
வதற்கும் ஏன் பயப்படவேண்டும் என்பது நமக்குப் புலப்படவில்லை. பாபத்துகீகு எல்லாம்
மன்னிப்பு இருக்குமானால் புண்ணியம் என்பதற்கு அர்த்தம்தான் என்ன ?
ஆகவே,
* கடவுள்? கற்பனையைவிட
இந்தப்
பிரார்த்தனைக் கற்பனையானது
மிகமிக மோசமானது என்றுதான் சொல்ல வேண்டும்.
பிரார்த்தனைக் கற்பனை &ல்லா
விட்டால் கடவுள் கற்பனை ஒரு பிரயோசன
தீதையும் கொடுக்காமல் போய்விடும்.
மனிதன்
பூசையும்,
பிரார்த்தனையும்
செய்வதற்குதீதான்
கடவுள்
ஏற்படுத்தப்
பட்டதே ஒழிய; கடவுளுக்காகப் பூசையும், பிரார்தீதனையும் ஏற்படுத்தப்படவில்லை.
குரு (பாதிரி), புரோகிதன் (பார்ப்பனன்) ஆகியவர்கள் பிழைப்புக்காகவே
பிரார்த்
தனையும் கடவுள் மன்னிப்பும் ஏற்படுத்தப்படவேண்டியதாய்விட்ட
து
இந்த
இரண்டு
காரியங்களும்
இல்லாவிட்டால்
பாதிரிக்கோ,
முல்லாவுக்கோ,
புரோகிதனுக்கோ
ஏதாவது
வேலை
உண்டா
என்பதை
யோசித்துப்
பாருங்கள்.
ஆத்திகர்கள்
கொள்கைப்படி,
மனிதனுடைய
செய்கையும்
எண்ணமும்,
சித்திர
புத்திரனுக்கோ?
6 கடவுளுக்கோ ? தெரியாமல் இருக்கவே
முடியாது.
இதற்காகப்
பலன்
கொடுக்கத் ¢ தீர்ப்பு நாளாம் £,
* எமதர்ம ராஜாவும் ? இருந்தே இருக்கிறார்கள்
மத்தியில் பிரார்தீதனை; பூசனை என்பவை--மேற்கண்ட கரண்டையும் ஏமாற்றவா
அல்லது குருவும், புரோகிதனும் பிழைக்கவர என்பது யோசித்தால் விளங்காமல் போகாது.
பிரார்த்தனையில் செலவாகும் நேரத்தைப்போல் மனிதன் வீணாய்க் கழிக்கும் நேரம்
வேறு இல்லை என்றே சொல்லுவோம்.
சில சோம்பேறிகள் பிழைப்பதற்காக மக்கள் புத்தி
எவ்வளவு
கெடுகிறது?
மக்களுக்கு அயோக்கியத்தனமானவைகளைச் செய்ய
எவ்வளவு
தைரியம்
ஏற்பட்டு
விடுகிறது?
பொருள்கன் எவ்வளவு நாசமாகின்றன என்பவைகளை
எல்லாம் சிந்தித்துப் பார்த்தால் பிரார்த்தனை என்பது ஒரு புரட்டான காரியம்
என் றோ,
பயனற்ற காரியம் என்றோ, அறிவீனமான காரியம் என்றோ விளங்காமல் போகாது.
[£பகுத்தறிவு? மலர் 1, இதழ் 9—1935]
* கடவுள்? என்ற வார்த்தை ஒரு குறிப்பற்றதாய் இருந்துவருகிறது.
* கடவுள்? என்ற வார்த்தை தோன்றி எவ்வளவு காலம் இருக்கும் என்று யாராலும்
சொல்லமுடியாது
அப்படி இருந்தும்
¢ கடவுள் ? என்றால் என்ன ? என்று இன்று எப்படிப்பட்ட ஆதீதிக
னாலும் சொல்ல
முடிவதில்லை.
ஆகவே; ஒவ்வொரு
ஆதீதிகனும்
தனக்குப்
புரியாத
ஒன்றையே தன்னால் தெரிந்துகொள்ள முடியாததும், பிறருக்கு விளக்கமுடியாததுமான
ஒன்றையே கூரங்குப் பிடியாய்ப் பிடிதீ.துக்கொண்டு, ¢ கடவுள் ! என்று கட்டி அழுகிறான்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1513
கடவுளுக்கு இலட்சணமோ, இலக்கியமோ, குறிப்போ ஏதாவதொன்று விளகீகமாய்ச்
சொல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டு இருந்தால், இவ்வளவு காலதீதுக்குள்ளாகக்
கடவுள்
சங்கதியில் இரண்டில் ஒன்று--அ தாவது உண்டு, இல்லை என்கின்ற ஏதாவது ஒரு முடி
வுக்கு உலக மக்கள் வந்திருப்பார்
கள்.
மக்களுள் பெரும்பாலோரும் ஆதீதிகர்கள்.
எல்லோரும், தங்கள் குற்றங்களுக்கும்,
தங்கள் துர்க குணங்களுக்கும் தங்கள் தரித்திரதீதிற்கும்
துன்பத் துக்கும் தாங்களே காரணம்
என்றும் வருந்தி அவற்றைப் போக்கும்படி கடவுளைப் பிரார் தீதிக்கிறாரீகள்.
இந்துக்கள் கடவுளை ஒரு மனிதனைப்போலவே கற்பிதீ துக்கொண்டு, அதிலும் ஒரு
செல்வம் பொருந்திய
மனி தனாய்கீ
கற்பித்துக்கொண்டு,
அதற்கு
மனிதனைப்போலவே
வீடு, வாசல், பெண்டு, பிள்ளை, பல பெண்டுகள், பல வைப்பாட்டிகள், உடை, ஆகாரம்,
வரகனம் ஆகியவைகளைக் கொடுதீதுவருகிறார்கள்.
மற்ற
கிறிஸ்து,
மூஸ்லிம்
ஆகிய
மததீகவர்களும்
கடவுளை
மனிதன்போலவே
கற்பித்து, அக் கடவுளுக்கு நன்மை, தீமை, விருப்பு, வெறுப்பு, சந்தோஷம், கோபம் ஆகிய
குணங்களைக்
கற்பித்து,
தன்னை வணங்காதவனுர்கும்,
தன்
இஷ்டப்படி
நடக்காத
வனுக்கும், தீமையளிப்பதுமான குணத்தைக் கற்பித்திருக்கிறார்
கள்.
சர்வ சதீதியுடைய-பூர்ண தன்மை பெற்று, எங்கும் நிறைந்திருக்கிற கடவுளுக்கு
மோட்சம்--நரகம் எதற்கு ¢
கடவுள் கிஷ்டதீதிற்கு விரோதமாய் நடகீகும்படியரன சந்தர்ப்பம் மனிதனுக்கு எப்படி
வரும்
உலகதீதில் தீமை எப்படி உண்டாயிற்று? அதை யார் கற்பித்தார்கள்? தீயகுணம்
மனிதனை அடையக் காரணம் என்ன ?
தியதைச் செய்துவிட்டுக் கடவுளை வணங்குவதாலோ, பிரார்தீதிப்பதாலோ
அதன்
பயன் எப்படி அதிகரிக்கப்பட்டுவிடும் 1 தீமையினால் துன்பம் அடைந்தவனுக்குப் பரிகாரம்
எப்படி ஏற்படும் ? தீமைசெய்தவர்கள் கடவுளை வணங்கிப் பிரார் தீதிப்பதன் மூலம், தீமைக்
குண்டான பலனை அனுபவிக்க முடியாமல் போய்விடுவார்கள் என்றால், தீமை
எப்படி;
எப்பொழுது உலகைவிட்டு அகல்வது 8
எத்தனையோ
கோடிக்கணக்கான
வருடங்களாகக்
கோடிகீகணகீகான
மகீகள்
தீமைக்காக மன்னிக்கப்பட்டும், தீமைக்காகதீ
தண்டிக்கப்பட்டும்,
உலகத்தில்
இன்றும்,
நாளையும்,
இனியும்,
இனி
வெகு
காலத்துக்கும்
தீமை
இருந்துகொண்டே வருகிற s,
வரும் என்றால் கிதுவரையும் தண்டனையும்,
மன்னிப்பும் என்ன பலனைக் கொடுத்து
வந்திருக்கின்றன 1
தீமையின் கொடுமையை மக்கன் அனுபவிக்காமல் இருப்பதற்கு என்னதான் வழி?
தீமையைச்
செய்தவன்
மன்னிப்பு பெற்றோ, தண்டனை அடைந்தோ,
தன்
செய்கைக்குப் பரிகாரம் பெற்றுக்கொள்ளு கிறான் என்றே வைத்துக் கொள்ளவேண்டும்.
தீமையை அடைந்தவனுக்கு
இந்தக் கடவுள் என்ன பரிகாரம்
செய்கிறார் என்பது
விளங்கவில்லை.
தீமையை அடைகின்ற மனிதன்
கடவுள் சிதீததீதால்தான் தீமை அடைகின்றான்
என்றுதா3ன சொல்லவேண்டும்?
அஃபடி இல்லாவிட்டால், கடவுளின் காவலை மீறி, ஒரு
மனிதனுக் 5 இன்னொரு மனிதன் தீமை செய்துவிட முடியுமா?
ஆகவே,
கடவுள் சிதீததீதால் ஒரு மனிதன் தீமையை அடைகின்றான் என்றால்,
பிறகு
தீமை செய்தவனுக்குத் தண்டனை எப்படி வரும் 8 அவன் எதற்காக
மன்னிப்புக்
கேட்டுக்கொள்ள வேண்டும் ₹
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1514
பெரியரர் ஈ, வெ. ரா, சிந்தனைகள்
கடவுள் சிதீதம் இல்லாமல், தனிப்பட்டமுறையில், தன் செொநீததீதில் ஒரு மனிதன்
ஒரு காரியத்தை இன்னொருவருக்குச் செய்துவிட முடியுமா ?
கடவுள்,
மனிதன் மூலமாகவே தன்னுடைய
ஆட்சியை நடதீதுகிறார் என்பதே
பெருமித ஆத்திகர்கள் முடிவு.
அதனாலேயே, பிச்சை பெற்றவனும் உதவி பெற்றவனும்
உத்தியோகம்
பெற்றவனும்
கடவுள்
கொடுத்தார்
என்று
சொல்லு$றொர்கள்.
ஏதாவது
ஒரு கூட்டத்தில் தெருக்கடியிலிருநீது தப்பியவனும்
கடவுள்
தப்பிதீதுவிட்டார்
என்று
சொல்லுகிறான்
ஆகவே, எந்த நன்மைக்கும், தீமைக்கும் மனிதன்மீ.து பொறுப்பைச் சுமத்துவது
எப்படி முடியும் §
அன்றியும், கடவுள் சர்வ வியாபியாய் இருக்கும்போதும், மனிதனுடைய ஒவ்வொரு
எண்ணத்தையும்,
காரியங்களையும்
கவனித்து
வருகின்றவனாய்
இருக்கும்போதும்,
மனிதனுக்குத் தனிப்பட்ட பிரார்தீதனை எதற்கு 81 அதற்காக
இடம்,
பொருள்,
நேரம்
எதற்காகச் செலவு செய்யவேண்டும் 1
அவர்
தெரிந்துகொள்ள
முடியாத
எந்தக் காரியத்தைப்
பிரார்தீதனையினாலும்,
ஐபதீதினாலும்,
தொழுகையினாலு3 அவருக்கு
அறிவிக்கமுடியும்?
பிரார்தீதனைக்கும்,
ஜபத்திற்கும்
இரங்குபவர்
என்றால்
கடவுள்
தற்பெருமைக்காரரா?
அல்லது,
பிரதிப்
பிரயோசனம்பெறும் வியாபார முறைக்காரரா ₹
இவ்வளவுகாலப் பிரார்தீதனையும், ஜபமும்,
தொழுகையும் மனிதனுக்கு ஏதாவது
ஒருவழியில் யோக்கியமாய் நடப்பதற்குப் பயன்பட்டிருக்கின்றனவா 1
நன்மைக்கும் தீமைக்கும் கடவுள
கர்தீதராய் இருக்கும்போது,
உலகில் நன்மை,
தீமை இல்லாமல் இருக்கச்செய்ய முடியாதா ? அவற்றை எவராவது சில மக்கன் அடைந்து
தான் தீரவேண்டுமா?
அன்றியும், நமது பிராரீதீதனையும் தொழுகையுமாவது நமகீகுத் தீமை அணுகாமல்
செய்யமுடியுமா 8 அப்படிச் செய்தாலும் அதீ தீமை;
உலகில் உள்ளவரையில் யாராவது
ஒரு மனிதனையாவது அணுகித்தானே தீரவேண்டும் ₹ ஆகவே, மனித சமூகம் பொதுவில்
திமையிலிருநீது எப்படித் தப்பமுடியும் ?
தீமையினால்
மக்கன் கஷ்டப்படுவார்கள், துன்பப்படுவார்கள் என்பதைக் கடவுள்
அறிந்திருக்க மாட்டார் என்று யாராவது நம்பமுடியுமா ?
அப்படி
இருக்கும்போது,
சர்வ
சக்தியும்,
சர்வ swrurd தன்மையும் கொண்ட
கடவுள், உலகதீதுக்குத் தீமையை ஏன் சிருஷ்டிதீதார் 9
விஷப் பூச்சி, விஷகீ கிருமி, விஷரோகம், தரிதீதிரம், துன்பம், கொலை, கொள்ளை,
திருட்டு, பொய், வஞ்சகம், விபச்சாரம், கஷ்டமான வேலை, அடிமைத் தனம், கொடுங்கோல்
ஆட்சி, இராஜதீ துரோகப் பிரஜைகள், கடவுளை' மறுப்பது, கடவுளை வைத்து வைவது
முதலாகிய தீமைகள் என்னும் விஷயங்களை எல்லாம் கடவுள் ஏன் சிருஷ்டித்தார் b
இவற்றால் யாராவது ஒருவர் கஷ்டப்படுகின்
றாரா, இல்லையா ? இவற்றால் கடவுளுக்கு
என்ன இலாபம் 3
பூகம்பம், எரி மலை வெடிப்பு,
புயல் காற்று,
கடு மழை ஆகிய காரியங்களை ஏன்
சிருஷ்டித்தார் 9
கெட்ட மனிதர்கள் துன்பமனுபவிக்க என்று சொல்லப்படுமானால், கெட்ட மனிதர்
களை ஏன் சிருஷ்டித்தார் 8
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
2515
நல்ல மனிதன்-கெட்ட ) மனிதன் என்று சொல்ல முடியாத நிலையிலுள்ள குழநீ
தைகள் ஜீவன்கள் ஆகியவைகளும் துன்பம் அடையும்படி ஏன் செய்தார் ?
இவைகளுக்கெல்லாம்--சரீவ
சகீதியும்,
சர்வ வியாபகமும்,
சர்வ தயாபரதீதுவமம்
உடைய ஒரு
கடவுள் உலகத்தைச்
சிருஷ்டித்து நடத்திவருகின்றார்
என்று
சொல்லும்
ஆத்திகர்கள் என்ன சமாதானப் பதில் சொல்லக்கூடும் |
இந்தக் கேள்விகள் வெகு காலமாகவே இருந்து வருகின்றன என்று பதில் சொல்லி
விட்டால் போதுமா 1
(¢ கடிஅரசு -கட்டுரை---9-7-1949]
கடவுள் வழிபாடு என்பது-வழி படுவது தானே ? என்னை வழிபடு றார்கள் என்றால்
என்னுடைய கொள்கைகளை உண்மை என்று உணர்ந்து நம்பி, பின்பற்றுபவர்கள் என்னை
வழி படுகிறார்கள்--என் வழி நடக்கிறார்கள் என்று தான் பொருள்.
உண்மையான கருதீதுக்களைச் சொல்லுகின்றவனை வழிபடுவதில் அதாவது பின்
பற்றுவதில் என்ன தவறு 8 ஒன்றுமில்லைஃ
கிறிஸ்தவர்கள் ஏசு கிறிஸ்துவை வழிபடுகிறார்கள் என்றால் கிறிஸ்து சொன்னதைப்
பின்பற்றுகிறார்கள் என்றுதான் கருத்து.
முஸ்லிம்களும் அதுபோலவே நபிநாயகம் இன்னின்ன உண்மைகளைச் சொன்னார்
3
என்பதற்காகவே அவர் சொன்னதை வழிபடுகிறோம் என்று சொல்லுகிறார்கள்.
புதீதமததீதவர் களும்,
6 கடவுள் ஏது!
என்று சொன்ன புதீதரைதீதான் அதாவது
புதீதியைத்தான் வணங்கி வழிபடுகிறார்கள்.
கடவுளுக்கு வழிபாடு முறை ஏது? இந்து மததீதான் ஆடு, மாடு, பன்றிகளை வெட்டி
கடவுளுக்குப் பூசை செய்தால்தான் வழிபாடு என்கிறான்.
முஸ்லிமோ பன்றியைத் தொட்
டால் பாவம் என்கின்றான்.
கிறிஸ்தவன் ஞாயிற்றுக்கிழமையில் வேலை செய்தல் பாவம்
என்கின்றான்.
அன்றைக்குத்தான் கடவுளை வழிபடவேண்டும் என்கிறான்.
எதைத்தான்
கடவுள் வழிபாடு முறை என்பது ?
நமது சுயமரியாதை முறை-அறிவு வழிபாடு என்பதுதான்,
அதுதான் கடவுள் வழி
பாடு என்று வழிபடவேண்டுமே தவிர, கல்லை வழிபடுவது கடவுன் வழிபாடு ஆகுமா
[புத்தகத்திலிருந்து எடுத்து எழுதப்பட்ட]
தலைவரவர்களே ! தோழர்களே 1
மக்கள் சாப்பிடக்கூடிய பால், தயிர், தேன், பழச்சாறு, பழச் சதீ து முதலியவைகளைக்
கல்லின் தலையில் குடம் குடமாய்கீ கொட்டி, சாக்கடைக்குப் போகும்படி செய்து வேடிக்கை
பார்ப்பது எதற்கு?
இந்தச் சாமிகளுக்குக் கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறும்படியாண
நகைகள் எதற்கு ?
பட்டு, பீதாம்பரத் துணிகள் எதற்கு?
இலட்சம், பதீதுலட்சம், கோடி
பெறும்படியான 6, 7 மதில்கள் உள்ள கட்டிடங்கள், கோபுரங்கள் எதற்கு ! தங்கம், வெள்ளி
வாகனங்கள் எதற்கு
8
இவை யெல்லாம் நாட்டுப் பொதுச் செல்வங்கள் அல்வா?
இவை
களைக் கற்களுக்கு அழுது விட்டு-சோம்பேறி,
சூழ்ச்சிக்காரன்-பார்ப்பான் வயிற்றை
நிரப் அவன் மக்களை 1.0.5, அய்க்கோர்ட் ஜட்ஜ்,
திவான் களாக ஆக்கிவிட்டு, இதுதான்
¢ கடவுள் தொண்டு? என்றால், இந்தக்
¢ கடவுள் கள் இருக்கவேண்டுமா?
[நாமச்கல்லிஃ, 12-12-1937- சொற்பொழிவு--! குடி அரசு? 19-12-1937]
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1516
6. சிலை வணக்கம்
* விக்ரக ஆராதனை (சிலை வணக்கம்)யைக்
கண்டிதீதுத்
தாங்களும்,
இயக்கதி
தோழர்களும் அடிக்கடி பேசியும் எழுதியும் வருகிறீர்கள்,
திராவிடர் கழகம் ஒரு அரசியல்
கட்சி இயக்கம் ) சுயமரியாதை இயக்கத்தைப் போல், வெறும் சமுதாயச் சீர்திருத்த இயக்க
மல்ல.
அரசியல்
கட்சியில்
பல்வேறு
கொள்கைகளையுடையவர்களும்
இருப்பார்கள் $
இருக்கின்றார்கள்.
ஜஸ்டிஸ் கட்சி என்ற பெயரே இப்போது திராவிடர் கழகமாக மாறி
யிருக்கிறது என்பதை மறநீதுவிடக்கூடாது.
தென் இந்திய நல உரிமைச் சங்கம் என்ற
பெயரால்
ஒரு 10-20
பேர்
தனியாகப்
பிரிந்துபோனாலும்,
அவர்களைப்பற்றி
மக்கள்
கடுகளவுகூட அக்கறையெடுதீதுக் கொள்வதில்லை.
அந்தப் பத்து இருபது பேர்களிலேயே
ஒரு சிலர் மென்ள மெள்ள திராவிடர் கழகதீதிற்குன் வழுக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த
மாதிரி
நிலைமையில்
தாங்கன் சிலை வணக்கத்தைப்பற்றிக் கண்டிக்காம
லிருப்பதே நல்லது என்று யோசனை கூறுகிறேன்.
நம்முடைய கழகமான
து பலவிதமான
ஆறுகள் வந்து விழக்கூடிய பெருங்கடலாக இருக்க வேண்டுமென்பதே எனது ஆசை
ஆகையால் தயவுசெய்து சிலை வணக்கத்தைக் கண்டிப்பதை நிறுதீதிவிடக் கோருகிறேன்.
இந்தக் கடிதம் நமது இயக்கத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவரால் நமக்கு எழுதப்பட்ட
தாகும்.
இதை
எழுதியவர்
நம்மோடு
நெருங்கிப்
பழுகுபவரும்,
பல ஆண்டுகளாய்தீ
தோழராய் இருந்து வருபவருமாவார்.
இவரைப் போன்றே இன்னும் பல தோழர்கள் அடிக்கடி கடித மூலமாகவும், நேரிலும்
இதே சந்தேகதீதைக்கேட்டு வருகிறார்களாதலால் இக் கடிதக்காரருகீதும் பிறருக்கும் பதில்.
கூறவேண்டிது நம் கடமையாகிறது.
அது
மட்டுமல்ல)
இம் மாதிரியான
காரணங்களைக்
கூறியே
நம்
எதிரிகளும்,
கட்சியை விட்டுச் சிதறிப்போன தோழர்களில் இரண்டொருவரும்
தமிழ் மக்களிடையே
விஷமப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்பதையும் நாம் அறி வாம்.
திராவிடர் கழகம் அரசியல்
கட்சிதான்)
அதுவும் இனிமேல்
தென் இந்தியாவில்
முதல்தரமான அரசியல் கட்சியாக விளங்கப்போகிற கட்சியுங்கூட.
பல கொள்கைக்காரர்கன்
இக் கட்சியில் கலதீதிருக்கிறார்கள்.
ஆனாலும், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று கூறப்
படும் வேறு மதத்தினரும், வேறு பிரிவினரும் தங்களுக்கென
தீ தனித் தனிக் கட்சிகளை:
வைத்துக் கொண்டிருக்கின்
றனர்.
உதாரணமாக, இந்தியக் கிறிஸ்தவர்கள் தனிக் கட்சியாக இருக்கின்றனர் ) முஸ்லிம்
களும்
தனிக்
கட்சியாக
இருக்கின்றனர்)
ஆங்கிலோ
இந்தியர்
தனிப் பிரிவாக
இருக்
கின்றனர் $ தாழ்த்தப்பட்ட வகுப்பினரில் சிலர்கூட தங்களுக்கென
¢ ஷெடியூல்டு
வகுப்பு
பெடரேஷன் ? என ஒரு தனி அமைப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஆனாலும்,
பெரும்பாலான
தாழ்த்தப்பட்ட
மக்கள்
திராவிடர்
கழகதீதில்
இரண்டறக்
கலந்திருகீ
கின்றனர் என்பதும் பகிரங்க இரகசியம்.
ஆகவே, திராவிடர் கழகத்தின் அடிப்படையான ததீதுவங்களில் நம்பிக்கை வைதீது
அதன் முக்கிய குறிக்கோள்களில் கவலையும் வைத்திருக்கும் ஆரியரல்லாத இந்துக்கள்?
என்பவர்களே
இக் கழகத்தில் அங்கத்தினராக இருந்து வருகின்றனர் என்பதை மறுக்க
முடியாது
ஆனாலும், அநேக முஸ்லிம் தோழர்களும், கிறிஸ் துவ நண்பர்களும், பிறரும்
திராவிடர் கழகத்தின் அனுதாபிகளாக இருந்து உதவி செய்து வருகின்றனர் என்பதையும்
நன்றியறிதலுடன் ஒப்புக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கி3றோம்.
தென் இந்திய சமுதாய அமைப்பில் ஆரியரல்லாத
நம் இனதீதவர் இப்போதுள்ள.
இழி நிலையை அடைந்திருப்பதற்குக் காரணம்,
இத்து மதம் என்று கூறப்படும்
ஆரிய
மதமேயாகும் என்பதைச் சரித்திரம் படிதீதவர்கன் உணர்வர்.
இந்து மதத்தில் இருக்கும்
www.thamizham.net - Free £ book 14௦ 3036
ம்தம்
1517
சாதி வேற்றுமை, சிலை வணகீகம், மூடநம்பிக்கைசள் முதலியவற்றைக் கண்டு வெறுத்தே
பலர் பிற மதங்களைதீ தமுவியிருக்கின்றனர் ) இன்னும் தழுவி வருகின்றனர் என்பதையும்
யாராவது மறுக்கமுடியுமா?
இந்த உண்மையை உணர்ந்திருகீகும் நாம்,
* இந்துமதத்தை
விட்டு
விலக 3வண்டும், அதாவது,
நாம் இந துவல்ல-திராவிடர்? என்று முடிவு செய்திருப்
பதில் தவறென்ன என்று கேட்கிறோம்.
இந்துவல்ல என்று கூறுவதற்கே தணிந்திருக்க
வேண்டிய
திராவிடர்--இந்துமததீதிற்கே தனிப்பட்ட உரிமை என்று கூறப்படும் சிலை
வணக்கத்தை விட்டொழிப்பதில்
தாமதமோ, தயக்கமோ, வெட்கமோ, பயமோ,
இருக்கு
மானால்
நாம் அடிப்படைக் கொள்கையையே
சிலர்
சரியாக
உணர்ந் துகொள்ளவில்லை
யென்றுதான் கூற வண்டும்.
சிலை
வணக்கதீதை
ஒழிப்பதென்பதும் இதர
மூட நம்ிக்ீகைகளைக் கைவிடுவ
தென்பதும், இந்குக்களல்லாதவர் களின்--அதாவது
திராவிடர்களின் முக்கியமான
குறிக்
கோன்களில்
ஒன்று.
இதனால்
₹ தனிப்பட்ட
கடவுள்
நம்பிக்கை
கூடவா,
இருக்கக்
கூடாது என்று சீலர் கேட்கலாம்.
அதைப்பற்றி நாம் எதையும் வலியுறுதீதுவதில்லை,
இந்த
விஷயம்
அவரவர்
சொந்த
அறிவு,
ஆராய்ச்சி,
அனுபவம்
முதலியவற்றைப்
பொறுத்தது
தனிப்பட்டவரின்
நம்பிக்கையைப்
பற்றியோ,
நம்பிக்கையில்லாத
உணர்ச்சியைப் பற்றியோ நமக்குக் கவலையில்லை.
ஏனெனில், ஒருவருடைய தனிப்பட்ட
ஆத்திக--நாதீதிகக் கொள்கையானது பொதுநல விஷயங்களைப் பாதிக்காது.
ஏனெனில்,
பண்டித ஜவஹர்லால் நேரு
அவர்கள்,
தனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்கிறார்,
அதைப்பற்றி
யாரும்
இலட்சியம்
செய்வதில்லை,
ஆனால்,
சிலை வணக்கம்
என்பது
அப்படியல்ல.
திராவிடர்
பொருளைச்
சுரண்டுவதற்குக்
காரணமாயிருந்ததும்-இன்று
வரையில் சாரணமாய் இருநீதவருவதும் சிலை வணக்கமேயாகும்.
ஆரிய நச்சு மரத்திற்கு
எருப்போட்டு,
நீர் ஊற்றி வருவது
இந்தச் சிலை வணக்கமேயாகும்.
திராவிட அறிஞர்
களில் பலர் இன்று ஒரு சோம்பபறி ஆரியனிடப் தலை வணங்கி,
வாய்
பொத்தி
நின்று
*பிரசாதம் ? வாங்கும்படியான மானமற்ற அடிமைத்தனமான சாட்சியைக் காணும்படியான
நிலையில் திராவிட இனத்தைத்
தாழ்தீதி
வைத்திருப்பதும்
இச் சிலை வணக்க 2மயாகும்.
தமிழ் வளர்ச்சி என்னும் பேராலும் திராவிடர் செல்வத்தை நல்ல வழியில் பயன்படுத்த
முடியாமல், தேரீதீ திருவிழாக்களிலும், கோலிஃ கட்டுவதிலும், பஜனைக் கூடங்களிலும்
கொட்டிப் பாழாஃகுவதற்குக் காரணமாயிருப்பதும் இந்தச் சிலை வணக்கமேயாகும்.
சுருக்கமாகக் கூற வேண்டுமானால், சிலை வணக்க முறையை ஒழிதீகவிட்ட அத
நேரதீதில் ஆரிய நசீசு மரத்தின் ஆணிவேர் ஆட ஆரம்பிக்கும். நம் அனுபவதீதிலிருந்தும்,
பல வரலாற்று ஆதாரங்கவிலிருந்துமே நாம் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம்.
இந்த
நமது
முடிவுக்கு
ஒரே
ஒரு உரைகல் தருகிறோம்,
சிலை வணக்கத்தை
ஆதரித்துப் பேசீசளவிலும் எழுதீதளவிலும் ஆவேச உணர்ச்சியுடன் பேசியும்
எழுதியும்
வருகிற ஆரிய இனத்தைச் சேர்ந்த எவராவது--கோவில் கட்டுவதற்கும், வாகனம் வாங்குவ
தற்கும், சிலைகளுக்கு நகைகள் வாங்குவதற்கும், சாப்பாடு படைப்பு முதலியவைகளுக்கும்
பணம், நிலம் தந்திருக்கிறதாகக் கேள்விப்படுகிறோமா என்பதை நமது நிருபர் ஆர அமர:
ஆரலோசித்துப் பார்க்கட்டும்.
இந்த விஷயத்தில் நம்மைவிட அவர்கள் புத்திசாலிகள்தான்.
இதில் வெட்கப்பட்டுப்
பலன் என்ன 8
காரியத்தில் அல்லவா அறிவுடைமையைக் காட்ட
வேண்டும்?
இறுதியாக, அரசியல் கட்சியில் சமுதாயச் சீர்திருதீதக் கொள்கையைக் கலகீகலாமா$
என்ற சந்தேகத்தைப் பற்றியும் ஒரு வார்த்தை.
அரசியல் என்பதே சமுதாயக் கோளாறு
களை ஒழிப்பதற்காக ஏற்பட்டுள்ள ஒரு சாதனம் என்பதுதான்
நம் கொள்கை.
சமுதாய
வேலையைக் கலக்காத ஒரு அரசியல் மனித சமுதாயத்திற்கு எதற்காக வேண்டும் 1
1686—191
‘www.thamizham.net - Free E book No 3036
1518
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
அரசியலையும் சமுதாயத் துறையையும் பிளந்து கூறுபோட்டு
விற்கும் அரசியல்
வியாபாரிகள் இந்நாட்டில் பெருகியிருப்பதற்குக் காரணம், ஒரே இன தீதவர், மற்ற இனதீ
தவரை அமுதீதிவைத்துச் சுரண்டிக்கொண்டு இருப்பதற்காக--மறைமுகமாக ஏற்படுத்தி
வைதீதுக்கொண்டிருக்கும் ஏற்பா3டயாகும்.
இத்த உண்மை ஆரியர் விஷயத்தில் மட்டு
மல்ல) ஆங்கிலேயர் விஷயத்திலும் பொருந்தும்.
ஆனால்,
இச் சந்தர்ப்பத்தில் மற்றொரு முகீகிய விஷயதீதையும் வற்புறுத்திக் கூறி
விட விரும்புகிறோம்.
இச் சமயம் இதுவிஷயமாய்
நாம் செய்யும் பிரச்சாரம்--சிலைகளை
அடியோடு அகற்றுவதோ, அழிப்பதே அல்லது சிலை வணக்கம் செய்வோரின் மனத்தைப்
புண்படும்படியாகச் செய்வதோ அல்ல
என்றும்,
கண்டிப்பாக அல்ல
என்றும்,
மற்றபடி
மக்களை இதுபற்றிச் சிந்திக்குமாறு செய்வதும் அதுபற்றிய செலவை வேறு நல்ல வழிக்குத்
திருப்புவது
ம் நம் வேலை என்பதையும் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.
இச் சமயத்தில்
ஒரு
மகிழ்ச்சியான
சேதியைத்
தெரிவிக்கிறோம்.
அதாவது,
இன்றைய மந்திரிகள் கோவில் மடங்களில் மீதியாய்
இருச்சும் செல்வத்தைக் கல்விக்குச்
செலவு செய்யச் சட்டமியற்றப் போகிறார்களாம். அவர்கள் இவ்விஷயத்தில் சொல்வகுபோல்
நடந்தால், கடவுள் கோபித்துக்கொண்டாலும் மகீகளுச்கு நலம்தான்.
ஆனால், ஆரியர்கள்.
அவர்களை
அப்படிச்
செய்ய
விடுவார்களா?
என்றாலும்,
பார்ப்போம்--சொன்னப்டி
நடப்பார்களா என்று 1
(¢ குடிஅரசு 8-தலையங்கம்--29-6-1946]
6. திருவிழா ஏன்?
திருவிழா
கொண்டாடுவதும்,
நல்ல
நாள்; கெட்ட
நாள், பண்டிகை
கொண்
டாடுவதும் எதற்காக!
மததீதாலே
ஏற்பட்ட
சரதியை-புரரணதீதினால்
புகுத்தப்பட்ட
சாதியை
ஒவ்வொருவர்
உள்ளத்திலும்
திரும்பத்
திரும்ப
ஞாபகத்திற்குக்
கொண்டு
வருவதற்காகத் தனித்தனியாகப் பிரசங்கம் செய்வதற்குப் பதிலாக,-பண்டிகைகள், நல்ல
நாள், கெட்ட நாள் மூலம் பிரச்சாரம் செய்வதே தவிர, அதனால் எந்தவிதமான பலனும்
இருப்பதாகக் கூறமுடியுமா §
மதுரை, இராமேஸ்வரம், பழனி, திருப்பதி ஆகிய இடங்களில் பெரும் பண்டிகைகள்
நடக்கின்றன என்றால் அதன் அர்த்தம் என்ன?
பத்து வருடங்களுக்கு முன்னே இருந்த
கல்தான் இன்றும் இருக்கிறது) பத்து வருடங்களுக்கு
மூன் அந்தக் கல்லைக் கழுவிய
குடும்பமே இன்றும் கழுவுகறது) இதுவரை அதில் ஒரு மாற்றமும் இல்லை.
என்றாலும்
கூட, அங்கே போய் வருவதன் நோக்கம் என்ன?
அங்கே போய் வருதன் மூலம் மதப்
பிரச்சார நீதான் நடக்கிறதே தவிர வேறு என்ன?
எனவே, இந்த மாதிரியாக சூர சம்ஹாரம், இராமன் பிறப்பு, கிருஷ்ணன் பிறப்பு,
பிள்ளையார்.
சதுர்த்தி,
கந்தர் சஷ்டி,
அது,
இிது-என்று
வருகிற
பண்டிகைகள்
அனைத்தையும் ஒழிக்க வேண்டும்.
ஏன் இத்தனை தூரம் பலவந்தமாகக் கூறுகி2றன்
என்றால்,
பார்ப்பனியமாகிய
சாதியான து-மதமானது எந்த விததீதில் நம்மை அடிமை கொண்டு இருக்கிறது என்றால்,
ஆயுத பலத்தினாலோ-துப்பாக்கிக்
குண்டு, பீரங்கியாலோ அல்ல.
நான் இதற்கு
முன்:
எதை எதை ஒழிக்க வேண்டு?3மன்று வற்புறுத்திக் கூறி இருக்கி றனோ, அவைகளால்தான்
நம்மை அடிமையாக்க நேர்ந்தது.
ஆகையால், இத்தனை பேரும் இன்றைய
தினம் சாதியை ஒழிக்கவேண்டுமென்று
கூறிவிட்டுச் சும்மா கிருந்துவிடுவதானால்-ஒரு பலனும் இந்த மாநாட்டில் ஏற்பட முடியாது.
இந்த மாநாடு நல்ல முறையிலே கூட்டப்பட்டு இருக்கிறது.
அந்த முறையிலே இன்றி
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1519
லிருந்து நம்முடைய மக்களில் ஒவ்வொருவரும்,
தங்கள் தங்களுடைய சாதி
இழிவைப்
போக்கிக்கொள்ள முயற்சி எடுதீதுக்கொள்ளவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
அதோடு, பெண்களும்
இம் முயற்சியில் முன்வருவார்களானால், கண்டிப்பாகச் சாதி
ஒழிந்தே போகும் என்று தைரியமாகக் கூறலாம்.
ஏனென்றால், சாதியைப் பற்றிக் கெட்ட
நம்பிக்கைகள் அவர்களிடம்தான் சீக்கிரத்தில் குடி புகுந்துகொள்கின்றன.
எனவே, பெண்கள் அந்த நம்பிக்கைகளையெல்லாம் அடியோடு விட்டுவிடவேண்டும்.
இந்த மாதிரி நடக்கும்
மா நாடுகளுக்கும், பொதுக்கூட்டங்களுக்கும் தாங்கள் வருவதோடு
அல்லாமல், தங்கள் புருஷனையும்
அழைதீ துக்கொண்டு வரவேண்டும்.
சில
ஆண்கள்
பெண்களின்பேரிலே
குறைகூறுவது
உண்டு.
அதாவது
நான்
சீர்திருத்தக்காரனாகிவிட்டேன் ) ஆனால், என் வீட்டிலே உள்ளவர்கள் சரியில்லை ? என்று
கூறுவது உண்டு.
இது நியாயமா ?
நான்
கூறுகிறேன்,
உண்மையில்
இவர்களே
பெண்களை
¢ மூடர்களாக்கி?
விடுவார்கள்,
இவர்கள் மாதீதீரம் தனியாகக் கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் போய்க்
கருத்துக்களை அறிந்கொண்டு வருவது
வழக்கமாக இருக்கின்றதேயன்றி,
தங்களுடன்
தங்கள் மனைவிமார்களையும் அழைத்துகொண்டு வந்து இம்மாதீரியான கூட்டங்களில்
கலநீது கொள்ளச் செய்வதின் மூலம் பெண்களுடைய பழைய மூட நம்பிக்கைகளை மாற்ற
வழிகாண்பது கிடையாது
[ திருவொற்றியூரில், 17-2-1952-ல் நடந்த சாதி ஒழிப்பு மாநாட்டில் சொற்பொழிவு--6 விடுதலை ? 22-2-1952]
7. சாமி விளையாட்டா?
நமது
சின்னஞ்சிறு
குழந்தைகள்
சாமி?
வைத்து
விளையாடுவதைப்
பார்க்
கின்றோம்.
சிறு கற்களை இரண்டு வரிசையாக அடுக்கி அதன்3மல் குச்சிகளைப் பரப்பி
அதற்குமேல் துணி, இலை,
காகிதம் முதலியவைகளைப் போட்டு மூடி,
ஓர் அறைமாதிரி
யாகச் செய்வார்கள்.
அதன் பிறகு சிறு ஓடுகளை முக்கோணமாகத் தேய்தோ அல்லது
பொம்மைகளையோ அவ் வறைக்குள் சாமிகளாக வைத்து ஒரு குழந்தை அர்சீசகராகவும்,
மற்றக்
குழந்தைகள்
* பக்தர்? களாகவும் நடிப்பதுண்டு.
இதுதான் குழந்தைகளுடைய
கோயில்.
இவைகளுக்குத் திருவிழாக்களும் உண்டு.
சிறு காய்களில்
துடைப்பக் குச்சி
களைக் கோரதீதுத் தேர்மாதிரி செய்து, அடியில் குச்சிகளைப் பரப்பி
அதன்
மல் முக்கோண
மாய்தீ
தேய்கீகப்பட்ட ஓட்டுத்துண்டை வைத்து
இழுத்துக்கொண்டு
போவது உண்டு.
அந்தக்
கூட்டத்தில்
மிகவும்
சிறு குழந்தையாய்
இருப்பவர்கள் ஓட்டைத் தகரங்களை
¢ மேள'மாக உபயோகப்படுதீதுவார்கள்,
இந்துக்கள்! என்றும், சைவர்கள், வைணவர்கள்
என்றும்
சொல்லிக்கொள்ளும்
எல்லாருடைய
வீடுகளிலும்
பெரும்பாலும்
குழந்தைகள்
இவ்வாறு விளையாடுவதுண்டு;
ஆனால்,
இப்போது பட்டணங்களிலுள்ள
¢ இந்துக்
குழந்தைகள் இவ்வாறான
விளையாட்டு விளையாடுவது கிடையாது.
அவர்கள் பட்டண வாழ்க்கையில் அதிகமாய்க்
காணப்படும்
மோட்டார்,
இரயில் முதலியவைகள் மாதிரி வைத்து
விளையாடுகிறார்கள்-
ஏனெனில்,
கிராமத்துக் குழந்தைகளுக்குக் கடவுளின் 3மலிருக்கும் அவ்வளவு
பக்தி?
பட்டண தீதுக் குழந்தைகளுக்கு இருக்கச் சந்தர்ப்பம்
கிடையா தல்லவா
8 *சசமி? வைத்து
விளையாடும்
குழந்தைகள்,
பெரியோர்களாகிய
நாம்
செய்வதைப்
பார்தீ.த.தீதான்:
செய்கின்றன.
ஆனாலும்,
அக்
குழந்தைகள்
விளையாடுவதை
ஓரளவுதான்
நாம்
பொறுத்துக்கொண்டிருக்கிறோம் ) பொறுத்துக்கொள்ளவு3
முடிகிறது.
உதாரணமாக,
மிகவும் செல்லப்பின்ளையாய் வளரும் ஒரு குழந்தையை
6 முதல்
8 அல்லது 10-வது வயது
வரை ¢ சமி? வைத்து விளையாடுவதைப் பொறுத்துக்கொண்டிருப்போம். சாதாரணமாக,
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
1520
பெரியார் ஈட, வெ. ரா, சிந்தனைகள்
8 வயது
மூதல்
6 வயது வரைதான் இவ்வித விளையாட்டுகளுக்கும்
மதிப்பு
இருக்கும்.
அதுவும்கூட ஓர் அளவு வரையில்தான்.
7 வயதுக் குழந்தை
* சாமி? விளையாடுவதற்காக
பள்ளிச் சம்பளதீதுக்கு வைத்திருக்கும் பணத்தை எடுத்துக் கற்பூரமும், கலர் காசதமும்
வாங்கினால் கன்னத்தில்
ஒரு அறை
கொடுத்துக்
காதைப்பிடித்து இழுத்து
அஃபுறம்
விடுவதைப் பார் தீதிருக்கிறோம்.
அல்லது,
13
வயதுப்
பையன்
*சாமி?
விளையாட
ஆரம்பிப்பதைக்
கண்டோமானால்
¢ அ,
குட்டிச் சுவரே!
அரைக் கமுதை வயதாதி
இன்னமும்
சாமி வைத்து விளையாட
வெட்கமில்லையா
₹
என்று
கடுத்த
முகத்தோடு
கேட்கிறோம்.
அதையும்
மீறிச்
செய்தால்
அக் குழந்தைகள்
சிறு சிறைச்சாலை
வாழ்க்
கையைக்கூட அனுபவிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டு விடுகிறது.
இச் சிறு அனுபவம்
எல்லாருக்கும் தெரிந்ததுதான்.
ஆனால், மேலே சொன்ன எல்லா விஷயங்களிலும்
அக் குழநீதைகளே நம்மைத்
திருப்பிக்
கேட்குமானால்
நாம் என்ன சொல்வோம்? அவர்களைப்
பார்த்து,
*அடே,
அதிகப் பிரசங்கி ! என்பது தவிர உண்மையான பதில் ஏதாவது நம்மால் சொல்ல முடியுமா
என்பதை யோசித்துப் பாருங்கள்.
வருடா வருடம் நமது நாட்டில் நூற்றுகீகணக்காகக் கோயில்களும் தேர்களும் கட்டப்
பட்டு, ஆயிரக்கணக்கான உதீஸவங்களும் நடைபெறுகின்
றன. ஒவ்வாரு திருவிழாவுக்கும்,
இலட்சக்கணக்காண
மக்கள் போய்க்கொண்டே இருந்தால் இன்னும் சில வருஷங்களில்
இந்தியாவினுடைய செல்வமெல்லாம், குட்டிச் சுவர்களிலும், குழவிக் கற்களிலும், குடை,
பீதாம்பரங்களிலும்
தான் இருக்குமே ஒழிய, மக்களுக்குப் பிரயோசனப்படக்கூடிய முறையில்
ஒரு தம்பிடிகூட
இருக்காது
என்பது
திண்ணம் !
இன்னும்
மதுரை,
திரு2தெல்வேலி,
திருவாரூர், சீரங்கம், திருச்செந்தூர்,
திருவானைக்காவல் முதலிய
ஊர்களில்
மக்களுக்கு
வீடுகட்டிக்கொள்ளக்கூட இடமில்லாதபடி
சரிபாதி ஊரைக்
கோவில்
அடைதீதுக்கொண்:
டிருக்கிறது.
உயிரில்லாச்
சாமி
ஒன்றுக்கும்,
உயிருற்ற
* சாமிகள்?
தோசை,
வடை,
புளியோதரையை
விழுங்கிவிட்டு
ஜட்கா வண்டிக்
குதிரை
புரளுவது மாதிரி
நெளிந்து
கொண்டு ஏப்பம்
வீட்டு
மல்லாந்து கிடப்பதற்கு
மாத்திரம் ஊரில் பாதியை
அடைத்துக்
கோவில்கட்டினால்,
நமது
புதீதிசாலித்தனத்தைக்
கண்டு
மேல்நாட்டுப் பெண்மணிகள்
புஸ்தகம் எழுதாமல் வேறு என்ன செய்வார்கள் ₹
நமக்குக் குட்டிச் சுவர் மாதிரி
5 கழுதை வயது ஆயிற்றே ஒழிய, சாமி! விளையாட்டு
மாதீதிரம் போகவே இல்லை.
திருப்பதி போகலாமா, திருச்செந்தூர் போகலாமா என்பதும்,
காசி போய்விட்டு இரா3மசுவரம் போகலாமா அல்லது இராமேசுவரம் போய்விட்டுக் காசி
போகலாமா என்பதும் ] அனுமார் வாகனத்திற்குதீ தங்கமுலாம் பூசலாமா அல்லது தங்கத்
தகட்டினாலேயே செய்துவிடலாமா என்பதும்; ஜம்புகேஸ்வரருக்குப்
பூச் சக்கரக் குடை
செய்வதற்குப்
பட்டுவிசேஷமா,
¢ வெல்வெட்டு?
விசேஷமா என்பதும் $
மாரியம்மனுக்கு
வெள்ளியில்
கண்கவசம்
செம்யலரமா,
தங்கத்தில்
செய்யலாமா? கலியாண
உற்சவம்
வருஷதீதுக்கு
இரண்டுதடவைகள்
நடத்தலாமா
என்பதுமே
பெரிய
ஆராய்ச்சியர
யிருக்கிறதே தவிர, நமது நித்திய வாழ்க்கைக்குச் சவுகரியமான ஏற்பாடுகளைச் செய்வதில்
நமது யுக்தியானது சிறு பிள்ளைகளைவிட
ஆயிரம் மடங்கு கீழாகவேதான் இருக்கிறது.
சாமிக்குப் போனவருடம் நடந்த கலியாணம் என்ன ஆயிற்று?
எந்தக் கோர்ட்டில் ரத்து
ஆயிற்று 8 அல்லது, மனைவி ஓடிப் போனானா
தம்பதிகளில் யாராவது ஒருவர் செத்துப்
போனார்களா% என்று யோசிப்பதில்லை.
பள்ளிக்கூடச் சமீபளதீதை எடுத்துக் கற்பூரம் வாங்கி தன் ¢ சரமி?கீகுக் கொளுத்தும்
பின்ளையாண்டானுக்கும்,
ஆஸ்பத்திரி, கல்விச்சாலை,
சுகாதாரம்
முதலியவைகளுக்குப்
பணமே இல்லாமலிருக்கும்போது பெரிய தொகையைச் செலவு9சய்து
¢ சாமி? விளையாட்டு
விளையாடும்
பெரி3யார்களுக்கும்-புதீதி சம்பந்தப்பட்ட மட்டிலும் ஏதேனும் வித்தியாச
மிருக்கிறதா என்பதை வாசகர்களே யோசித்துப் பார்க்கட்டும்.
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1521
இவ்வுலக வாழ்விற்கு அவசியமான கல்வியையும் அதன்பிறகு தெரியவேண்டிய பல
விஷயங்களையும் கற்றுக்கொள்ளவேண்டிய வயதில்,
* சாமி?வைதீது விளையாடுவதும்
அதுவும் வீட்டுப் பணதீ தைச் செலவழிப்பதும் அறிவீனமென்றம் அதைதி தடுக்காவிட்டால்
பிள்ளையாண்டான் கெட்டுபோவதோடு
குடும்பதீதுக்கும்
கெடுதியுண்டாகும்
என்றும்
பெற்றோர்கள்
சொல்லக்
கடமைப்பட்டிருக்கிறார்கள்.
அது?பாலவே,
நமது
உலக
முன்னேற்றத்தில்
ஈடுபடவும்
நமது வாழ்க்கையைச்
சீர்படுத்திக்
கொள்ளவும்,
அதற்கு
வேண்டிய
முயற்சிகளைப்
பல துறைகளிலும்
செய்யவும்
வேண்டிய
காலத்தில்--நமது
பெறியோர்கள் சாமி? வைத்து விளையாடுவதும் அதற்காகக் கோடிக்கணக்கான ரூபாய்
களைச் செலவழிப்பதும் நமது மக்களைச் சோம்பேறிகளாக் விடுவதோடு நமது நாட்டையும்
பாழ்படுதீதிவிடும்
என்ற கவலையால்தான் நாமும்
நமது பெரியோர்களுக்குப்
புதீதிகூற
வேண்டியது கடமையாகின்றது.
பெற்றோருக்கு அடங்காப்பிள்ளை
¢ சாமி? விளையாடிக்
கொண்டே இருந்து வீணாய்ப்போவதுண்டு.
ஆனால், தைரியமுள்ள பெற்றோர் தமது
பிள்ளையைக்
கெடுக்க
விரும்புவதில்லை)
அறைக்குள்
கட்டிப்போட்டாவது
புத்தி
புகட்டுவது வழக்கம்.
அவ்வாறே, அறிவியக்கதீதார்களாகிய சுயமரியாதை இயக்கத்தவர்
களுக்குச் சந்தர்ப்பமும், சவுகரியமூம் கிடைக்குமானால் மேற்கண்ட முறையைக் கையாண்
டாவது நமது பக்தர் களுக்குப் புதீதிபுகட்டாமல் இரு க்கப்போவதில்லை,
ஆனால், அதற்
குள்ளாக நமது பெரியோர்களும்,
* பக்தர்களும்? நல்ல பிள்ளைகளாக ஆகிவிடவேண்டும்
என்பதே நமது கோரிக்கை:
[பகுத்தறிவு ! மலர் 2, இதழ் 10-கட்டுரை--1937]
8. நாமம்--விபூதி
தலைவரவர்களே ! தோழர்களே ! தாய்மார்களே !
இன்றைய -தினம் நமக நாட்டிலே அனேகம் பேர் விபூதி போடுவதும், நாமம் போடு
வதும்
வழக்கமாசு
இருக்கிறது.
இது
எல்லோருக்கும்
தெரிந்த
காரியந்தான்.
இத,
பார்ப்பனர்கள் இங்கே
வருவதற்கு
முன்னே
இருந்ததில்லை
என்பதும்
தெரித்ததே.
அப்படியிருநீகம்
வெட்கமில்லாமல்
சுவரில்
வெள்ளையடிப்ப போல்
நாமம்,
விபூதி
போட்டுக்
கொள்கிறார்கள்.
சாம்பலை
ஏன்
அப்படி
நம்பிவிட்டார்கள்
என்றால்,
பார்ப்பனர்கள் செய்த மாபெரும் சூழ்ச்சிகளில் கி.துவும் ஒன்று
தன் தாயாருக்கு--தன்னைப்
பெற்ற
மாதாவுக்குப்
பிள்ளை
கொடுதீதாலும்்
கூட,
இந்தச் சாம்பல் பூசீசால் அவனுக்கு மோட்சம்
கிடைக்கும் என்று கூறிவிட்டனர் ] நாமம்
போட்டால் இதற்காக நரகம் கிடைக்காது என்று கூறிவிட்டனர்.
ஆகையால், இத்த
மடச்
சாம்பிராணிகளும்--தங்கள் மண்டையில்
(நெற்றியில்) விபூதி என்றும்,
நாமம் என்றும்
போட்டுக் கொள்கிறார்கள்.
இன்றைய தினம் இதையெல்லாம் மிகமிகக் கேவலம் என்றும்,
இழிவு என்றும் நாம் கூறிய பின்னர் சற்று மானதீதிற்கு அஞ்சியவர்களும் படி தீதவர்களும்
இதற்குக் காரணம் காட்டுகிறார்கள்.
¢ குளித்த பிறகு, சாம்பலை மண்டையிலே போட்டால் மண்டையிலேயிருக் கிற நீரை:
எல்லாம் எடுதீதுவிடும் இந்தச் சாம்பல்) அதனால்தான் நாங்கள் விபூதி போடுகிறோம்? என்று
கூறுகிறார்கள்.
இஃ3தபோல்தான், நாமம் போடுகிறவர்களும் காரணம்
காட்டுகிறார்கள்.
இவ்வாறெல்லாம்
கூறி,
அந்தக்
காலத்திலேயே
இதை
நம்பும்படி
செய்துவிட்டனர்,
ஆரியர்கள்.
ஆகையால், அதை ஒழிப்பதற்கு மனது
இல்லாமல்
*சால்சாப்பு? கூறுகிறார்கள்.
இன்றையதினம், சில பெரிய ஆட்களும்கூட திருநீ
ஜு, நாமம் போடுவகை
நான் பார்தீதிரு&
றன், நம்மை யாராவது கண்டுவிட்டால் உடனே அவர்கள் போட்டு இருக்கும் நாமத்தை
அழித்துக்கொன்கிறார்கள்.
இது நான் கண்ணால் பார்த்தது) எத்தனையோ தடவைகள்
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1522
பெரியார் ஈட வெ ரா. சிந்தனைகள்
கண்டிருக்கி3றன்.
ஏன்? நம்மைக் கண்டால் ஒரு வெட்கம்) ஆனால், அதே சமயம் மத
சம்பிர தாயங்களுக்குப் பயம்.
[சென்னை-மயிலையில்) 8-9-1951-ல் சொற்பொழிவு விடுதலை 12.5.1951]
9. புண்ணிய ஸ்தலங்கள்
பண்டரிபுரம்-வைணவர்களுக்கு
மிகவும்
முக்கியமான
ஸ்தலம்.
அந்த
ஸ்தல
புராணத்தில் ஒருசமயம் அந்த முக்கியதீதுவத்திற்கு ஏற்ற காரணம் ஏதாவது
குறிப்ட்
டருக்கக்கூடுமோ
என்பதாகச்
சந்தேகப்படக்கூடுமானாலும்,
வைணவ
பக்தர்களின்.
சரிதீதிரத்தைப்பற்றிச்
சொல்லும்
பக்தவிஜயம்?
என்னும்
புத்தகத்தின் சருக்கமாகிய
*பக்க லீலாமிருதம்?
என்னும் புதீதகமான
கு, சைவர்களு$கு எப்படி சைவ பக்தர்களின்
சரித்திரத்தைச் சொல்லக்கூடியதான சைவ புராணமா8ய ¢ பெரிய புராணமோ ? அதுபோல்
ஏன்,
ஒருவிதத்தில் அதைவிட முக்கியமானதென்றுகூடச்
சொல்லலாம்.
எப்படியெனில்,
பெரியபுராணம் என்பது சுந்தரமூர்த்தி சுவாமி என் 8ற ஒருவர் பாடிய ஒரு பாட்டிலிநதீது
பகீ தர்களின் பெயரைத் தெரிந்து அதற்கு ஆதாரமாக-நம்பியாண்டா? நம்பி என்பவர் பாடிய
ஒரு சில--அ தாவது ஒரு நூறு பாட்டைக் கொண்டு நாலாயிர தீதுச் சில்லரைப் பாட்டுகளாக்கி,
அவற்றிற்கு வேண்டிய சங்கதிகளை சேக்கிழார் தமது சொந்த அபிப்பிராயமாக நுழைத்துப்
பாடிய புத்தகமாகும்.
அதுவும் சமணர்களுக்கு விரோதமாய் அவர்கள் மீதும், அவர்களது
குற்றமற்ற நூல்களின்மீ
தும் உள்ள துவேஷதீதாலும், தமது சமய வெறியாலும் கற்பிக்கப்
பட்டது என்றுகூடச் சொல்ல இடமுள்ளதாகிய நூல்.
பக்தவிஜயமோ அப்படியில்லாமல்
எவரோ ஒரு முனிவர், யாரோ ஓர் ஆசாமிக்கு எல்லா சங்கதிகளும் சொன்னதாகவும் எழுதிய
புத்தகம்.
ஆனதால்
சேக்கிழார்
என்கின்ற
ஒரு
மனிதன்
சொன்னதைவிட * சிவன் £
¢ முனிவர் ? என்கின்றவர்கன் சொன்னவை என்பவை உயர்ந்தவை என்பதில், இவற்றை
நம்பும் பகீதரீ களுக்குச் சிறிதும் சந்தேகமிருக்க நியாயமில்லை.
எனவே, இப்பேர்ப்பட்ட
புதீககதீதில்
உள்ளதையேதான்
எடுத்து
எழுதி
இருக்
கிறோம் ஒழிய மற்றபடி நமது அபிப்பிராயம் என்பதல்ல.
அதாவது:
-
தேவர்களுக்கு அரசனான
தேவேந்திரன் மனைவியான
இந்திராணி,
திருமால்
என்கின்ற
சாமியின்பேரில்
காதல்
கொண்டதாகவும்,
சாமியும்
அதற்குச்
சம்மதித்து
பூலோகத்திற்குப்போய்
60 ஆயிரம் வருடம்
தவம்செய்யச்
சொன்ன தாகவும்,
அதற்குப்
பிறகு
சாமி கிருஷ்ணனாக
அவதரிதீததாகவும்,
இந்திராணியும்
இிராதையாகப்
பிறந்த
தாகவும் ! பிறகு இருவரும்: கூடின தாகவும், அதைக்கண்ட கிருஷ்ணனின் சொந்தப் பெண்
சாதியாகிய ருக்மணி கோபம் கொண்டதாகவும், அதன் நிமித்தம் இராதை கிருஷ்ணனைதி
தனக்கே
புருஷனாக்கிக்கொள்ளக்
காட்டிற்குத்
தவதீதிற்குப் போனதாகவும்)
அந்தச்
சமயத்தில் கிருஷ்ணன் இராதையைப் பிரிய நேர்ந்ததால், துறவி வேஷம் பூண்டு காடு
காடாய்தீ
திரிந்து ஏதோ
ஒரு
காட்டில் இராதையைதீ தவக் கோலத்தில் கண்டுபிடி
தீத
தாகவும் ; இராதை கிருஷ்ணனைப் பார்த்து, (£ ஒரு வஞ்சகன்,
என்முன் நில்லாதே?
என்று கோபித்ததாகவும் ) கிருஷ்ணன் மதிமயங்கி மூக்கில் கை வைத்துக்கொண்டு
28
துவாபரயுக காலமாய் நின்று கொண்டிருக்கின்றதாகவும்--அந்தக் காட்சியே
பண்டரி நாதன்:
என்றும், மற்றும்
இ
து போல ஆபாசக் கதைகளும் எழுதப்பட்டு, பண்டரிபுரத்திற்கு ஆதார
மாகச்
சொல்லப்படுகிறது.
எனவே,
இம்
மாதிரி
ஆபாசமும்,
புளுகும்
கொண்டதான
பண்டரிபுரதீதை
ஒரு பெரிய புண்ணிய ஸ்தலமாகக் கருதி
மக்கள் ஏராளமாகப் பணம்
செலவுசெய்து கஷ்டப்பட்டு
யா தீதிரை போவதுடன் பட்டை பட்டையாய் நாமமும் போட்டுக்
கொண்டு,
* பண்டரி
நாதா
விட்டல்லே ! பாண்டுரங்கா விட்டல்லே
! என்று
கூப்பாடு
போட்டுக்கொண்டு,
குதித்துக்கொண்டு போவதையும்
கருதினால் எவ்வளவு
பைத்தியக்
காரதீதனமாகவும் கஷ்டமாகவு&
இருக்கும் என்பது
சுலபத்தில்
வெனிப்படுத்தக்கூடியதா
யில்லை என்பதுபற்றியுஃ முன்பே எழுதப்பட்டிருக்கின்றதுஃ
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1823
ஜகந்நாதம் என்பதைப்
பற்றிச் சிறிது ஆராயலாம்.
ஜகநீநாதம் என்பது இந்தி
யாவில் உள்ள புண்ணிய ஸ்தலங்களிலெல்லாம் மிக முக்கியமானது என்று சொல்லப்படுவது.
இந்துக்கள் என்போர்களில் தென்னாட்டில் உள்ள சைவர்களில் யாரோ ஒரு சிலரால் மததீ
துவேஷம் காரணமாக ஜகந்நாதம் ஒரு சமயம் அலட்சியமாகக் கருதப்பட்டாலும்-இந்தி
யாவில் உள்ள பெரும்பாலோரான இந்துக்கள் என்பவர்கள் எல் லோராலுமே முக்கிய ஸ்தல
மாகக்
கருதப்படுவது
அந்த
ஸ்தலத்தின்
முக்கியத் தவத்திற்கு உதாரணம்
என்ன
வென்றால், அந்த ஜகந்நாதம் என்கின்ற ஊரின் எல்லைக்குள் சாதி வித்தியாசம் பார்க்கக்
கூடாது
என்று
சொல்லுவார்கள்.
அதற்கு
உதாரணமாக,
அந்தக்
கோவிலில்
பூசை
பண்ணுகிறவர்கள் அந்தப் பக்கத்திய நாவிதர்கள். அவர்சள் குளதீதருகல் அடைப்பத்துடன்
நின்றுகொண்டு சவரம் செய்வார்கள்.
பிறகு கோவிலில் பூசாரிகளாகவும் இருப்பார்கள்.
அந்தக் கோவிலில் பூசைசெய்யும் உரிமையே அதீத ஊரிலுள்ள நாவித வகுப்பைச் சார்ந்த
வர்களுக்குத்தான்
உண்டு
என்கிறார்கள்.
அங்கு,
சுவாமிக்கு
மூன்னால் சாப்பாட்டை
மலைபோல்
குவித்து ஆராதனை
செய்வார்கள்.
அந்தச் சாதத்தைப்
பூசாரிகள் பங்கு
பிரித்து
எடுத்துக்கொண்டு
வெளியில்
வந்து
விற்பார்கள்.
யாத்திரைக்காரர்கள்
யாரா:
யிருந்தாலும் அதை
வாங்கிச்
சாப்பிடவேண்டும்.
மற்றபடி
கடையிலும்
சாததீதைச்
ச்ட்டியில் வைத்து
விற்பார்கள்,
சாதி
வித்தியாசம்
என்பதில்லாமல்
யாவரும் வாங்கிச்
சாப்பிடுவார்கள்.
தவிர, அந்த ஸ்தல எல்லைக்குள் எச்சில் வித்தியாசம் பார்க்கக்கூடாது
என்பார்கள்.
இலையில்
உள்ள
சாப்பிட்ட
மீதியை
எடுதீதுத்
திரும்பவும்
சட்டிக்குள்
போட்டுக்கொள்வார்கள்.
கடைகளில்
விற்பனைக்காக
வைத்திருக்கும்
சாதச்சட்டியில்
யாரும் கைவிட்டுச் சாததீதை எடுத்து வாயில்
போட்டுப் பார்.தீது மீதியைச் சட்டியிலேயே
போட்டுவிடலாம்,
அதை யாரும் ஆட்சேபிக்கமாட்டார்கள்.
ஐகநீநாதத்திலுள்ள
அந்த
ஜகந்நாதர்
கோவிலுக்குள்
யாரும்
போகலாம் $
சாமியைத்
தொடலாம்) காலைத்தொட்டுக்
கும்பிடலாம்]
அதுமாதீதிரமல்லாமல்,
அந்த
எல்லைக்குள்
யாரும்
திதி,
விரதம்,
தர்ப்பணம்
முதலிய
அனுஷ்டானங்கள்
ஒன்றம்
செய்யக்கூடாதாம் $ செய்தால் பாவமாம்.
அன்றியும், அங்குள்ள சாமிகள் கிருஷ்ணன்,
பலராமன்,
சுபத்திரை ஆகிய
மூவர்கள்] அதாவது, மற்ற இடங்களைப்போல்
சாமி
புருஷன்,
பெண்சாதியுடன்
இல்லாமல்
அண்ணன்;
தம்பி,
தங்கை
ஆகிய
மூன்று
பேர்களும்--தங்கையாகிய சுபத்திரையை நடுவில் வைத்து அண்ணன்மார் இருவரும் இரு.
பக்கங்களில்
நிற்கின்றார்கள்.
அதுவும்,
மரக் கட்டையில்
அரைகுறையாய்ச்
செய்த
உருவங்கள் தான்--விக்கிரகங்கள்.
அந்த ஊரைப்பற்றிச் சொல்லும்போது
* சர்வம் ஜகநீநாதம் ? என்று சொல்லுவது
ஒருவழக்கம்.
அதாவது, எந்தவிதமான வித்தியாசமும், அதாவது சாதி, மதம்,
எச்சில்,
விரதம், முறை முதலிய விதீதியாசம் அந்த எல்லைக்குன் இல்லை என்பதைக் காட்டுவதறி
காக
அப்படிச் சொல்வது.
இதற்கு
ஆதாரமாக இரண்டுவிதமான
கதைகள்
சொல்லப்
படுவதுண்டு.
ஒன்று, விஷ்ணு என்னும், முழுமுதற் கடவுளின் அவதாரமாகிய கிருஷ்ணன்:
என்னும் கடவுள் இறந்த பிறகு, அந்தக் கடவுளின் பிணத்தைத் துவாரகைச் ௬டுகாட்டில்
வைத்து தகனம்செய்.து-அது எரிந்து கொண்டிருக்கையில் திடீரென்று சமுத்திரம் பொங்கிய
தால் துவாரகை
முழுவதும்
தண்ணீருக்குள்
ஆழ்நீகுவிட்டபோது, அந்தக் கடவுளின்:
பிணமும், எரித்து கொண்டிருந்த சுடுகாடும் தண்ணிருக்குள் மூழ்க நேரிட்டதால் அரை:
குறையாய் வெந்த
பிணக் கட்டையானது தண்ணீரில்
மிதந்து கரை ஓரமாய் ஒதுங்கிய
தாகவும், அந்த ஊருக்கு ஜகந்நாதம் என்று சொல்லப்பட்டதாகவும், அந்த ஊரார் அந்தக்
குறைபிண த்தை எடுத்த, அதன் சக்தியை ஒரு மரக்கட்டையில் ஏற்றி, அம் மரக் கட்டையில்
இருந்து குறைபிணம் போலவே
ஓர்
உருவம் செய்து, அதை வைத்துப் பூசித்து வருவ
தாகவும் அந்த ஸ்தலத்தின் சரித்திரம் சொல்லுகிறது.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1524
பெறியார் ஈட வெஃ ராஃ சிந்தனைகள்
மற்றொன்று, கிருஷ்ணபகவானின் லீலா விநோதங்களில் ஒன்றாகிய--கோபிகளுடன்
கூடு கீ குலாவி
வருவதைக்
கிருஷ்ணபகவானின்
தங்கையாகிய
சுபத்திரை
பார்தீதுப்
பொறாமைப்பட்டு ஜீ கிருஷ்ணபகவானிடம் சென்று,
¢
ஓ, அண்ணாவே !
நீ எவ்வளவோ
அழகாகவும், பெருமை உள்ளவனாகவும் இருக்கின்றாய்.
உன்னுடன் கூடி அனுபவிக்கும்
பெருமை
கோபிமார்கள்
எல்லோரும்
பெற்று
அனுபவிதீ துவருகின்றார்கள். ஆனால்,
நானோ உனக்குத் தங்கையாகப் பிறந்து விட்டதின் காரணத்தினால் அந்தச் சுகபோகத்தை
அடைய யோக்கியதை இல்லாதவளாய்ப் போய்விட்டேனே? என்று அகீகப்பட்டதாகவும் 9
கிருவணபகவான் அவளைப்
பார்தீது,
* உலகத்திலேயே
மிகவும்
புண்ணிய
பூமியசகிய
ஐகந்நாதம் என்கின் றதாக ஒரு ஸ்தலம் இருக்கின்றது)
அங்கு எந்தவித வித்தியாசமும்
கிடையாது.
எந்தவிதமான செய்கைகீகும் பாவம்
கிடையாது.
ஆதலால்,
அதீத
ஜகந்
நாததீதிற்குப் போய் எல்லாவிதமான சுகங்களையும் அனுபவிக்கலாம் ? என்பதாகச் சொல்லி
ஜகந்நாததீதிற்கு வந்கு--கிருஷ்ணன்,
சுபத்திரை,
பலராமர்
ஆகிய
சகோதர சகோ
தரிகள் ஒன்றுசேர்ந்து இருப்பதாகவும் ஒரு கதையை ஜகந்நாத
*பண்டாக்கள்? ஸ்தல
மகிமையைச் சொல்லும் முறையில் சொல்வகுண்டு.
எனவே,
இந்தக்
கதையும் பொருத்தமானதாயிருக்கலாம்
என்கின்ற
மாதிரிதான்.
அங்கு மற்ற விஷயங்களும் இருக்ன்றன.
அதாவது தீட்டு இல்லை; சாதி
வித்தியாச
மில்லை
) விரதாதி அனுஷ்டானம் இல்லை ; எசீசில் வித்தியாசம் இல்லை என்பதுபோன்ற
பல
விஷயங்கள் இருப்பதுடன்-அண்ணனும்
தங்கையும் ஒன்றாய் இருந்தாலும் இருக்க
லாமாம்.
அன்றியும், அந்த ஸ்தலதீதிற்கு அதிகமான யோக்கியதை கொடுக்கவேண்டும் என்
கின்ற
எண்ணத்தின்பேரில்
அப்படி
ஒரு கற்பனை செய்து
இருந்காலும்
இருக்கலாம்.
சாதாரணமாக;
சைவ
சமயத்திலும்,
ஒரு
ஸ்தலதீதையோ
தீர்த்தத்தையோ
ஒரு
சாமியையோ பெருமைப்படுதீதுவதில் இதுபோன்ற அ%லது இந்தத் ததீதுவம்
கொண்ட
கதைகள் சொல்லப்படுவதையும் பார்க்கின்றோம். அதாவது, திருவிளையாடல் புராணத்தில்
ஒருவன்
தன் தாயைப் புணர்நீததுடன், தகப்பன் கண்டு கோபித்ததற்குத் தகப்பனையும்
கொன்றுவிட்ட பாவத்தைச் சிவன் போக்கியிருப்பதாகவும்,
அந்த ஸ்தலத்திற்கும் தீர்த்தத்
திற்கும்
அந்தக்
கடவுளுக்கும்
இன்னமும் அந்தச் சக்திகள் இருப்பதாகவும் கருதும்படி
சொல்லப்படுகிற
து. ஆதலால், இப்படிப்பட்ட கதைகள் கட்டுவது ஓர் அதிசயமல்ல. எனவே,
இந்தக் கதை எப்படி இருந்தாலும் முதல் கதையைப்பற்றி யோசிப்போம்.
கடவுள் அவதாரமாகிய கிருஷ்ணபகவான் எவ்வளவோ அற்புதங்களைசி செய்தவர்,
கடவுளான அவர் செத் குப்போனார் என்பதும், அவர் பிணம் கொளுதீதப்பட்டது என்பதும்.
நெருப்பில் வெந்துகொண்டிருக்கும்போது ஜலப்பிரளயம் ஏற்பட்டு அந்தப் பிணம் சரியாய்
வேகாமல்
தண்ணீரில்
மிதந்துகொண்டுவந்து
ஜகந்நாதத்தைச்
சேர்ந்த
கடற்கரையில்
ஒதுங்கியது என்பதும் ஆகிய விஷயங்களை யோசித்துப் பார்த்தால், கிருஷ்ணனிடத்தில்
கடவுள் தன்மை இருந்திருக்கும் என்று நம்ப இிடமூண்டா 8
நம்புவதானாலும் செதீதபிறகு
அந்தப்
பிணத்திற்கு,
அதுவும்
நெருப்பில்
கருக்கப்பட்ட
அரைகுறைப்
பிணத்திற்கு
ஏதாவது சக்தி இருந்திருக்குமா i அந்தச் சக்தியை மரகீகட்டையில் ஏற்ற முடியுமா? அந்த
மரக்கட்டையும் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றபோதெல்லாம் அந்த சக்தி மாறி மாறி
அதில் வருமா §
தவிர, மற்றும்
ஓர் அதிசயம் சொல்லுகிறார்கள்.
அதாவது, கோவிலில் இருக்கும்
மரகீகட்டைக்குச் சக்தி குறைந்துபோனால் அந்தச் சமயம் அதாவது 10 அல்லது 20 வருஷங்
களுக்கு ஒருமுறை--மதபடியும் சமுத்திரத்தில் ஒரு கட்டை முன்பு பிணம் மிதந்துவந்தது
போல் மிதந்து வருமாம், அதை எடுத்து மறுபடியும் விக்கிரகம் செய்து வைதீதுவிடுவதாம்.
இவற்றின் யோக்கியதைகளை வாசகர்கள் சிந்திதீதுப் பார்க்கவேண்டும்.
www.thamizham.net - Free E book No 3036
மதம்
1525
மூன்புவநீத குறைப் பிணம் ஜலப்பிரளயதீதால் வந்தது என்று சொல்லப்படு8ன்றது.
அதுபோல், இப்போது வந்துகொண்டிருக்கும் மரக் கட்டைக்கும் ஏதாவது ஜலப்பிரளயம்
கற்பிக் உப்படுகின்றதா 8 எனவே, புண்ணிய ஸ்தலங்களிலெல்லாம்
சிறந்த
புண்ணியஸ்
தலமான ஜகந்நாததீதின் நிலையை அந்த ஸ்தல சரிதீதிரப்படியே யோசித்துப் பாருங்கள் 1
இந்த இலட்சணத்தில் அங்கு ஒரு St 35 மகிமையும் சொல்லப்படுகின்ற
து.
இவ்வளவையும் ஒப்புக்கொண்டு அந்த ஸ்தலதீதிற்கு யாத்திரை போகின்றவர்களுக்கு
ஏதாவது விசேடஞானம் ஏற்படுகிற
தா ? அல்லது, அந்த ஸ்தல சரித் திரத்தின் யோக்கியமான
கற்பனையையாவது
மதித்து ஏதாவது
ஒழுக்கத்தைப்
பெறுகின்றார்களா ?
ஒன்றுமே
இல்லாமல்--இரயில்
செலவும்,
பூசாரி,
பார்ப்பான் முதலியவர் களுக்குச் செலவும்
செய்வ
இல்லாமல் வேறுபலன் என்ன என்பதுதான் என்னுடைய கேள்வி.
[! சித்திரபுத்திரன்
என்ற பெயரில் எழுதிய கட்டுரை-- குடி அரசு ? 30-9-1928)
10. புரோகிதரும் திதியும்-உரையாடல்
புரோகிதர் ?
ஓய்
சுப்ரமண்ய
முதலியாரே!
நாளைக்கு
எட்டாம்நான்
உங்கள்
அப்பனுக்குத்
திதி
வருகின்றது.
திதியை அதிகாலையிலே
முடித்துவிட்டால்
நன்றா
யிருக்கும்) ஏனென்றால் நான் அன்று காலை பத்துமணிக்கு நாயக்கர் வீட்டுக்குப் போக
வேண்டும் ; அங்கு கர்ணபூஷண முகூர்தீதம்) அல்லாமலும், அதிகாலையில் திதி செய்வது
மிகவும் விசேஷமானது.
முதலியார் ₹
சரி, சாமி! அப்படியே ஆகட்டும்.
தாங்கள் மாத்திரம் அதிகாலையிலே
வந்துவிடுங்கள் $
நாரங்கன்
ஸ்நானம்
செய்துவிட்டு
சாமக்கிரியைகளுடன்
தயாராய்
இருக்கின் றோம்.
(முதலியார் தம் மனைவியை அழைக்கின்றார்) அட!
அண்ணியார் $
(பெரிய வீட்டுப் பெண்களை அண்ணியார் என்றுதான் கூப்பிடுவது)
ஏனுங்க
முதலியார்
8
சாமி, சொன்னதைக் கேட்டியர 9
அண்ணியார் உ
ஆமாம் | நானும் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன்.
முதலியார்
£
இன்றைக்கு
எட்டாம்நாள்--ஞாபகமிருக்கட்டும் !
காலமே
நேரமே
ஸ்நானம் செய்துவிட்டு, சாமிக்குக் கொடுக்கும் சாமான்கள் எல்லாம் தாராளமாய், ரெடியாய்
வைத்து இருக்கவேண்டும்,
தம்பி:
(பக்கத்தில்
இதைக் கேட்டுக்கொண்டிருந்த முதலியார்
மகன் எஸ். எஸ்,
எல். சி.
படிக்கிறவர்)
என்னப்பா,
என்னமோ
சொன்னீர்களே?
என்னத்துக்காகத்
தாராளமாய், ரெடியாய் இருக்க3வண்டும் 1
முதலியார் ?
உங்கள் தாதீதாவுக்கு எட்டாம்நாள் திதி! சாமி, காலமே எங்கேயோ
போகனுமாம்.
அதற்காகக்
காலையிலே
எல்லாம்
தயாராக
இருக்கவேண்டும்
என்று
சொன்னேன்]
காலம்
பஞ்சகாலம் $
சரமிக்குதி
தாராளமாய்க கொடுப்போ3ம [
இவர்
2, 3 மாதங்களுக்காவது சாப்பிடட்டும்.
தம்பி:
அதற்கு, இந்த ஆசாமி என்னத்துக்கு வந்தாரு? எதற்காகக் கொடுக்கிறது?
யாருக்குப் பஞ்சம்?
முதலியார் ₹ அடே,
அவர் சாமிடா,
அப்படி எல்லாம் சொல்லாதே ! மரியாதை
யாய்ப் பேசு.
தம்பி
₹
என்னப்பா? கோவிலிலே இருக்கிறதும் சாமி; இந்தத் தடியனும் சாமியா?
அப்படியென்றால் கோவிலிலே இருக்கிற
சாமிக்குத்தான் என்ன. மரியாதை கிருக்கிறது?
1686—192
www.thamizham.net - Free E book No 3036
1526
பெரியார் ஈட வெ. ரச சிந்தனைகள்
ஒரு நாயை
* முதலியாரே,?
* முதலியாரே? என்று கூப்பிட்டால் நமக்குக் கோபம்
வரர்
தாப்பா ₹ அதுபோல்,
இந்தப் பிச்சை எடுக்கிற மனிதனைச் சாமின்னு கூப்பிட்டால்
கோவிலில் இருக்கிற சாமி கோபிதீதுக்கொன்னாதா §
முதலியார் £ என்னடா,
அதிகப்
பிரசங்கிப்
பயலே!
இப்படி
ஆய்விட்டாயே,
இதெல்லாம் எங்கேயடா படித்தே 1
இந்தச் சுயமரியாதைக்காரப் பயல்களோடே சேர்ந்து
கெட்டுப்போயிட்டாப்போலே
இருக்கிறத !
மட்டு,
மரியாதை,
மனுஷான்,
கினுஷான்
ஒன்னும்
இல்லாமல் போச்சே !
இனிமேல் இப்படியெல்லாம் பேசினால் பார்தீதுக்கோ--
அப்புறம் என்ன நடக்கும் என்று !
தம்பி:
கோபிச்சுக்காதீங்கோ, அப்பா! இவனைப் போய்ச் சாமின்னு கூப்பிடற
&85 வெட்கம் இல்லையாப்பா 1 இன்னும், நம்மளாட்டம்
மனுஷன் தானப்பா! என்னத்குக்
காக மனுஷனைச் சாமின்னு கூப்பிடறது ₹ பிச்சைக்காரன்
தான் பிச்சை கேட்கிறதுக்குச்
சாமின்னு கூப்பிடுவான் ! பிச்சை வாங்குபவனைப் பிச்சை
கொடுப்பவர்கள் யாராவது
சாமின்னு கூப்பீடுவார்களா ? அப்படியெல்லாம் அவர்களைக் கூட்பிட்டால் அவர்கள் நம்மை
என்னவென்று
கூப்பிடுவார்கள் ? மரியாதைக்குக்
கூப் டவேண்டுமென்றால்,
அவர்கள்
நம்மை
சாமி!
என்றால்-நாமும்
அவர்களை
*சாமி!ங்கலாம்.
நம்
வீட்டுக்கு,
நம்மை
ஏமாற்றிப் பணம் அடிச்சிககிட்டுப் போக வந்திருக்கிறான்] அவனைப் போய்--சாமி'ன்னு
கூப்பிடுறிங்களே ! அதனாலேதான் அவன் நம்மைச் சூத்திரன் என்கிறான் ] அம்மாளை
சூதீதிரச்சி என்கிறான்.
நம்மையெல்லாம்
* எட்டி நில்லு) மேலே படாதே? என்கிறான்!
முதலியார்
8
(அய்யரைப் பார்கீகிறார்)
அய்யர்
£
முதலியாரே, இது கலிகாலம்] இங்கிலீஷ் படிப்பு ஒரு பகீகம், மேல்நாட்டு
நாகரிகம் மற்றொரு பகீகம், நாசமாம்ப்2பான சுயமரியாதை இயக்கம் கின்னொரு பக்கம்.
அதைப் பார்தீது புதுப் புது டிராமா, கிருஷ்ணன்-மதுரம், ராதா,
அண்ணா தகரை--டிராமா,
டி. கே. எஸ் பிரதர்ஸ் நாடகக் கம்பெனி, விகடம் முதலிய சனியன்கன் வேறொரு பக்கம்.
இவையெல்லாம்
சேர்ந்து
இட்படி
ஆ9விட்டது.
உங்கள் பையன் மாத்திரமல்ல, ஊர்ப்
பையன்களே
கெட்டுக்
குட்டிச்சுவர்
ஆகிவிட்டதுகள்,
வீட்டுக்குள் அடைபட்டு$ கிடந்த
பெண்கள்
சிலதுகன்
இப்படியே
ஆகிலிட்டதுகள்,
போனால்
போகட்டும்--இது
சிறு
பிள்ளை.
அதற்கு இன்னமும் உலகம் தெரியாது) அது என்ன வேணுமானாலும் சொல்லி
விட்டுப் போகட்டும்.
இதற்கெல்லாம்
நான் வருதீதப்படமாட்டேன்.
எல்லாம்
பகவான்.
செயல்! நீங்கள் வருதீதப்படாதீர்கள்; எல்லாம் கொஞ்சநாளில் சரியாய்ப்போய்விடும். நீங்கள்
மாதீதிரம் அன்றைக்கு
எல்லா சாமக்கிரியைக ளுடன்
ரெடியாய்
இருங்கள்.
பஞ்சகாலம்
என்று சொன்னீர்களே, அது சரியாய்ப் Curda.
அந்தப்
பகவான் தான் தங்கள் வாக்கில்
இருந்துகொண்டு
அப்படிச் சொல்லச் சொன்னார்.
என்னமோ,
நான் ஏழை)
பெரிய
குடும்பம் பார்தீதுக்கோங்கோ.
(அய்யர் தம்பியைப் பார்தத) அடேய் தம்பி! நீ இப்படி
யெல்லாம் இனிமேல் பேசாதேடா 8 இது நல்லதல்லடா$ தெரிந்ததா?
உங்கன் குடும்பம்
பெரிய குடும்பம்.
அதற்குக் கேடு வருதீதிக்காதேடா !
தம்பி 1 (அய்யரைப் பார்தீத)
யாரையடர
அடேய்
என்கிறாய் ₹ என்னடா
தெரி
யறது 1 உனக்குக் கொடுச்காவிட்டால் என்ன கேடுடா வரும் ₹ திதியண்னைக்கு
வாடா,
எங்க வீட்டுக்கு,
அப்போது நான் இந்த மாதிரி வாயால் பேசப் போறதில்லையடா ! உன்
முன்னங்கால்
சில்லியைப் பேதீதுப்
பல்லைப் பிடுங்கிக் கொடுத்து அனுப்புகி3றன்டா
உனக்கு
நான்
* அடே தம்பியா 1 என்ன ஆனாலும்
சரி) அன்னைக்கு உன்னை
நான்
பார் தீது விட்டுடறேன் $ கலிகாலமாம்--கலிகாலம் !--அது யாருக்கு என்று அன்னைக்குத்
தெரியும்,
¢ கிரஸ்னாயில் டாங்கு? மாதிரி இருந்துக்கிட்டு, பஞ்சமாம் 1 யாருக்குப் பஞ்சம் ?
முதலியரர் s
டேய்
டேய் 1 தம்பி, கெட்டுப் போகாதேப்பா, கெட்டுப்போகாதே.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1527
தம்பி
QsLp தென்ன, பிழைக்ீகிற தென்னப்பா 1
நீங்களும் அம்மாவும் வேறு
எங்கேயாவது
போய் அவனை சாமின்னு கூப்பிட்டு, அவன் காலில் விழுந்து கும்பிடுங்
களேன் ! இந்த வீட்டுக்குள் இவன் வந்தால் நான் அவனைக் கட்டாயம் உதைக்காமல்
விடமாட்டேன்.
வேணுமானால் பாருங்களேன் !
ஒரு தூசு கூட அவனுக்குக் கொடுக்கப்
படா. பாடுபடுகிறவனுக்கு இந்தக் காலத்திலே ரூபாய்க்கு ஒருபடி அரிசி சிக்குகிறதில்லை.
இந்ததி திருட்டுப் பசங்களுக்கு-சோம்பேறிகளுக்
குக் கடுகு, மிளகு, சீரகம், உப்பு புளியோடு
கலம் கலமாகப் படைப்பா 1 நமக்கு 400 வேலி இருந்தும் கொக்கு மாதிரி இருக்கோம் $
இவனுக்குக் கழுதீது இருக்கிறதா பாருங்கோ!
தலையும் உடம்பும் ஒன்றாய்ப் பூசிய மாதிரி
இருக்கின்றன ! இது என்ன அக்கிரமம் !
எப்படித்தான் இந்தப் புரட்டையும், திருட்டையும்
அனுமதிக்கிறது 8 பார்க்கலாம்--வருவது வரட்டு2் 1
நம்ம குடும்பமே கெட்டாலும் சரி$
அவன் மாத்திரம் அன்னைக்கு வரட்டும், இங்கே
!
முதலியார் 8
சாமி நீங்க போங்க ! இப்போ நேரம் சரியாய் இல்லைங்கோ.
தம்பி
8
என்னங்க அப்பா !
மறுபடியும் இவனைச்
¢ சாமி?ங்கிறிங்கோ 1
அய்யர் 3
சின்ன முதலியார்வாள் கோபித் தக்கொள்ளாதீங்கோ.
நான் இனிமேல்
உங்கள் வீட்டிற்கு வரவில்லை; வந்தால் உங்கள் காலில் போட்டிருக்கிறதிலே அடியுங்கோ
தம்பி 8
வீட்டிற்கு
வருவதில்லேங்கிறதென்ன?
இனி3மல்
இந்த
வீதியிலேயே
நடக்கப் படாது, தெரியுமா ₹
அய்யர் 8 அப்படியே, சின்ன முதலியரர்வாள் ) நான் இன்றைகீகு எவன் முகத்தில்
விழித்தேனோ, தெரியவில்லை.
தம்பி
1
எவன் முகதீதில் விழிதீதால் என்ன
? சங்கராச்சாரி முகதீதிலேதான் விழிதீது
விட்டு வாயேன், அப்போது என்ன நடக்கிறது என்று பாரு ! என்ன அகீ9ரமம்!
ஒரு
கூட்டத்துக்கு இதே பிழைட்பா 8 நினைதீதால் வயிறு எரி
தே
!
மடப் பசங்கள், கொடுக்
கிறதையும் கொடுத்து உன்காலில்
விழுவதும், உன்னைச் சாமி? என்று கூப்பிடுவதும்,
உன்னிடம் சூதீதிரப்பட்டம் வாங்கிக் கொள்வதும் சகிக்க முடியலையே 1
யார்தான் இந்த
அக்கிரமத்தையும்,
அயோக்கியத்தன தீதையும் கேட்பது 1 அடி உதவுவதுபோல் அண்ணன்
தம்பிகூட உதவமாட்டான் என்பது உங்கள் இனத்துக்கு மிகவும் பொருத்தமானது. ஆகவே
கினி உதையப்பர்தான் இதைக் கேட்கவேண்டும்.
போ, வெளியிலே !
அய்யர்
8
நமஸ்காரம், சின்ன முதலியார்வான் 1! போய்வருகிறேன்.
தம்பி ?
திரும்பிப் பார்க்மலே போ 1
அய்யர்
¢
சின்ன முதலியார்வாள்; நீங்கள் கூப்பிட்டுத்தான் பாருங்களேன்.
o நான்.
திரும்பிப் பார்க்கிறேனா, என்று.
தம்பி
1
சரி, சரி, போன்னாக்க, மறுபடியும் பேசறியே !
(அய்யர் போய்விட்டார்)
முதலியார்
என்னடா தம்பி, இந்த மாதிரி ஆகிவிட்டாய் $ இதெல்லாம்
நமக்கு
கெட்ட காலத்துக்கு அறிகுறியடா?
தம்பி?
சரி,
போதுமப்பா,
இப்போது
உங்களுக்கு
மகா
நல்ல
காலமாக்கும்,
400 வேலி நிலம் வைதீதுக்கொண்டு பெரிய மிராசுதாராக இருந்துகொண்டு, இந்தப் பிச்சை
எடுக்கவந்த பயலைச்
¢ சாமிகளே ? என்று கூப்பிட்டு எழுந்து தின்று கும்பிடுகிறீர்கனே--
இதுதான் உங்களுக்கு மகர நல்ல காலமா?
இதைவிட இன்னும ஏன்ன கெட்ட காலம்
வரப்போகிறது 1
www.thamizham.net - Free £ book No 3036
1528
பெரியார் m. வெ. ரா, சிந்தனைகள்
முதலியார்
₹
அடே பைத்தியக்காரப் பயலே, கிதெல்லாம் பெரியவாள் காலம் முதற்
கொண்டே நடந்துவரும் வழக்கமடா ₹
தம்பி உ சரி அப்பா,
அந்த
மடப் பெரியவாள் வழக்கம்
இதுவரையில் போதும்.
இனி பகுத்தறிவுச்
சிறியவர்கள்
பழக்கம் அமுலுக்கு வரவேண்டியது ஆகும்--தெரியுமா ₹
இனிமேல் அவர்கள் இந்த வீட்டுக்குள் நுழையப்படாது.
அவன் நம்மை எல்லாம் சூத்திரன்
என்கிறான்.
அதற்கு அவனுக்கு அரிசி, பருப்பா? அப்படி என்றால், 200 வேலி எனக்குப்
பிரித்துக் கொடுத்துவிடுங்கோ |
அண்ணியரர் £ தம்பிகிட்டே
பேசாதீங்கோ!
திவசமும்
வேண்டாம்,
ஒரு
கல்
லெடுப்பும் வேண்டாம்.
அப்படிக் கொடுக்க வேணுமுன்னா-காசி,
கீசி)
கயா, கியா?
போய் அங்கு கொடுதீதுவிட்டு வருவோம்,
தம்பி8ட்டே
கலகம்
வேண்டாம்.
குடும்பம்
கலைந்து போகும்.
நான் அப்பவே மீட்டிங்குக்கு-கூட்டத்துக்கு நம் தம்பியை அனுப்ப
வேண்டாம்னு சொன்னேன்.
படுங்கோ) நிறுத்துங்கோ இந்தப் பேச்சை, இவ்வளவோட |
யாராவது வரப்போறா 1
[6 சித்திபுத்திரன் ! உரையாடல்”! குடிஅரசு --27-11.1343]
41. சோதிடம்
இந்தியாவில் இந்துக்கள் சாமியாடுதல், வாக்குச் சொல்லுதல் $
பூகம், பேய், பிசாசு.
என்பவை மனிதனை
அடித்தல்,
மனிதனைப் பிடித்தல்;
மந்திரம், மந்திரித்தல்,
பில்லி
சூன்யம்செய்து மக்களுக்குதி இன்பம், சாவு முதலியவை உண்டாக்குதல்; குட்டிச் சாத்தான்,
கருப்பு முதலியவைகளைக் கொண்டு சித்து விளையாடுதல், வசியம் செய்தல் ; முன்பிறவிடி
மறுபிறவி
உண்டெனல்-ஆ யவைகளில் நம்பிக்கைகொண்டு தங்கள் வாழ்க்கை நலதீதிற்
கென்றும், எதிரிகளின் கேட்டிற்கென்றும், எப்படித் தங்கள் பணத்தையும் நேரத்தையும்
உபயோக்கின் றார்களோ
அ துபோலவே--தங்கள்
வாழ்க்கைக்குச்
சோதிடம்
என்னும்
விஷயத்திலும்
அதிக
நம்பிக்கை
வைத்துப் பணத்தையும், நேரத்தையும் செலவுசெய்து
வருகின்றார்
கள், இதனால், மக்களின் வாழ்க்கைக்கு எவ்வளவோ கெடுதிகளும் ஏற்பட்டு
வருவதைக் கண் கூடாய்ப் பா]க்க2றாம். எப்பொழுதுமே சோதிடன், மந்திரவாதி, கோயில்
குருக்கள் ஆகி.ப மூவரும் மக்களின் பேராசைக்கும் முட்டாள் தனதீதிற்கும் பங்கு தாயாதி
களேயாவார்கள்.
எப்படியெனில், முதலில் சோதிடன், ஒருவனுடைய சாதகதீதைப் பார்தீ துப் பலன்
சொல்லுவதன்மூலம்
கண்டம்
நீங்க
சாந்தியும், கிரககோஷயரிகாரதீதிற்குச் சாமிகளுக்கு
அர்ச்சனை செய்யும்படியும் சொல்லுவான்.
இதைக்கேட்ட மனிதன் தன் ஆசைக்காகவும்,
பயதீதிற்காகவும் மநீதிரவாதியைக் கூப்பிட்டு சாந்தி கழிக்கச் சொல்லுவான்,
இந்த மந்திர
வாதிகள்' அ$னகமாய்
வைத்தியர்களாகவும்
இருப்பார்கள்.
இவர்கள்
சாந்தி
கழிக்கக்
கடைச் சாமான்கள் பட்டியல் போடும்போதே--ஒரு மண்டலம் (48 நாள்), அரை மண்டலம்
நவக் கிரகங்களுக்கோ அலலது குறிப்பிட்ட சனி, செவ்வாய் முதலிய ஏதாவது ஒரு கிரகதி
திற்கோ ஒரு சாமிக்கோ அர்ச்சனை) எள்ளு, பருதீதிக்கொட்டை முதலிய தானம் ; விளக்கு
வைத்தல், அபிஷேகம் செய்தல் ஆகியவைகளையும்) ஏதாவது புண்ணிய புராணம் படித்தல்
முதலியவைகளையும்
சொல்லிவிடுவான்.
இவைகளையெல்லாம்
செய்வதால்
மந்திர
வாதிக்கும், அர்சீசகனுக்கும் வரும் வரும்படியில் ஒரு பாகம் சோதிடனுக்கும் சேர்நீதுவிடூம்.
இந்தப்படியே
எங்கும் நடப்பது வழக்கம்.
ஆகவே, இந்த விஷயத்தில் மந்திரம்,
அர்ச்சனை
ஆகியவைகளைப்
பற்றி
விசாரிக்கும்மூண்
சோதிடம்
என்பது
பற்றி
ஆராய்வோம்.
சோதிடம் என்றால் என்ன? அது உண்மையா? அப்படி என்று ஒன்று இருக்க
முடியுமா?
www.thamizham.net - Free E book No 3036
மதம்
1529
சோதிடம் என்பது உலக. வழக்கில், Sguaddd ஒரு மனித ஜீவனுடைய பிறந்த
காலதீதை ஆதாரமாய் வைத்து அந்த மனிதனின் வாழ்க்கை, அதன் சம்பவம், பலன் ஆகிய
வைகளை மொதீதமாய் வருஷப் பலனாயும், மாதப் பலனாயும், தினப் பலனாயும், நிமிஷபி
பலனாயும் சொர்லுவதும் ; அவற்றுள் துன்பம் வரதீ தக்கது ஏதாவது நேர்ந்தால் அதற்கு
ஏதாவது பரிகாரம் செய்து தடுதீதுக்கொள்வதும் ) இஷ்ட சித்திக்கு ஏதாவது விரோதமாய்
இருந்தால் அதற்கு ஏதாவது
பரிகாரங்கள் செய்வதன் மூலம் விரோதத்தை நீக்கி சித்தி
யடைய முயற்சிப்பது
ம் ஆகிய காரியங்களுக்கு உபயோகப்படுத்திக் கொள்வதாகும். இந்தச்
சோதிடம் முன்சொன்னது போல், பிறந்த காலத்தைக் கொண்டு சொல்வதோடு, மற்றும்
வேறு
பல வழிகளிலும்-அதாவது
பேர் நாமத்தைக் கொண்டும்;
கேட்கப்பட்ட
நேரம்,
கேட்பவரின்
இருப்பு நிலை, கேட்ட சங்கதி, சோதிடனுக்கு எட்டும் நேரம், கேட்பவரின்.
தாய்
தகப்பன்,
சகோதரம்,
பந்து
முதலானவர்களின் பிறந்த கால
சாதகம்
முதலிய
வைகளைக்
கொண்டும்
பலன்
சொல்லுவதுண்டு.
இன்னும் இதுபோன்ற பலவகை
அதாவது, ஏதாவது
ஒரு எண்,
ஒரு
பூ, ஒரு எழுதீது ஆகியவைகளைக் கேட்டல்) ஒரு
அங்கத்தைத் தொடுதல் முதலியவைகளின் மூலமும் பலன் சொல்லுவதுமூண்டு.
ஆகவே,
மேற்கண்ட எல்லாவற்றின் மூலமும் பலன் சொல்ல முடியுமா என்பதைப் பற்றி யோசிப்பதில்
முதலாவதாக
ஜீவன் பிறந்த காலத்தை
ஆதாரமாக வைத்துப் பலன் சொல்லக்கூடுமா
என்று பார்ப்போம்.
பிறந்த
காலம் என்பது
வயிற்றுக்குள் இருக்கும்போது ஜீவன்
(உயிர்) ஏற்பட்ட
காலமா? அலலது வயிற்றிலிருந்து பிறக்கும் காலமா £
அப்படிப் பிறக்கும் காலத்தில் கலை
வெளியில் தெரியும் காலமா?
அல்ல.கட ஒருநாள் அரைநாள்
அக் குழந்தை கீழே விழாமல்
கஷ்டப்படும்
காலத்தில் தலை வெளியாகி, நிலதீதில்பட்டு, கால் நிலத்தில் விழாமல் தாய்
சரீரத்தில்
பட்டுக்கொண்டிருக்கும் காலமா 1 அலது, கால் தலை ஆ௫ய எல்லாம் மருக்து
வச்சி கையில் விமுந்த காலமா!
அல்லது, மருகீகவச்சி கையிலிருந்து கீழே
விழுந்த
நேரமா 1 என்பனவாகிய கேள்விகள் ஒருபுறமிருக்க-ஜீவனுடைய சரீரமெல்லாம் பூமியில்
விழுந்த
நேரம் என்பதாக வைத்துக்கொண்டே பார்ப்போமானாலும், அந்த நேரத்தைச்
சரியாக எப்படிக் கண்டுபிடிக்க முடியும்!
குழந்தை கீழே விழுந்ததும் அது உயிருடன்
இருக்கிறதா,
இல்லையா?
ஆணா,
பெண்ணா? போன்றவைகளைப்
பார்க்கச்
சிறிது
நேரமாவது செல்லும்.
பிறகு அந்தச் சேதியைக் கொண்டுவந்து வெளியிலிருக்கும் ஆண்
களிடம் சொல்லச் சிறிது நேரமாவது செல்லும்;
அந்தச் சேதியைக் கேட்டவன் நேரத்தைக்
குறிக்க அங்கேயே
அவனுக்குக்
கடிகாரம் வேண்டும்)
அந்தக் கடிகாரம் சரியான மணி
காட்டுவதா என்பது தெரியவேண்டும் ) கடிகாரமில்லாவிட்டால், வானத்தைப் பார்த்து நேரம்
கண்டுபிடிப்பதாயிருநீதால்
அதற்குப்
பிடிக்கும்
நேரம் முதலியவை)
அல்லது
அக்கம்
பக்கத்திலுள்ள கடிகாரம், அ துவுமில்லாவிட்டால், உத்தேச சுமார் நேரம் ஆகியவைகளின் தாம
தங்களும்,
பிசகுகளும்
எப்படி நேராமல்
இருக்கமுடியும்8
இவை ஒருபுறமிருக்க, அத்த
நேரதீதால் பலன் சொல்லுவதானால் அந்த நேரதீதில்
உலகத்தில்
பிறக்கும்
ஜீவன்கள்:
எவ்வளவு இருக்கக்கூடும் ¥ மற்ற ஜீவன் களையெல்லாம் தள்ளிவிட்டு, வெறும் மனித ஜீவனை
மாத்திரம் எடுத்துக்கொண்டாலும், உலகத்தில் 170 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்ற
கணக்குப்படி பார்ப்போமானால், சென்னை முதலிய பட்டணங்களின் சாதாரண அனுபவங்
களின்படிக்கு
உலகத்தில்
நாள் ஒன்றுக்கு 226666
குழந்தைகள் பிறப்பதாகக் கணக்கு
ஏற்படுகின்றது. இதைத் தவிர கணக்குக்கு வராத விதவைகளின் குழந்தைகள், கலியாணம்
ஆகாத பெண்களின் குழந்தைகள், புருஷன் சமீபத்தில் இல்லாத பெண்களின் குழந்தைகள்
இவைகளைச் சேர்தீதால் இன்னமும் இந்தக் கணக்கு அதிகமாகும்.
இது ஒருபுறமிருக்க,
மேற்படி சாதாரணக் கணக்குப்படிக்குப் பார்தீதாலே ஒரு நாளைக்குப் பிறக்கும் குழந்தை
களைப் பங்கிட்டுப் பார் தீதால் ஒரு நிமிடத்திற்கு சுமார்
160 குழந்தைகள்
வீதம்
பிறப்ப
தாகக் கணக்கு ஆகிறது.
இதில் 33 கோடி கொண்ட இந்தியாவக்கு மாத்திரம் கணக்குப்
பார் தீதால் நிமிஷத்துக்கு சுமார் 33 குழந்தைகள் வீதம் பிறக்கின்றதாகக் கணக்கு, ஆகவே,
www.thamizham.net - Free £ book No 3036
1530
பெரியார் @. வெ. ரா. சிநீதனைகள்
இந்த 33 குழந்தைகளுக்குமாவது சாதகப் பலன் ஒதீதிருக்க முடியுமா?
இவைகளுகீகுசி
சரியான நேரம் கண்டுபிடிக்க முடியுமா i
நிமிஷக் கணக்கே இப்படி--அதாவது
நிமிஷதீதிற்கு 33 குழந்தைகள் பிறப்பதாக
இருக்கும்போது,
சோதிடம்
சொல்லுவதற்குப் போதுமான காலமாகிய ஒரு
*லக்9னம்
£ நட்சதீதிரம்? ஆகியவைகளின் காலத்திற்குள் எத்தனை குழந்தைகள் பிறக்கக்கூடும் ₹
சாதாரணமாய், ஒரு சாதகமென்பது வருஷம், மாதம், தேதி, கிழமை, மணி, அந்தச்
சமயதீதின் லக்கினம், நட்சத்திரம் ஆகியவைகளைக் குறித் துள்ளதேயாகும். உதாரணமாக;
பிரமாதி வருஷம், புரட்டாசி மாதம் புதன் கிழமை காலை சுமார் 10 மணிக்கு, விருச்சிக
லகீகினதீதிக், அஸ்த நட்சதீதிரத்தில் ஒருவன் பிறந்தான் என்பதாக ஒரு துண்டுச் சீட்டில்
எழுதி ஒரு சோதிடனிடம் கொடுத்துவிட்டால்,
இதன்பேரில்
சோதீடம்
சொல்லக்கூடும்,
ஆகவே,
இந்த
விருச்சிக
லக்கினம் என்பது 5$ நாழிகையுடையதாகும்.
ஒரு மணிக்கு
2] நாழிகை,
இந்த
நேரத்திற்குள் அதாவது
126 நிமிஷ
நேரத்திற்குள்
உலகத்திலே
20,160 குழந்தைகள் பிறந்தீருக்க வேண்டும்.
இது ஒருபுறமிருக்க,
மேலும் இத்த
* லக்கி
னத்தில்! நடப்பன, பறப்பன, ஊர்வன, நீந்துவன ஆகிய-பூகக் கண்ணாடிப் பூச்சி முதல்
யானை வரையிலுள்ள உயிர்களின் குழந்தைகள் பலகோடிக்கு மேல் பிறந்திருக்கவேண்டும்.
இந்தியாவில் மாதீதீரம் அந்த
¢ விருசீசிக லக்கின தீதில்
! முன் சொல்லப்பட்ட கணக
குப்படிக்கு 4,158 குழந்தைகள் பிறந்திருக்கவேண்டும்.
ஆகவே, அன்றைய தினம் அந்த
விருச்சிக லக்னெ த்தில் பிறந்த காரணத்திற்காக மேற்படி 4,158 பேருக்கும் வாழ்க்கையில்
ஒரேவிதமான பலன் அனுபவமிருக்க முடியுமா?
அந்தப்படி இருக்கின்றதா ?₹
தவிர, இந்தப் பலன் அனுபவங்கள் மனிதனுக்குதி தானாக ஏற்படுவதா ₹ அல்லது,
இரட்சிக்கிற கடவுள்களின்
தன்மையால். ஏற்படுவதா?
அல்லது, முன் பிறவியில்
செய்த
கருமதீதின் பலனாய்ப் பலன் ஏற்படுவதா 1 அல்லது, விதியின் பயனாய்ப் பலன் ஏற்படுவதா T
இந் நான்கிலும் மனிதனுக்குப் பலன் அவனது சொந்த ிஷ்டத்தால், செய்கையால்
தற்சம்பவமாய் ஏற்படுமானால் மேல்காட்டியவைகளில்
அது தவிர
மற்றவைகள் மூன்றும்
அடிபட்டுப் போகும்.
கிரகங்களின் தன்மையால் ஏற்படு என்றால் இதைத் தவிர, மற்ற
மூன்றும்
அடிபட்டுப் போகும்.
முன்ஜென்ம க1மதீதின்படி என்றால் இது தவிர
மற்ற
மூன்றும்
அடிபட்டுப் போகும்.
ஆகவே, மனிதனுடைய அனுபவ பலனுக்கு
இவற்றுள்.
ஏதாவது ஒன்றுதான் காரணமாய் இருக்கமுடியுமே தவிர, இந்நான்கும் சேர்ந்து குழப்பிக்
கொண்டிருக்க முடியாது.
இன்ன இன்ன கிரகம் இன்ன இன்ன வீட்டில் இருப்பதாலும்,
இன்னின்ன காலத்தில் இன்னின்ன கிரகங்கள் இன்னின்ன கிரகங்களைப் பார்ப்பதாலும்---
இந்த சாதகன் இன்ன இன்ன காரியம் செய்து இத்தனை தடவை சிறைக்குப் போவான்
என்பதாக, ஒரு சரியான பிறந்த காலத்தைக் கண்டுபிடிக்கப்பட்ட சாதகன் ஒருவனுக்கு
சரியான
கெட்டிக்காரச் சோதிடன் ஒருவன் பலன் சொல்லுகிறான்
என்பதாக
வைத்துக்
கொள்வோம்.
இவற்றுள் இந்த சாதகன் இன்ன வேளையில் இன்னாரைக் கொன்று ஜெயிலுக்குப்
போவான்
என்று
இருந்தால,
அந்தக்
கொல்லப்பட்டவனுடைய
சாதகதீதிலும்
கன்ன
வேளையில் இன்னாரால் கொல்லப்பட்டுச் சாவான் என்று இருந்தால் ஒழிய, ஒருகாலமும்
பலன் சரியாக இருக்கமுடியாது.
இந்த இரண்டு சாதகரகளுடைய பலனும் இருவருக்கும்
தெரிந்துவிட்டதாகவே வைத்துக் கொண்டாலும்,
இவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்
டாவது
தப்பித்துக்கொள்ள
முடியுமா
என்றால்
ஒருகாலமும்
முடியாது
ஏனனில்,
தப்பித் குக்கொண்டால் சோதிடம் பொய்யாகிவிடும். ஒரு சமயம் தப்பித்துக்கொள்வதாகவே
வைத்துக்கொண்டால் அந்த இருவர்கள் சாதகத்திலும் அந்த முடிவும் இருக்கும்.
அப்படி
இருக்குமானால், இந்த விஷயத்தை அவர்கள் இருவரும் தெரிந்து ஜாக்கிரதையாய் இருந்
தாலும், தெரியாமல் கவலையற்று அஜாக்கிரதையாயிநந்தாலும் இவ்வி.நவநநக்கும் கெலை
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1531
யும் சிறைவாசமும் கிடைக்க முடியவே முடியாது என்பதிலும் சந்தேகமில்லை,
ஏனெனில்
சாதகத்தில் ஏற்கனவே இருக் 8ன்றபடி நடந்துதானே தீரும் !
இதற்குச் சாந்தி, தோஷ பரிகாரம் என்பவைகள் செய்வதன் மூலமாவது ஏதாவது
பலனை மாற்றிவிட முடியுமா என்பதையும் யோசிக்கலாம். அதாவ, இன்ன கிரகம் இன்ன
வீட்டில் இருப்பதால் இன்ன கெடுதியான பலன் ஏற்படும் ; ஆதலால் இன்ன தோஷ பரிகார
சாந்தியும், இன்ன கிரக தேவதைக்கு இத்தனை நாள் அர்ச்சனை செய்தால் நிவர்த்தியாகும்
என்று
சொதிடன்
சொல்வானானால்
இந்த
சாந்தியின்
மூலமாகவோ
அ]ச்சனை
மூலமாகவோ அந்தக் கிரகங்களை அந்தக் காலத்தில் அந்த வீட்டைவிட்டு மாற்றமுடியுமா 8
அல்லது,
அவைகள்
மாறுமா என்பதைக் கவனிக்க வேண்டும்.
அதுமாதீதிரமல்லாமல்,
இம் மாதிரி சாந்தியோ, பரிகாரமோ
செய்வதன்மூலம்
தப்பிதீதுக்கொள்வான்
என்றும்
அதில் இருந்தாக வேண்டாமா* அப்படக்கில்லாதபட்சம், எந்தவித சாந்தியாலும்' தோஷம்
பரிகாரமாக முடியாது.
முடிந்தால் சோதிடம் பொய்யென்றே ஆ விடும்.
முடிவாக,
எந்தக்
காரணத்தைக்
கொண்டாவது
சோதிடம்
உண்மை
என்றாகி
விட்டால்,
எந்த மனிதன்மீதும் எந்தக் குற்றமும் சொல்லுவதற்கு இடமூண்டா ₹ சாதகப்
பலன்படி நடவடிக்கை நடந்தால் அதற்கு சாதகன்மீது குற்றம் சொல்லுவது மடமையும்
யோக்கியதைப் பொறுப்பற்ற தன்மையும் ஆகாதா? ஒரு மனிதனுக்கு இன்ன
காலத்தில்
திருடரால்
பொருள்
இழப்பு
ஏற்படும் என்று
இருந்தால், அத
நேரத்தில் மற்றொரு
மனிதனுக்கு
¢ திருட்டுத் தொழிலில் பொருள் இலாபம் கிடைக்கும்? என்று சாதகப் பலன்
இருந்துதான் ஆகவேண்டும்.
அதுமா தீதிரமல்லாமல், திருட்டுக் கொடுத்தவனுக்குப் பணம்
கொடுத்து யார் யார் நஷ்டமடைந்தார்களோ, அவர்கன் சாதகத்திலும்-இின்ன காலத்தில்
இன்னாருக்குப் பணம் கொடுத்து அது திருட்டுப்போய் அதனால் நஷ்டமடைய வேண்டும்
என்று கிருந்தே ஆகவேண்டும்.
ஆகவே, இந்தப்படியெல்லாம் சோதிட உண்மை இருந்து
விட்டால் பிறகு
கடவுள் செயல் எங்கே1
மோட்ச
நரகம் எங்கே! தலைவிதி எங் க]
முன்ஜென்ம வினைட்பயன் எங்கே ? இவைகளுக்கு வேலை ஏது என்பதைப்பற்றி யோசித்
தால் இவை அவ்வளவும் பொய்யாகவே முடியும்.
இவைகளெல்லாம்
நேரமும்
இடமும்
சம்பாதித்து
மெய்ப்படுத்தக்
குழப்புவதாக
வைதீதுக் கொண்டாலும், கண்டிட்பாக ஒரு மனிதனின் நடவடிக்கைகளுக்கு அந்த மனித
இடைய பொறுப்பையாவது அடியோடு விட்டுதீதானாக வேண்டும்.
[குடி அரசு?-தலையங்கம்--6-7-1930]
சோதிடம் என்பது ஒரு மனிதனுடைய பிறந்த நேரத்தைக் கொண்டு, அந்தச் சமயம்
கிரகங்கள் இருந்த நிலைமைக்கேற்ப மனிதனுடைய பலாபலன்களைக் குறிப்ப9தன்பதாகும்.
இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் மனிதனின் வாழ்க்கை, அவனது
பிறப்பு, இறப்பு] இன்பம், துன்பம்) சுகம், அசவுக்கியம் ; செல்வம், தரித்திரம்) தொழில்,
மேன்மை, கீழ்மை ) புதீதிரகளதீதிரத் தன்மை--எண்ணிக்கை, ஆயுள் முதலியவைகளைக்
குறிப்பதாகும்.
இதைக்
கூர்நீது
பார்ப்போமானால்,
மேற்கண்ட
பலன்கள்
சோதிடதீதின்மூலம்
உணரலாம் என்பது உண்மையாய் இருக்குமாயின், ஒரு மனிதனின் பிறந்த நேரத்தைக்
கொண்டு
அப்போதிருந்த
கிரகங்களின் நிலையை
அறித்து பலன்களைக்
கணிப்பது
என்பதில்,
குறிப்பிட்ட சாதகனுடைய பலன் மாத்திரமல்லாமல் அவனது பலாபலனுக்குச்
சம்பந்தப்பட்ட மற்ற அனேகருடைய பலன்களும்
அதில் அத்துபடி ஆகிவிட வேண்டும்
என்றுதான் சொல்லவேண்டும்.
ஏனென்றால், ஒரு சாதகனுக்குச் செல்வம் வரவேண்டுமானால், வியாதி வர வேண்டு
மானால், உத்தியோகம் வர வேண்டுமானால், சாவு வர வேண்டுமானால்--அவை வருவதற்கு
'
‘www.thamizham.net - Free E book No 3036
1533
பெறியார் ஈ, வெ. ரா. சிந்தனைகள்
ஹேதுவான மாற்றங்களும் இந்தச் சோதிடத் தின் மூலம் அறிந்ததாக வேண்டும். இவனால்,
மற்றவர்களுக்கு ஏற்படும் கலாப நஷ்டங்களும், இவனுக்கு மற்றவர்களால் ஏற்படும் இலாப
நஷ்டங்களும் கணிக்கப்பநம்டோ
கு; இவன
து பலாபலன்களைப் போலவே மற்றவர்களது
பலாபலன் களும் ஏற்கனவே அவனவன் சாதகப் பலனின் பயனாய் ஏற்பட்டதாகதீதான்
இருக்கவேண்டும்.
எந்த ஒரு சாதகனுடைய பலனைக் கவனித்தாலும் அந்தப் பலனுச்குச்
சம்பந்தப்
பட்ட எல்லா மனிதர் களுடையவும் ஜீவராசிகளுடையவும் அந்தந்தப்
பொருள் களுடையவும்
சாதகமும் சம்பந்தப்படாமல் ஒரு காரியமும் நடக்காது.
மனிதன் பிறக்கும்போது உள்ள நேரத்தைக் சொண்டு அந்த மனிதனின் வாழ்வின்
பலாபலன் சொல்லப்படுகிறது போலவே,
வஸ்துக்கள், தாவரங்கள் முதலியவைகளுடைய
பிறந்த நேரத்தைக் கொண்டும் பலாபலன்களைச் சொல்லலாம் அல்லவா ?
உதாரணமாக,
ஒரு
விக்ரகம்
செய்யப்பட்டால்
அது
செய்யதீதொடங்கிய
நேரதீதையோ, செய்து முடிந்த நேரத்தையோ கொண்டு அதன் வைபவத்தைக் குறிக்கலாம்
என்று சோதிடர்கள் கூறுகிறார்கள்.
அது உண்மையானால், இந்தப் பலன் என்பது விக்ரகங்களுகீகு மாதீதிரமல்லாமல்
உலகத்தில்
செய்யப்படும்
எல்லாப்
பொருள்களுக்கும்
பொருத்தமானது
என்றுதானே
சொல்லவேண்டும் ¥
ஒரு கடிகாரம், ஒரு லாநீதரீ, ஒரு பாதீதிரம், ஒரு நாற்காலி முதலியவைகளில் ஏதே
ஒன்றை வைத்துக்கொள்வோம்.
அது செய்யத்தொடங்கிய நேரமோ அலலது
செய்து
முடிந்த நேரமோ, அல்லது வாங்கிய நேரமோ குறித் துக்கொண்டால் அந்த
நோத்தில்
இருந்த கிரக நிலைக்கேற்ப மற்றம் அதனுடைய சலனத்துக்கு ஏற்ப பலன்கள் குறிப்பிடக்
கூடியதாகவே இருக்கவேண்டும்.
ஏனெனில், மனிதனுக்கும், விக் ரெகதீதுக்கும் வாழ்க்கை
எப்படி இருக்கின்றதோ
அட்படி த்தான் மற்ற
ஜீவன்,
புல்,
பூண்டு
சாதாரண
வஸ்துக்கன்
ஆகியவைகளுக்கும்
இருந்துவருகின்றதுஃ
ஒரு குதிரை பட்டதீதுகீ குதிரையாய் இருந்து பெருத்த சுகபோகமும் பெருமையும்
அடைகின்றது
;
தோடு
கூடப்பிறந்த மற்றொரு
குதிரை
ஜட்காவண்டியில்
தினமும்
கட்டப்பட்டு மூக குப்பட்டை வாங்கப்படுவதோடு 'ரெயின்ஸ்! கயிற்றால் விதரில் அடிவாங்கி
விதர்வீங்கிக் கஷ்டப்படுகிறது.
இது அவற்றின் பிறந்தநேர
¢ கிரகாசீசார ப் பலன் என்றுதானே சொல்லவேண்டும் §
இதுபோலவே ஒரேபாறையில் உடைத்த இரண்டு பாளக் கற்களில் ஒன்று விக்ரகமாகி
பொன், வைர ஆபரணங்கள் அணிந்து, தினம் ஆறுகால பூசை,
சதிர், பாட்டு, வைபவம்,
இரண்டு மூன்று பெண்சாதிகள், தாசிகள், வருஷா வருஷம் கலியாணம், பெரிய ஆலயம்,
திருவிழா
முதலிய
வைபவங்களைப் பெறுகின்றது)
அ53தாடு பிறந்த
மற்றொரு
கல்
முனிசிபாலிடி கக்கூசுக்கு பாவப்பட்டு தினம் நூற்றுக்கணக்கான பேர் செருப்புக் காலால்
மிதித்து அதன்மீது ஏறி மலஉபாதை கழிக்கவும், சதா விளக்குமாறுபோட்டு அடித்துக்
கழுவவும், போகின்ற வரு சன் றவர்கள் காரி உமிழவுமான பலனை அடைகின்றது.
இதுவும்
அந்தக்
கல் பிறந்த
நேரத்தின் பயனும் அப்போதிருந்த கிரகநிலைக்கு ஏற்ப
ஏற்பட்ட
பலனும் என்றுதானே சொல்லவேண்டும்.
அதுபோலவே,
ஒரே தொழிற்சாலையில்
ஒரேதேரதீதில்
செய்யப்பட்ட இரண்டு
கடிகாரங்களை
எடூத்துக்கொண்டால் ஒன்று மகாராஜா
கையில்
கட்டப்பட்டுச்
சிறிதும்
ஆட்டம் அசைவு இல்லாமலும் சரியாய் மணிகாட்டிக் கொண்டு மேன்மையாய் இருக்கின்றது.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
ம்தம்
1538
மற்றொன்றோ ஒரு கூலிக்காரன் கையில் சிக்கி கண்டபடி அடிபட்டுச் சாமான்கள்
முறிந்து, கடிகாரமே கெட்டு, மூன்றாம் நாளே குப்பைத்தொட்டியில் எரியும்படியக ஆகி
விடுகின்றது.
இதுவும்
அந்தக்
கடிகாரம்
பிறந்த
நேரத்திலோ அல்லது
வாங்கப்பட்ட
நோதீதிலோ
கிரகங்கள்
அமைந்திருந்தமையைக்
கொண்டும்
அதன்
சஞ்சாரங்களைக்
கொண்டும் ஏற்பட்ட பலன் என்றுதானே சொல்லவேண்டும்?
இதுபோலவே யாவரும்
வெறுக்கும்
மலம் முதற்கொண்டு ஒவ்வொரு
வஸ்துகீகும்
அதனதன் பிறந்த நேரத்தின் பயனாய் பலாபலன் இருந்து வந்தால்தான், சாதகம் என்பதாக
ஒன்று இருக்க முடியுமே யொழிய, மனிதனுக்கு மாத்திரம்தான் சாதகம் சொல்ல முடியும்
என்றால் அதை யார் ஒப்புக் கொள்வார்கள் §
சிலர் குதிரைக்கும் யானைக்கும் சாதகம் வைத்திருப்பதும் பார்ப்பதும் நாம் பார்த்
திருக்கிறோம்,
மனிதனுக்குச் சாதகப் பலன் சொல்ல முடிகின்ற போது, குதிரைக்கும், யானைக்கும்,
நாய்க்கும், கழுதைக்கும் சொல்ல முடியாது என்று சொன்னால் அது நியாயமாகுமா ?
அதுபோலவே குதிரைக்கும், யானைக்கும், நாய்க்கும் சாதகப் பலன் சொல்வதாய்
இருநீதால்-கோழிக்கும், குருவிக்கும், பாம்புக்கும், தேளுக்கும், ஓணானுக்கும், பல்லிக்கும்,
ஈக்கும்,
எறும்புக்கும்,
பூச்சிக்கும், புழுவுக்கும்,
கிருமிக்கும், பன்றிக்கும்
சாதகப் பலன்:
சொல்லமுடியாது என்று யாராவது சொல்ல முடியுமா ?
கோழிக்கும், குருவிக்கும், பூசீசிகீகும், புமுவுக்ீகும் அதனதன் பிறந்த நேரத்தைக்
கொண்டு பலன் சொல்லலாம் என்றால் மரத்துக்கும், செடிக்கும், புல்லுக்கும், பூண்டுக்கும்
அது முளைத்த நேரத்தைக் கொண்டு ஏன் பலன் சொல்ல முடியாது ?
ஆகவே, வஸ்து? என்று ஒன்று ஏற்பட்டு, அது பிறப்பதற்கோ தோன்றுவதற்கோ
ஒரு நேரமும் இருந்து அந்த நேரதீதைக் கொண்டு அப்போதிருந்த கிரகநிலையை அறியக்
கூடிய எல்லாவற்றிற்கும் சோதிடம் சொல்லலாம் என்பதுதான் சோதிடத்தின் தன்மையாக
இருக்கவேண்டும்.
இந்த
முடிவு
எப்படியோ
ஆகட்டும்.
முதலாவதாக,
ஒரு
மனிதனுடையவோ,
ஜீவனுடையவோ
பிறந்த
நேரதீதை
எப்படிக்
கவனிக்க
முடியும்8
பிரசவ
காலத்தில்
வயிற்றுவலி ஏற்பட்ட நேரம் முதல் சிசுவானது கொஞ்சம் கொஞ்சமாய் வெளியாகிறது.
உருவம் வெளிப்பட்டு, தலையோ, காலோ தெரிந்து வெகுநேரம் சென்றதும் சில சிசுக்கள்
மணிக்கணக்கில்
கீழே
விழாமல்
சிக்கிக்
கொண்டும்.
இருக்கின்றன.
கீழே
விழுந்த
நேரத்தையே
எடுதீதுக்கொள்வதாய்
இருந்தாலும்
பெரும்பான்மையான
சிசுக்கள்
விஷயத்தில் எப்படிச் சரியான நேரத்தை கண்டுபிடிக்க முடியும் 8
ஒரு நாளைக்கு
16 முகூர்த்தங்கள் ; ஒரு முகூர்தீதநீதிற்கு 33 நாழிகைகள் இருக்
கின்றன.
ஒவ்வொரு லக்கினதீதிற்கும் 43 முதல் 53 நாழிகையும், ஒவ்வொரு நட்சதீதிரதீ
திற்கும் சுமார் 60 நாழிகையும் உண்டு.
இதற்குள்
பிறக்கும் குழந்தைகள் எல்லாவற்றிற்கும் கிரகம், நட்சதீதிரம் என்பவை
ஒன்றாகவேதான் இருக்கமுடியும்.
உலகில் ஏற்படும் பிறப்பு இறப்புகள் எல்லாம்
இந்த
லக்கினதீதுக்குள்ளும் இந்த நட்சதீதிரங்களுக்குள்ளும்தான் வந்தாக வேண்டும்.
அந்தப்படியே வந்து அதைக் கொண்டே பலன் சொல்லக்கூடும் என்றே வைத்துக்
கொண்டாலும்,
மனிதனுடைய
நித்திய
வாழ்க்கை,
அனுபவத்துக்கும்
பிறந்தபோது
கிரகங்கள் வந்த
நிலைக்கும் எப்படிச் சம்பந்தம் இருந்துவர
முடியும் 8 எப்படி இருக்கக்
கூடும் என்பதை எநீத வானசாஸ்திரியாவது; நட்சத்திர சாஸ்திரியாவது,
ஜீவ ததீதுவ
சாஸ்திரியாவது, உடல் ததீதுவ சாஸ்திரியாவது, பொது விஞ்ஞான சாஸ்திரியாவது ஒப்புக்
கொள்கின்றார்களா §
686-193
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1534
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
இவைகளுக்கெல்லாம் விஞ்ஞான சாஸ்திரம் இடம் கொடுக்கின்றதா 8 விஞ்ஞானதீ
திற்கு,
அதாவது
பஞ்சேந்திரியங்களால்
அறியக்கூடிய
தன்மைக்கு
வி2ராதமாய்
ஒரு
காரியத்தை
ஏற்றுக்கொள்ள
வேண்டும்
என்றும்
சொல்லப்படுமானால்
பிறகு
உலகில்
விஷயங்களை எப்படி தீதான் நிர் தீதாரணம் செய்ய முடியும் ₹
ஒரு வஸ்து நிர்ணயதீதுக்கோ, ஒரு விஷய நிர்ணயதீதுகீகோ ஏதாவது ஒரு முறை
அல்லது விதி இல்லாவிட்டால் பிறகு எப்படிதீதான் விஷயங்களை நிர்தீதாரணம் செய்ய
முடியும் 9
இந்த விஷயங்கள் ஒரு புறமிருக்க, இந்த சாதகப் பலன்கள் மனிதனுக்கு இந்தப்படி
யெல்லாம் அமைவதற்கு ஒரு காரணமும் வேண்டியிருக்கிறது. ஏனெனில், மனித வாழ்க்கை
யின் தன்மையும் பலன்களும் அனுபவமும் ஒன்றுக்கொன்று மாறுபட்டதாய் இருப்பதை
இயற்கை என்று ஒப்புக்கொள்ளாமல்
இருப்பதால், அவற்றிற்குக் காரணம்
மற்றும் கிரக
பலன்கவில் நம்பிக்கை உள்ளவர்களும்
* கிரகங்கள் அந்தப்படியெல்லாம் அமைவதற்கே ?
காரணம்
சொல்லுகிறார்கள்.
அதாவது,
ஒவ்வொருவருடைய * கிரகாச்சார ! பலனும்
சாதகன் பிறப்பதற்கும் முன்னே அமைக்கப்பட்டதற்கு, அந்த சாதகர்களின்
¢ முன்ஜென்ம
கர்மதீதின் பலன்? என்றும், அல்லது அவனுடைய முன்ஜென்ம நடதீதைக்குதீ தக்கபடி
கடவுளால் விதிக்கப்பட்ட விதி என்றும் சொல்லப்படுகிறது
சோதிடத்தை ஒப்புக்கொள்கின்றவர்களோ,
நம்புகின்றவர்களே
முன்ஜென்மம்,
முன்ஜென்ம கர்மம், அதை அனுசரிதீ.துக் கடவுளால் ஏற்படுத்தப்பட்ட விதி முதலியவை
களை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.
அப்படி இல்லாவிட்டால் யாதொரு பழிபாவம் அறியரத ஒரு ஜீவன் தான் பிறக்கும்
போது
நிஷ்காரணமாய்,
யதேசீசையாய்,
இயற்கையாய்,
அமைந்திருந்த
கிரகங்களின்
பயனாய்ப் பலன்கனை அடைவதென்றால் அதையும் இயற்கை என்று சொல்லாதவர்கள்
அதற்கு ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லித்தானே ஆகவேண்டும் 9.
ஆகவே,
அந்தக் காரணந்தான் முன்ஜென்ம
கர்மத்தின் பலனாகவும்,
தலைவிதி
யாகவும் சொல்லப்படுவதாகின்றது.
இதை ஒப்புக்கொள்வதானால் இதில் மற்றொரு பெரிய
பிரச்சினை வந்து புகுநீதுகொள்கின்றது.
அதாவது, இம் மாதிரி அமையப்பட்ட கிரகங்க
களின் பலனாக, அல்லது முன்ஜென்ம கர்மதீதின் பலனாகவோ தலைவிதியின் பயனாகவேர
கடவுள் சித்தத்தின் பலனாகவோ ஏற்பட்ட, அல்லது ஒரு சாதகனால் செய்யப்பட்ட காரியங்
களுக்கு மறுபடியும் பலன்கள் உண்டா என்பதும்,
அதற்கு அந்த
சாதகன் பொறுப்பா
என்பதும், அது அந்த சரதகனை எப்படிக் கட்டுப்படுத்தும் என்பதுமேயாகும்.
உதாரணமாக, ஒரு
சாதகன்
ஒரு
மனிதனைக் கொலை
செய்வதாக
வைத்துக்
கொள்வோம்.
இந்தக் கொலையரனது
¢ இந்த சாதகன் இன்ன வருஷம், இன்ன மாதம்,
இன்ன
தேதி, இன்ன கிழமை, இன்ன மணிக்கு, இன்ன
ஊர் இன்ன ஆனை இன்ன
விதமாய்க் கொலை செய்வான்
? என்று கொலை செய்தவனுடைய
சாதகதீதிலும் $
¢ இன்ன
வருஷம், இன்ன
மாதம் இன்ன தேதி, இன்ன கிழமை; இத்தனை
மணிக்கு, இன்ன
மனிதனால் இன்ன
விதமாய்க் கொலை செய்யப்படுவான் ? என்று கொலை
உண்டவன்
சாதகதீதிலும் கர்மதீதின் பயனரலோ௦, கடவுள் சிதீததீதாலோ ஏற்பட்டில்லாமல் இக்கெரலை
எப்படி ஏற்பட்டிருக்க முடியும் 9
அந்தப்படி விதி ஏற்பட்டிருக்கும்போது, கொலை செய்பவன் இந்தக் கொலையைச்
செய்யக்கூடாது என்று எவ்வளவுதான் கருதினாலும் அவனால் கொலைசெய்யாமல் இருக்க
முடியுமா i அதுபோலவே, கொலை உண்டவனும் தான் எவ்வளவுதான் ஜாக்கிரதையாய்
இருந்தாலும்
ஒரு தண்டவாளப்
பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்டிருந்தாலும் கொலை
யிலிருந்து தப்பிதீது கருக்க முடியுமா *
www.thamizham.net - Free £ book No 3036
Rez No M 3066
1935-
டிசம்பச்
1.
PAHUTHARIVU (“REASON')
(இதழ் 8.)
பெரியார் ஈ வெ. ரா. அவர்களால் 1935 மே திங்களில்
துவக்கப்பட்ட ¢ பகுத்தறிவு
? மாத இதழ்--முகப்பு அட்டை
www.thamizham.net - Free £ book 14௦ 3036
t - Free E book No 3036
மதம்
1535
¢ அன்றெழுதினவன் அழித்தெழுதுவானா ¥
¢ விதியை யாரால் வெல்ல முடியும் 7
6 அவனவன்
முன்
ஜென்ம
கர்மதீதின் பயனை
அவனவன்
அனுபவித்தே
தீர
வேண்டும் ? என்றபடி,
விதியில்
உள்ளது
போல்
நடந்துதானே
தீரும் ! இந்தப்படி
விதியினாலோ,
முன்ஜென்மதீதின் பலனாலோ,
சாதக
ரீதியாகச்செய்யப்பட்ட
இந்தக்
கொலைக்கும் கொலையுண்டானதற்கும் இந்த சாதகன் எப்படி ஜவாப்தாரியாக முடியும் 8
சாதகனை எப்படிக் குற்றம் சொல்ல முடியும்?
இதற்காக சாதகனுக்குப் பவமோ நரகமோ
கர்மத்தின் பயனோ எப்படி ஏற்படும் ₹
இந்த சாதகனுக்குப் பாவமோ நரகமோ எப்படி ஏற்படும் என்பது மாதீதிரமல்லாமல்,
மக்கன்
விதியின்படியோ,
முன்ஜென்ம
கர்மத்தின்
விளைவின்படியோ
செய்யப்பட்ட
காரியங்களுக்குப் பாவம் என் றோ புண்ணியம் என்றோ எப்படிச் சொல்லலாம் ? அதற்காக
நரகமோ,
மோட்சமோ,
அடுத்த
ஜென்மத்தில்
அடையவேண்டிய
பயனோ
எப்படிச்
சிதீதிக்கும்
ஆகவே,
மனிதன் செய்யுங்
காரியங்கள்
எல்லாம் சாதகப் பலன்படியும்$
சாதகப்
பலன்கன்
எல்லாம் விதிப்படியும் )] விதி எல்லாம்
முன்ஜென்ம
கர்மத்தின்
பலன்படியும்
நடப்பதாய் இருக்கையில்--பாவ புண்ணியம் என்ற பாகுபாடும், நற்செய்கை, துர்ச்செய்கை
என்கின்ற பெயரும்
எப்படிப் பொருந்தும்?
மோட்சதீதிற்கும், நரகத்திற்கும் அவசியம்
தான் ஏது1 அவை எதற்காக இருக்கவேண்டும் ¥
கடவுளாகதீதானாகட்டும்--இந்தச் செய்கைகளுக்குதீ தீர்ப்புகளோ, விசாரணையோ,
சன்மானமோட, தண்டனையோ--எப்படிச் செய்ய
முடியும் என்பவைகளை
யோசிதீதால்
சோதிடம் என்பதாக ஒன்று இருக்க முடியுமா 1 அது, பிறநீத நேரத்தைக் கொண்டு மனித
வாழ்க்கையில் ஒவ்வொரு பயனும் சொல்ல முடியுமா 8
அப்படி ஒரு சாஸ்திரம் இருக்க பகுத் தறிவின்படி,
¢ சயின்ஸ் படி இடம் இருக்கிறதா
என்பவைகளை யோசித்துப் பார்க்க வேண்டும்.
சோதிடம் என்பதைப்பற்றி இந்துக்கள், முகமதியர்கள், கிறிஸ்தவர்கள் முதல் எல்லா
ஆதீதிகர்களுக்கும் நம்பிக்கை இருந்து வருகின்றது.
சிற்சில மனிதர்கள் ஆதீதிகர்களாய் இல்லாதவர்களும் சோதிடத்தை நம்புகிறார்கள்.
ஏனெனில்,
அது
சாஸ்திரமென்றும்,
அதற்கும்
கடவுளுக்கும்
சம்பந் தமில்லையென்றும்,
சோதிடம் விஞ்ஞான பரீட்சையால் நிர்ணயிக்கக் கூடியதென்றும், ஆதலால், அது பிறந்த
நேரத்தையும், நட்சதீதிரங்களையும், கிரகங்களையும் பொறுதீததென்றும் நட்சதீதிரங்களும்
கிரகங்களும் உண்மை
ஆனதனாலும்,
பிரதீதியட்சப்
பிரமாணமானதனாலும்,
அதை
ஒப்புக்கொள்ள வேண்டும்
என்றும், அனுபவத்திற்கு ஒதீதிருக்கின்றதென்றும்,
இப்படிப்
பலவாறாய்ப்
பேசி
அதை
ஒப்புக்கொள்கிறவர்களும்
நம்புகிறவர்களும்
சமாதானம்
செரல்லுகின்றார்கள்
இந்தச் சமாதானங்களைப்பற்றிப் பின் ஆலோசிப்போம். இப்போது இந்தப்படி ஒரு
சாஸ்திரமோ பலனோ இருக்க நியாயம் உண்டா என்பதைப் பற்றி மாத்திரமே இவற்றைக்
கொண்டு ஆராய்ந்தோம்.
[8 பகுத்தறிவு ? மலர் 3 ) இதழ் &-கட்டுரை--1935]
www.thamizham.net - Free £ 5௦011௦ 3036
1536
12. பூர்வஜென்ம பலன்
சகோதரிகளே ! சகோதரர்களே 1
உங்களில்
பலர் உங்களைவிட
உயர்ந்த
சாதியார்
என்று
சொல்லிக்கொள்ளும்
அய்யர்,
கவுண்டர்,
நாயுடு முதலிய
சாதியார்
உங்களைத்
தாழ்மையாய்க்
கருதுவதை
மாதீதிரம் நினைத்து வருத்தப்படுகின்றீர்களேயல்லாமல்--பறையர்,
சக்கிலியர் என்பவர்
களை நீங்கள் உங்களிலும் தாழ்ந்த சாதியாகக் கருதி அவர்களை உங்களுக்குச் சமமாய்
நினைத்துச் சுதந்திரம் கொடுக்க மறுக்கின்றீர்கள்,
இதற்கெல்லாம் காரணம் உங்கள் மத
உணர்ச்சியும், உங்கள் கடவுள் உணர்ச்சி, விதி உணர்ச்சியுமேயாகும்.
மத சம்பிரதாயப்படி
நீங்கள் சக்கிலியரை, பறையர்களைவிட
உயர்ந்த
சாதியா
ராகவும்
கடவுள்
அந்தப்படி
உங்களைப்
படைப்பித்ததாகவும்,
அதற்குக்
காரணம்
உங்களுடைய பூர்வஜென்ம கர்மதீதின் விதியென்றும் கருதுகிறீர்கள்.
உங்களைத் தாழ்ந்த சாதியாய்கீ கருதியிருப்பவர்களும் அப்படியேதான் மத ஆதாரதீ
தாலும், கடவுள் செயலாலும் பூரீவ ஜென்மாந்திர கர்மவிதியாலும் அப்படிப் பிறந்ததாகக்
கரு தியிருக்கின்றார்கள்.
இந்த
மாதிரியான
மதம்,
கடவுள், ஜென்மாந்திர விதி ஆகிய
மூன்றையும் நம்பியிருக்கின் றவன்--இம் மூன்றையும் பாதுகாக்க விரும்புகின்றவன் எப்படி
மற்ற மக்களைச் சமமாகக் கருதக்கூடும் ₹
பணக்ீகாரனும்--தான்
பணகீகாரனாயிருப்பதற்கு
இதே
காரணநீதான்
கருதிக்
கொண்டிருக்கிறான்.
திருடனும்-தான் திருடனாயிநப்பதற்
கும், அயோக்கியனும்-தான்
அயோகீகியனாயிருப்பதற்கும், அரசனும்--தான் அரசனாகயிருப்பதற்கும், கூலியும்-தான்.
கூலியாயிருப்பதற்கும், ஏழையும்
- தான் ஏழையாயிருப்பதற்கும்,
கொடுங்கோலாட்சியில்
கஷ்டப்படும் குடி களும்-தாங்கள் கஷ்டப்படுவதற்கும் இவ்வாறே மத சம்பிரதாயதீதையும்,
கடவுள் சிதீததீதையும்,
பூர்வஜென்ம
கர்மவிதியையும்
காரணமாய்கீ
கருதிதீ
தங்கள்.
நிலையில் திருப்திகொண்டு இருக்கின்றார்கள். இந்தமாதிரி மக்களையுடைய தேசத்தில் எந்த
மாதிரியான முன்னேற்றத்தைக் காணமுடியும்? இந்தத் தேசத்தை மனிதத் தன்மை உடைய
தேசமாகவும், மானமுள்ள தேசமாகவும், சுயாதீனமுள்ள சமத்துவ
தேசமாகவும்
ஆகச்
செய்ய வேண்டுமானால் மேற்கண்ட
மூன்றும்--அதாவது
கடவுள்,
மதம்,
விதி ஆகிய
மூன்றும்
அடியோடு
ஒழிக்கப்பட்டாகவேண்டும்.
அந்தப்படியில்லாதபசட்சம்
வெறும்
பேச்சுதீதான் நடைபெறுமேயொழிய,
காரியத்தில்
ஒரு
சிறிதும்
பயனடைய
முடியா
தென்பது உறுதி.
[இருகூரில், 31-1931-ல் சொற்பொழிவு--* குடிஅரசு 3 11-1-1931
கு
18. முன்கால நடப்பு
தலைவரவர்களே ! தோழர்களே 1
இன்றைய வரையிலும், சரிதீதிரதீதிலே, நாங்கள் செய்கிற காரியதீதை இதற்குமுன்:
செய்து
இருக்கிறார்களா
என்றால்-செய்திருக்கிறார்கள்.
புராணங்களைப்
பார்த்தால்
இதைக்
கண்டு
கொள்ளலாம்.
இரணியன்,
இராவணன்,
சூரபத்மன்
போன்றவர்கள்
முயற்சி செய்திருக்கிறார்கள்,
இந்த முயற்சிகளையெல்லாம் ஒழித்த காகப் பார்ப்பனர்கள்
தந்திரமாக எழுதி முடிதீ.துவிட்டார்கள்.
இவர்கள் எல்லாம் மேல் லோகதீதில் கொடுமைப்
படுத்தப்பட்டு
ஒழிக்கப்பட்டுப்
போனார்கள் என்றுதான்
முடிதீதிருக்கிறார்களே
தவிர,
வேறு
நல்ல
முறையிலே
இருக்காது.
ஏன்
இப்படிச் செய்துவிட்டார்களென்றால்
மற்ற
எவனும், எப்போதும் மறுபடியும் அம் மாதிரி முயற்சிக்கக்கூடாது என்பதற்காகதீதானாகும்.
[குன்றத்தூரில், 27-2-1951-ல் சொற்பொழிவு--* விடுதலை 3 8-3-1951]
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1507
14. குறி, நல்ல நேரம்
கோயிலில் போய் பூப் போட்டுக் கேட்கிறோமே--சிறிதாவது சிந்திக்க வேண்டாமா?
நீ போய் தங்கையையும்,
அண்ணனையும்
சொல்லிப்
பூப் போட்டுக் கேட்டால்--இது:
வேண்டாம் என்று அந்தச் சாமி கூறுமா! ஒரு கமுதை பிறந்த நேரத்தை சாதகம் குறித்துக்
கேட்டால்,
¢ இது கழுதையின் சாதகம்) வேண்டாம்?
என்று
கூறுமா?
அம்மாள்-மகள்
இருவருடைய பெயரையும் எழுதி அவர்களுடைய மகனுக்குக் கட்டலாமா என்று கேட்டால்
அந்தச் சாமி என்ன செய்யும்
¢ இருவருமே இலாயக்கில்லை? என்று கூறுமா 1 இரண்டில்
ஏதாவது ஒன்றை எடுத்துக் கொடுத்துவிடும் |
மற்றும் குருவி, கழுகுகளிடம் சோதிடம் பார்ப்பது என்பதெல்லாம்
மிகவும்
மடத்
தனமான காரியமாகும்.
சாதகம், பொருத்தம், நல்ல நேரம் என்று பார்தீது நம்முடைய
வசதியைக்
கெடுதீதுக்கொள்கிறோம்.
நல்ல
நேரம், இராகு
காலம், எமகண்டம்
என்று
பரர்க்கிறார்களே-- இவர்களுக்குக் கோர்ட்டில் ஒரு கேஸ் விசாரணை இருக்கிறது என்று
வைதீதுக்கொள்ளுங்கள்.
அங்கு
நல்ல கொளுத்த; கிராகு
காலம் என்று
சொல்லப்படும்
நேரதீதில் அவன்
¢ இராமசாமி ! இராமசாமி ! என்று கூப்பிட்டால், இவன்,
¢ இப்போது
இராகு காலம்]
நான் வரமாட்டேன்?
என்று கூறுவானா? துண்டை எடுத்து
இடுப்பில்
கட்டிக்கொண்டு குடு குடு என்று--எங்கே சீக்கிரம் போகாவிட்டால் வழக்கைதி தன்ளிவிடப்
போகிறானோ என்று ஓடிப்போய்,
¢ வந்தேன் !’ என்றுதானே கூறுவான் i அப்பொழுது
எங்கே போயிற்று இராகு காலம் 8
எமகண்டதீதிலே இரயிலும் பஸ்ஸும் புறப்படுகிறது. ¢ கொஞ்சம் இரு 3 இப்பொழுது
இராகுகாலம்? என்று கூறினால் அது நிற்குமா!
அதில்தானே ஏறிச்செல்கிறான் 1 இதை
யெல்லாம் நன்றாகச் சிந்திதீ.துச் செயலாற்றவேண்டும்.
[மகுடஞ்சாவடியில், 27-12-1959- செரற்பொழிவு--6 விடுதலை 8 4-1-1960)
15. வாழ்த்தும் ஆசீர்வாதமும்
அக்கிராசனர் அவர்களே ! சகோதரிகளே ! சகோதரர்களே 1
நமதுநாட்டில், ஆசீர்வாதம் அனேகமாய் ஒரு சாதிக்கே உரியதென்றும்,
அதுவும்
அவர்களிடமிருந்து பணதீதிற்கு விலைகொடுத்து வாங்கக்கூடியது
என்றும்
கருதியிருக்
கிறோம்.
அனேகமாக,
¢ ஆசீர்வாத சாதி? பிச்சை எடுப்பதற்கு இதை உபயோகப்படுத்து
வதைப் பார்க்கிறோம்.
நம்மை மகாராஜனாகவும், கூஷுமமாகவும் இருக்கும்படி ஆசீர்வாதம் செய்து பணம்
வாங்குகிறவனுடைய
ஆசீர்வாதம்--யோக்கியமுடையதும்
உண்மையுடையதுமானால்
தன்னையே ஆசீர்வாதம் செய்துகொண்டு செல்வவானாய், சீமானாய் இருக்கும்படி செய்து
கொள்ளலாமல்லவா ?
நம்மிடம் பிச்சைக்கு வருவரனேன் §
தவிர; வாழ்தீ.துவதும் அர் தீதமற்றதேயாகும்.
ஒருவன் வாழ்தீதுவதினாலேயே ஒரு
காரியமும் ஆகிவிடாது.
வேண்டுமானால், மணமக்கள் இன்பமாய் வாழ ஆசைப்படலாம்,
ஆனால், அவ்வித ஆசைப்படுகின்றவர்களுக்கு ஆசைகீகேற்ற கடமை உண்டு. அக் கடமை
என்னவென்றால், ஆசைப்படுகின்றவரின் ஆசை நிறைவேற உதவியாய் இருப்பதுதான்.
[விருதுநகரில் சொற்பொழிவு குடிஅரசு 8 13-7-1930]
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1538
46. உண்ணா விரதம்
நாட்டில்
6 உண்ணா விரதம்? என்பது இதற்குமுன்
இருந்ததைவிட
அதிகமாகச்
செல்வாக்குப் பெற்றுப் பரவி வருகிறது.
இதன் ததீ.துவம் என்னவென்றால், நாட்டு மக்கன்
நாளாவட்டத்தில் கீழ்த் தரதீதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள் என்பதுதானாகும்.
இந்தக் கீழ்தீதரச் செய்கை முதன்முதல் காநீதியாரால் துவகீகப்பட்டதால் அதற்கு
மரியாதை ஏற்படவேண்டியதாயிற்று.
அதுவும் அவ் வுண்ணாவிரதம் பெரிதும் பார்ப்பனர்
நலத்திற்கு ஆதரவானதாக
அமைந்ததால்
பார்ப்பனர்களும்,
அவர்களது அடிமைகளா
யிருந்தவர்களும் பார்ப்பனப் பத்திரிகைகளும், பார்ப்பன
¢ அரசியல்? வாதிகளும் பிரமாத
மாய்ப் பிரச்சாரம் செய்து விளம்பரம் தந்ததால் மூடப் பாமர மக்கள் இடையில் மிகச் செல்
வாக்குப் பெற்றுவிட்டது
என்றாலும், நான் அவ் வுண்ணாவிரததீதை 1926 முதலே ¢ சண்டிதீதனம்? என்றே
எழுதிக் கண்டிதீது வந்திருக்கிறேன் ; வருகிறேன்.
இன்று அவ் வுண்ணாவிரதமென்பது மிக்க
கீழ்தீ தர மக்களுக்கெல்லாம், அநாம
தேயங்களுகீகெல்லாம் விளம்பரம் தரதீ தக்கதும் ] இந்தச் சேதியை ஆதாரமாகக் கொண்டு
காலிகள், கலவரம்,
குழப்பம், நாசவேலைகள்
செய்யவும்--ஏன்
சில
ஓட்டுகள்
பெறவும்
பயனவிக்கக்
கூடியதாய்
இருப்பதால்,
இந்த
உண்ணாவிரதங்கள்
மக்களிடையில்
செலாவணியாகி வருகின் றன. பொதுவில் கணக்குப் பார் தீதால் இதுவரை நடந்த உண்ணா
விரதங்களில் 100-க்கு
5 வீதம்கூட வெற்றி பெற்றது என்கின்ற கருதீதுக்கு இடமில்லாமல்,
வெறும் விளம்பரத்,
துடன் தான் முடிவடைந்திருக்கின்
றன:
இப்போது சங்கராச்சாரியார்
உண்ணாவிர தமும் அவருக்கு விளம்பரதீதிற்குதீதான்.
பயன்படுமே
ஒழிய,
மற்றபடி
காதொடிந்த
ஊசியளவு
பயனும்
ஏற்படப்போவதில்லை
என்பது உறுதி.
மிருகங்கள் கொல்லப்படுவதில், மனிதனைத் தவிர மற்ற
பிராணிகள்
எதற்கும் பெறுமானதீதைதீ தவிர,
வேறு எதிலும்
பேதம் காண எந்தவித காரணமும்
இல்லை.
பசுவைக் கொல்லுவது என்பதை மாதீதிரம் (ஒருதனி) கூடாதது என்பதற்கு என்ன
அவசியம் என்பது நமக்குப் புரியவில்லை. பசு எனில் பால்கறக்கும் பெண் மாட்டை யாரும்
நல்ல நிலையில் இருப்பதைக் கொல்லுவதில்லை$ ஆண் மாட்டையும் வேலைக்கு லாயக்காக
இருக்கும் எதையும் அனேகமாய் நம் நாட்டில் யாரும் கொல்.லுவதில்லைஃ
இது எப்படியோ இருந்தாலும், உலகில் பொதுவாக 100-க்கு 95 மக்களுக்குப் பசு ஒரு
ஆகாரப்பண்டமாய் இருந்து வருகிறது.
குறிப்பாக, இந்தியாவில் உள்ள 46 கோடி மக்களில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் 10
கோடி போக, அதிதீ திராவிடர்கள் சுமார் 6 கோடி மக்கன் போக, சுமார் 30 கோடி மகீகள்
மாத்திரமே பசுமாமிசம் சாப்பிடாதவர்களாக இருக்கலாம்.
எனவே, இந்தியாவில் 3-ல் ஒரு
பாகம் மக்களுக்கு-100-க்கு 33 பேர்களுக்கு உணவுக்கு ஆகாரமாய் இருக்கும் ஒரு ஜீவனைக்
கொல்லக்கூடாது என்றால், இதில் ஆணவம் தவிர, கூடாது என்பதற்கு என்ன சமாதானம்
சொல்ல முடியும் ? உலகில் உண்மையாய் மாமிசம் சாப்பிடாதவர்கள் (300 கோடியில்) 20
இலட்சம் பேரீகள்கூட இருக்கமாட்டார்
கள். இவர்களுக்காக இவர்கள் மனம்
¢ புண்படும் *
என்பதற்காக, அல்லது இவர்கள் மத சம்பிரதாயதீதுக்கு விரோதம் என்பதற்காக, *யாரும்
மாட்டைக் கொல்லக் கூடாது என்று சட்டம் செய்யவேண்டும் ? என்று ஒருவர் உண்ணா
விரத
மிருந்தால்,
அவரைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில்
வைத்துத்தான்
காப்பாற்ற
வேண்டும்.
நான் எனது 25 வயதிலிருந்தே மாட்டு மாமிசம் சாப்பிட்டு இருக்கிறேன் ; பல தடவை
மக்களை மாட்டு மாமிசம் சாப்பிட வேண்டும் என்று எழுதி வந்திருக்கிறேன்.
www.thamizham.net - Free £ book No 3036
ம்தம்
1539
இன்றைய நிலைமையில் ஏழைகள் மாமிசம் சரப்பிட வேண்டுமானால் மாட்டுமாமி
சந்தான் மலிவாகக் கிடைக்கக் கூடியதாய் இருச்கிறது.
மாட்டு மாமிசத்தில் நாம் சாப்பிடும்
மற்ற மாமிசதீதைவிட உணவுச் சத்து அதிகமாக இருக்கிறது.
மற்றும் பன்றி, கோழி, மீன்
பட்சிகளைப்போல்
மலம்,
பூச்சி,
புழு முதலிய
அசிங்கத்தை
மாடு
சாப்பிடுவதில்லை
ஆதலால்
* மாடு வதை கூடாது? என்பது ஒரு நாளும் அறிவுடைமை ஆகாது என்பதோடு
அதை வலியுறுதீதுகிறவர்கள் யாராயிருந்தாலும் அரசாங்கமானாலும் அவர்கள் மரியாதை
யரய் வேறு நாட்டிற்குப் போய்விடுவதே மானமுள்ள காரியமாகும்.
[¢ விடுதலை -தலையங்கம்--17-10-1966]
சங்கராச்சாரி
கைது
செய்யப்பட்டதைப்
பெரிதாக்கி மக்களைக்
கிளப்பிவிட்டு,
மற்றொரு *டில்லி 7-ஆந் தேதிக் காலித்தனதிதை உண்டாக்கலாம் என்றே பார்ப்பனர்களும்
அவர்களது கூலிகளும், பதீதிரிகைக்காரர்களும், காங்கிரஸ் எதிரிகளும், ஓட்டு வேட்டைக்
காரர்களும் கர குகிறார்கள்.
சங்கராச்சாரி என்றால் பூதமா ? முனியா ₹ பிசாசா? அவர் ஒரு
சாதாரண
மனிதன்தானே!
சாதாரண மனிதத் தன்மைக்கு மேம்பட்ட
குணம், தன்மை
அந்த மனிதனிடம் என்ன இருக்கிறது?
* கடவுளைக்
கொளுதீதுகிறார்கள்]
உடைக்கிறார்கள் ) உருக்கி
விற்கிறார்கள்.
இந்தக்
கடவுன்கள்
எல்லாம்
கல்லாய், மரமாய்,
காரையாய்,
உலோகமாய்,
காகிதமாய்
இருந்து உருவானவைதானே ! அவைகளுக்காவது
* மநீதிரசகீதி ? ஏற்றிக் கும்பாபிஷேகம்
செய்து, கோடிக்கணக்கான-- நாட்டின் எல்லா மக்களால் பூசைசெய்து, பக்திகாட்டி
வரப்
படுகிறது.
இந்த சங்கராசீசாரிகள் யார் 1 ஒரு சாதாரண மனிதன்! பள்ளிக்கூடதீ
துப் பையன்
களாய்,
சாதாரணப்
பரம்பரையில்,
வெகு சாதாரண
குடும்பத்துப்
பிள்ளைகள்
சிலர்
மனிதராகி,
பிழைப்புக்குத் திண்டாடி,
சிலர் திருட்டு முதல் புரட்டுவரை பல தொழில்கள்
செய்து
பிழைத்து,
ஒரு
பரிட்சையுமில்லாமல்
திடீரென்று
பட்டம்
சூட்டப்பட்டவர்கள்
சங்கராசீசாரிகன் ! பிறகு மக்களுக்குப் பூச்சாண்டி காட்டுவதுபோல் சங்கராச்சாரி ஆக்கி,
சங்கராச்சாரி சுவாமிகள் ஆக்கிவிடுகிறார்கள் 1
சட்டம்
மீறுதலும்,
உண்ணாவிரதம்
முதலிய
காரியங்களில்
நேரிடையாக
ஈடுபடுவதும், வீட்டுக்கு
நெருப்புவைக்கிற காலித்தனங்களுக்கு--* குண்டாயிசதீது £க்கெல்
லாம் பங்குபெறுவதும் ஆனகாரியதீதில் ஈடுபட்டபிறகும்
¢ சங்கராசீ சாரியார் சுவாமிகள் !
என்று
அந்த
மனிதனை
அழைப்பதென்றால், இது ஏமாற்று
விதீதையல்லாமல்
இதில்
உண்மையோ, யோக்கியமோ என்ன இருக்கமுடியும் ₹
மற்றும், எனக்குத் தெரிந்த உண்மை அனுபவத்தைச் சொல்லுகிறேன்.
சேலத்தில்
சைக்கிள் திருடி தண்டனையடைந்த
ஒரு பார்ப்பான்
வடநாடு
சென்று,
இதுபோலவே
* சங்கராச்சாரி சுவாமிகன்? ஆகிவிட்டான் ! ¢ குடிஅரசு? பதீதிரிக்கையைப் பார்த்தால் அந்த
* சங்கராச்சாரி சுவாமிகள் ? பாரியான் பெயர் சகிதம் விளக்கம் தெரியும்,
இந்த
¢ சங்கராச்சாரி சுவாமிகள்? என்கின்ற--இப்போது கைது ஆக்கப்பட்ட பார்ப்
பனரும், சங்கராசீசாரியாக ஆவதற்கு முன்பு சநீதிரசேகர திவிவேதி என்னும் பார்ப்பனராக
இருந்து, பதீதிரிகை ஆசிரியராய் இருந்து, பிழைப்பு நடதீதிவந்து, பிறகு காசியில் ஒரு
பத்திரிகைக்கு
3 ஆண்டு ஆசிரியாக இருநீதுவந்தவர்--எப்படியோ
சங்கராச்சாரியாராகி
விட்டார்.
இவர் இதற்குமுன்பும் ஒருமுறை கைது ஆகீகப்பட்டவர்,
இப்படிப்பட்ட இவர்,
* சட்டம் மீறினால் என்ன நடக்கும்? என்பதை அறியாதவர்
என்று சொல்ல முடியாது.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1840
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
மீறிவிட்டு, அதுவும், தாம் பட்டினி கிடந்து செத்தால் என்ன கேடு ஏற்பட்டுவிடும்.
என்பது தெரியாதவரா?
தான்
* பட்டினி?
கிடப்பது மூலம் மக்களுக்கு
ஒரு வெறியை
உண்டாக்கி, அந்த வெறி மூலம் அரசாங்கதீதிற்குத் தொல்லை ஏற்படுத்தலாம் என்கின்ற
எண்ணத்தைத் தவிர,
மற்றபடி
இவர் பட்டினிக்கு வேறு என்ன யோக்கியமான காரணம்
இருக்க மூடியும் £
இவர் பட்டினிக்காக அரசாங்கம் இணங்கிவிட்டால்,
பிறகு
இந்த ஆட்சி
எப்படி
45 கோடி மகீகளை அடக்கி ஆளமுடியும் 4
அரசாங்கத்தின் சட்டத்தை மீறி, அரசாங்கதீதிற்குத் தொல்லை கொடுப்பதானால்--
அதாவது அரசாங்கதீதிற்குதி தொல்லை கொடுப்பதற்காகவே,
அதுவும் அரசாங்கத்தைக்
கவிழ்ப்பதற்காகவே
இப்படிப்பட்ட
கீழ்த்தரமான காரியங்களை
யார் செய்வதானாலும்,
ஒரு
காலதீதில் அதாவது
ஆசிசாரியார் புகுத்திய கட்டாய
இந்திக்கு
எதிர்ப்பு நடத்திய
போது,
சத்தியமூர்த்தி
அய்யர்,
இந்தி
எதிர்ப்பாளர்களை--குறிப்பாக
என்னையே,
£ ட்ரீஸன் ? (Treason) என்னும் குற்றத்தைச்
சாட்டிச் சுட்டுக்கொல்லவேண்டும் என்று
சொன்னதுபோல்,
அரசாங்கம்
காரியம்
செய்யவேண்டும்
என்றுதான்
எனக்குத்
தோன்றுகிறது.
அதுவும், என்னுடைய உயிரையும் தூசியாக நினைத்துச் சொல்லத் தோன்றுகிறது.
இந்த மாதிரிப் பார்ப்பனரால் விளம்பர மூலமாய் அல்லாமல், வேறு ஒரு தனி யோக்கி
யதையுமில்லாமல், தனது விளம்பரதீதைப் பயன்படுத்தியே
ஓர் அரசாங்கத்தை அதுவும்
ஜனநாயக ஆட்சியைக் காலித் தனங்களின் மூலம்--* குண்டாயிசதீ ! தின் மூலம் கவிழ்த்து
விட்டு இப்படிப்பட்ட காலிகள் கைக்கே ஆட்சியைச் செலுதீதுவதா?
இதற்காக என்று
துணிந்தால், இந்தத் துணிவுக்குப் பரிகாரம்
சுட்டுக் கொல்லுவதைதீ தவிர, உலகில் எந்த
அரசாங்கந்தான் வேறு என்ன வேலை செய்யமுடியும் ?
காந்தியை
இந்தக் கூட்டந்தானே கொன்று தீர்தீதது8
அந்ததி அணிச்சல்தானே
காமராசரைக்
கொல்ல
அவர்
வீட்டிற்கு,
அவர் தூங்கும்போது
நெருப்பு
வைத்தது?
நெருப்பு வைத்த கொலைகாரதீதனதீதை மறைக்க, மக்களின் ஆத்திரத்தை வேறு வழியில்
திருப்புவதற்காக இந்த
¢ உண்ணாவிரத
1 (பட்டினி) வித்தை காட்டப்பட்டிருக்கிறது என்ப
தல்லாமல், இதில் யோக்கியமான காரணம் எதுவும் காண முடியவில்லை,
இந்தக் கூட்டதீதினரி மற்றும் வேறு பல வழிகளி எத்தனைதான் பித்தலாட்டங்கள்
செய்தபோதிலும்,
அவை காமராசரைக் கொலை செய்ய முயற்சித்ததை மறைக்கத் தக்க
காரியமாக ஆக முடியுமா? இந்தக் கொலை முயற்சிக்கு 100 சங்கராசீசாரி, 1000 சாதுக்கள்,
1000 பார்ப்பனர்கள் பட்டினி கிடந்து செத்தாலும் மறைக்கதீ தக்கதான முயற்சி ஆகப்
போவதில்லை.
இது காந்தி கொலைபோல் எலிதில் மறைதீதுவிடக் கூடியதல்ல,
இது என்னவாய் முடியப்போகிறது என்பதை என்னால் சிந்திக்கவே முடியவில்லை.
இயற்கையின் முடிவு எப்படியாகுமோ 1
(¢ விடுதலை ₹-தலையங்கம்--28-11.1966]
17. உலகமே பொய்
உலகதீதை உண்டுபண்ணிய கடவுள் என்பதாக ஒன்றும் இல்லை ; எல்லாம் பிரம்ம
மயம்.
பஞ்சபூத சேர்க்கையால் உலகப் பிரபஞ்சம் தோன்றிற்று,
மதத்தின்
பேரால்
(ஏன் கடவுளின்
பேரால்
என்றும் சொல்லலாம்)
உலகிலுள்ள
எல்லா மக்களும் எல்லா நாட்டிலும் மதங்களின் அவ்வக் காலங்களின்போது காட்டுமிராண்டி
களாய்,
மூடநம்பிக்கைக்காரர்களாய்,
சிந்தனையற்ற
முட்டான்௧னளகவே
இருந்திருக்
கிறார்கள்
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1541
தென்னாட்டில் தமிழர்களிடத்தில் இன்றைய மதசம்பந்தகாக இருநீதுவருகிற காட்டு
மிராண்டித்தனங்களும் மூடதீதனங்களும் இருந்ததாகத் தெரியவில்லை.
எப்படி, எதனால் சொல்லுறேன்
என்றால், இன்றைய
தினம்
நம் நாட்டில் மத
சம்பந்தமாக நடமாடும் சொற்களுகீகுதீ
தமிழில்
வார்தீதைகள்
காண்பது
மிக்க
கஷ்ட
மாகவே இருச்கிறது.
மதத்திற்கோ, கடவுளுக்கோ, இவற்றின் ஆதாரங்களுக்கோ நடப்பு
களுக்கோ சொல்லப்டடு3 சொற்களுக்கும், செய்யப்படு காரியங்களுக்கும் அவற்றையே
குறிப்பதற்கான சொற்களைக் காண்பதும் மிகச் சிரமமான காரியமாகதீதான் இருக்கிறது.
மற்றும்,
ஆரியர்களை--அவர்கள்
இனதீதார்களான
மேல்
நாட்டாரை
எடுத்துக்
கொண்டாலும்,
கடவுள்
மத:
விஷயமாக
இன்று
அவர்களும்
நாமும்
பங்குகொள்ளும்
எந்தக்
கருதீகும்,
சுமார் 5000 அல்லது 4000 ஆண்டுகளுக்குமுன் அவைகளுக்கென் ற
சொல்லும்படியான
சொற்கள்
இருந்ததாகவும்
தெரியவில்லை,
4000
வருஷத்திற்கு
முன்னதாக
என்று
சொல்லும்படியான
காலத்தில்
ஏற்பட்ட
ஆரியவேதம்
என்னும்
கற்பனைக் கோர்வைகளிலும் கடவுளைப் பற்றியோ, மதத்தைப் பற்றியோ இன்று குறிப்பிடு
வதைப் போன்ற சொற்களைக் காணவும் முடியவில்லை.
வேதம் என்பதில்
காணப்படும் ஏதாவது
* கடவுள்
ததீதுவம் கூட வேதத்துக்கு
வியாக்கியானம்
செய்யப்பட்ட
சங்கரர்,
இராமானுஜர்,
மாதீதுவர் முதலிய
மதகுருமார்
என்பவர்கள் தனித்தனியாக அவரவர்களுக்கென்று செய்துகொண்ட வியாக்கியானங்கள்-
கடவுளைப்
பற்றி
ஒன்றுக்கொன்று
பொருந்தாத
வகையில்
கருதீதுதி
தெரிவித்திருக்
கின்றார் கள்,
அந்தக்
கருத்து வேற்றுமைகள்தாம் இன்று சங்கர, இராமானுஜ, மாதீதுவ
மதங்களாக உருப்பெற்றிருக்கின்றன.
இவர்கள்
மூவர் அல்லாத ஒரு பொது மனிதன் வேதத்திற்கு இன்று வியரகீகியானம்
செய்வதானால், வேதத்தில் கடவுளைக் காட்டவோ, காணவோ முடியாது.
வேதத்தில் பஞ்சபூதங்களைதீதான் காணலாம்.
ஆனால், அந்தப் பூதங்களுக்கு அக்
காலக் காட்டுமிராண்டி
மவுடீகதீதிற்கேற்ப ஒவ்வொரு எஜமானர்களை ஏற்படுத்தி, பிறகு
அவர்களே அவைகளாக
ஆக்கப்பட்டு,
அதனால்
அவர்கள்
தேவர்களாக
இருந்திருக்
கிறார்கள்.
இந்திரதேவன்,
வாயுதேவன்,
வருணதேவன்;,
அக்கினிதேவன் பூமி3தவன்
என்று
இவை
முறையே
ஆகாயம்,
வாயு,
அப்பு,
தேயு, பிருதிவி என்கின்றவையான
பஞ்சபூதங்களைக்
குறிப்பிடுபவையேயாகும்,
இவைகளைச்
சேர்த்து
வைக்கும்
இயற்கைக்குப் பலவாறு பெயரிட்டுக் குறிப்புக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வைந்தின் கூட்டினால் ஏற்பட்ட உலகதீதைதீதான் பிரபஞ்சம் என்று பெயரிட்டு
அழைத்துக்கொண்டார்கள்.
இதற்கு ஓர் எஜமான்-கடவுள் வேண்டுமென்று யார் நினைத்
தாலும் நினைக்காவிட்டாலும் சங்கராச்சாரி--அதாவது சங்கர மதம் ? சிறிதுகூட நினைக்
கவே இல்லை. எப்படியென்றால், இன்றுகூட சங்கர மதத்திற்கு 'கடவுள் ஒன்று இருக்கிறது?
என்ற கொள்கையே இல்லை.
சங்கர
மததீதிற்கு
* அதீதுவைத மதம்? என்று
பெயர்,
அதாவது
¢ காணப்படும்
உலகத்தைதி தவிர, அதை உண்டாக் ய ஒருவன் இல்லை? என்பது.
|
அதனால்தான்
சங்கர
மதக்காரர்களை,
* தானே கடவுள் எனும் பாதகதீதவர்*
என்று
¢ சமயாசீசாரியார்கள்
? அழைக்கிறார்கள்
அதுமாத்திரமல்ல ] சங்கராசீசாரிக்கு
இன்றும் மற்ற மதக்காரர்கள்
இட்ட
பெயர்
*பிரசன்ன பவுத்தர்
? என்பதாகும். அதாவது, பச்சை நாத்திகர் என்பது.
எப்படியெனில்,
புத்த மததீதிற்குக் கடவுள் இஸ்லை என்பது மாத்திரமல்லாமல்
¢ ஆத்மா? என்பதும் இல்லை
(அனாதீமன்) என்பது கொள்கையாகும்.
1686—194
www.thamizham.net - Free E book No 3036
1542
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
6 துவைதம்? என்பது
¢ கடவுள், ஆதீமா ஆய இரண்டு உண்டு? என்பதாகும்.
6அத்தவைதம்? என்பது
* இரண்டு இல்லை ஒன்றுதான்.
அதுவும்
பஞ்சபூதச்
சேர்க்
கையால் காணப்படும் தோற்றந்தான்) அதுவும் பொய்தி தோற்ற2ம; மாறக் கூடியதே.
இல்லாமல் போகக்கூடியதே? என்பதுதான் அத்துவைதம்.
அதனால்தான், இந்த சங்கர
மதத்திற்கு உலகில் பின்பற்றுகிறவர் மிகமிகக் குறைவு:
இத்த
சங்கராச்சாரிக்கு
சிஷ்யர்கள்
பார்ப்பனரில்
வைணவர்கள், மாதீதுவர்கள்,
சைவர்கள்,
வடமர்கள்
என் ன்ற பலவகைப் பார்ப்பனர்கள் சங்கராச்சாரியைக் குருவாக
ஒப்புக்கொன்வதில்லை$
பார்ப்பனர்களில்
ஒரு
சிறிய
மிகச்
சிறிய
கூட்டமாகிய
ஸ்மார்தீதர்கள் என்பவர்களுக்கு மாத்திரம் இவர் குருவாவார்,
இவர்கள். எண்ணிக்கை நம்
நாட்டில் 4 அல்லது 5 இலட்சம்கூட கிராத
இந்த ஸ்மார்தீதர்கள் இிதீதனை பேருக்கும் கடவுள் கிடையாது;
¢ தானே கடவுள்?
என்று சொல்லிக்கொள்பவர்கள்.
இந்த சங்கராச்சாரியை
இந்துக்கள் என்பவர்களிலேயே மற்ற
மததீதுகீகாரர்கள்
வெறுப்பார்கள் ) ஏராளமான கண்டனங்கள் செய்வார்கள்]
அதற்கு அனேக ஆதாரங்கள்
இன்றும் இருக்கின்
றன
$ இவர்
முகத்தில் விழித்தாலே தோஷமென்று
சில மதஸ்தர்கள்
கூறுவார்கள்.
சுயமரியாதை
இயக்கம்
தோன்றி எல்லா மதங்களையும் ஒழிக்க முற்பட்டபின்பு
எல்லா
மதக்காரர்களும்
மூஸ்லிம்,
கிறிஸ்தவர்கள்
உட்பட
இன்று
ஒன்று
சேர்ந்து
விட்டார்கள்.
எதுபோல் என்றால், சமதர்மம்தான் காங்கிரஸ்
கொள்கை என்று ஆகீகினவுடன்
நாட்டில் உள்ள அரசியல், மதிகயல், பொருள்
இயல், வியாபார
இயல்,
* பார்ப்பனன் £
¢ சூதீதிரன் !
பறையன் ! என்கின்ற எல்லா சாதி இயல்காரர்களும், ஏன், காங்கிரசிலேயே
பல
மந்திரிகளும்,
காங்கிரஸ்
கதர்
பக்தர்களும்
எப்படி ஒன்றுசேர்ந்து காமராசரைக்
கொல்லவே அவரவர்களாலானவற்றைச் செய்து உதவு8றொர்களோ, அதுபோல சுயமரியாதை
இயக்கத்தை ஒழிக்க ஒன்று சேர்ந்து அவரவர்களால் ஆன உதவி செய்து வருகிறார்கள் !
இதில்
100-கீகு
90 பேர்களான
பாமர
மக்களுக்கு
ஒன்றும்
கவலை
இல்லை
என்றாலும்,
மதம் என்கின்றபெயரால் போர்,ஐவ£$8
இருப்பதால் நமக்கு எதிரான கட்சி
களையே அவர்கள் ஆதரிக்க வேண்டியவர்களாகிவிட்டார்
கன்ஃ
இன்று மதம் 100-கீகு
97 பேரான
4 இந்து பாமர, பண்டித பணகீகார மக்களை
என்ன செய்திருக்கிறது,
எப்படி
நடத்துகிறது, என்பதைப்பற்றி
எவருக்குமே
கவலை
இல்லை என்பதோடு, மானமும் இல்லாமல் செய்துவிட்டதே என்று சிந்திப்பதே இல்லைஃ
இன்று மதம் ஒழிந்தால்-மனித சமுதாய உயர்வு தாழ்வு ஒழிந்து ஒன்றாகிவிடும் ;
செல்வதீதீல்,
அறிவில்,
அந்தஸ்தில்,
வரழ்வில் உன்ன பேதங்களும் QPSS கவலையற்ற
சமநிலை ஏற்பட்டுவிடும்.
இந்த
நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் இன்று
பார்ப்பனரும், பணக்
காரர்களும் மதப் பூச்சாண்டி
காட்டிப் போர்தொடங்கி இருக்கிறார்கள் என்பதை
மக்கன்:
உணரவேண்டுகிறேன்.
மதம் £,
சங்கராச்சாரி,
¢ பசுப் பாதுகாப்பு 3,
¢ பணக்காரர்,
* பார்ப்பனர்கள் *
ஆகியவைகள்பற்றி 30, 35 வருடங்களுக்கு
முன்பு,
* குடி அரசு
ஏட்டில் பல கட்டுரைகள்
வெளியாக்கப்பட்டிருக்கின்றன.
அவை
இன்றைய
நிலைக்கு
மிகமிகப்
பொருத்த
முடையவையான
தால் அவைகளை
மறுபடியும்
பிரசுரிக்கலாம்
என்று
கருதுகிறேன்.
தோழர்கள் ஊன்றி வாசிக்க வேண்டுகிறேன்.
(¢ விதெலை “தலையங்கம் 23-11-1966]
www.thamizham.net - Free E book No 3036
1543
18. வரவேற்கத்தக்கது
சங்கராச்சாரியைக் கைது செய்ததற்காக டில்லி அரசாங்கதீ தினைப் பாராட்டுகிறேன்.
காரணம், எப்படி
நாட்டில் இன்று,
பார்ப்பான், பணக்காரர்கள், பெரிய
மனிதர்கள்
மாதி திரமல்லாமல் உண்மையான
தன்னலமற்ற பொதுத்தொண்டர்கள்
என்பவர்கட்கும்
கூட, மதிப்புப்போய் விட்டதோ அதேபோல்,
சங்கராச்சாரி கூட்டத்திற்கும் மதிப்பு ஒழிய
வேண்டியது அவசியமேயாகும்.
சங்கராச்சாரி என்பது ஒரு மூடநம்பிக்கைதானே |
சமதர்மம் என்றால் மனிதனின் நடத்தைகீகும் எண்ணதீதிற்கும், நந்றொண்டிற்கும்
தான் மதிப்பு இருக்கவேண்டுமேயொழிய அந்தஸ்துக்கும், பதவிக்கும் மதிப்பு
இருக்கக்
கூடாது.
ஆகையால், அரசாங்கத்தின் இந்தக் காரியத்தை நான் வரவேற்கிறேன்.
எனது
தோழர்கள்
நாடு
முழுவதும்
சர்க்கரை,
மிட்டாய்,
பப்பரீமின்ட்
முதலியவைகளை மக்களுக்கு வழங்கவேண்டுகிறேன்.
குன்றக்குடி
மடாதிபதிக்கு
அபராதம்போட்டுத்
தண்டிதீதபோது சும்மாயிருநீத,
மகிழ்ச்சியடைந்த மக்கள் யோக்கியர்களாய் இருந்தால், இதற்கும் மகிழ்ச்சி அடைவார்கள்.
என்பது யோக்கியமாகும்.
அரசாங்கம், சட்டம்
மீறுகிறவர்கள்
யாராய்
இருந்தாலும் ஒன்றுபோல்
நடத்தப்
படுவார்கள் என்பதைக் காட்டிக்கொண்டதற்காகப் பாராட்டுகிறேன்.
[8 விடுதலை
24.11.1966]
349. நாமும் பிறரும்
அக்கிராசனர் அவர்களே ! சகோதரிகளே ! சகோதரர்களே !
அக் ராசனர்
அவர்கள் என்னைப்பற்றி மிக அதிகம் கூறிவிட்டார்கள்,
அவர்.
கூறிய அவ்வளவு புகழுக்கும் பெருமைக்கும் நான் யோக்கியதையுடையவனல்லன். என்மீது
உள்ள ஏதோ அன்பாலேயே அவ்விதம் கூறியிருக்கக்கூடு3.
ஆனால்,
அப் புகழுரைகள்
எனது கொள்கைக்கும், ததீதுவத்திற்கும், திட்டத்திற்கும் அதிக ஆதரவு தருவன எனும்
அளவில்--ஒருவாறு அவைகளை ஒப்புக்கொள்கிறேன்.
இப் புகமுரைகளால் எனது திட்டத்
திற்கு உயர்வு கொடுக்கிறீர்கள் எனும் முறையிலிருந்து அதற்குத்
தேசத்தில் எவ்வளவு
ஆதரவு இருக்கிறது என்பதைக் கண்டுகொள்ளுதல் கூடும். எனது தொண்டினையும் அதன்.
கருதீதுச்களையும் அக்சரொசனர் அவர்களும், நண்பர் சிவலிங்கச் செட்டியார் அவர்களும்,
எடுத்துச் சொன்னார்கள். எனது கொள்கையை எடுதீதுரைக்கவே நானும் இங்கு வந்தேன்.
மூடதீதனமான பழக்க வழக்கங்களையும், குருட்டு
நம்பிக்கைகளையும்
ஒழிக்கவேண்டு
மென்பதே எனது கொள்கை.
நான் சொல்லுவதில் சில, தவறென உங்களுக்குத் தோன்றலாம் ; ஆனால் அதிலுள்ள
நன்மைகளை எடுத்துக்கொள்ள வேண்டியதே உங்கள் கடமையாகும், எனது தொண்டினை
நாட்டின்
பல
பாகதீதிலுமுள்ள பெரியோர்கள்
ஆதரித்து
வருகிறார்கள்.
இத்தொண்டு
அவசியமென்பதற்கு, ஆரம்ப காலத்திலிருந்து இப்போதுவரை அதிக ஆதரவு கிடைத்து
வருகிறதே சான்றாகும்.
அப் பிரச்சாரத்தை இந்த நாட்டில் செய்யவேண்டுமென்பது எனது
நீண்ட நான் அவா,
இங்குள்ள பிரபலஸ்தர்கள் பன்முறை அழைத்தும்
இப்பொழு துதான்
வரும்
சந்தர்ப்பம் கிடைத்தது.
இத் தனவைசிய நாட்டில்,
எனது கொள்கையை
ஒப்புக்
கொண்டு அதை அனுஷ்டான முறையிலும் கொண்டுவர ஆரம்பிதீது விடுவார்களானால்-.
அதனால் இந்த நாட்டிற்கு மட்டுமல்ல, இந்த மாகாணத்திற்கே பெரும் பயனும் நன்மையும்
விளையுமென்று
நம்புகி2றன்.
இந் நாட்டவராகிய
நீங்கன் அவ்வளவு தூரம் முக்கியஸ்
தர்களாக இருக்கின்றீர்கள்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1544
பெரியார் ஈட வெ. ரா சிந்தனைகள்
நீங்கள் இதுவரையில் உங்கள் பணதீதாலும், அறிவாலும், ஆற்றலினாலும், பக்தி
யினாலும் செய்து வந்ததைப்பற்றிக் குறைகூறுவதாக நினைக்கலாம்.
இவ்வளவு காலமாய்
தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் செய்துவந்த ஒரு தொண்டினைக் குற்றம் சொல்வதெனகி
கருத
வேண்டாம்.
நான்
சொல்வதில்
மாறுபட்ட
அபிப்பிரரயமுடையவர்கள்
பலர்
இருக்கலாம்.
நாம் எல்லோரும்
ஒன்றுபட்டுப் பேசி, அதன் பின்பே ஒரு நன்முடிவுக்கு
வரவேண்டியவர்களாக இருக்கிறோம்.
சிலரின்
அருவருப்புக்கோ,
கோபதீதிற்கோ
பயநீது நான்
திட்டத்தை
மாற்றிக்
கொள்ளும் சுபாவமுடையவனச்லன். அவ்விதம் செய்வது பயத்தாலும்,
சுயநன் மையாலுமே
யாகும்,
நான் சொல்வதில் குறை இருப்பதாகக்
கருதும் கனவான்கள் அதை
எடுத்துச்
சொல்லவேண்டும்.
எனது அனுபவத்தில் இதுவரை செய்துவத்த தொண்டில் பெற்றதைக்
கொண்டு இந்தக் கொள்கைகளை உங்களுக்குக் கூறுகிறேன்.
ஆதலால், சகலரும் தங்கள்.
தங்கள்
சொந்த
புத்தியைக்கொண்டு
ஆலோசித்து
நியாயமென்று
ஒப்புக்கெண்டவை
களைச் செய்கையில் செய்யுமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
எனது பிரசங்கத்தைக் கேட்டு நீங்கள் ஒருக்கால் பதட்டமடையக்கூடும்.
அய்ந்து
ஆறு வருடத்திய தேசத்தொண்டே என்னை
இந் நிலையில் கொண்டுவந்து விட்டது
நமது கஷ்டத்துக்கும் தாழ்ந்த நிலைமைக்கும் ஆங்கில சர்க்கார்தான்
காரணம் என்று
எண்ணி
வந்தன்.
அக் காலத்தில் ஏற்பட்ட பெரும்
கிளர்ச்சியில்
சேர்ந்து ஆங்கில
சர்க்காரைத் திருத்த நானும் ஏதோ செய்துபார் த்தேன். அதற்காக, மகாதீமா காந்தியடிகள்
காங்கிரஸ்
மூலமாய்ச்
சொன்ன
ஒவ்வொரு
திட்டத்தையும்
என்னால்
கூடியவரை
பிரச்சாரம் செய்துவந்தேன்.
அக் காலத்தில்
தேசம் மகதீதான
தியாகம் செய்து கஷ்ட
நஷ்டங்களையும் சகிதீதுவந்தது.
அதனால், என்னபயன் அடைந்தோம்!
நாம் யாருக்
காக,
எவருடைய
விடுதலைக்காக
அப் பெரும்
போராட்டத்தை
ஆரம்பித்
2 தா 3மா--
யாருக்காக இன்னும் தொண்டுசெய்ய விரும்பு/ன்றோமோ--அதீ தகைய நிர்பாக்கியமான
நிலையிலுள்ள கோடிக்கணக்கான
மக்களுக்கு என்ன பலன் ஏற்பட்டது 1
அப் பெருங்.
கிளர்ச்சியின் பலனையும், பெயரையும் வைத்துக்கொண்டு, படித்த ஒரு சிறு கூட்டத்தார்
பதவியும், பட்டமும், பெயரும், பெரும் பணமும் பெற்றார்கள் என்பது
தவிர, எதற்காக
அவ்வளவும்
நடந்ததோ
அதற்காக
அவ் வியக்கத்திற்குக்
கொஞ்சமும் நன்மை ஏற்பட
வில்லை.
கஷ்டத்திற்கும், நஷ்டத்திற்கும் தயாராக இருந்து
நடத்திய நமக்கு,
அதன்
பலனை அடைய மார்கீகமில்லாமல் போனதற்குக் காரணம் என்ன என்று சற்று ஆராய்ச்சி
செய்து பார்ப்போம்.
நமது இன்றையதி தளர்சீசிகீகுக் கேவலம், சர்கீகாரீ மட்டும் காரணமல்ல.
அரசியல்
கொடுமையைவிட மத சம்பந்தமான கொடுமைகள் மிக அதிகமாக இருப்பத அதற்குக்
காரணம். நமது வறுமைக்கும் அடிமைத் தனத்துக்கும் காரணம் நாமேயாவோம்.
மதத்தின்
பெயரால்
ஒரு
சிலர்
சுயநன்மையால், சுயமரியாதையற்ற முறையில் நாம் கஷ்டப்பட்டு
வருகிறோம்.
நாம் மீளவேண்டுமானால்--சுயமரிடாதை பெற்று மக்களாக வாழ வேண்டு
மென்று
நிணைதீதால்--அடிமைப்படுதீதும்
மூடநம்பிக்கைகளையும்,
குநட்டுத்தனமான.
பழக்க வழக்கங்களையும் முதலில் விட்டுவிடவேண்டும்.
அரசியல் கொடுமையைப்
பின்பு
பா] தீதுக்கொள்வோம்.
பார்ப்பனர்கள்,
மதத்தின்
பெயரால்
இதுவரை
செய்துவந்த
பழக்க வழக்கங்களைத் தகர்க்கும் வன்மை நமக்கு வந்துவிட்டால்தான், ஆங்கில சர்க்காரிடம்
நிடாயத்தை
எதிர்பார்க்க
அருகதையுள் ளவர்களாவோம்,
இவர்களின்:
புரட்டிலிருந் து
தப்பும் நமக்கு, ஆங்கில சர்க்கரை எதிர்ப்பது ஒர பெரிதல்ல,
இதுவரை எங்கும் உள்ள
'கனவான்களும், சங்கங்களும், சபைகளும், பல பொது ஸ்தாபனங்களும் எனது தொண்டு
நியாயமானது
என்பதை
ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் $
இன்னும்
ஒப்புக்கொண்டும்
வருகிறார்கள்
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1545
மததீதின்
பெயரால்
குருட்டுத்தனமான
மூடநம்பிக்கையில்
ஒவ்வொரு
நாடும்
அடிமைப்பட்டிருந்தது.
சுயமரியாதையைப் பெற்ற அந்த நாடுகள், முதலில் அனுஷ்டித்த
மூடமுறைகளுக்கு வெட்கப்பட்டு அவற்றை உதறித்தள்ளி, அதன் பின்பே சுயமரியாதை
யையும், சுயராஜ்யத்தையும் பெற்றிருக்கின்றன. இன்று முற்போக்கடைந்ததாகச் சொல்லிக்
கொள்ளும் ஒவ்வொரு நாடும்-சு யராஜ்யம் பெற்று ச3யச்சையாக இராஜ்யம் நடத்திவரும்
ஒவ்வொரு நாடும் -முதலில் மத
சம்பந்தமான
குருட்டுப்
பழக்க
வழக்கங்களையும்,
மூடநம்பிக்கைகளையும் விட்டொழித்க பின்புதான் இராஜ்யம் நடத்தும் நிலையை அடைந்
திருக்கின்
றன
உலகில் மூன்றில் ஒரு பங்கை ஆளுபவர்களும், 33 கோடி மக்களுள்ள நம்
நாட்டில் ஆளுகின்றவர்களுமாகிய இங்கிலீஷ்காரர்களை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்,
ஆயிரக்கணக்கான
வருடங்களுக்கு மன்--நாம் எவ்வளவோ உயர்ந்த
நாகரிகமும்
முற்போக்கும் பெற்றிருந்த காலதீதில், ஆங்க3லயர்கள் மிக மோசமான வாழ்க்கை நடத்தி
வந்தார்கள்.
அக் காலத்தில், நம்மைவிட மிக மோசமாக மத சம்பந்தமான பழக்க வழக்
கங்களை அனுஷ்டித்து
வந்தார்கள்.
அக் காலத்தில் அவர்கள் நிலை, இன்றைய நமது
கேவல நிலையைவிட மிக மோசமாகவும், மானக்கேடாகவுமே இருந்து வந்திருக்கிறது
உதாரணமாக,
அகீ
காலத்தில் அவர்கள்
தங்கள் பாவங்களுக்கு
மன்னிப்புப் பெற
ஒரு
சுலபமான முறையைக் கடைப்பிடித்து நம்பிச் செய்துவந்தார்கள்.
இன்று நமது நாட்டில்
புரோகிதர் களால் நாம் ஏமாற்றப்படுவது போலவே, அங்குள்ள பா திரிமார்களால் அவர்கள்
ஏமாற்றப்பட்டு வந்தார்கள்.
அதாவது,
* பாவமன்னிப்புச் சீட்டு? வாங்குவது என்பதாகும்.
ஒருவன் எத்தகைய
தீச் செயலையும்
செய்துவிட்டுப்
பாதிரியாரிடம் சென்று,
¢ அம்யா !
நான் இன்ன பாவம்.
செய்தேன். அதற்கு ¢ மன்னிப்பு டிக்கட்? வேண்டும் ! என்று கேட்டதும் உடனே பாதிரியார்
அந்தந்தப் பாவத்தின் நிலைக்குத் தக்கபடி கிரயம் போட்டு பணம் வாங்கிக்கொண்டு டிக்கட்
கொடுத்து விடுவதும் அங்கே இருந் உது. அந்த டிக்கட்டுகளை கடைகளிலும், சந்தைகளிலும்
கட்டுக்கட்டாகக்
கட்டிப்
போட்டுக்கொண்டு
விற்று
வந்தார்கள்.
சந்தைகளில்
மற்ற
சாமான்கள் விற்பது5பால பாவமன்னிப்பு டிக்கட்டுகளும் வி3சஷமாக விற்கப்பட்டுவந் தன.
இம் மூடக் கொள்கையிலிருந்து ஜன சமூகத்தை
விழிக்கச் செய்ய அனேக சீர்திருத்தக்
காரர்கள் அக் காலத்தில் தோன்றினர்.
ஒரு பாதிரியார்; முக்கியஸ்தர்.
ஒரு சீர்திருதீதக்காரர் அப் பாதிரியாரிடம் சென்று,
6 இதுவரை
செய்த
பாவங்களுக்குதீதான்
மன்னிப்புக்
கொடுகீகின்றீர்களே !
இனிமேல்
புதிதாகச் செய்யப்போகும் பாவங்களுக்கும் மன்னிப்புச் சீட்டு இருக்கிறதா 8 என்று கேட்ட
தற்கு
அப் பாதிரியார்
¢ ஆம் 1
இருக்கிறது!
என்று கூறி
£ இனிமேல் செய்யப்போகும்
பாவத்தை மன்னிப்புச் செய்வதற்காக? என்று பணம் வாங்கிக்கொண்டு ஒரு டிக்கட்டைக்
கொடுத்தார்,
அந்த டிக்கட்டை
அச் சீர்திருத்தக்காரர் வாங்கி
வைத்துக்கொண்டு
ஒரு
இடத்தில் நின்று கொண்டிருந்தார்.
சந்தையில், அப் பாதிரி டிக்கட்டுகளை எல்லாம் விற்று
விட்டுப்
பண தீதை
மூட்டை கட்டிப்போட்டுக் கொண்டுவரும் வழியில், அவனை அடித்து
அவனிடமிருநீக பணத்தை யெல்லாம் பிடுங்கிக் கொண்டார்.
அ சீர்திருத்தக்காரரைப்
பார்தீது பாதிரியார்,
¢ நான் பாவ மன்னிப்பு டிக்கட் விற்பவரல்லவா ? உலகற்கே நண்மை
செய்யும் என்னை இவ்விதம் கன்பப்படுத்திப் பணத்தையும் பிடுங்கிக் கொள்வது பெரும்
பாவமல்லவா 1 என்று கேட்டதற்கு--அச் சீர் திருத்தக்காரர்,
* கோபித்துக் கொள்ளாதீர்கள்,
தவறாக நான் ஒன்றும் செய்துவிடவில்லை. இ?தா இந்த3 பாவத்திற்கும் மன்னிப்பு டிக்கட்
வைத்திருக்கிறேன்.
அது, உம்மிடம்தான் முதலில் வாங்கினேன், நீர்தானே
இனிமேல்
செய்யும் பாவத்தையும் இந்த டிக்கட் மன்னித்துவிடு என்று கூறினீர்? என்று சொன்:
னாராம். அவ்வளவு மோசமான நிலையில் இருந்த அவர்கள் பாதிரிமார்களின் ஆதி கத்தை
ஒழித்த பின்பே சுயமரியரதை பெற்றுத் தங்கள் நாட்டைத் தாங்களே ஆளுந்திறமையுடன்
மட்டுமல்லாமல், உலகிலேயே பெரும் பகுதியை ஆளும் நிலைமையையும் பெற்றுள்ளார்கள்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1546
பெரியார்
ஈட, வெ. ரா. சிநீதனைகள்
இதைப்போலவே, ஜப்பான் முதலிய நாடுகளெல்லாம் முதலில் மதக் கொடுமைகளை
ஒழித்து,
அதன்
மூலம், சுயமரியாதையற்று வாழும்
தம் ஜனங்களையும்
கண்
விழிக்கச்
செய்த பின் பே தம் நாட்டையாளும் யோக்கியதையை அடை ந்திருக்கின்
றற. இதை நாம்
செய்யாமல் சும்மா காங்கிரஸ், தேச விடுதலை, சுயராஜ்யம் என்று கூறுவது பொருந்துமா ₹
சுயராஜ்யதீதையடையுமுன் அதை வைத்து
நிர்வகிக்கச் சக்தியை
நாம் பெற்றுக்கொள்ள
வேண்டும்.
மகாதீமா காந்தியடிகளால் ஆரம்பிக்கப்பட்ட ஒதீதுழையாமை இயக்க காலதீதில்,
நாம் எதை அனுஷ்டான முறையில் செய்யாமல் இருந்தோம் ? எதீககைய பெரியார்களும்
இளைஞர்களும் அதில் சேர்நீ.குகொண்டு செய்தார்கள், கோடிக்கணக்கான பணம் கொடுத்
தார்கள்) எவ்வளவு கஷ்ட நஷ்டங்களுக்குஆளாக வேண்டுமோ அவ்வளவிற்கு ஆளாகியும்
பயன் இல்லாமல் போனதன் ததீ.துவம் என்ன 8 வேகமாகப் போகும் ஒரு மோட்டாரான.து,
எதிரிலுள்ள சுவரில் திடீரென முட்டிக்கொண்டால், அதன் கதி என்ன ஆகின்றது
1 பக்குவப்
படுத்தாத ஜன சமூக எழுச்சியால் அக் காலத்திய முற்போக்கு அழிந்தது மன்றி, மிகவும்
பிற்போக்கான நிலைக்கும் நம்மைக் கொண்டுவந்து விட்டுவிட்டது
இன்றைய
நிலையில்
மூட்டுப்பட்ட
மோட்டார் நிலையைத்தான்
நாம்
அடைநீ
அன்ளோம்.
சமூகச் சீர் திருதீதமும், முற்போக்கும் இள்லாததே அதீ தடைக்குக் காரணம்.
குருட்டுத்தனமாக--மதம், மதம் என்ற பெயரால்
எக் கொடுமையையும் செய்யப் பழக்கப்
பட்டிருக்கிறோம்.
₹ உயிரைவிட
மதமே
பிரதானம்?
என்று
எண்ணுகிறோம்.
இந்த
உணர்ச்சி நமது ரத்தத்திலேயே ஊறி இருக்கிறது.
ஆனால், ஒரு சிறிது நேரமாவது;
மதம் என்றால் என்ன 8 அதற்கு
நாம் செய்துவரும்
பழக்க வழக்கங்களால் ஏற்படும்
நன்மை எவ்வளவு 1 என்பதைப்பற்றி ஆராய்ச்சி செய்வதே இல்லை.
ஒருவன் நம்மை,
‘g எந்த மதம் P என்றால்,
¢ இந்து மதம்? என்கிறோம்.
¢ இந்து மதமென்றால் என்ன 11
என்று கேட்டால் அதைப்பற்றிய விஷயம் ஒன்றும் தெரியாது.
நமது நாட்டில் எத்தனையோ மதங்களிருக்கின்றன.
சிறப்பாக முகம்மதிய மதம்,
கிறிஸ்தவ மதம், புத்த மதம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்,
ஒரு முகமதியரிடம் சென் று,
அய்யா ! உங்கள் மதம் எப்பொழுது உண்டாயிற்று ₹ அதன் காலமென்ன 1 அதன் தலைவர்
யார் ? அதன் தத்துவமும், முறையும் என்ன
₹ என்று கேட்டால், அது முகமது நபிநாயகம்
காலதீதில் இருந்து, சிறப்புற்று விளங்க ஆரம்பித்தது என்றும், குரான் என்பதே வேதம்
என்றும்,
அதன்
கால
வரையறையையும்,
கொள்கையையும்
குறிப்பிட்டு
விடுகிறார்.
அதைப்போலவே ஒரு கிறிஸ்தவரிடம் சென்று கேட்டால் தக்க பதில் தருகிறார்,
அதைப்
போன்றே பவுதீத மதஸ்தரிடம் சென்று அதன் ஆதாரங்களையும் முடிவையும் தெரிந்து
கொள்ளலாம்.
அதற்குச் சவுகரியங்கள் இருக்கின் றன.
ஆனால்,
இந்துமதம்
என்றால்
என்ன? எப்பொழுது
உண்டாயிற்று?
அதன்
பிரமாணம்,
ததீதுவம், ஆதாரம் என்னவென்று யாரையும்
கேட்டுத்
தெரிந்து கொள்ள
முடியாது.
இந்துமதத்தின் பெயரால் மதம் என்று சொல்லிக்கொண்டு ஒருவருக்கொருவர்
சண்டை
போடுகிறோம்,
உட்பிரிவுகளாகிய
சைவ, வைணவ
சமயங்களின்
பெயரால்
ஒருவருக்கொருவர் சண்டையிடப் பழக்கப்பட்டு கிருக்கிறோம்.
இதில் ஒரு கடவுள் பெரிகு$
மற்றொரு கடவுள் சிறிது என்றும், ஒரு கடவுள்காரர் மற்ற கடவுளை வணங்குதல் பாவம்
என்றம்,
ஒரு மதஸ்தனை
மற்றொரு
மதஸ்தன்
பார்ப்பது
பாவ$?மன்றம்
சண்டை
இடுகிறோமே யல்லாமல்-- இந்துமதம் என்றால் அது என்ன என்பதை நம்மில் ஒருவரும்
அறிவதில்லை.
இந்து மதம் எப்பொழுது உண்டானது என்றால், அது அனாதி மதம்,
வேத காலம்தொட்டு இருக்கிறது
என்கிறார்கள்.
வேதம் எப்பொழுது
யாரால் உண்டா
னது என்றால், அதுவும் அனாதியானது, கடவுளால் உண்டாக்கப்பட்டது என்கிறார்கள்,
¢ அய்யா, வேதம் என்பது கடவுளால் உண்டாக்கப்பட்டது என்று சொல்லுகிற 3ர !
கடவுன்
எல்லோருக்கும்
சமமானவர் தானே, அதை நான் பார்க்கலாமா P என்றால்--
ஆகா, மோசம்
www.thamizham.net - Free E book No 3036
மதம்
1547
வந்துவிடும்; நீ பார்க்கக்கூடாது ) நீ சூத்திரன்-அதைப் பார்தீதால் கண்ணைப் பிடுங்கிவிட
வேண்டும் ) படித்தால்
நாக்கை
அறுதீதுவிட
வேண்டும்)
யாராவது
படிக்கும்போது
கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும்? என்கிறார்கள்.
அது
போகட்டும்.
இந்த
¢ இந்துமதம்?
என்ற
வார்தீதையாவது
நமது
தமிழ்
நூல்களில் எதிலாகிலும்,
எங்கேனும் இருக்கிறதா? இல்லை.
ஆயிரகீ கணக்கான
வருடங்
களுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட தமிழ் நூல்கள் பல இருக்கின்றனவே, அவற்றில் ஏதாகிலும்,
எந்த இடத்திலாகிலும் இந்துமதம் என்ற வார் தீதை பெயருக்காவது
இருக்கிறதா என்று
பார் தீதால், இல்லை.
இந்து மதத்தின்--பெயரின் இரகசியமே
நமக்குத்
தெரியவில்லை.
இது எவ்வளவு மானக்கேடான நிலையாக
இருக்கிறது?
இந்து
என்கிற
வார்த்தை
£ பெர்சியன் ? பாஷையில்தான் வழங்கப்படுகிறது.
அதற்கு அர்தீதம் என்னவென்றால்,
* திருடன்? என்பது பொருள்.
ஒரு சமயம், குறிப்பிடும்
¢ இந்து? என்கிற வார் தீதைக்குப்
பொருள் அது இல்லையென்று வைதீதுக்கொண்டாலும்--ஆராய்ச்சிக்காரர்கள், சிந்து
நதிக்
கரையில் ஆரியர்கள் முதல் முதல் நமது
நாட்டில் குடியேறினவர்களாதலினால்
அந்த
நதியின் பெயரால் அவர்கள் அழைக்கப்பட்டு, * சிந்து? என்பது ¢ இந்து? ard— இந்தியர்!
என்று மாறிவிட்டது என்று சொல்கிறார்கள். அதற்கு ஆதாரமாக, ஆங்கில அகராதிகளிலும்
இந்து
என்றால்
ஆரியன்
என்றும்)
இந்துமதம்
என்றால்
பார்ப்பன
மதமென்றும்
குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆங்கில
அகராதிதான்
அப்படிச்
சொல்கிறது
என்பதாக,
அதன்மீது
நாம் குறை சொல்வதாக இருந்தாலும்--ஆரியர்களாலேயே
எழுதப்பட்டதும்,
ஒப்புக்கொள்ளப்பட்ட
துமான
வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, ஆகமம் இவைகளின் பாஷியம்,
புரரணம்
என்பனவற்றில்
ஒரு
ஆதாரதீதிலாவது
இந்து,
* இந்துமதம்?
என்ற
வார்த்தைகள் கிடையவே கிடையாது.
இந்து மதத்தின் ஆதாரங்கள் ஒரு யோகீகியதையில் இருந்தாலும் அதன் பழகீக
வழக்கங்களைப்
பற்றிச்
சற்று
யோசித்துப்
பாருங்கள்.
இந்து
மததீதின்
பேரால்
எத்தனை கடவுள்கள் ₹ பதினாயிரக் கணக்கான கடவுள்களும், ஒவ்வொரு கடவுளுக்கும்
பல
பெயர்களும்,
ஒவ்வொரு
கடவுளுக்கும்
ஒவ்வொரு
வித
ஆதாரமும்,
இவ்வலவும்
உள்ளன.
மேலும்
அந்தக் கடவுள் பெயரால் மனிதர்கள் தங்களுக்கு இட்டுக் கொள்ளும்
குறிகளில்
விதீதியாசமிருப்பதோடு
மாத்திரமல்லாமல்,
கடவுள்
நெற்றியில்
இறும்
குறிகளுக்கு ஒருவருக்கொருவர்
சண்டையும்,
அச் சண்டையைத்
தங்களுக்குள்ளாகவே
தீர்தீதுக் கொள்ளப் போதிய ஆகாரமின்மையும், மதாச்சாரியார் என்பவர்களுக்குச் சகீதி
இல்லாமையும்,
நமது
மததீதிற்கே
சம்பந்தமிஃலாதவரும்
நமது
மததீதைப்
பரிகாசம்
செய்கின்றவரும், நமது மதத்தை அழிக்கவேண்டும்
என்று
கங்கணம்
கட்டிக்கொண்டு
அதற்காகவே பிரச்சாரம் செய்பவர்களுமான ஆங்கிலேயர்களிடம் தீர்ப்புக்காகக் காதீதிருப்
பதும் ஏற்படுகிறது.
உதாரணமாக,
சீரங்கதீதிலிருக்கும் ரெங்கநாதப் பெருமாளுக்கு
எவ்வளவு பெரிய
கோயிலிருந்தும், எவ்வளவோ பெரிய பக்த கோடிகள் இருந்தும், எவ்வளவு சொத்துக்கள்
இருந்தும், அந்தச் சுவாமியின் நெற்றியில் வைக்கும் குறியான நாமமென்பது-வடகலையா,
தென்கலையா
என்பது
பற்றிச்
சதீதம்
போட்டுக்
கொள்வதும்,
ஒன்றை
நீக்கி
மற்றொன்றைதி
திருட்டுத்தனமாசு
வைப்பதும்,
இந்தக்
கலகத்தை
நமக்குள்ளாகவும்,
நம்முடைய
மதாச்சாரியார்களுக்குள்ளாகவும்
தீர்த்துக்கொள்ள
யோக்கியதையில்லாமல்
வெள்ளைக்கார நீதிபதிகளிடம் போய், வாயாடி வக்கீல்களை வைதீதுக் கொண்டு, தங்கள்.
தங்கள்
கட்சியைச் சண்டப் பிரசண்டமாகக் கூறுவதும்; நீதிபதிக்கு ஒன்றும் புரியாமல்,
வீட்டிலுள்ள
* பட்லர் களைக் கொண்டு விஷயம் தெரிந்து கொள்ள முயற்சிப்பதும், அப்
பட்லர் கள் வட கலைக் குறி என்பது ஆங்கிலத்தில் *யூ? (17) போல் இருக்குமென்றும்,
தென் கலைக் குறி
¢ ஒய் (YY) எழுத்துப் போல இருக்கும் என்றும் சொல்வகும்--ஜட்ஜு,
* இப் பைத்தியக்காரர் யூ-க்கும் ஓய்-க்கும் சண்டை பிடித் துக் கொண்டுதானா--இவ்வளவு
www.thamizham.net - Free E book No 3036
1548
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
பணம் செலவு செய்துகொண்டு நம்மை வந்து உபதீதிரவப் படுதீதுகிறார்கள் ? இதைப்பற்றி
நமக்கென்ன தெரியும் ; நாம் எப்படித் தீர்ப்புச் சொல்வதென்று தெரியவில்லை.
ஆதலால்,
யூ-வையும் ஒய்-யையும் இரண்டு சீட்டில் எழுதிக் குலுக்கிப் போட்டு ஒன்றை எடுத்துக்
கொடு?
என்று
சொல்லவும்,
* பட்லர்?
எடுத்தக் கொடுத்ததைக்
கொண்டு
கோர்ட்டில்
தீர்ப்புச் சொல்வதும் இருப்பதோடு மாதீதிரமல்லாமல்--இன்ன
மும், நமது மத நடவடிக்கை
களிலும் கோயில் சம்பந்தமான நடவடிக்கைகளிலும் கோர்ட்டு மூலியம் நடவடிக்கைகளில்
அனேக காலம் கஷ்டப்படுவதுமாக இருக்கிறோம். இவை ஒருபுறமிருக்க, கடவுள் களிலேயும்
ஒரு கடவுளுக்கு ஒரு கடவுள் வித்தியாசங்கள்
கற்பித்துக்கொண்டு நடதீதுகின்றார்கள்-
உதாரணமாக, பிள்ளையார் என்ற கடவுளை
யார் வேண்டுமானாலும் தொடலாம், யார்
வேண்டுமானாலும் பூசை
செய்யலாம்
என்பதும்)
காசியில்
இருக்கும்
கோயிலை
யார்
வேண்டுமானாலும் தொடலாம், யார் வேண்டுமானாலும்
கர்ப்பக் கிரகதீதிற்குப் போகலாம்
என்றும் ) நம் ஊரில் அதே பேரில் உள்ள கோயில்களில் அவன் போசக்கூடாகு, இவன்:
போகக்கூடாது என்றும்] இவன் பூசை செய்யக்கூடாது, அவன் பூசை செய்யக்கூடாது
என்றும்)
இன்னான் தான்,
இன்னவன் தான் பூசை செய்ய வேண்டும்) இன்னின்ன பாஷை
யில்தான் தோத்திரம் சொல்லவேண்டுமென்பதுமான புரட்டுக்களும் கொடுமைகளும் நடந்து
வருகின் றன.
நமது மததீதிற்காகவும், சாமிகளுக்காகவும், இந்தகீ கோயில்களுக்காகவும் நாம் செய்
கிற செலவைப் பற்றியதோ-நாம் சர்க்காருக்குச் செலுதீதுகிற வரியைவிட எதீதனையேோ௮
மடங்கு அதிகமாகவும் செலுத்துவதோடு, அந்தவரி-சர்க்கார் செலவு செய்கிற அக்கிரமதீ
தைவிட அதிகமான அக்கிரமதீதிலும், நமது சமூகதீதிற்கு இழிவை நிலைநிறுதீகம் வகை
யிலும் உபயோகப்படுதீதப்பட்டு வருகிறது.
இந்த உலகத்தில் வேறு எந்த மததீதாரும்
செலவு செய்யாத அவ்வளவு பணச் செலவும் மானக்கேடும் கஷ்டமும் அடைகிறோம்.
சாதாரணமாக,
திருப்பதி வெங்கடாசலபதி என்கிற ஒரு கடவுளுக்கு
மாதீதிரம்--
வருடம் ஒன்றுக்கு 20 இலட்ச ரூபாய் வரும்படி வருவதாக அந்தத் தேவஸ்தானக் கணக்கு
மூலமாவே ஏற்படுகிறது கணக்குக்கு வராத பணம் 20 இலட்சதீதிற்கு மேலாகவே இருக்க
லாம்.
அதாவது,
யாதீதிரைக்காரர்களும்,
வேண்டுதல்காரர்
களும் கொண்டுபோகும்
பணத்தை 'மகந்து? என்கிற ஒரு சன்னியாசி-தான் கடவுளைவிடப் பெரியவர் என்றும்,
வெங்கடாசலபதிக்கு
வேண்டுதலைக்காகக்
கொண்டு
வந்திருக்கும் பணத்தை
கோயில்
உண்டியல் பெட்டியில் போட்டால், சர்க்காரார் ஜெர்மன்
யுதீததீதிற்காகப்
பட்டிருக்கும்
கடனுக்கு வட்டியாக உபயோகப்படுத்திக் கொள்வார்கள் என்றும், தன்னிடம் கொடுத்தால்
நேரே கடவுளுக்குப் போய்ச் சேருமென்றும் சொல்லி ஏமாற்றிப் பிடுங்கிக்கொள்கிற பணம்
இவ்வளவென்று
சொல்லமுடியாது.
இவ்வளவு
பணமும்
எந்த
வகையில்
செலவாகிற
தென்றால்
ஒரு
பகுதி,
பச்சரிசி,
நெய்,
பாசிப் பயறு, குங்குமப் பூ;
பச்சைக் கற்பூரம்,
சர்க்கரை, பாதாமி, பால் இவைகளுக்குச் செலவாவதும் ) அதை ஒரு கூட்டதீதாரே வயிறு
வெடிக்கத் தின்பதற்கும், பணம் கொடுத்த கூட்டத்தார் கண்ணால் பார்த்தால் தோஷம்
என்று சொல்வதற்கும் உபயோகப்படுவதோடு-மற்ற ஒரு பகுதியோ வேதபாடசாலை என்ப
தற்கும், சமஸ்கிருதப் பாடசாலை என்பதற்கும் செலவு செய்யப்படுகிறது.
பணம் கொடுத்த
கூட்டத்தார் வேத பாடசாலையில் படிக்கலாமோ என்று கேட்டால்,
¢ நீ சூத்திரன், வேதம்
படிக்கக்கூடாது?
என்று
சொல்வகும்;
சமஸ்கிருத
பன்ளிக்கூடத்திலாவது படிக்கலாமா
என்று
கேட்டால்,
அது
சூத்திரன்
வாயில்
நுழையாது;
நுழைந்தாலும்
அதில்
வேத
சம்பந்தமான சங்கதிகள் வரும்)
ஆதலால் அதுவும்
படிக்க முடியாது? என்றும் சொல்லி
நம்மை இழிவுபடுத்துவதற்கே செலவு செய்யப்படுகிறது.
இந்த மாதிரி
இன்ன மம் எத்தனையோ கோயில்கள்
நம் நாட்டில் இருக்கின்றன.
கோயில்கள்
தாம் இப்படி என்றாலோ,
மதத்தைப் பரவச் செய்யும் மதஸ்தாபனங்களான
மடங்களும், மடாதிபதிகளும், மத ஆச்சாரியார்களும் செய்யும் அக்கிரமங்களைப் பாருங்கள்!
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1549
தருமபுரம், திருவாவடு துறை முதலிய பல சைவ மடங்களும், பல வைணவ மடங்களும்,
சிருங்கேரி, கும்பகோணம்
முதலிய
ஸ்மார்த்த
மடங்களும்--அய்ந்து இலட்சம்,
பத்து
கலட்சம்,
இருபது கிலட்சம், முப்பது இலட்சம், அய்ம்பது இலட்சக்கணக்சாய் வரும்படி
பெற்று என்ன செய்கிறார்
கள் என்பதை யோசித்துப் பாருங்கள்.
மதப் பிரச்சாரம் ஏதாவது
உண்டா!
மதத்தின் தன்மை இன்னதென்று மக்களுக்கு அறிவிக்கிறார்களா 1
சிருங்கேரி
மடாதிபதி என்கிற சங்கராச்சாரியார் என்பவர்
லோக குரு! என்பதாகப் பெயர் வைத்துக்
கொண்டு பல்லக்கு, யானை, குதிரை,
ஒட்டகம்,
மாடு, வண்டி, ஆள், சிப்பந்திகளுடன்
வந்து இறங்குவதும், அந்தந்த ஊரிலுள்ள பிரபுக்களை அந்தந்த ஊரிலுள்ள பார்ப்பன
உதீதிரயோகஸ்தர
கள் தயவால் நய-பயத்தில் சுவாதீனம் செய்துகொண்டு ஆளொன்றுக்கு
100, 200, 500, 1,000, 5,000, 7,000, 10,000 என்பதாக வசூல் செய்து-தினம் ஆயிரம் பேர்,
இரண்டாயிரம்
பேர் என்பதாகப் பார்ப்பனர்களுக் 9 பொங்கிப் போட்டுவிட்டு, மிஞ்சிய
பணத்தை மூட்டை கட்டிக்கொண்டு மற்றொரு ஊருக்குப் புறப்பட்டு விடு றார்கள்.
இவர்களால் ஏதாவது உபதேசம் உண்டா 1
ஒழுக்கப் பயிற்சியுண்டா!
ஒன்றும்
இல்லா கதோடு, நம்மைக் கண்டால், நம்மோடு பேசினால்,
நம் பாஷையை உச்சரித்தால்
முறையே
* சண்டாள தரிசனம் ?,
¢ சூத்திர சம்பாஷணை, *மிலேச்ச பாஷை உச்சரிப்பு 2.
என்பதாகச் சொல்லி, நம் பணத்திலேயே பார்ப்பனருக்குத் தானம் கொடுப்பதும், பிராயச்
சித்தம் செய்துகொள்ளுவதும், ஸ்நானம் செய்து வாயைக் கமுவுவதுமாகச் செய்கிறார்கள்.
நம்முடைய
பணத்தைப்
பெற்றுக்கொண்டு
அதற்குப்
பிரதியாய்
அவர்களது
காலைக்
கழுவின தண்ணீரைக் குடிக்கச் சொல்லுகிறார்கள்.
இதுதவிர வேறு என்ன நடக்கிறது 8
இப்படிப்பட்ட சங்கராச்சாரியார் என்பவர், மனதீதில் நினைப்பதுதான் கடவுள் என்று கூறி
வெளியில் பூசை செய்வது ஒரு பெண் தேவதை ; மேலில்
வேஷம் போட்டுக் கொள்வது
சைவப் பூச்சு.
ஆகவே மதம் வேறு, கிரியை வேறு, வேஷம் வேறு என ஒன்றுக்கொன்று
சம்பநீதமில்லாத ஒருவரை,
பெற்ற பணத்தையெல்லாம்
பார்ப்பனர் களுக்கே உபயோகப்
படுத்தி, நம்மை இழிவுபடுத்தி அதை நிரந்தரமாய்
நிற்கும்படி செய்துகொண்டு வருகிற
ஒருவரை--நாம்
கடவுளுக்குச்
சமமாக
நினைத்துக்
காலில்
விழுந்து
கால்
கழுவிய
தண்ணீரைக் குடித்து ஆயிரம் பதினாயிரமாகக் கொட்டிக் கொடுக்கிறோம்.
இதைப்பற்றி ஒரு சிறிதும்
கவனிப்பதில்லை,
இந்தப் பணத்திற்குக் கணக்குக்
கேட்பதில்லை.
கேட்டால் நாத்திகம்,
வேதத் துவேஷம், பிராமணதி து$வஷம் என்று
சொல்லி அடக்குமுறை போட்டு விடு$றார்களேயொழிய கொஞ்சமாவது யோசிக்கவிறவகேே
கல்லை.
மற்ற மதக்காரர்கள் செய்வதைப் பாருங்கள்.
கிறிஸ்தவர்கள் வேறு தேத்தி
லிருப்பவர்கள் ? அவர்கள் மததீதை நமது வீட்டில் பரப்ப எவ்வளவு கஷ்டப்படுகிறாரீகள் §
எவ்வளவு பணசீசெலவு செய்கிறார்கள் 6,000 மைல் கடந்து அவர்களது சீதோஷ்ண ஸ்திதி
சவுகரியங்களைவிட்டு நமது நாட்டுக்கு வந்து, அவர்களது வேதங்களை நமது பாஷையில்
அச்சிட்டு நமது வீடுகளிலும், சந்தைகளிலும், தி.நவிழாக்களிலும் கொண்டு வந்து சொடுக்
கிறார்கள்.
நம மக்களுக்கு உபதேசம் செய்ய பாதிரியார் என்பதாக ஆட்களை ஏற்படுத்திப்
பிரச்சாரம் செய்து, தினமும் நூற்றுக்கணக்கான
நம் மக்களை தங்கள் மததீதில்
சேர்க்
கிறார்கள்.
நமது
மதப் பிரச்சாரம் என்பது தினமும் பல நூற்றுக் கணக்கான
மக்களை
முகமதிய
மதம்
முதலிய அன்னிய
மதங்களில்
சேர்க்கச்
செய்வதாகதீதான்
இருந்து
வருகிறது. இன்றையதினம் நமது நாட்டில் இருக்கும் ஒரு கோடி கிறிஸ்தவர்கள் யார் 8 ஏழு
கோடி முஸ்லீம்கள் யார்?
என்று பார்ப்பீர களானால் நமது
மதக் கொடுமையால் மதாச்
சாரியர்களால்
அன்னிய
மதத்திற்கு
அனுப்பிக்
கொடுக்கப்பட்ட,
நம்
சகோதரர்களே
யல்லாமல் வேறு என்ன ?
அவர்கள் அத்தனை பேரும் எருசலத்தில் இருந்தோ, அரபியா
விலிருந்தோ வந்தவர்களா என்பதை யோசித்துப் பாருங்கள்.
இம் மாதிரியான பெருந்தொகைகளுக்குக் கணக்கு கேட்பதற்காகப் பார்ப்பனால்லா.
தார் கட்சி மந்திரிகளால்,
¢ இந்து பரிபாலன மசோதா 4 என்பதாக ஒரு சட்டம் ஏற்படுத்தப்
1686—195
‘www.thamizham.net - Free E book No 3036
1550
பெரியார் ஈ, வெ. ரா. சிந்தனைகள்
பட்டால், தங்களது வயிற்றுப் பிழைப்புப் போய்விடுமே என்று பயந்துகொண்டு, அதைக்
கெடுக்க எண்ணங்கொண்ட நமது பார்ப்பனர்கள் -* ஜஸ்டிஸ் கட்சியாச், மதத்தில் சர்க்கார்
புகும்படியாகச்
செய்துவிட்டார்கள் !)
₹ மதம் போச்சுது!
மதம் போச்சுது 1
என்பதாக
வி.டிமப் பிரச்சாரம் செய்து, வேண்டுமென்
ற
அக் கட்சியின் மீது மக்களுக்குத் துவேஷ
முண்டாக்க இதை ஒரு தந்திரமாகக் கைக்கொண்டு
விட்டார்கள்,
அந்தச் சட்டத்தினால்
மதம் எப்படிக்கெட்டுப் பாய் விட்டதென்றாவது, சர்க்காரார் எப்படி மதத்தில் பிரவெசிதீது
விட்டார்கள் என்றாவது ஒரு வார் தீதைகூடச் சொல்லவேயில்லை.
இவர்கள் தநீதிரதீதிற்கு ஒரு சிறு கதை சொல்லுகிறேன்.
ஒரு பெரிய வெள்ளத்தில்
ஒரு நரி அடித்துக்கொண்டு
வரப்பட்டுவிட்டது.
கரையின்மேல்
இருந்த ஜனங்களைப்
பார் தீது அந்த நரி, ¢ உலகம் போச்சுது ! போசீசுது ! என்று கத்திக்கொண்டே வெள்ளத்தில்
மிதந்து கொண்டுபோகும்போது,
கரையில்
இருந்தவர்கள். உலகத்திற்கே ஏதோ
பெரும்
ஆபத்து வந்துவிட்டதாய்க் கருதி, நரியைக் கரைசேர்தீது அதன் மூலம் கேட்டூதி தெரிந்து
கொள்ளலாம் என்பதாய் நினைத்து, கஷ்டப்பட்டு
நீந்தி அதைக் கரையேற்றிய பின்பு,
நரியைப் பார்தீது,
* உலகம் போச்சுது என்று சொன்னீர்களே ! அதன் கருத்து என்ன
§
அதற்காக நாங்கள் என்ன செய்யவேண்டும்
1! என்று கேட்டார்கள்.
அதற்கு, அந்த நரி
ஓடுவதற்கு வழிபார்தீ.துக்கொண்டு, கேட்டவர்களைப் பார்த்து,
¢ அட பைதீதியக்காரர்களே
1
இது உங்களுக்குத் தெரியவில்லையா 8 என்னை நீங்கள் தண்ணீரில் விழுந்து கஷ்டப்பட்டுக்
கரை
சேர்தீதிருக்காவிட்டால்
வெள்ளம்
என்னை
அடிதீ. துக் கொண்டுபோய்க்
கொன்று
இருக்குமல்லவா 8
அந்தப்படி
நான் செத்துப் பாயிருந்தால்-எனச்ரு
உலகம்
போய்
விட்டதாய் இல்லையா 8 அதற்காகத்தான் அப்படிச் சொன்னேன். இதுகூடவா உங்களுக்குத்
தெரியவில்லை ¥ என்று சொல்லிவிட்டு ஓட்டம் பிடித்துவிட்டது.
அதுபோல், நமது பார்ப்பனர்கள் 'மதம் போச்சு என்றால், என்ன மதம் போச்சு
1
கல் சுவாமிகளை
எடுத்துவிட்டு
ஜார்ஜ்
சக்கரவர்த்தியை
அந்த
இடத்தில்
வைக்கப்
போகிறார்களா?
அல்லது, பனகால் ராஜாவை அங்கு வைக்கப்பாகிறார்களா 8
அரிசிச்
சாதத்திற்குப் பதிலாக,
மண் சாதம் வைத்துப் பூசை செய்யப்போகிறார்
களா ₹ அல்லது,
இங்கிலீஷிலாவது,
ஜெரீமனியிலாவது
மந்திரம்
சொல்லப்போகிறார்களா 1
ஒன்றும்
மாறுதல் இில்லை$ பழையபடிதான் நடக்கும்.
ஆனால்
மதம் போய்விட்டது
என்ப து--
யார் மதம், என்ன
மதம் என்பது உங்களுக்குத் தெரியுமா? நாம் கொடுக்கிற பணத்தால்
நெய்யும்,
பச்சரிசி,
பாதாமியுமாய்த் தின்று கொழுதீது--அதனால் ஏற்படுகிற
மதம்தான்.
பார்ப்பனர்க்குப் போய்விடும் என்கிற பயமே அல்லாமல், வேறு எந்த
மதமும் போய்விட
வில்லை.
முதலாவது, பார்ப்பனர்கள். நமக்கு ஒரு மதம் இருப்பதாக அரசாங்கதீதில்
ஒப்புக்
கொள்ளச் செய்திருக்கிறார்களா என்பதை யோசித்துப் பாருங்கள்,
சர்கீகாரில் கிறிஸ் துவ
மதமும்,
முகமதிய
மதமும்
ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்தப்
பார்ப்பனர் கன்
சொல்லும் இந்துமதத்தை ஒப்புக்கொள்ள3வயில்லை.
உதாரணமாக, அரசியல் சீர்திருகீ
ததீதினால் ஏற்பட்ட சட்டசபை ஸ்தானங்கள் 128-0 முகமதிய மததீதின் பேரால் முகமதியர்
களுக்கு 3 ஸ்தானங்களும் ] கிறிஸ்துவ மததீதின் பேரால் கிறிஸ்தவர்களுக்கு 6 ஸ்தானங்
களும்
கொடுத்திருக்கிறார்கள்.
நேசத்தின்
பேரால் அப்ரோப்பியருக்கும்,
சமூகத்தின்
பேரால் சட்டைக்காரருக்கும் ஒதுக்கிவைத்தார்கள்.
¢ இந்து மதத்தின் பேரால்
இந்துக்
களுக்கு ஏதாவது ஸ்தானம் ஒ.துக்கிவிட்டார்களா 1 ஒன்றும் இல்லைஃ
ஒதுக்காவிட்டா லும்
தொலைந்துயோகட்டும் ) நமது மதத்தையாவது ஒப்புக்கொண்டார்களா i அதுவும் இல்லை.
பின்னை என்ன செய்தார்கள் என்றால்
முகமதியரல்லாதாருக்கு இத்தனை ஸ்தானம் 7
என்பதாகப் பிரித்து 9S8, அதை, நம்மை எடுதீதுக்கொள்ளும்படி சொல்லிவிட்டார்
கள்ஃ
நாமும் அதை ஓத்துக்கெரண்டுதான்,
¢ முகமதியரல்லாதார் ! என்கிற பெயரால் சட்டசபை
மெம்பராயிருக்கி3றாம்.
விதோ,
கங்கு
என்
பக்கத்தில்
உட்கார் b துகொண்டிருக்கும்
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1551
எனது நண்பர் ஜீமான் திவான்பகதூர் ௮. மு. முருகப்ப செட்டியார் எம். எல். சி. அவர்கள்
*முகமதியரல்லா தாராய்! சட்டசபையில் ஸ்தானம் பெற்றிருக் 9றாரே அல்லாமல்--இந்துவாய்
ஸ்தானம் பெறவில்லை ; னீமான் செட்டியார் அவர்கள் மாத்திரம் அல்லர்ஃ
மதம் போசீசே!!
மதம் போச்சே! என்று
நீலிக் கண்ணீர்விட்ட வருணாசிரமத்
தலைவரான
ஹஜீமான். எம். கே.
ஆச்சாரியாரும்,
இந்தியக்
காங்கிரஸ்
தலைவரான
எஸ். சீனிவாசய்யங்காரும்
¢ முகமதியரல்லாதார்
? என்கிற பெயரினாலேதான் இந்திய சட்ட
சபையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நமக்கு உண்மையாய் ஒரு மதம் இருந்திருந்
தாலாவது
அல்லது
அந்த
மததீதிற்குக்
கடுகளவு
சுயமரியாதை
இருநீதிருந்தாலாவது
வல்லது நமது சமூகதீதிற்குக் கடுகளவு மானம், சுயமரியாதை இருந்தாலாவது நாம் நம்மை
£ முகமதியரல்லாதார்?
என்று
பதிந்துகொள்ள
முடியுமா?
பார்ப்பனரல்லாதார்.
என்று
சொன்னால் சில பேருசீகு எவ்வளவு ரோஷமும், வேதாந்த ததீதுவ ஞானமும் உண்டாய்
விடறது ஆளால் இதைப்பற்றிய உணர்ச்சி மாதீதிரம் ஒரு சிறிதும் உண்டாவதில்லை.
¢ முகமதியரல்லாதார் ! என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா ?
ஒரு முகமதிய
நண்பர் சொல்ல நான்
கேட்டிருப்பது என்னவென்றால்--முகமதியரல்லா
தாரை, முகமதி
யரீசள்
* காபர் ? என்று கூப்பிடுகிறார்கள் )
காபர் என்றால் நாதீதிகனுக்குச் சமானம்,
ஆகவே,
நாம்
நாத்திகர்
என்கிற
முறையில்
இன்று
அரசாங்கதீதாரால்
கருதப்படு
கி2றோம்.
இப்படி
24 கோடி மக்களைக்
கொண்ட
இம் மாதிரியான
சமூகம்
மதத்தின்
பேரால் எட்படி மதிக்கப்படுகிறது 8
முகமதியன் நம்மை--* காபர்? ஆகவும், கிறிஸ்தவர்
நம்மை ¢ அஞ்ஞானி ? எனவும், வெள்ளைக்காரன் நம்மைக்
¢ கூலி? எனவும், சட்டைக்காரண்
நம்மைக்
¢ காட்டூமிராண்டிகள் ? எனவும், பார்ப்பான் நம்மை
¢ சூதீதிரன்
? (தனது வைப்
பாட்டி
மகனும்,
அடிமையும்
என்பதான
பொருள்கொண்டு)
எனவுமாய்
அழைக்கும்
நிலையில் வாழ்கிறோம்.
இந்த வாழ்வைப்பற்றி நாம் வெட்கப்படுவதில்லை,
இன்னமும்
நமது மதத்தின் பேரால் நாம் சில “பொது ஸ்தலங்களுக்குப் போக உரிமை இல்லாமலும்,
நமது சகோதரர்கள்
பலர்
நாய், கழுதை) பன்றி i மலம், மூத்திரம் நடமாடும்-கிடக்கும்
தெருக்களில்
கூட நடக்க உரிமை யில்லா தவராகவும் கொடுமைப்படுத்தப்பட்டு இருப்பதைப்
பற்றி நினைக்கிறோமா 8 அதைப்பற்றிக் கொஞ்சம்கூட நினைத்குப் பார்ப்பதேயில்லை.
வெள்ளைக்காரனையும் நம்மையும் ஏமாற்றிப்
பார்ப்பான் உதீதியோகம் பெறுவ
தற்காக, பார்ப்பனர்கள் ஏதாவது கூப்பாடு போட்டால், நாமும் கூடவே கூப்பாடு போட்டு
அவரீ களுக்கு உத்தியோகம் வாங்கிக் கொடுத்து விடுகிறோமேயல்லாமல், பகுத்தறிவை நாம்
உபயோகிப்பதே
இல்லை.
தென்னாப்பிரிக்காவிலுள்ள வெள்ளையர்கள்--நமது
நாட்டி
லிருந்து அவ் விடத்திற்குக் குடியேறின நம்மவர்களை, அவர்கள் வசிக்கும் தெருவில் நடக்க
விடுவதில்லை என்பதாகப் பார்ப்பனர்களுடன்
சேர்ந்து நாமும் கூப்பாடு
போட்டோம்,
இதன் பயனால் மகா கனம் சீனிவாச சாஸ்திரி என்கிற
பார்ப்பனர்
ஒருவருக்கு மாதம்.
3000, 8000 ரூபாய் சம்பளமும், வருமானமுமுள்ள
உத்தியோகம்
ஒன்று கிடைத்தது.
அதனால் நமக்கு என்ன பலன் கிடைத்தது?
வாய் வலிக்கக் கத்தியதுதான் மீதி,
தென்
னாட்பிரிக்காவைப்பற்றிக் கூப்பாடு போடுவதற்குமுன், நமது நாட்டைப்பற்றி யோசிக்கிற
புத்தியே நமக்குக் கிடையாது.
தென்னாப்பிரிக்க வெள்ளையர், நம்மை மிரட்ட-நம்மைச்
கொடுமைப்படுத்த,
அவர்களுக்குச் சவுகரியமும் சக்தியும் இருக்கிறது.
அதை எதிர்க்க
நமக்குச் சவுகரியமும் சக்தியும் இல்லை.
என்னவெனில், அவர்கள் ஆகாசக் கப்பல், பீரங்கி, வெடிகுண்டு, பட்டாளம் முதலிய
வைகளை வைத்துக்கொண்டு நம்மை வீதியில் நடக்கவேண்டாம்
என்கிறார்கள்.
நமது
நாட்டுப் பார்ப்பனர்கள் நம்மிடம் பிச்சை
வாங்கிப் பிழைப்பதைத்ி தொழிலாக உடைய
வர்கள்
நம்மூருக்கு
வந்து, நம்மை-நமது சகோதரர்களை,
அவர்கள்
வாழும் தெருவில்.
நடக்கக்கூடாது என்கிறார்கள். வெள்ளையருக்காவது துப்பாக்கி, பீரங்கி முதலியவைகள்
உண்டு.
இந்தப்
பார்ப்பனர்களுக்கு
என்ன
ஆயுதம்
உண்டு 1
வெறுங்
கிழிந்த
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1552
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
பஞ்சாங்கத்தையும்,
காய்ந்த தர்ப்பைப் புல்லையும்
கையில் வைதீதுக் கொண்டு நம்மை
விரட்டி அடித்து விடுதொர்கள்.
இந்தக் கிழிந்த பஞ்சாங்கதீதீற்கும், காய்ந்த தர்ப்பைப்
புல்லுக்கும் பயந்து கொண்டு அந்த வீதியில் நடக்க உரிமை ல்லாமல் இருக்கிற நாம்
தென்னாப்பிரிக்கா வீதியில் நடக்க உரிமை கேட்பது கேலிக் கூத்தாக இல்லையா! இந்த
மாதீரி ஜனங்களுக்கு ஆண்மையாவது, சுயமரியாதையாவது உண்டு என்று வெள்ளைக்
காரன் நம்புவானா 1 நமது கூப்பாட்டையாவது நமது தீர்மானங்களையாவது இலட்சியம்
செய்வானா
என்பதை
யோசித்துப்
பாருங்கள்.
இப்படியேதான்
நமது
சுயராஜ்யக்
கிளர்சீசி என்கிற பித்தலாட்டமும் என்பதை ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த யோக்கியதையில் இனி இந்து மதச் சடங்கு என்பதைக் கொஞ்சம் கவனித்துப்
பாருங்கள்.
ஒரு மனிதன் தான் இந்து என்று ஒப்புக் கொள்வதானால் -அவன் பார்ப்பனர்
களுக்காகவே
பிறக்கவும்,
பார்ப்ப] களுக்காகவே
வாழவும்,
பார்ப்பனர் களுக்காகவே
சம்பாதிக்கவும், டார்ப்பனர்களுக்காகவே சாகவும் வேண்டியவனாகின்றான்.
மதச் சடங்கு
கவின் பெயரால் கொடுக்கவேண்டிய வரி எவ்வளவு என்பதைக் கவனித்துப் பாருங்கள் !
ஒரு
இந்து
£கரீப்பதான
முகூர்த்தம்?
செய்வதிலிருந்தே பார்ப்பனர் களுக்குப்
பணம்
கொடுக்க
வேண்டியிருக்கிறது.
அதாவது,
பார்ப்பான்
வந்து
பெண்ணையும்
மாப்பிள்ளையையும் உட்காரவைத்து சமஸ்கிருத மந்திரம் சொல்லி இருவரையும் ப$க்கை
வீட்டுக்குன்
கொண்டுபோய்
விட்டு,
அவன்
கைப்படக்
கதவைச்
சாதீதிவிட்டுப்
போனால்தான் நல்ல குழந்தை பிறக்குமென்று நினைக்க 2றாம்.
ஆதலால், அப்பொழுதே
பணம் கொடுக்கவேண்டியிருக்கிறது.
பிறகு அந்தச் சடங்கீன் மூலம் ஒரு கர்ப்பம் ஏற்பட்டு
வயிற்றில்
பிண்டம் உண்டாய்விட்டதோ இல்லையோ,
*சீமந்தம்?
என்பதாகப்
பெயர்
வைத்துப் பார்ப்பானுக்குப் பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது.
பிறகு குழந்தை பிறந்த
உடன்
அதற்கு
சாதகமெழுதவும்,
பாலூட்டவும்,
தொட்டலிலிடவும்,
நகைபாடவும்,
சோறூட்டவும் பார்ப்பானுக்குப் பணம் கொடூக்க வேண்டியிருக்கிறது.
குழந்தைக்கு ஆயுள்
வளர வேண்டுமென்கிற
எண்ணத்துடன் ஒவ்வொரு
மாதமும், ஒவ்வொரு
வருஷமும்
¢ ஆயுள்
ஓமம்,
* ஆண்டு நிறைவு!
என்பதாகப் பார்ப்பனர்களுக்குப் பணம் கொடுக்க
வேண்டியிருக்கிறதுஃ
பிறகு, குழந்தையைப் படிக்க வைப்பதற்கு ஆரம்பிக்கும்போதும் பார்ப்பனனுக்குப்
பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது.
அக் குழந்தை வாலிபனாகிக் கலியாணம் முதலிய
வைகளைச்
செய்யவேண்டுமென்றாலும்,
பொருத்தம்
கேட்டு,
கலியாணம்
செய்வது,
மறுபடியும் சாந்தி செய்வது முதலிய காரியங்களுக்குப் பார்ப்பனனுக்குப் பணம் கொடுக்க
வேண்டியிருக்கு
கலியாணம் நடந்து, அவன் பிள்ளை
குட்டிகள் பெற்றுப் பெரிய
வனாகிக் காயலா முதலிய கஷ்டங்கள் வத்தாலும்-சோதிடம்
பார்க்கவும், கிரகதோஷம்
பார்க்கவும், சாந்தி கழிக்கவும் பார்ப்பனனு3குப்
பணம் கொடுக்க
வேண்டியிருக்கிறது.
கடைசி காலமாகிய
சாகப்போகும்
காலத்திலும்
பிராணன் விடுவதற்கு
நாலு
நாழிகை
இருக்கும்போதே, சுங்கக்காரன் சுங்கம் வாங்கிக்கொண்டு வண்டியை ஊருக்குள் விடுவது
போலப் பார்ப்பானும்-சாகப்போகிறான் என்று தெரிந்தவுடனே வீட்டில் வந்து உட்கார்ந்து
கொண்டு, -சாகப்போகின் றவனைப்பற்றி நமக்கு ஏற்படும் அக்கத்தையும், கஷ்டத்தையும்
கூடக் கவனிககாமல்-தனக்கு மாடு வாங்கித் தானம் கொடுதீதால்தான் சாகின்றவன் ஜீவன்
மோட்சதீதிற்குப் போகுமென்றும் ; இல்லாவிட்டால் பேய், பிசாசாய் உலகத்தில் அலைந்து
கொண்டு இருக்குமென்றும்
சொல்லிப் ப வாங்கிக்கொண்டு
போய்விடு றான், அதை
வாங்கிக்கொண்டு போய் வீட்டில் கட்டிவிட்டு-அதற்குள் காயலாக்காரன் செத்துப்போயிருப்
பான்
என்று
தீர்மானம்
செய்துகொண்டும்;
தனக்கு நல்ல வேட்டை கிடைக்குமென்று
எண்ணிக்கொண்டும் காயலாக்காரன் வீட்டுக் கு வருகிறான்.
அவன் வருவதற்குள் காயலாக்
காரன் சாகாதிருந்தால், இன்னும் சாகவில்லையே என்று பிரசவ வேதனைப் பட்டுக்கொண்டு
சீக்கிரம் சசகவேண்டுமென்று கடவுளைப் பிரார் தீதிஃகிறான்.
www.thamizham.net - Free £ book No 3036
மதம்
1553
இவனுடைய பிரார்த்தனைப்படி
செத்துப் போனவுடன்,
உள்ளே
வநீது புகுந்து
கொண்டு,
¢ இந்தக் கருமம் செய்யவேண்டும்)
அந்தக் கருமம் செய்யவேண்டும் ) இந்த
தானம் கொடுக்கவேண்டும் ) அந்த தானம் கொடுக்கவேண்டும்! என்பதாகச் செத்தது முதலி
16-வது நாள் வரையிலும் இழவுக்கு வந்தவர்களை விராரிக்கக்கூட நேரம் கொடுக்காமல்,
அவன் வேலை கொடுத்து தொந்திரவு செய் தகொண்டு இருப்பதுடன்; அந்தப் பார்ப்பது
குடும்ப வாழ்க்கைக்குச் சாமான்௧ளை--அரிசி, புளி, பருப்பு, உப்பு, பண்டம், பாத்திரம்)
பலகை; குடை, செருப்பு, வேட்டி முதலியவைகளும் செலவுக்குப் பணமும் $ சிற்சில இடங்
களில்
வீடுவாசல்
பூமி வகையறாக்களையும் வாங்கிக்கொள்வதோடு, ஒவ்வொரு மாதமும்
*மாசியம்?
என்பதாகவும்
வந்து
இதேமாதிரி
கொள்ளையடித்துக்
கொண்டு
போயி
விடுகிறான்,
இவ்வளவோடாவது
விட்டுவிடுகிறானாவென்றால்-செத்தப்போன
நாள்
தினத்தை எழுதிவைதீ்துக்கொண்டு,
இன்ன மாதம்,
இன்ன வருடம்,
இன்ன
நட்சத்திர:
தினதீதில் இந்தத் தேதியில் உங்களய்யா செத்துப்போய்விட்டார். ஒரு வருடமாசிசுது) வை
பழையபடி அரிசி,
பருப்பு, வேட்டிக்காகப் பணம்!
என்று உயிரை வாங்கிவிடுகிறான்,
ஒவ்வொரு
வருடமும்
ஒரு பெரிய தோட்டம் வாங்கியதுபோல்
நினைத்து,
வெள்ளசமை
அறுவடை செய்கின்றவன் போல் வந்து வசூல்செய்து கொண்டு போய்விடுகிறான்.
பிள்ளை
பெறுவதனால்
இவ்வளவு கஷ்டமிருப்பதாக
நினைதீதுப் பிள்ளையைப்
பெறாமல் இருந்தாலும் அப்பொழு கம் பார்ப்பனர்கள் அவர்களை விடுவதில்லை.
பிள்ளை
இல்லாவிட்டால்
நரகதீ துக்குப் போய்விடுவாய்]
என்ண
தருமம்
செய்தாலும்
பிள்ளை
இல்லாதவனுக்கு மோட்சம் கிடையாது$ எப்படியாவது ஒரு பிள்ளையைப் பெற்றுத்தான்
ஆகவேண்டும்.
காசிக்குப் போ, இராமேசுவரம் போ, அந்த ஓமம் பண்ணு, இந்த யாகம்
பண்ணு)
இந்தக் கோயிலைக்
கட்டு, அந்தக் குளத்தை வெட்டு? என்பதாகச் சொல்லி,
அவன் பணத்தையெர்லாம் உறிஞ்சிப் படாதபாடு படுதீதி-- எப்படியானாலும் ஒரு குழந்தை
உண்டானால்
போதுமென்று
யோசிக்கும்படி
செய் வவிடுகிறார்கள்.
தீர்த்த
ஸ்தலங்
களிலும்,
மூர்த்தி ஸ்தலங்களிலும் நடக்கும் அக்கிரமங்களையும்,
அங்குள்ள புரோகிதப்
பார்ப்பனர் களின் கொடுமையையும், அவர்களுடைய இழிதொழிலைப் பற்றியும் எடுத்துச்
சொல்வதென்றால்
-அ அவே ஒரு பெரிய உபத் பயொசமாக முடயும்.
ஆகவே, இந்துமதக்
சடங்குகள் மூலியமாய் இவ்வளவு கஷ்டம், நஷ்டமும் படுவதில் பார்ப்பனர்கள் பிழைப்பு
நடப்பதுதவிர செய்தவர்களுக்காவ
த,
செய்த குடும்பத்திற்காவது ஏதாவது நன்மையேற்
படுகிறதா?
தானம்
என்பதும் தர்மம் என்பதும்
பார்ப்பனர்களுக்குக்
கொடுத்தால்தான்.
பிரயோஜனமுண் டென்று சொல்லுகறொர்களேதவிர, கஷ்டப்படு
ற மக்களுக்கோ-நொண்டி,
முடம், கூன் குருடு, செவிடு இவைகளால் உழைத்துச் சாப்பிட முடியாமல் பட்டினி டந்து
பரிதவித்து உயிர் வீடும் ஜீவன்களுக்கோ ஏதாவது உதவுவது என்கிற காரியம் தர்மத்திலும்
சேர்கீகப்படவில்லை ) தான தீதிலுஃ சேர்க் கப்படுவதில்லை.
ஆயிரம் பிராமண: போஜனம்,
பதினாயிரம்
பிராமண
போஜனம், இலட்சம் பிராமண போஜனம் என்று
சமாராதணை:
செய்வதும், ஊரிலிருக்கிற, நாட்டிலிரக்
9ற சோம்பேறிப் பார்ப்பனர் களும், அயோக்கிபப்
பார்ப்பனர் களும், எந்தவிதத்திலும் அங்கவீனமில்லாது உழைத்துச் சாப்பிடக்கூடிய தடிப்
பார்ப்பனர்களும் வந்து உட்கார்ந்து மூக்குப்
பிடிக்கச் சாப்பிறவதும் ] சாப்பிட்டு விட்டுப்
போகும்போது,
என்ன
சமாராதனை
செய்துவிட்டான்)
௬தீத
சிகாமணி,
லட்டுக்கு
பசீசைக் கற்பூரம் போதவில்லை; பாயசதீதிற்கு குங்குமப் பூ போதவில்லை; இவனை யார்
இப்பேர்க்கொத்த
சமாராதனை
செய்யச்
சொன்னார்கள் 1
என்று
வைதுகொண்டு
போவதும், அடுத்த வேளை சாப்பாட்டுக்கு மார்கீகமில்லாமல், தாசிகளுக்கு மாப்பிள்ளை
தேடிக்கொடுத்துத் தரகு வாங்குவதுமாகிய இம் மாதீரியான அக்ரமங்களை எவ்வளவோ
பார்த்துவருகிறோம்.
பார்ப்பனர்களுக்குக் கொடுப்பது புண்ணியமாய் இ நந்து, அதனால்
அக் குடும்பங்களுக்கு நன்மை ஏற்படுவதாக இருந்தாலும்- முன்னே
தர்.மம்செய்த பெருங்
குடும்பங்களெல்லாம் இன்று
எங்கே “போய்விட்டன ?
இம் மாதிரிப்
பார்ப்பனர் களுக்குதி.
www.thamizham.net - Free E book No 3036
1554
பெரியர் ஈ, வெ. ரா. சிந்தனைகள்
தர்மம் செய்ததன் பயனாய்க் கெட்டுப்போன குடும்பங்கள், கெட்டுப்போன அரசாங்கங்கள்
எத்தனையோ கண்ணால் பார்க்கிறோம்.
உதாரணமாக;
தஞ்சாவூர் இராஜாவைப்போல்
தென்னாட்டில்
பார்ப்பனர்களுக்கு
அள்ளிக்கொடுத்த
¢ அமுத இராஜாங்கம் வேறொன்றிருப்பதாக
நமது தகவலுக்கு எட்ட
.
வில்லை.
அவர்கள் கட்டிய அக்கிரகாரங்களும், பார்ப்பனர் களுக்காக வெட்டிய குளங்களும்,
விட்ட
மானியங்களும்,
ஏற்படுத்தின
பள்ளிக்கூடங்களும்
இன்னும்
இருந்துகொண்டே
இருக்கின்றன.
அவர்கள் சதீதிரதீதில் தின்று அவர்கள் பள்ளியில் படித்த பார்ப்பனர்கள்
குடும்பம் இன்னமும் இருந்துகொண்டுதானிருக்கின்
றது. அவர்கள் அய்க்கோர்ட் ஜட்ஜ்,
நிர்வாகசபை
மெம்பர்,
திவான்,
சட்ட அறிஞர் முதலிய வேலைகள்:
பார்தீ. துக்கொண்டு,
மாதம்
1000, 5000, 10000 ரூபாய்
வீதம்
சம்பளம்
சம்பாதித்குக்கொண்டும்)
பஞ்சாங்
குத்தையும்,
தர்ப்பைப்
புல்லையும்
வீசி
எறிந்.வவிட்டுத்
தலைமயிரைக்
கதீதரிதீதுக்
கொண்டும், மாட்டுக் கறி சாப்பிட்டுக்கொண்டும், பங்களா, மோட்டார் கார் பெங்களூர் பட்டு,
வைர
நகைகள்
முதலிய
போகபோக்கியங்களுடன்
வாழ்நீதுகொண்டுமிருக்கிறார்கள்.
ஆனால்,
இவர்களுக்குத்
தர்மம்
செய்த
தஞ்சாவூர் இராஜ
குடும்பம்
பேர்சொல்லுவ
தற்குக்கூட சந்ததி இல்லாமற்போய்--விவகாரங்களின் மூலம் பார்ப்பனர்களின், வாலைப்
பிடித்திருநீது வயிற்றிற்கு மார்க்கமில்லாமல் அலைந் துகொண்டிருக்கிறதுஃ
ஒரு கோர்ட்டு நடவடிக்கையில் இந்த கராஜ வம்சத்தார் தாங்கள் க்ஷத்திரியர்கள்
என்று ஜு செய்ய வேண்டியிருந்த சமயதீதிஃ, அவர்களிடம் அதுவரை பொறுக்கித் தின்று
வயிறு வளர்ப்பதற்காக அந்த ராஜாவை க்ஷத்திரியர் என்று சொல்லி வந்த பார்ப்பன
குடும்பத்தார்களே--பெட்டிமேல் ஏறி--* இவர்கள் சூதீ தீரர்கள் ! என்று சொல்லிவிட்டார்கள்.
பார்ப்பனர் களுக்கு அள்ளிக் கொடுப்பது மோட்சதீதிற்கு வழி அல்ல என்பதற்கும், தர்மம்
அல்ல என்பதற்கும், அப்படி அள்ளிக் கொடுத்த குடும்பம் கெட்டுப்போய் இருக்கிறதென்
பதற்கும் இதைவிட நல்ல சான்று வேறு என்ன வேண்டும்₹
இதனாலேயே பார்ப்பனர்:
களுக்கு ஒன்றும் கொடுக்கக் கூடாதென்று சொல்ல நான் வரவில்லை.
கஷ்டப்படுகிறவர்
களுக்கு அவர்கள் யாராக இருந்தாலும் தம்மாலான உதவியை நாம் செய்யவேண்டியதுதான்'
மனிதத் தன்மை.
ஒரு
நாய் பட்டினியால் அவஸ்தைப்படுவதாக
இருந்தால் ஒரு மனிதன் அதைப்
பார்த்துக்
கொண்டு
தன்
வயிற்றை
மாத்திரம்
நிரப்பிக்
கொள்வது ஆண்மை அல்ல
வென்பதும், சுயமரியாதையல்ல வென்பதும் நமது அபிப்பிராயம்.
ஆகவ, கஷ்டப்படுகிற
வர்களுக்கு உதவி செய்யுங்கள் !
பார்ப்பனர் மாத்திரம்
உயர் நீதவர்களென்றும், அவர்கள்
பிறவியிலேயே
உயர்ந்தவர்கள்
என்றும்,
நாம்
பிறவியிலேயே
தாழ்ந்தவர்களென்றும்
எண்ணிக்கொண்டு மூடநம்பிக்கையில் இதுவரையில் வாழ்ந்தது போதும்.
இனியேனும்
நாமும் மனிதர்கள் தானென்பதையும், நம்மிடம் பிசீசை வாங்கிதீ தின்று கொண்டு வாழும்
ஒருசிறு கூட்டதீகார்--நம்மைச் சூகீதிரரென்றும், தேவடியாள் மகனென்றும், பார்ப்பானின்
வைப்பாட்டி மகனென்றும்,
நம்மைத் தொடக் கூடாதென்றும்,
நடக்கக் கூடாதென்றும்,
பார்க்கக் கூடாதென்றும் கூற-இத்தகைய இழிவு முறையில் நாம் நடத்தப்படாமல் இருக்க
வேண்டுமானால்
ஒவ்வொரு
பார்ப்பனரல்லாதாரும்
சுயமரியாதையைப்
பெற
முயல
வேண்டும்.
அதைப் பெறாமல் மானமின்றி வாழ்வதைவிட உயிர் துறப்பதே மேலென்ற
எண்ணம் உண்டாக வேண்டும்.
நீண்டநேரம் உங்களைத்
தாமதித்து வைக்க விரும்பவில்லை.
ஒவ்வொரு
இடங்
களிலும் சுயமரியாதை உணர்ச்சி யுண்டாகப் பாடுபடுங்கள். உங்களைப் பல ஆயிரக்கணக்
கான வருடங்களாக மிதித்து அடிமைப்படுத்தி வாழும் வழக்கதீதை--உங்கள் மயி)க் காம்பு
களிலெல்லாம் கூடிதீ தடிப்3பறிய மானமற்ற வாழ்க்கை நிரப்பிய உணர ச்சியை--உடனே
உதறித் தள்ளுங்கள் ! குருட்டுத்தனமான,
மூடநம்பிக்கையுள்ன, புரோகிதக்
கொடுமை
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1855
களைக் களைந்து ஆண்மையுடன் நீங்களும், உங்கள்
பின் சந்ததியாரும் வாழ்த தக்க
முறையில்
உங்கன்
வாழ்க்கையைத்
திருத்தியமைதீதுக்
கொள்ளுமாறு
உங்களைப்
பணிவுடன் வேண்டுகிறேன்.
[நால் 2
* வைக்கம் வீரர் சொற்பொழிவு
குமரன் அச்சகம், சாரைக்நடி-1923]
20. ஆதாரமற்ற நம்பிக்கைகள்
ஒரு விஷயதீதை ஒருவன் கூறுகிறான் என்று வைத்துக்கொள்வோம்.
உடனே நாம்
என்ன செய்கிறோம் §
*அது உனக்கு எப்படித்
தெரியும்?
அது உண்மை என்று
நாங்கன்
ஏன்
நம்ப
வேண்டும்!
அது உண்மையென்று நம்ப ஆதாரம் என்ன எனப் பொதுவாக மூன்று
கேள்விகளைக் கேட்கிறோம்.
பிரதி
தினமும்
நாம் எத்தனையோ விஷயங்களை
அறிகிறோம்.
அவைகளில்
பலவற்றை
நாம் கண்ணை மூடிக்கொண்டு
நம்பிவிடுகிறோம்.
6 அது உண்மையா?
உண்மையென்பதற்கு
ஆதாரம்
என்ன?
என்பன
போன்ற
விஷயங்களை
நாம்
கவனிப்பதே இல்லை.
நமது நம்பிக்கைகளில் பலவற்றை ஆராய்ந்து பார்தீதால், அவற்றிற்கு ஆதாரமே
இல்லையெனதீ தோன்றாநிற்கும்.
ஒரு காலத்திலே ஒரு விஷயம் உண்மையென்று யா?ரா
ஒருவர்
சொன்னார்)
அல்லது,
ஆராய்ந்து
பாராமலேயே அதை
நாம் உண்மை என
நம்பிக்கொண்டோம் )$ அல்லது,
அது
உண்மையாகத்தான்
இருக்குமென்று
சுளுவில்
நம்பிக்கொண்டோம்.
ஒவ்வொரு விஷயதீதைப்பற்றியும்
நாம் முதலிலே கூறிய மூன்று கேள்விகளையும்
கேட்டால் எந்த விஷயத்தின் உண்மையையும் நாம் அறிந்துகொள்ளலாம்.
உண்மையாராய்சீ
சியில் தோல்வி அடைந்த பிறகும் ஒரு விஷயதீதை நாம் உண்மை
யென நம்புவோமானால், அந்த நம்பிக்கை பகுதீதறிவுக்குப் பொருந்தாததென்றே ஏற்படும்.
யாரேனும் ஒருவரது இலேசான தூண்டுதலின்
பேரில்
முதலில் ஒரு விஷயத்தை
உண்மையென நம்புகிறோம்.
அத்த நம்பிக்கை காலக் கிரமத்தில் வலுப்பெற்றுவிடுகிற
கு.
இப்பொழுது அது நமது சர்வ சாதாரண நம்பிக்கைகளில் ஒன் றாகிவிட்டது. யாரோ ஒருவர்,
ஏதோ ஒரு இடத்தில், எப்பொழுதோ ஒரு காலதீது ஒரு விஷயத்தை நம்மிடம் சொன்னார்.
இதை ஆராய்ந்து பாராமலே
நாம்
ஒப்புக்கொண்டு
நம்பிவிட்டோம்.
நம்மிடம்
கூறப்
படுகிறவைகளைப் பற்றிக் கேள்வி கேட்கும் சகீதி நமகீ த உண்டாகாதிருந்த களம்பருவதீ
திலேயே, அந்த விஷயத்தை நாம் கேட்டிருக்கலாம்.
நமது உறுதியான நம்பிக்கைகளில்
பல, அப்பொழுது ஏற்பட்டவைகளாகும். நாம் பக்குவ தசை அடைந்திருக்கும் இப்பொழுது
அது உண்மையா
அல்லவா
என்று
கேட்கக்கூட
நாம் துணிவு கொள்வதில்லை.
அது
தெளிவான உண்மையென்
ற
நமக்குத் தோன்றுகிறது.
எனவே, அதைப்பற்றிக் கேள்வி
கேட்பதே பைதீதியக்காரத்தனம் என்று நாம்
உணருகின் றோம்.
ஒரு
தீவிர வைவி.ணவனையும், ஒரு தீவிர சைவனையும் இளம்வயதிலேயே இடம்
மாற்றி
வளர்தீதால்-அதாவது
தீவிர வைஷ்ணவனைத்
தீவிர
சைவப்
பெற்றோரும்;
தீவிர சைவனைதீ தீவிர வைஷ்ணவப் பெற்றோரும் இளமை முதற்கொண்டே வளர்க்கும்
படி
செய்தால் அவர்களது
பழக்க நம்பிக்கைகள்
எல்லாம்
நேர்மாறாகவே
அமையும்,
அவர்களில்
ஒவ்வொருவனும்
தனது
நம்பிக்கையே-பழக்க
வழக்கமே
மெய்யென்று
நம்புவான்,
சமயதீதுறையில்
மட்டுமின்றி
இதர
துறைகளிலும்
இதே
நிலைமையே
ஏற்படும். பலதார மணம்; சிசு ஹதீதி, நரபலி, மாட்டுச் சண்டை, குத்துச் சண்டை, கோழிப்
www.thamizham.net - Free E book No 3036
1856
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
போர்
முதலியவைகள் அமுலில்
இருக்கும்
குடும்பங்களில்
பிறக்கும் குழந்தைகளுக்கு-ஃ
அவை தீயவை என்றே தோன்றா)
சர்வ சாதாரணப் பழக்க வழக்கமாகவே தோன்றும்,
அவர்களுச்கு, அவை அசாதாரணமான பழக்கங்கள் என்றோ ஒழுக்கத் துக்கு முரணான
பழக்கங்கள் என்
றோ தோன் றமாட்டா,
குற்றப் பரம்பரையினர் வாழும்
நகரத்தின்
ஒரு
பகுதியிலே,
குற்றப்
பரம்பரை
யினருக்கு இடையிலே,
ஒருவர்
வளர்ந்து
வந்தால் அவருடைய
பழக்க
வழக்கங்கள்.
ஏனையோர்
பழக்க வழக்கங்களுக்கு
மாறுபட்டனவாகவே இருக்கும்.
ஒரு
ஆங்கிலப்
பெண்ணை ஒரு ரஷ்ய மாது ஸ்வீகாரம் செய்து, ரஷ்யக் குடும்பத்தில் ரஷ்யப் பழக்க
வழக்கப்படி வளர் தீதால், அவளுடைய பழக்க வழக்கங்களும் உணர்ச்சியும் ரஷ்யப் போக்கி
லேயே இருக்குமே ஒழிய, ஆந்.கிலப் போக்காக இருக்காது.
இதுபோலவே நமது அனேக
அதிதீவிர நம்பிக்கைகளுக்குக்கூட நமது வளர்ப்பு முறையே காரணமாகும்,
இளமைப் பருவம் கடப்பகுடன் புகுக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் குணமும்
உண்மையில் நின்றுவிவதில்லை.
நம்மையறியாமலேயே
நமது வாழ்நாள் முழுவகும்
புதுப்புதுக்
கருத்துக்களை
பிரதிதினமும் ஏற்றுக்கொண்டே
இருக்கிறோம்.
இதற்குப்
பத்திரிகைகளும் விளம்பரங்களு?ம காரணம்.
பொதுவாக அனேக விஷயங்களைப்பற்றி
நுட்பமாகச் சிந்தனை செய்வதே இல்லை.
நாம்
பெரிதும் கிளிகள் மாதிரியே
நடந்து
வருகிறோம்)
பிறர் சொல்லுவதை
நம்புகிறோம் ) பிறர் செய்வதைப் பின்பற்றுகி 2றாம்.
இளமைப்
பருவம்
கடந்த
பிறகும்-நாம்
ஏற்கனவே
பெற்றிருக்கும்
கருதீதுக்
களுக்குப்
பொருத்தமான
கருதீதுக்களைதீதான்.
ஒப்புக்கொள்கிறோம் ) மற்றவைகளை
நிராகரிக்கி2றாம்.
¢ எல்லோரும் அப்படியே சொல்கிறார்கள், அதனால் நம்புகி?றாம்
? என்ற ரகத்தைச்
சேர்ந்தவர் களுக்கு ஒரு
தனியிடம்
வருக்க
வேண்டியதுதான்.
அவை
தெளிவான
உண்மைகள் ஆக மாட்டா.
அப்பேர்ப்பட்ட விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட தனிமனிதன்.
கூறியவைகளாயிருக்க
மாட்டா.
அவை யாரோ ஒருவராலோ, பலராலோ
கூறப்பட்டு--
பரம்பரையாய் நம்பப்பட்டு வந்தவைகளாக இருக்கலாம்,
அல்லது, மக்களின்
* LS
நம்பிக்கை! களாகவும் இருக் கலாம். அப்படியானால் அவை “வாரிசு உரிமைப்படி! நாம் பெற்ற
சமூக (சொதீது)- நம்பிக்கை களாகும்,
எனவே; ஒரு நம்பிக்கை மிகவும் பழமையானது
என்ற ஒரே காரணத்தினால்மட்டும் அது
ஆதார முடைய உண் மையாகிவிடமாட்டா
து.
சந்தேகத்துக்கு
இடமில்லாதபடி,
வெளிப் பார்வைக்கு
உண்மையாகத் தோன்று
பவைகள் விஷயத்தில் நாம் சர்வ ஜாக்£ரதையாக இருக்கவேண்டும்.
* ஏதேனும் ஒரு விஷயதீதைப்பற்றி
ஆராய் சிசெய்வதே ஆபாசமானது, அனாவசிய
மானது-து3ராகமானது! என்ற உணர்ச்சி மக்களுக்கு இருக்குமானால் அத்த விஷயம்
பகுத்தறிவுக்கு மூரணானது என்றுதான் கூறப்படும்.
அது
தெளிவான பொது
உண்மை.
அதைப்பற்றிச்
சந்தேகம் கொள்வதோ,
ஆராய்ச்சி செய்வதோ அனாவசியம்? என ஏற்படுமானால்,
மக்கள்:
அறிவு வளர்ச்சியின்
சரிதம்
முழுவதிலும்
அப்பேர்ப்பட்ட தெளிவான
பொது உண்மைகளே
நிறைந்திருக்
கின்றன.
ஆராய்ச்சியில் அவை ஆதாரமற்றவை
என்றும் வெளியாகி
யிருக்கின்றன.
உதாரணமாக, அடிமை வர்த்தகம் இயற்கையானது, நியாயமானது. இன்றியமையாதது
என்றே வெகு காலமாக நம்பப்பட்டு வந்தது.
மக்களில் பல வகுப்பார் இயல்பாக அடிமை
களாகவே இருந்கு வருகின்றனர்) அடிமை வாழ்க்கையையே பெரிதும் விரும்புகின்றனர்
அதைப்பற்றிச் சந்தேகம் கொள்ளவே இடமில்லை.
மற்றும்,
வட்டமாக
அன்றி
இதர
முறைகளில்
கிரகங்கள்: சுற்றுகின்றன
என்று
நம்புவது வெகுகாலமாக அசாதீதியமாகவே
இருந்து வந்தது.
வட்ட வடிவம்
அல்லது
www.thamizham.net - Free £ book No 3036
.
மதம்.
-
7
1557
மண்டலம் மேற்பார்வைகீகு ஒரு பூர்ணமான உருவம் ; எனவே கிரகங்கன் எல்லாம் வட்ட
|
_மாகச் சுற்றுகின்றன என நம்புவதே இயற்கையானது ; சாத்தியமானது.
ஆனால், கந்த
எ
நம்பிக்கையை ஒழிக்க அநாதி காலமாக நடந்துவந்திருக்கும் போராட்டம் சரித்திரத்திலேயே
|
மிகவும் அற்புதமானதாகும்.
உணர்ச்சிக்கு இருதயமே ஆதாரமென்றும் மூளை அல்ல என்றும் முன்னோர் நம்பி
வந்தனர்.
இன்றோ பெரும்பசலோர் மூளையின் உதவியினால்
நாம் சிந்தனை செய்வ
தாகவே
நம்புகிறார்கள்.
மூளையின்
உதவியின்றி
மனிதனுக்குச்
சிந்திக்கவே
முடியா
தென்றே
தற்காலதீதவர்களில்
பெரும்பாலோர்
கூறுகிறார்கள்.
எனினும்
முன்னோர்:
மாறாகவே நம்பினார்கள்.
பூமி
பரப்பானதென்பது
தெனிவான
உண்மையாகத்
தோன்றியதினால்
வேறு
விதமாக அபிப்பிராயப்படுகிறவர்கள் கேலி செய்யப்பட்டார்கள்--தூற்றப்பட்டார்கள்.
பளுவான பொருள்கள் இலேசான பொருன்களைவிட விரைவாக விமுமென இரண
‘
டாயிர வருஷகாலம் தடையின்றி
நம்பப்பட்டு வந்தது.
அதற்கு
அரிஸ்டாட்டில்
அபிப்
்
பிராயமும் மேற்கோளாகக் காட்டப்பட்டது.
உண்மை வேறுவிதமானதென்று கலிலியோ
நிரூபிதீ.துகீ காட்டும்வரை மக்கள் அவ்வாறே நம்பி வந்தனர்.
ஆராய்ந்து பாராமல் கண்:
மூடிதீதனமாக நம்பப்படுபவைகள்
எல்லாம் ஆதாரமுடைய உண்மைகளாகிவிடமாட்டா.
அதீ தகைய தப்பு நம்பிக்கைகளை உடைதீதெறிவதிலேயே அறிவு வளர்ச்சியடைகிறது.
சுயநலப்பற்றினால் பல நம்பிக்கைகள்
அமுலில்
இருந்து வருகின்றன.
தற்கால
மனோதத்துவ சாஸ்திரப்படி பார் தீதால், இவ்விஷயத்தில் சந்தேகதீதுக்கே இடமில்லை. சில
விஷயங்களை நம்புவது நமக்கு இலாபகரமாயிருப்பதினாலேயே அவைகளை நாம் நம்பி
வருகிறோம்.
பொதுஜன
மதிப்பைப்
பெறுவதற்காகவும்
நாம் பல விஷயங்களை நம்பு
கிறோம் ] அல்லது
நம்புவதாகப்
பாவனைசெய்கிறோம்.
ஆனால்,
அரசியல்
அபிப்
பிராயங்கள் உட்பட சகல அபிப்பிராயங்களும்
சுயநலம் பற்றியவை என்றும் கூறிவிட
முடியாது.
எனினும், நம்பிக்கைகளுக்கும் அபிப்பிராயங்களுக்கும் சுயநலமும் ஒரு காரண
மென்பதை ஒருவராலும் மறுக்கமுடியாது.
* சுயநலம்?
என்பது பொதுவாக,
மக்களது
ஜீவனோபாயத்துக்குரிய
வழிகள்,
்
பணம் தேடுதல் முதலியவைகளையே குறிக்கும்.
ஆனால், சமூக வாழ்வில்
ஒருவனுக்கு
]
ஏற்படும் நலத்தையும் நாம் சுயநலதீதோடு சேர்க்கலாம்.
பொதுஜன மதிப்பைப் பெறும்
பொருட்டும் நாம் பல விஷயங்களை நம்புவதாக அல்லது பாவனை காட்டுவதாக ஏற்கன 3வ
கூறியிருக்கிறோம்.
இதுவும் சுயநலம் பற்றியதாகும்.
ஒருவனது வாழ்நாளின் வெற்றியே
பொதுஜன மதிப்பைப் பொறுதீதிருக்கிறது.
சில ஸ்தாபனங்களையோ இயக்கங்களையோ
ஆதரிப்பதனாலோ, நடதீதுவதனாலோ சிலருக்கு பொதுஜன மதிப்பும் வாழ்க்கை வெற்றியும்
ஏற்படுகிறது.
சமூக வாழ்வில் தாம் பெற்றிருக்கும் ஸ்தானம் அல்லது பதவிகள் காரணமாக
சிலர் அனேக விஷயங்களை நம்பவேண்டியதாக ஏற்படுகிறது.
அவ்வாறு நம்பவில்லை.
யானால் அவர்களுடைய மதிப்பும் ஒழிந்துபோகும் ; வாழ்வும் நஷ்டமாகும்.
தனது இயல்பான. குணத்துக்கு ஆதாரம் தேடும் பொருட்டும், தனது நிலைமையைக்
காப்பாற்றும்
பொருட்டும், தனது நடத்தை நியாயமென
நிரூபிக்கும் பொருட்டும்
சிலர்
வேண்டுமென்றே சில விஷயங்களை அல்லது கொள்கைகளை நம்புகிறார்கள் ) அல்லது
நம்பும்படி
ஏற்படுகிறது.
சோம்பேறிகளும்
பித்தலாட்டக்காரர்களுங்கூடதீ
தமக்கு
ஆதரவாகச்
சில அபிப்பிராயங்களையோ
கொள்கைகளையோ
காட்டக்கூடும்,
நமது
உபதேசிகளிலும், பிரச்சாரகர்களிலும் பெரும்பாலோர் வாலிழந்த நரிக்கு ஒப்பானவர்களே.
இணைவது... =
9
வீண்
அபிமானம்
காரணமாகவும்
பலர்,
ஆதாரமற்றவைகளை
உண்மையென
நம்புவதுண்டு.
ஆளையோ, சம்பவத்தையோ; ஸ்தாபனத்ீதையோ
பற்றிய
அபிமானதீ
தினாலும் துவேஷதீதினாலும் ஆதாரமற்றவைகளைப் பலர்
மெய்யென நம்புவதுண்டு;
1686—196
www.thamizham.net - Free E book No 3036
1558
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
சிறுவயதில் பெற்றோர்களுக்கு அடங்கி நடக்காத பிள்ளைகள் பெற்றோர் அபிப்பிராயங்
களுக்கு அல்லது நம்பிக்கைகளுக்கு முரணாகவே நடந்து
வருகிறார்கள். அதுபோலவே
பெற்நோரை
நேசிக்கும் பின்னைகள்
அவர்களது தப்பு அபிப்பிரயங்களையும் ஆதரிக்
கின்றனர் 5 நம்புகின் றனர்
வயதுவந்த பிறகு சொடிய பிணக்கினால் சிலருடைய அபிப்பிராயங்கள் மாறுபடுவ
துண்டு.
ஒருவன் பேரிலுள்ள பகை அவனது அபிப்பிரரயங்களையும் பாதிக்கிறது.
நம்
எதீரிகளின்
அபிப்பிராயங்களைதி
தகர்த்தெறிவதில்
நாம்
பெரிய
மகிழ்ச்சி
கொள்
வதில்லையா ¥ அதுபோலவே, ஒருவன் மீதுள்ள நட்பினாலும் அவனது அபிப்ரசயங்களை
ஆதரிப்பதில் நாம் பெரிய மகிழ்ச்சியடைகி றாம்.
சிலர்
காலப் போக்கையொட்டி சில
அபிப்பிராயங்களையும்
நம்பிக்கைகளையும்
ஆதரிப்பதுண்டு.
ஆனால்
காலப்போக்கு
மாறுந்தோறும்
நாம்
அபிப்பிரயங்களைப்
பொதுவாக மாற்றிக்கொன்வதில்லை. வெகு சீக்கிரத்தில் நமது மனோநிலை உறுதியடைந்து
விடுகிறது.
ஒரு
அபிப்பிராயத்தை
ஒப்புக்
கொண்டு
விட்டால் அது அப்படியே
நிலைத்து
வருவதே சகசமாக இருக்கிறது.
ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட முறையில் சிந்தனை
செய்வதனால் ௮ம் மாதிரி செய்வதே சுளுவாகத் தோன்றுகிறது.
சிலர் கதை சொல்லுவதில் நிபுணர் களாயிருக்கிறார்கள். சிலர் ஒரு குறிப்பிட்ட அப்
பிராயங்களை அல்லது வாதங்களை விளக்குவதில் சமர்தீதர்களாயிருக் கிறார்கள்.
* கிராம
போன் ? மாதிரி வேலை செய்யும் பல புருஷர்களும், பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள்
பழங்கதைகளைத்
திரும்பதீ
திரும்பப்
பேசிக்கொண்டே இருப்பார்கள்.
ஏதாவது
ஒரு
விஷயத்தைக்
கிளப்பிவிட்டால்
போதுமான து--அவர்கள்,
அதைப்பற்றி
மூச்சுவிடாமல்
பேசிக்கொண்டேயிருப்பார்
கள்.
பொதுவாக எக்லா நம்பிக்கைகளும் அபிப்பிராயங்களும் அப்பேரீப்பட்டவைகளே.
சில காலங்களுக்குப் பிறகு அவை நமது உள்ளதீது உறைந்துவிடுகின்றன.
கிளமையச
யிருக்கும்போது பழைய
கருத்துக்களை
மாற்றிப்
புதப்புதக்
கருத்துக்களைச்
சம்பர
B354 கொள்கிறோம்.
வயது முதிர முதிர புதுக் கருத்துக்களை நாம் அவ்வளவாக நாடுவ
தில்லை.
நாம் பழமைக் களஞ்சியமாகி விடுகிறோம்.
[பருந்தறிவு? மல 2, இதழ் 5o Gor—1936)
6. மூடப் பண்டிகைகள்
1. வருஷப் பிறப்பு
இங்கிலீஷ் புதுவருடம் பிறந்தது என்று மக்கன் அதை ஒரு பண்டிகைபோல் கொண்
டாடினார் கள்.
* புதிய வருடம் உங்களுக்கு ஒரு சந்தோஷகரமான வருஷமாய்கீ கழிய
வேண்டும்? என்று ஒருவருக்கொருவர் வாழ்தீதுச் சொல்லிக்கொண்டார்கள்.
தமிழ் வருடப் பிறப்புக்குங்கூட சில இடங்களில்
இம் மாதிரி வாழ்த்துச் சொல்லிக்
கொள்வதும், சன்மானம் வழங்கிக் கொள்வதும் உண்டு.
இவை
ஒருவருக்கொருவர்
கடிதம்
எழுதிக்கொள்ளும்போது
தலைப்பில்
மகாஃ௱-௱-ஜீ? என்று போடுவகும்;) மேல் விலாசம் எழுதும்போதும் ஒருவருக்கொருவர்
உமகாணபன-னி! என்று போடுவதும் எப்படி ஒரு பத்ததியாகவும் வழக்கமாகவும் இருந்து
வருகின்றதோ, அதுபோல்தான் புதீதாண்டு வாழ்தீதும் இிருந்துவருகன் றது.
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1559
அனுபவத் தில் எவ்வித வாழ்தீதும்
மக்களுகீகு யாதொரு பயனும் அளிப்பதில்லை.
அவனவனுடைய
நிலைமையில் இவ் வாழ்தீதுக்களால்
எவ்வித
மாறுதலும்
ஏற்படுவது
மில்லைஃ
ஆகவே, இவ் வாழ்தீ.துக்களையும், புது வருடப்பிறப்புக் கொண்டாட்டங்களையும் பல
வித மூடப் பழக்கவழக்கங்களில் ஒன்றாகத்தான் கருதவேண்டுமே ஒழிய-மற்றபடி இதில்
எவ்வித உபயோகமும் இல்லை.
ஆதலால், நாம் இதைக் கொண்டாடவில்லை என்பதோடு,
புது வருடப் பிறப்புக்காக நாம் யாரையும் வாழ்தீதவும் போவதில்லை.
[8 பகுத்தறிவு - தலையங்கம்--6-1-1935]
8. சரஸ்வதி பூசை
அக்கிராசனர் அவர்கள! சகோதரிகளே ! சகோதரர்களே !
சரஸ்வதி
பூசை
என்பது ஓர்
அர்தீதமற்ற
பூசை.
கல்வியையும்
தொழிலையும்
ஒரு பெண் தெய்வமாகீகி--அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து,
அதைப் பூசை
செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்றம் சொல்லி, நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி,
கல்வி
கற்கச்
சொந்த
முயற்சி
இல்லாமல் சாமியையே
நம்பிக்கொண்டு இருக்கும்படி
செய்துவிட்டு, நாம் அந்தச் சாமி பூசையின் பேரால்
கொடுக்கும் பணத்தைக்கொண்டே
அவர்கள் படி தீதுப் பெரிய படிப்பாளியாகிக்கொண்டு நம்மைப் படிப்பு வரமுடியா *மகீகுகள்?
என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
முதலாவது; சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த யோகீகியதையைக் கவனித்தால்,
அது
பார்ப்பனர்கள் புராணக் கதைகளின்படியே
மிக்க ஆபாசமானதாகும்.
அதாவது,
சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு
அழகைக் கண்டு அந்த பிரம்மனாலேயே மோகிக் கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில்,
அவள் பிரம்மனைத் தகப்பன் என்று கருதி அதற்கு
உடன் படாமல் பெண் மான் உருவெடுத்து
ஓடவும்,
பிரம்மன்
தானும்
ஓர் ஆண் மான் உருவெடுத்து அவளைப்
பின் தொடர்ந்து
ஓடவும், சிவன் வேட உருவெடுத்து ஆண் மானைக் கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது
சிவபிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து பிரம்மனுக்கு மனைவியாகச் சம்மதித்ததாக
சரஸ்வதி
உற்பவக்
கதை
சொல்கிறது.
அதாவது,
தன்னைப்
பெற்றெடுத்த
தன்
தகப்பனையே மணந்துகொண்டவள் சரஸ்வதி என்று ஆகிறது
மற்றொரு விதத்தில் பிரம்மாவுக்குப் பேத்தி என்று சொல்லப்படூகிறது.
அதாவது,
பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின்மீது ஆசைப்பட்டபோது வெளியான இந்திரியத்தை
ஒரு குடதீதில் விட்டுவைக் ஐ, அக் குடத்திலிருந்து அகத்தியன் வெளியாக, அவ்வகத்தியன்
சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகின்ற
து, அதனால் பிரம்மாவுக்கு சரஸ்வதி,
மகன் வயிற்றுப் பேத்தி ஆ8றொன்,
எனவே, சரஸ்வதியின் பிறப்பும் வளர்ப்பும் நடவடிக்
கையும் மேற்படி பார்ப்பனப் புராணப்படி மெத்த ஆபாசமும் ஒழுக் க ஈனமுமான தாகும்.
நிற்க, கந்த யோக் 9யதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூசை செய்கிறார்கள்
என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயமாகும். அதாவது, சரஸ்வதி வித்தைக்கு
அதிபதியான தெய்வமாதலால் வித்தையின்பயன் தொழிலென்றும்,
தொழிலுக்கு ஆதார
மானவை
ஆயுதங்கள்
என்றும்
கருதி$கொண்டு--சரஸ்வதிபூசை என்றும்
ஆயுகபூசை
என்றும் ஒரு நாளைக் குறித். துக்கொண்டு, அந்தநாளை விடுமுறையாக்கி, புதீதகங்களையும்
ஆயுதங்களையும்
வைத்துப்
பூசை
செய்கிறார்கள்,
இந்தப் பூசையில் அரசன்
தனது
ஆயுதங்களையும், வியாபாரி தனது கணக்குப் புத்தகங்களையும் தராசு, படிக்கல், அளவு
மரக்கால்,
படி; உழக்கு, பெட்டி முதலியவைகளையும், தொழிலாளிகள்
தங்கள் தொழில்
ஆயுதங்களையும்,
இயந்திரகீகாரர்கள்
இயந்திரங்களையும்,
மாணாக்கர்கள்
புத்தகங்
களையும், குழந்தைகள் டபம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கை, சேலைகளையும்,
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
1560
பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள்
நகைகளையும்,
வாதிதியகீகாரர்கள்
வாதிதியக்
கருவிகளையும்
மற்றும்
இதுபோலவே
ஒவ்வொருவரும் அவரவர்கள் இலட்சியதீதிற்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான்களை
வைத்துப் பூசை செய்கிறார்கள்.
இதனால் அந்ததீ தினதீதில் தொழில் நின்று அதனால் வரும்படிகளும் போய், பூசை,
ஓய்வு முதலிய ஆடம்பரங்களுக்காகத் தங்கன் கையில் இருக்கும் பணதீதிலும் ஒரு பாகதீ
தைச் செலவு செய்தும், போதாவிட்டால் கடன்வாங்கியும் செலவு செய்வதைவிட யாதொரு
நன்மையும்
ஏற்படுவதாகச்
சொல்லுவதற்கே
இல்லாமல்
இருக்கின்றது.
ஆயுதத்தை
வைதீதுப் பூசை செய்.துவந்த--வருகின்ற அரசர்கள் எல்லாம் இன்றைய தினம் நம் நாட்டில்
ஆயுதத்தை வைதீதுப் பூசை செய்யாத வெள்ளைக்கார அரசனுடைய துப்பாக்கி முனையில்
மண்டிபோட்டு சலாம் செய்துகொண்டே
¢ இஸ்பேட் ராசாக்களாக? இருந்து வந்தார்களே
ஒழிய, ஒரு அரசனாவது சரஸ்வதிபூசை, ஆயுதபூசை ஆகிய பூசையின் பலதீதால் தன்
காலில் தான் தைரியமாக நின்றவனாகக் காணோம்.
.
சரஸ்வதிபூசை
செய்யும்
ஒரு வியாபாரியாவது
சரஸ்வதிகீகுப்
பயந்து
பொய்க்
கணக்கு எழுதாமலோ, தப்புதிறை திறுக்கமலோ, குறை அளவு அளக்காமலோ இருக்கிறார்
களா என்று சொல்லமுடியரது.
அதுபோலவே,
கைத்தொழிலாளிகளும் தங்கன்
ஆயுதங்
கவிடதீதில் வெகு பக்தியாய் அவைகளைக் கமுவி, சந்தனம், குங்குமம், பொட்டு மூதலிய
வைகள்
போட்டு
விழுந்து கும்பிடுவார்கனே தவிர--ஒருவராவது
நாணயமாய்
நடந்து
கொள்கின்றார்கள் என்றாவது அல்லது அவர்களுக்குதி தாராளமாய் தொழில் கிடைக்கின்
றது
என்றாவது சொல்லுவதற்கு
இல்லாமலே
இருக்கின்றார்கள்,
அதைப்3பாலவே, புத்தகங்
களையும், பென்சிலையும், கிழிந்த காகிதக் குப்பைகளையும் சந்தனப் பொட்டு போட்டுப்
பூசை செய்கின்றார்களே அல்லாமல்--காலோ கையோ பட்டுவிட்டால் தொட்டுக் கண்ணில்
ஒதீதிக் கும்பிடுகிறார்களே அ௮ல்லாமல்-நமது நாட்டில் படிதீத மக்கன் 100-க்கு 5 பேருகீ
குளன்ளாகவே இருந்து வருகின்றார்கள்.
இவ்வளவு ஆயுத பூசை செய்தும், சரஸ்வதி பூசை
செய்தும்,
இவ்வனவு
விரதங்கள்
இருந்தும்
நமது
அரசர்கள்
அடிமைகளாக
இருக்
கின்றார்கள்]
நமது
வியாபாரிகள்
நஷ்டமடைந்து
கொண்டு
வருகின்றார்கள்.
நமது
தொழிலாளர்கள்
தொழிலில்லாமல் பிழைப்பைக்
கருதி வேறு
நாட்டிற்குக்
குடிபோகின்:
றார்கள்) நமது மகீகன் 100-க்கு 5 பேரே படிதீதிருக்கின்றார்கள்.
சரஸ்வதியின் சாதியைச்
சேர்ந்த பெண்கள் ஆயிரத்துக்கு
9 பேரே படித்திருக்கிறார்கள்.
இதன் காரணம் என்ன 9
நாம்
செய்யும் பூசைகளை சரஸ்வதி அங்கீகரிக்க வில்லையா 8 அல்லது, சரஸ்வதி
தெய்வதீதிற்கும் இந்த விஷயங்களுக்கும் ஒன்றும் சம்பந்தமில்லையா 8 அல்லது, சரஸ்வதி
என்கின்ற
ஒரு
தெய்வமே
பொய்க் கற்பனையா?
என்பவையாகிய
இம்
மூன்றில் ஒரு
காரணமாகத்தான் இருக்க வேண்டும்.
என்னைப் பொறுத்த வரையில் இவைகள் சுதீத முட்டாள்தனமான கொள்கைகள்
என்பதே எனது அபிப்பிராயம்,
வெள்ளைகீகாரத் தேசதீதில் சரஸ்வதி என்கின்ற பேச்சோ
கல்வித் தெய்வம் என்கின்ற எண்ணமோ சுதீதமாய்க் கிடையாது.
அன்றியும்,
நாம் காகிதத்தையும் எழுத்தையும் சரஸ்வதியாய்க கருதிதீ தொட்டுக்
கண்ணில் ஒதீதிக் கொண்டும்,
நமக்குக் கல்வி கில்லை.
ஆனால், வெள்ளைக்காரன் மல
உபாதைக்குப்
போனால்
* சரஸ்வதியைக்? கொண்டே
மலம்
துடைத்தும்--அவர்களில்'
100-க்கு 100 ஆண்களும் 100-க்கு 60 பெண்களும் படிதீதிருக்கிறார்கன்.
உண்மையிலேயே
சரஸ்வதி என்ற ஒரு தெய்வம் இருக்குமானால் பூசை செய்பவர்களை
தீ தற்குறிகளாகவும்,
தன்னைக் கொண்டு
மலம் துடைப்பவர்களை அபார சகீதி வாய்ந்த அறிவானிகளாகவும்
கல்விமான்களாகவும் செய்யுமா என்பதைத் தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.
உண்மையிலே
யுத்த
ஆயுதம், கைத்தொழில்
ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகிய
வைகள் சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாய் கிருக்குமானால்--அதைப் பூசை செய்யும்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1561
இந்த நாடு அடிமைப்பட்டும், தொழிலற்றும், வியாபாரமற்றும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்
கவும்--சரஸ்வதியைக் கனவிலும் கருதாது, சரஸ்வதி பூசை செய்கின்றவர்களைப் பார்தீது
முட்டாள்கள், அறிவிலிகள், காட்டுமிராண்டிகள்
என்று சொல்லிக்கொண்டிருக்கும் நாடு
சுதந்திரதீ.துடனும்,
வியாபாரிகள்
அரசாட்சியுடனும்--தொழிலாளர்
ஆதிக்கதீதுடனும்
இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள்!
இந்தப் பூசையின்மூலம் நமது
முட்டாள் தனம் எவ்வளவு வெளியாகின்றது, பாருங்கள் |
இராசாக்கள்
கொலுவிருப்பது,
பொம்மைகள்
கொலுவிருப்பது,
சாமிகள் கொலு
விருப்பது, கிதற்காக ஜனங்கள் பணம் செலவு செய்வது, அறிவு செலவு செய்வது, பத்து
இலட்சக்கணக்கான ரூபாய்களுகீகுப் பொம்மைகள், சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பி
ராணி, கடலை, பொரி,
சுண்டல், வடை,
மேளவாதீதியம், வாழைக் கம்பம்,
பார்ப்பனர்:
களுக்குதி
தட்சணை;
சமாராதானை;
ஊர்விட்டு
ஊர்
போக
இரயில்
சார்ஜ்-ஆகிய
இவைகன் செலவாகின்றன என்பதை எண்ணிப்
பாருங்கள்.
இவைகள்
எல்லாம்
யார்
வீட்டுப் பணம் 8
தேசதீதின் செல்வமல்லவா என்றுதான் கேட்கின்றேன். ஒரு வருஷதீதில்
இந்தப் பூசையில் இந்த நாட்டில் செலவாகும் பணமும் நேரமும் கோடி ரூபாய் பெறுமானது.
என்று கணக்குப் பார்தீதால், மற்ற பண்டிகை, உற்சவம், புண்ணிய தினம், அர்தீதமற்ற
சடங்கு என்பவைகளின்
மூலம் செலவாகும் தொகை
சுலபதீதில்
விளங்கிவிடும்,
இதை
எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை.
[ஈரோடு உண்மைநாடுவோர் சங்கத்தில் சொற்பொழிவு-4
குடி அரசு? 20-10-1929]
8. விநாயகர் சதுர்தீதி
தலைவரவர்களே 1
। தாய்மார்களே ! தோழர்களே 1
இன்றைய
தினம்
நம்
மக்களெல்லாம்
வெரு
மும்மூரமாகக
கொண்டாடிக்
கொண்டிருக்கும் பண்டிகை விநாயகர் சதுர் தீதி.
இது எவ்வளவு காட்டுமிராண்டி தீதனம் 8
இதன் ஆபாசமான கதைகளைத் தெரிந்தால் இவர்கள் அப்படிச் செய்வார்களா §
விநாயகர்
என்னும்
கடவுள்
இந்த
நாட்டிலே
உற்பத்தியான
கடவுள்
என்றும்
சொல்லமுடியாது.
வடநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டு இங்கே இவ்வளவு
கூதீதடிக்கப்
படுகின்றது.
ஆற்றங்கரையோரம்,
அரசமரதீதின்கீழ்,
குனதீதங்கரையிலும்
வீதிகளின்
சநீதியிலும் வைக்கப்பட்டு இருக்கும் இந்தக் கடவுளின் யோக்கிதையைச் சொல்லப்போனால்
அது நம்
¢ கடவுள் களுக்கே வெட்கக்கேடாகும்.
அதாவது,
இவருடைய
பிறப்பு-பின்
வரலாறு அந்தப் பார்ப்பனர்களாலேயே எழுதப்பட்ட புராணங்களினின்றும் பார் தீதாலும்
கூட, மிக மிக மோசமான கதை.
விநாயகர் பிறந்த வரலாறு மூன்றுவிதமாக இருக்கிறது
இவற்றிலிருந்து கிது உண்மையில் கடவுள் என்று சொல்ல முடியுமா என்பதை அறிந்து
கொள்ளமுடியவில்லை நம் மக்களுக்கு:
சிவன் என்ற கடவுளின் மனைவி பார்வதி
குளிக்கச் சென்றாளாம்.
தான் குளிக்
கின்றபோது யாராவது அந்த அறைக்குள் புகுந்துவிடக்கூடாதே என்று பயந்து, குளிக்கும்
அறைக்கு வெளியிலே காவல் வைப்பதற்கு ஒரு உருவத்தை உற்பத்தி செய்தாள்.
அந்த
உருவத்தை
எப்படி
உற்பத்தி
செய்தாள் என்பதுதான்
கடவுன் தன்மையை விளக்கும்
அதிசயம்.
முதலாவதாக--பெண்கள்
குளிக்கும்போது
அந்த
அறைக்கு ஆண்கள் போவது
அங்கு சர்வசாதாரணமாக
இருந்திருக்கவேண்டும்.
இல்லாமலிருந்தால் யாராவது வந்து
விடுவார்களே என்ற
பயம் தேவையில்லை.
காவலுக்கும் ஆள் தேவை இல்லை.
அடுத்த
படியாக, ஆண்கள் யாராவது வந்து விடுவார்கள் என்ற பயம் இருந்தால், விநாயகர் என்று:
செய்யப்பட்ட அந்த உருவம் ஆண் உருவம் தானே ! ஆண்கள் வந்துவிடக் கூடாதென்ற
www.thamizham.net - Free £ book No 3036
1562
பெரியார் ஈ, வெ. ரா, சிந்தனைகள்
நினைப்பினால் ஒரு ஆணையே சிருஷ்ரு தீ.துச் சதா நேரமும் பார்தி.துக்கொண்டு இருக்கச்
செய்தது எவ்வளவு புத்திசாலித்தனம்? குளிப்பதற்காகச் சென்ற பார்வதி தன் உடம்பின்
மேல் உள்ள அழுக்கை உருட்டி ஒரு உருண்டை பிடித்து அதை வாசல்படியீல் வைதீது
உயிர் கொடுத்தான் என்று கூறப்படு8றது.
இதுதான் விநாயகரிஃ
ஆகவே,
ஒரு மனிதனுடைய எடைக்கு ஏற்றவாறு
அத்தனை பெரிய அமுக்கு
பார்வதியின்
மேல் கிருந்தது என்பதை ஒப்புக்கொள்ளாமல் இருக்க
முடியுமா? அதுவரை
ஒருநாளாவது பார்வதி குளித்து இருப்பாளானால் அந்த மாதிரியான அழுக்குப் பிடிக்குமா ₹
ஆகவே,
அவர்கள்
சுத்த ஆபாசமும்
அக தீதமும்
நிறைந்தவர்கள்
தாம்
என்று கருத
வேண்டியது
இருக்கிறது.
அடுத்தபடியாக
அவள் குளிக்கும்போது
அங்கே
வருகிறார்
சிவன் | சிவனைக் கண்டதும் உமா கேட்கிறான் ) ¢ இங்கே எப்படி வந்தீர்? நான் குளிச்சும்
போது
நீர் வரலாமா? ஒரு ஆனை
நடையில் காவல் வைத்து இருந்தேனே, அவனை
எப்படித்
தட்டிக்
கழித் துக்கொண்டு
வந்தீர்?
என்று.
அதற்கு பரமசிவன் கூறுகிறார் ₹
¢ நான் வரும்போது நடையிலே ஒருவன்
நின்றுகொண்டு என்னை வழிமறிதீதான்.
நான்:
இங்கே
வரவேண்டும்
என்று
கூறி?னன்.
அதற்கு
அவன்-விடமாட்டேன் $
யாராய்
இருந்தாலும் சரி ; கணவனாய் இருந்தால்கூடப் பாதகம் இல்லை.
விடவேமுடியாது என்று
தடுத்தான்.
ஆகையால்
என்
கை
வாளால்
அவன்
தலையைச்
சீவினேன்.
பின்னர்
தடையின்றி வந்தேன், உன்னைக் காண ' என்று கூறுகிறார்.
இதிலே,
குளிக்கும் பெண் தன்மனைவியாக இருந்தாலும் கூட அவனுக்கு அங்கே
என்ன வேலை? இரண்டாவதாக, அதற்காக ஒரு மனிதனையே கொலை செய்து கொண்டு
போகவேண்டிய அவ்வளவு பெரிய சங்கதி என்ன வந்துவிட்டது? மூன்றாவதாக, அவன்
கணவன் என்று தெரிந்தபின்
னும், அவன் பரமனை
வழிமறிப்பது எவ்வளவு
முட்டான்
தனம்1 இதையெல்லாம் யோசனைசெய்தால் Dy ஒரு அண்டப் புளுகு என்று, அல்லது
முட்டான் தனமான நடவடிக்கை என்பது விளங்கவில்லையா
1
மேலும், இதை அறிந்த பார்வதி துடிதுடித்துக் கொண்டு ஓடிவந்து
பார்க்கிறான்.
தலை துண்டாக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால்,
துண்டாக்கப்பட்ட
தலையைக் காண
வில்லை.
உடன பரமனை நோக்,
6 நாதா! என் அநமைச் செல்வம்--என் குழந்தை
போன்று நான் உற்பதீதிசெய்த அத்த அருன் செல்வத்தை எப்படியாவது எனக்குத் தந்து
தான் தீரவேண்டும்.
இல்லையேல் என்னால்
பொறுத்துக்கொண்டு
இருக்கமுடியாது!
என்று கூறுகிறாள்
பின்னர், இதைக்கேட்ட பரமன் என்ன செய்வதென்று யோசித்துக் கடைசியாக ஒரு
யானையின் தலையைக் கொய்து அந்த முண்டதீதின் மேல் வைக்கிறார்.
உடனே அந்த
முண்டம்
யானைத்
தலை உடைய
விநாயகர் என்ற
பெயருடன்
உருப்
பெறுகிறது.
விநாயகர் பிறந்த வரலாற்றில் L& ஒன்று:
மற்றொன்று ) பரமனு3 பார்வதியும் ஒருநாள் வணதீதிற்குச் சென்றபோது ஒரு ஆண்
யானையும் ஒரு பெண் யானையும் கூடிக்கொண்டு இருந்ததைப் பார்வையிட்டனர்) உடனே
அதே ஆசையால் பரமனும் பார்வதியும் கூடவே
பிறந்ததுதான் விநாயகர் என்று கூறு
கிறார்கள்
இன்னொன்று ] ஒருநான் பார்வதியும்
பரமனும் போய்க்கொண்டிருக்கையில் ஒரு
யானையின் உருவம் (பொம்மை) ஒன்றைக் கண்டார்களாம்.
ஆகவே அதன்மேல் மோகம்
கொண்ட
பார்வதிக்கும் அதுபோல் பிள்ளை பிறக்க3வண்டும் என்று
நினைத்தாளாம்.
ஆகவே அப்படிப் பிறந்த
5 தான் விநாயகர் என்று கூறுகிறார்கள்.
ஆகவே, இந்த மூன்று
கதைகளையும் தெரிந்த மக்கனே &ந்தப்படி மண்டையை உடைப்பார்கள் என்றால், இவர்
களின்
புத்தி
கெட்ட தன்மையை” முட்டான்தன தீதைப் பொறுத்துக்கொண்டு
இருக்க
முடியுமா 1 இத்தப்படியாக ஆபசசமான கதைகளை எழுதி
நம்மை
நஃபும்படி
செய்து
www.thamizham.net - Free £ book No 3036
மதம்
1563
விட்டனர், பார்ப்பனர்கள். ஆகவே, இது சிவனும் சுப்பிரமணியனும் வந்த காலத்திலே
வந்தது
வடநாட்டான் இங்கு கொண்டுவந்து விளம்பரம் செய்துவிட்டான்.
அது
இப்
பொழுது பெரிய கடவுளாக
மதிக்கப்பட்டு எல்லாக்
காரியங்களுக்கும்
முன்னேவைக்கும்
ஸ்தானத்தைப் பெற்று விட்டது.
ஆனதால்தான் பிள்ளையார் சுர் தீதி-விநாயகர் சதுர்த்தி
என்று ஆடம்பரமான நாளைக் கொண்டாடுகிறார்கள்.
ஆகவே, இதை எல்லாம் அறிவைக் கொண்டு ஆராய்ந்தால்-பகுதீதறிவைப்
பயன்
படுத்திப் புகுந்து பார்த்தால் மனிதனுக்கு இதன் உண்மை புலன் ஆகிவிடும்,
ஆனால்
நாம் அப்படிச் செய்வது கில்லை.
இதைதீதான் நாங்கள் கண்டிக்கின் றாம்.
[3-9-1951-ல், மயிலை திருவள்ளுவர் கழக ஆண்டுவிழாவில் செ-ற்பொழிவு--! விடுதலை ! 12-9-1951]
&. தாரா சசாங்கம்
ராமசேஷன் £ அடே, ஜோசப் ! இன்று நல்ல டிரரமா என்று நோட்டீஸ் பார்த்தேன்;
போகலாமென்றிருக்கி3றன் $
நீயும் வருகிறாயா ₹
ஜோசப்:
அது என்னடா
அப்பா,
அப்பேர்ப்பட்ட
நல்ல
டிராமா?
கொஞ்சம்
சொல்லு பார்க்கலாம்.
ராமசேஷன் ?
அதா? தாரா சசாங்கம்) நல்ல சீன் களும், நல்ல பாட்டுக் களுமுடையது.
ஜோசப்:
என்னடா என்னமோ கொசமுசாங்கம் என்று சொல்லுகிறாய்)
அதன்
கருத்து என்ன 1
ராமசேஷன் 3 உனக்கென்னடா தெரியும் நீயோ தற்குறி) அது உன் வாயிலேயே
துழைவதில்லை $ அதற்கு யார் என்ன செய்வார்கள் 6
ஜோசப் 1
அந்த கிரகமெல்லாம் உன் வாயிலேயே நுழையட்டும் ) நல்ல வேளையாக
என் வாயில் நுழையவேண்டாம்) அதன் கருத்தென்ன சொல்லு பார்ப்போம்.
ராம?சஷன் 8
தாரா சசாங்கம் என்றால், தாரை சந்திரனுக்கு நிர்வாணமாய் எண்
ணெய் தேய்க்கும் பாகத்தை நாடக ரூபமாய்-பிரதீதியட்சதீதில் காட்டுவார்கள்.
ஜோசப்:
அப்படியா?
தாரை
என்றால்
என்ன?
சநீதிரண்
என்றால் என்ன?
இரண்டு பேருக்கும் என்ன சம்பந்தம் என்பதை முதலில் சொல்லு.
அப்புறம் நிர்வரணதீ
தைப்பற்றியும், எண்ணெய் தேஃ்ப்பதைப் பற்றியும் கவனிக்கலாம்.
ராமசேஷன் ₹ இனி உனக்கு அஸ்திவாரதீதிலிருந்து சொல்லியாக வேண்டும்போல்
இருக்கிறது.
ஜோசப்:
சும்மாதானா, ஒரு மனிதன் நிர்வாணத்தைப் பார்க்க வருகின்றது? அது
இன்னது என்றுகூடத் தெரியவேண்டாமா ?
ராமசேஷன் i சொல்லுகிறேன்) கேள் !
ஜோசப் 8
சொல்லப்பா சொல்லு.
ராமசேஷன் 1
தேவர்களுக்கெல்லாம் குருவாக பிரகஸ்பதி என்பதாக ஒரு தேவகுரு
உண்டு
ஜோசப்
8
பொறு, பொறு ) யாருடைய தேவர்களுக்கு 1
ராமசேஷன்
1
எங்கள் தேவர்களுக்கு
ஜோசப்
$
சரி, சரி. அதுதான் கேட்டேன், எல்லோருடைய தேவர்களுகீகும்-என்று
எங்கே சொல்லிவிட்டாயேோ என்னமோ என்றுதான் கேட்டுப் பார் த்தேன்.
அப்புறம் §
www.thamizham.net - Free E book No 3036
1564
பெரியார் ஈட வெ. ர சிந்தனைகள்
ரசமசேஷன் 8
அந்தத் தேவகுருவுக்கு, தாரை என்கின்ற ஒரு பெண்சாதி உண்டு
தேவர்களுடைய குழந்தைகளையெல்லாம் அந்த பிரகஸ்பதியிடம் கொண்டுவந்து விட்டுத்
தான் கல்வி கற்பிக்கின்றது வழக்கம்.
ஜோசப் :
நிறுதீது, நிறுத்து.
அப்படியானால் அந்த பிரகஸ்பதி யென்கின்றவர்
ஒரு வாத்தியாரா ₹
ராமசேஷன் 8
ஆமாப்பா,
குரு
என்றால் என்ன 1
வாதீதியாரென்றால் என்ன 8
இரண்டும் ஒன்றுதானே ) உனக்கு இதுகூடத் தெரிவதில்லையே ) உன்னோடு
எப்படி
அழுவது ₹
ஜோசப் 8
இரு அப்பா இரு ] அதுக்குன்ளே கோபித்துக் கொள்ளவேண்டாம்.
குரு
என்றால், இந்தப் பல்லக்கில் ஆனை, குதிரை, ஒட்டகை, மேளம், வாதீதியம் கி.துகளுடன்
மிரவணை; (ஊர்வலம்)
வந்து
கரண்டியில்
தண்ணீர்
விற்றுப்
பணம்
கொள்ளையடிக்
கிறானே, அந்த ஆசாமியோ என்னமோ,--அவனுக்குச் சொந்தப் பெண்டாட்டி இல்லை
என்று சொல்லுகிறார்களே,--அப்படியிருக்க
நீ
இந்தக்
குருவுக்குப் பெண்டாட்டி இருப்ப:
தாகச் சொல்லுகிறா3ய, என்னப்பர அதிசயமாயிருக்கு.து என்றுதான் யோசிக்கிறேன்.
ராமசேஷன்
1
அடே இந்த குரு வேறயடா;
நீ ஒன்றும் தெரியாமல் உளறாதே 1
ஜோசப் 1
அப்படியானால் அந்தக் குருவுக்கு என்ன பேர் 1
ரரமசேஷன் ₹
அவர்களுக்கும் குரு என்றுதான் பெயர்.
அவர்களெல்லாம் சமயாச்
சரரியார்கள்,
மடாதிபதிகள்,
லோககுரு;
குலகுரு, ஆச்சாரியார், பண்டார சன்னதிகள்,
சுவாமிகள் என்றும் பலவிதமாகச் சொல்லப்படுவார்கள்.
நான் சொல்லுகின்ற இவர் தேவ
குரு.
அதாவது தேவர்களுக்கு உபாத்தியாயர் என்று சொல்லப்படுபவர்.
ஜோசப் :
நில்லு நில்லு) அவசரமாகப் போகாதே; எனக்குப் புரியவேண்டாமா.?
முன் நீ சொன்னாயே லோக குரு என்று, அந்த லோக குரு என்பவர் எந்த லோகதீதிற்குக்
குரு₹
ராமசேஷன் 1 என்னப்பா உன்னோடு பெரிய தொல்லையாயிருக்கின்றது 1
ஒவ்
வென்றும் உனக்ருச் சொல்லித்
தொலைக் கவேண்டும்போலிருக்கிறது |
ஜோசப் $ சம்மாதானா--நிர்வாண
தீதைப் போய்ப் பார்க்கின்றது
அது கின்ன
நிர்வாணம் என்று புரியவேண்டாமா §
ராமசேஷன் 1
கேலி பண்ணாதே;
விவரமாய்ச்
சொல்லுகிறேன்
கேன் $
எங்கள்
6 ரிலிஜனை ? (மதத்தை) நீ படிதீதால்தானே தெரியும் ! நடுவில் புகுநீ.துகொண்டு கேட்டால்,
சுலபத்தில் புரியும்படி சொல்ல முடியுமா?
ஜோசப் 3
ஓ ஓஹோ! இதெல்லாம் உங்கள் ரிலிஜனை! (மதத்தைச் சேர்ந்ததா
அப்படியானால் கவனமாய்க் கேட்கிறேன் ) சொல்லு பார்ப்போம்,
ராமசேஷன் 3 லோக
குரு என்பது, ஒரு பட்டப்பெயர்,
அவர்
பார்ப்பனர்கவில்
ஒரு கூட்டத்தாருக்கு மாதீதிரம் சாமியார்,
அந்தக் கூட்டத்தாரின் செல்வாக்கினாலும் மற்ற
மக்களின்
அறிவீனதீதினாலும் அவரை
எல்லோருக்கும்
குரு என்று
சொல்லிப்
பணம்
சம்பாதிக்க ஏற்பாடு செய்திருக்கின்றார்கள்.
இப்படிப் பல
பேர்வழிகள் உண்டு.
அது
போலவே,
ஒவ்வொரு கூட்டத்தைச் சேர் நீதவர்களுக்கு
ஒவ்வொரு
சாமியார்
என்பவர்
உண்டு.
அவர்களையெல்லாம்
இம்
மாதிரிக் கவுரவமான பெயர்களால் அழைக்கின்றது
எங்கள் வழக்கம்.
ஏனென்றால், ஒரு வகுப்புச் சாமியாரை, வேறு ஒரு வகுப்பார் பரிகாசம்
பண்ணினால் அப்புறம் அந்த வகுப்புச் சாமியாரை மற்ற வகுப்பார் பரிகாசம் செய்வார்கள்.
அப்புறம் ஒருவருக்கும் யோக்கியதையில்லாமல் போய்விடும். ஆதலால், ஒருவருக்கு ஒருவர்
மரியாதை கொடுத்து மரியாதை
வாங்கிக் கொள்ளுகின்றது
வழக்கம்.
இந்த முறையில்
www.thamizham.net - Free £ book 14௦ 3036
-.
மதம்
-
1565
அவர்களுக்கு அந்தப் பெயர் கிடைதீதிருக்கின்றது.
ஆதலால், தேவகுரு என்பவர் இதில்
சேர்ந்தவருமல்ல ; இந்த லோகத்தில் இருப்பவருமல்ல,
ஜோசப்:
சரி,
இந்தச்
சாமியரர்களால்
உங்களுக்கு என்ன
இலரபம்--சொல்லு
பரர்கீகலாம்.
ராமசேஷன் $ இலாபமென்ன $ நஷ்டநீதான்.
வருஷா வருஷம் வநீது வரி வசூல்
i
செய்வதுபோல் பணம் கொள்ளையடிதீ துக்கொண்டு போகின்றது) அல்லது, மடத்துக்கு
|
முன்னோர்களால்
விடப்பட்ட
சொத்துக்களின்
வரும்படிகளை
அவர்கள்
இஷ்டப்படி
அனுபவிப்பது ஆகிய காரியங்கள் தவிர அவர்களால் மக்களுக்குச் சாதிக்கப்படுவது ஒன்றும்
கிடையாது
ஜோசப்:
எனகீகு
நேரமாய்விட்டது)
இந்தச்
சாமியார்களைப்பற்றி
மற்றொரு
.
நாளைக்குப் பேசிக்கொள்ளலாம்.
இப்போது நிர்வாண காட்சிக்குச் சம்பந்தப்பட்ட அந்ததீ
* தேவகுரு ?
சங்கதியைச் சொல்லு ;
சீக்கிரம் முடியட்டும் !
ராமசேஷன் 8 மேலே சொன்ன அந்த பிரகஸ்பதி என்கின்ற தேவகுருவுக்கு, தாரை:
என்கின்ற ஒரு பெண்சாதி உண்டு)
அந்த
அம்மான்
ரொம்பவும்
அழகு வாய்ந்தவள் ;
யவ்வனப்
பருவமுடையவன்,
அந்த
பிரகஸ்பதி
என்கின்ற
குரு
தாடியும்
மீசையும்
முளைத்துப் பார்க்கின்றதற்கு ¢ கிழப் பிசாசு போல் இருப்பார். இப்படியிருக்கும் நாளையில்
:
அந்தத் தேவகுருவிடம் படிப்பிக்க சந்திரனை அவன் தாய்தநீதையர்கள் பிரகஸ்பதியிடம்
!
கூட்டிவந்து விட்டார்கள்.
ஜோசப்?
ஓடாத,
ஓடாதே!
கொஞ்சம்
நில்லு)
சந்திரன்
என்று இப்போது
சொன்னாயே, அது யார் ?
~
ராமசேஷன் ? அட முட்டாளே !
சந்திரன் என்றால் யார் என்றுகூடவா தெரியாது!
வானதீதில் தெரிகின்றதே--கராத்திரியில் வெளிச்சம் கொடுக்கின்றதே
அந்தச் சந்திரன்
தான்,
இதுகூடவா சொல்லித் தொலைக்க வேண்டும் ¥
ஜோசப் 1 கோபிதீதுக்கொள்ள வேண்டாமப்பா !
சும்மாதானா
நிர்வாணத்தைப்
-
பார்க்க வருகிறது வானதீதில் தெரிகின்ற சந்திரனா--ஒருவருக்குக் குழந்தையாகப் பிறந்து
பிரகஸ்பதி என்கின்ற குருவிடம் படிக்கக் கொண்டுவந்து விடப்பட்டான் 8
|
ராமசேஷன் ₹ ஆமாம், ஆமாம், ஆமாம். உனக்கு நூறுதரம் சொல்லித்தொலைக்க
வேண்டுமாக்கும்.
ஜோசப் 8 தெரியாதவனுக்கு-என்னைப்போல்
தற்குறிக்குதி
தெரியும்படியாய்சி
சொல்ல வேண்டாமா ₹ அப்படியானால்
நீ
சொல்லுகிற
சந்திரன்
பிறப்பதற்கு
முந்தி,
வானத்தில்
சந்திரன் இருந்ததா, இல்லையா?
தவிர; பிரகஸ்பதியிடம் படித்துக் கொண்
1
டிருந்த
காலத்தில்,
வானத்தில்
என்ன
இருந்தது?
எப்போதும்
அமாவரசையராகவே
இருந்ததா? சற்று விளக்கு, பார்ப்போம்.
ராமசேஷன் 8
என்னப்பா இழவு, நீ கிறிஸ்தவன் என்பது சரியாய் இருக்கின்றது.
ஜோசப்
:
திடீரென்று அப்படிச் சொல்லிவிடாதே. இதை உன் தம்பி கேட்பதாகவே
நினைத்துக் கொண்டு சமாதானம் சொல்லி விளங்கப்பண்ணப்பா |
ராமசேஷன் $
என் தம்பி இந்த மாதிரி கேள்விகள் கேட்பானேயாகில்- அப்போதே
அவனை
நன்றாய்
உதைத்து,
இனிமேல் இம்மாதிரி
அதிகப்
பிரசங்கித்தனமானதும்
நாத்திகமான துமான கேள்விகளைக் கேட்கவேண்டாமென்று
சரியானபடி
புத்தி
கற்பித்
திருப்பேன்ஃ
1686—197
www.thamizham.net - Free E book No 3036
1566
பெரியார் உ. வெ. ரா. சிந்தனைகள்
ஜோசப் s
என்னடப்பா,
கடைசியாக
இப்படிச்
சொல்லிவிட்டாய் !
¢ நிர்வாண
நாடகம் பார்க்க வா? என்று வெகு ஒழுங்காய்க் கூப்பிட மாதீதிரம் உனகீகு அறிவிருக்கு
௮;
வந்தக்
கதையின் யோக்கியதை
என்னவென்று
கேட்டால்
இப்படிச்
சொல்லுகிறாயே !l
இதுதானா உன்னுடைய மததீ ததீதுவம் ?
ராமசேஷன் 1 இல்லையப்பா--அதற்காக
நான்
சொல்லவில்லை.
இம் மாதிரி
கேள்விகள் கேட்பதெல்லாம் தப்பு. அதாவது, இதனால் ஒரு மததீ ததீகுவத்தை (இன்சல்ட்)
அவமானப்படுதீதியதுபோல் ஏற்படுகின்றது.
இதையெல்லாம் அறிந்துதான் பெரியவர்கள்
“பெரியவாள் சொன்னதையும், எழுதி வைத்ததையும் அப்படியே நம்பவேண்டுமென்றம் $
நம்பாமல்
கேள்வி
கேட்பது நாதீதிகம்
என்றும்,
பாவம்
என்றும்
எழுதி
வைத்திரு&
கின்றார்கள்,
அதோடு, இப்படிதீ தர்க்கம் செய்பவனைச் சித்திரவதை செய்து கொன்றுவிட
வேண்டும் என்றும் வேதம் சொல்லுகின்றது.
ஜோசப்:
நல்ல
வேளையாக வென்ளைகீகார அரசாங்கம்
இருப்பதால்,
நீ
கூட
என்னைக்
கொல்லாமல்
விட்டாய்போலும் ! வென்ளைக்கார
அரசாங்கம்
வேறுவகையில்
எவ்வனவேோ
மோசமானதென்று
சொல்லிக்
கொள்ளப்படுவதாயிருந்தாலும்--இந்தக்
காரியத். துக்காகவாவது இன்னும் கொஞ்ச நாளைக்கு
இருக் கவேண்டுமென்றே எனக்குதீ
தோன்றுகின்றது.
அதிருக்கட்டும்
) இதையாவது சொல்லு பார்ப்போம்.
ராமசேஷன் 8 எதை
ஜோசப் ₹£ அதாவது, எப்பொழுது
சந்திரன்
பிள்ளையாய்ப்
பிறந்தான்?
எந்த
உருவத்தோடு
பிறந்தான்?
எப்படி,
வானத்திற்கு
(ஆகாயத்திற்கு)ப்
போனான் ₹
அதையாவது சொல்லு பார்ப்போம் 1
ராமசேஷன் 3
இதுவும்
அந்த
மாதிரிக்
கேன்விகளைச் சேர்ந்ததுதான்.
தெய்வ
மூலம்; ரிஷி மூலம், நதி மூலம் ஆகியவைகள் ஒன்றும் கேட்கப்படாது என்பதும் ; கேட்பதும்
அதைத் தெரிய விரும்புவதும் பாபம் என்பதும் எங்கள் வேதத்தில் சொல்லப்பட்ட கட்டளை
யாகும்,
ஆதலால்,
நான்
இவைகளைப்
பற்றிக் கவலை
எடுத்துத்
தெரிந்துகொள்ள
முயற்சிக்கவேயில்லை.
மற்றபடி, இவைகளை உனகீகுசீ சொல்லக்கூடாது என்கின்ற நிர்ப்
பந்தம் ஒன்றும் எனக்கு இல்லை.
ஜோசப் ₹
சரி; அப்படியானால் அந்த வேதத்தை நீ பார்தீதிருக்கின்றாயா ? அதில்
இம் மாதிரி எழுதியிருப்பது உனக்கு நேரில் தெரியுமா 8
ராமசேஷன் ₹ அதை
நான் பார்க்கவில்லை]
எங்கன்
வேதத்தை எல்லோருமே
பார் தீ.துவிட முடியாது.
ஜோசப்
அதென்ன, அப்படி?
ராமசேஷன் £
அப்படித்தான் ) அதைச் சிலர் தான்
பார்க்கலாம்,
அவர்கள் தவிர
மற்றவர்கன் பார் தீதால்--பார்
தீதவர் களின் கண்ணைக் குதீத வேண்டும் என்றும்) அதில்
உள்ளதைக்
காதால்
கேட்டால்
அந்தக்
காதில்
ஈயத்தைக்
காய்ச்சி ஊற்ற
வேண்டும்
என்றும் $ வாயால் படிதீதால் படித்த நாக்கை அறுக்க வேண்டும் என்றும் ] மணதீதில் பதிய
வைத்து விட்டால் அந்த நெஞ்சைப் பிளந்து அதை வெளியாக்கிவிட வேண்டும் என்றும்
நிபந்தனை இருக்கின்றது.
ஜோசப் 8
அது எதில் இருக்கின்றது 8
ராமசேஷன் 1
அதுவும் அந்த வேததீதில்தான் இருக்கின்றது.
ஜோசப்
£
அதையாவது நீ பார்த்தாயா 1
ராமசேஷன் :
நான்தான் பார்க்கக்கூடாது என்று முன்னமே சொன்னேனே |
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1567
ஜோசப் ₹
பின்னே, உனக்கு இதெல்லாம் iy S தெரிந்தது 8
ராமசேஷன் 1
பெரியோர்கள் சொல்லிதீ தெரிந்தது.
ஜோசப் ₹
அப்படியானால்,
வேததீதில் உள்ளது உனக்கும் தெரிந்து--இப்போது
எனக்கும் தெரிந் துவிட்டதே
!
நீ சொல்லுகின்ற வேத நிபந்தனைப்படி பார்தீதால்-உன்.
காதிலும்
என்
காதிலும்
ஈயத்தைக் காய்ச்சிவிட்டு, உன். நெஞ்சையும் என் நெஞ்சையும்
பிளந்தல்லவா ஆகவேண்டும்
₹
ராமசேஷன் ₹ நீ என்னப்பா, தொட்டதற்கெல்லாம் குதர்க்கவாதம் பேசுகின்றாய் 9
இப்படியே பார்தீ.துக்கொண்டு
போனால்,
உலகத்தில்
எந்த மதமும்-எந்த
வேதமும்
நிலைக்க இடம் இருக்காது.
இந்த விஷயங்களை யெல்லாம் நம்பித்தான். ஆகவேண்டும்.
ஒரு மாதிரியாகதீதான் பார்க்க வேண்டும்.
ஜோசப்
1
மற்ற மதங்களையும் வேதங்களையும்பற்றி நீ ஒன்றும் கவலைப்படாதே)
அவைகள் எப்படியோ போகட்டும்.
அவைகளைப்பற்றி இது முடிந்தவுடன் கவனிக்கலாம்.
இப்போது உன் சங்கதியை--அதாவது உன் தலைமேல்
இருக்கும் பசரதீதைப்பற்றி, நீ
உணர்ந்திருப்பதை எனக்குச் சொல்லு ) அதாவது நீ இப்போது சொன்ன வேதம்! என்பது
யாரால் உண்டாக்கப்பட்டது 7
ராமசேஷன் $
அது கடவுனால் உண்டாகீகப்பட்டது.
ஜோசப் 8 அந்த
வேதம்
கடவுளால்
உண்டாகீகப்பட்டது
என்று
யார்
சொன்:
னார்கள் §
ராமசேஷன் ?
அந்த வேததீதில்தரன் சொல்லப்பட்டிருக்கிறது.
ஜோசப் ₹
வேதத்தில்
அப்படிச்
சொல்லப்பட்டிருக்கிறது
என்று
உனக்கு
யார்
சொன்னார்கள் §
ராமசேஷன் 1
வேதம் பார்தீத பெரியோர்கள் சொன்னார்கள்,
ஜோசப்
8
அந்தப்
பெரியவர்கன்--அந்த
வேதத்தில்
உள்ளதைக்
கேட்கவும்
பார்க்கவும் படிக்கவும் யோக்கியதை இல்லாத உனக்கு எப்படிச் சொன்னார்கள் 8
ராமசேஷன் i
இதெல்லாம்தான் அதிகப் பிரசங்கித்தனம்--குயுக்தி வாதம்--தர்கீக
வாதம்--நாதீதிகம் என்று சொல்லுவது.
ஜோசப்
£
சரி
சரி)
கோபித்துக்
கொள்ளாதே.
நிர்வாணக்
கதையையாகிலும்
சொல்லித் தொலை.
* சந்திரனை?
அவன்
பெற்றோர்கள்
பிரகஸ்பதியிடம்
படிப்புச்
சொல்லிக் கொடுக்கக் கூட்டிக்கொண்டு வந்தார்கள் ; அப்புறம் ¥
ராமசேஷன்
¢
அப்படிக் கேள் ] சொல்லுகின்றேன். கூட்டிக்கொண்டு வந்தார்களா 1
சரி$ கூட்டிக்கொண்டு
வந்தார்கள்.
பிரகஸ்பதியும், சந்திரனைத் தனது மாணாக்கனாக
ஏற்றுக் கொண்டார்.
ஜோசப் 8
சரி$ அப்புறம் ₹
ராமசேஷன் ¢ சநீதிரனுகீகு, பிரகஸ்பதி
படிப்புச் சொல்லிக்
கொடுத்துக் கொண்
உருக்கும் நாளையில் ஒருநான் அவசரமாக தேவர்களுக்கு அரசனான தேவேந்திரன் பிரகஸ்
பதியைக் கூப்பிட்டனுப்பினான்.
ஜோசப் 5
சரி, கூப்பிட்டனுப்பினான்.
அப்புறம் i
ரரமசேஷன் 1
பிரகஸ்பதி,
தன் சம்சாரமாகிய தாரையைக் கூப்பிட்டுச் சந்திரனை:
சரியாகப் பார்தீ.துக்கொள்ளும்படிக்கும் ) தன் மாணாக்கனாகிய சந்திரனைக் கூப்பிட்டுத்
தரரையைச் சரியாகப் பார்தீ.துக் கொள்ளும்படிக்கும் கட்டளை இட்டு விட்டு. தேவலோகத்
திற்குப் போய்விட்டார்.
www.thamizham.net - Free £ book No 3036
1568
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
ஜோசப் :
சரி சரி$
கொஞ்சம் நில்லு)
இங்கே ஒரு சின்ன சந்தேகம்.
என்ன
வென்றால், அந்தப் பிரகஸ்பதி தேவலோகம் போய்விட்டார் என்று சொன்னாயே--அப்படி
யானால், இது, அதாவது--அப்போது சந்திரன், தாரை, பிரகஸ்பதி ஆகியவர்கள் இருந்து
வந்தது எந்த லோகம்?
ரரமசேஷன் 8
இதுதானே அதிகப் பிரசங்கிதீதனம்,--நாதீதிகம் என்பது:
ஜோசப் ₹
சரி, சரி) கோபித்துக் கொள்ளாதே.
பிரகஸ்பதி தேவலோகம் போய்
விட்டார்.
அப்புறம் சொல்லு:
ராமசேஷன் 3
அப்புறமா
அப்புறந்தான் உன்னிடம் அதைப்பற்றிச் சொல்லுவது
சரியல்ல வென்று நினைக்கிறேன்.
ஜோசப் £
¢ தாரை, சந்திரனுக்கு நிர்வாணமாய் எண்ணெய் தேய்ப்பதை
நேரில்
பார்க்கலாம் வா!
என்று
கூப்பிடுகின்ற
நீ--அந்தக்
கதையைச்
சொல்ல
வெட்கப்படு
கின்றாயே!
இதுதான
உன்னுடைய
மத
பக்தி,
ஆத்திகம்,
என்னைக்
கூப்பிட்ட
யோக்கியதை ₹
ராமசேஷன் £
சரி சொல்லித் தொலைக்கிறேன் கேள் !
ஜோசப் ₹
சொல்லப்பா, சொல்லு ! பிரகஸ்பதி தேவலோகத்துகீகுப் போய்விட்டார் $
அப்புறம் ₹
ராமசேஷன் 3 போய்விட்டாரா.
1
ஜோசப் 8
சரி, போய்விட்டார்.
அப்புறம் சொல்லு
!
ராமசேஷன் 1 அப்புறமென்ன ₹ அதைக்
கூடச்
சொல்லவேண்டுமா ?
சந்திரன்
நல்ல அழகு உள்ளவன் என்பது உனக்குத்தான். தெரியுமே) ஆகாசத்தைப் பார்த்தாலே
தெரியாதா &
*
ஜோசப் 8
ஆகாயத்தில் உள்ள சந்திரனின் அழகுகீகும்-பிரகஸ்பதி வீட்டில் உன்ள
அழகுக்கும் என்ன சம்பந்தம் ₹
ராமசேஷன்
8
இதுதானே அதிகப் பிரசங்கிதீதனம் 1
ஜோசப் 8
இல்லை) இல்லை சொல்லு;
சந்திரன் நல்ல அழகானவன் $ அப்புறம்
₹
ராமசேஷன் 8 அதோடு வாலிபப் பருவம் உடையவன் $ அதுபோலவே தாரையும்
நல்ல
அழகும்
வாலிபப்
பருவமும்
உடையவள்.
இப்படிப்பட்ட
இரண்டுபேர்கள் ஒரு
இடத்தில் இருந்தால் அப்புறம் சொல்ல வேண்டுமா?
ஜோசப் 8 அதையும் சொல்லித் தொலை !
ராமசேஷன் :
சந்திரன்மேல் தாரைக்கு ஆசை உண்டாய் விட்டது.
ஜோசப் 8
இது சகஜம்தான் $ மாணாக்கன்மீது--வாதீதியாரைப்போலவே, வாதீதி
யார் சம்சார தீ.துக்கும் ஆசை இருப்பது வழக்கந்தான்.
ஆதலால் என்ன ¥
ராமசேஷன் 8
அந்த
மாதிரி ஆசையல்லடா 1
சந்திரன்மேல்
தாரைக்குக்
காதல்
உண்டாய் விட்டது.
ஜோசப் 1
அப்படிச் சொன்னால் எனக்கு விளங்கவில்லையே?
ராமசேஷன் $ உனக்கு
நன்றாகச்
சொல்லவேண்டுமாக்கும்.
காதல்
என்றால்
சந்திரனைத் தனது ஆசை நாயகனாகக் கொண்டு; அவனிடத்தில் கலவி இன்பம் அனுப
விக்கவேண்டும் என்கின்ற ஆசையும் காம விகாரமும் தாரைக்கு உண்டாய் விட்டது.
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1569
ஜோசப் 1 தேவர்களுக்கெல்லாம்
குருவாயிருக்கும் தேவகுரு பெண்சாதிக்கு,
தன்
புருஷனிடத்தில் படிக்க வந்த மாணாக்கன்மேல் இந்தக் காம விளரம் உண்டாய் விட்டது.
என்றா சொல்லுகின்றாய் 1
ராமசேஷன் 8
ஆம்); ஆம்.
ஜோசப்:
அப்புறம்!
ராமசேஷன் ₹
சந்திரன் அதற்குச் சம்மதிக்காமல் அவளைத் தடுதீதுவிட்டான்.
ஜோசப்:
அப்புறம் !
ராமசேஷன் 8
ஒருநாள் தாரையானவன்; தான் குரு பத்தினி என்கின்ற முறையில்
சந்திரனை மாணாக்கன் என்கின்ற முறையில் எண்ணெய்
தேய்த்துக்
குவிப்பாட்டூவது
போல் ஒரு ஏற்பாடு செய்து, சந்திரனை உட்காரவைத்து எண்ணெய்க் கிண்ணத்தைத் தன்
காலடியில் வைத்துத் தனது துகில், எண்ணெய் தேய்க்கத் தேய்க்க அவிழ்ந் துவிடும்படி
யாக-அவ்வளவு தளர்வாகக் கட்டிக்கொண்டு எண்ணெய் தேய்க்க ஆரம்பித்தாள்.
ஜோசப்:
சரி) ஆரம்பித்தாள்.
அப்புறம் ₹
ராமசேஷன்
$
எண்ணெய் தேய்க்கும் சந்திரன் தலை குனிந் துகொண்டிருநீததால்
எண்ணெய்க் கிண்ணத்திற்குள் குரு பத்தினியுடைய அவயவ உருவங் களெல்லாம்
நிழலில்
தெரியும்படியாக இருந்தது. அப்படியே இருக்கும்போது சந்திரனுடைய புத்தியும் கொஞ்சம்
கொஞ்சமாய்ச் சபலப்பட்டுக்கொண்டே வந்தது.
ஜோசப்
₹
யாருக்கு 4
ராமசேஷன்
31
மாணாக்கனுக்கு
1
ஜோசப்
₹
சரி ] சபலப்பட்டுவிட்டது ) அப்புறம் ₹
ராமசேஷன் ! இதே சமயத்தில் தாரைக்கும் மென்ள மெள்ள அவளுடைய ஆடை
அவிழ்ந்து கீழே விழுந்துவிட்டது.
தாரை நின்றுகொண்டு எண்ணெய் தேய்தீதுக்கொண்
டிருக்கும்போது)
ஆடை
கீழே
விழுந்ததைப்
பார்த்த
சந்திரன்
தலை
நிமிர்ந்து
பார்த்தான் வை
இதுவரையில்தான் நாடகக் கொட்டகையில் சீன் நடக்கும்.
இதற்கு மேல்கொண்ட
சங்கதிக்கு, நாடக மேடையில் உடனே திரையைப் போட்டுவிடுவார்கள்,
இதைத்தான்
தாரா சசாங்கம் என்று சொல்லுவது,
திதைப் பார்க்கத்தான் உன்னைக் கூப்பிட்டேன்
H
வருகிறாயா, இல்லையா சொல்லு.
நீ வராவிட்டால் நானாவது போகிறேன்,
இன்று நல்ல
பாட்டூ,
நல்ல
சீன்,
நல்ல
காட்சி--மிகவும் வேடிக்கையாக இருக்கும்.
பெண்கல்கூட
அனேகம் பேர் வருவார்கள்.
ஜோசப் :
சரி, சரி
) இந்தக் கதையைக் கேட்க எனக்கு எப்படியோ வாந்தி வருகின்
றதுபோல் இருக்கின்றது.
இந்த இலட்சணத்திற்கு--இதைப் பார்க்கப் பெண்கள்கூட வரு
வார்கள் என்றாயே, அது வேறயா இந்த அழகுக்கு
₹
அவர்கள் எதற்காக வருவார்கள் t
ராமசேஷன் ₹
முதலாவது, இது எங்கள் மதத்தைச் சேர்ந்த ஒரு பக்தி
மார்க்கக்
கதை.
இக் கதையைக் கேட்டவர்களுக்கு மோட்சம் உண்டு என்று எங்கள் புரரணங்களில்
சொல்லப்பட்டிருக்கின்றது.
இரண்டாவது, கிது ஒரு வேடிக்கைக் கதை.
ஜோசப் 1
என்ன வேடிக்கைக் கதை--இது1
ராமசேஷன் 1
தாரை சந்திரனைக் கட்டாயப்படுத்தி இழுப்பது ; அவன் சம்மதிக்க
மாட்டேன் என்று வாதாடிதீ தப்பித்துக்கொண்டு ஓடுவது) சந்திரனை தாரை பலவந்தப்
படுத்துவதன் மூலம் இருவரும் கட்டிப்புரளுவது ) சிற்றின்பமான பாட்டுக்கள் பாடுவது)
கடைசியாக
நிர்வாணக்
காட்சி
காட்டுவது
ஆகிய வேடிக்கைகளைப்
பார்க்கக்கூடும்.
ஆதலால் எங்கள் பெண்களும் வருவரர்களென்று சொன்னேன்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1570
பெரியார் ஈ, வெ. ரா. சிந்தனைகள்:
ஜோசப் 1
இவ்வித நடவடிக்கை நடக்கும்--இம் மாதிரிக் காட்சிகள் காட்டப்படும்--
இம் மாதிரி பாட்டுக்கள் பாடப்படும் என்கின்ற விஷயங்கள் எல்லாம் தெரிந்த பிறகுதானா,
உங்கள் ஸ்திரீகளும் ஏரரளமாய்ப் போகிறார்கள் என்கின் றாய் ?
ராமசேஷன் ₹
ஆம்.
தாரா சசரங்க
நாடகம்
என்று
சொல்லிவிட்டால்,
நாடகக்
கரரன்கூட இன்ன இன்ன காட்சி--இின்ன இன்ன வேஷம்--இன்ன இன்னார் பேடுவார்கள்:
என்பதை,
ஆண்களைவிடப்
பெண்களுக்கே
அதிகம்
தெரியும்படியாக
விளம்பரம்
செய்வான்.
ஜோசப் 1
உங்கள்
ஆண்கன்
இதெல்லாம்
தெரிநீதுமா,
உங்கள்
பெண்களை
அனுப்புகிறார்கள் $
ரசமசேஷன் i
ஆம்?
ஏனென்றால்
ஆண்கன்
நாடகதீதிற்குப்
புறப்படும்போது
பெண்களும் அவசர அவசரமாய்தி
தங்களைச்
சிங்காரிதீதுக்கொண்டு
புறப்படுவார்கள்.
ஆண்கள் இந்தக் காட்சியைப் பார்க்க வருகின்ற பல பெண்களைப் பார்க்கலாம் $ அவர்.
களைப்
பார்தீதுச்
சிரிக்கலாம்
என்றே
வருவார்கள்.
இது
எல்லாப்
பெண்களுக்கும்
தெரியும்.
ஆதலால், ஆண்கள் தங்கள் பெண்களை வரவேண்டாமென்று சொன்னால்--அவர்
கள்
இந்த
இரகசியத்தைச்
சொல்லி ஆண்களைக்
கண்டிதீதுவிடுவார்கள்.
தவிர,
சில
ஆண்களுக்குபி
பெண்களை
வீட்டில்
தனியாய்
விட்டுவிட்டுப்
போவதற்கும்
சந்தேகம்) எனவே இருவரும் போவார்கள்.
அன்றியும்,
இப்படிப்
போவதில் இன்னும்
ஒரு இலாபம் இருக்கின்றது.
அதாவது, மேற்கண்ட மாதிரியான காமா தரமான
பாட்டும்
காட்சியும் செய்கையும் நாடகத்தில் காணப்படும்பொழுது பெண்களுக்கும், ஆண்களுக்கும்,
காம விகாரமேற்பட நேரும். அப்போது அவரவர்கள் புருஷனும் பெண்சாதியுமாயிருந்தால்
அவரவர்களுடைய சொதீதை அவரவர்கள் பார்தீ.து ஒரு விததீதில் திருப்தி அடையக்கூடும்.
அப்படிகீகில்லாவிட்டால் அச் சமயத்தில் வேறு ஒருவர் சொதீதை--ஒருவர் பார்க்க நேரிடும்.
அதோடு இருவரும் போனால் ஒருவொருக்கொருவர் பயந்து கொண்டு வேறு
ஒருவரைப்
பார் தீதுக்கொள்ளவும் மாட்டார்கள்.
ஆதலால் புருஷனும் பெண் சாதியுமாகப் போவதே--
தனியாய்ப் பேோவதைவிட மேலானது என்பது எனது அபிப்பிராயம்.
ஜோசப்
8
அது எப்படியோ போகட்டும்.
மேற்கொண்டு கதையின் முடிவு என்ன 4
ராமசேஷன் 1
கதை முடிவு இதுதான் விசேஷபாகம்.
மற்றது சாரமில்லாததுஃ
ஜோசப்
!
சாரமில்லாவிட்டாலும்--சற்றுச் சொல்லு, கேட்போம் !
ராமசேஷன் ?
பிறகு ஒருவரை ஒருவர் கூடுகிறார்கள்.
பிரகஸ்பதி வருகின்றவரை
இதே வேலையாய் இருக்கிறார்கள்.
இதனால் தாரைகீகுக் கர்ப்பம் தரிதீது விடுகின்றது.
பிறகு தேவ குரு பிரகஸ்பதி வந்து, ஞான திருஷ்டியால் தெரிந்து, கோபித்துக்கொண்டு
சந்திரனை 15 நாள் தேயும்படியாகவும்--15 நான் வளரும்படியாகவும் சபிதீ.துவிடுகின்
றார்,
அதுதான் வளர்பிறை--தேய்பிறை என்பது.
தாரை மீதும் ஏதோ கோபித்துக் கொள்ளு
கின்றார். தாரைகீகு புதன் என்கின்ற பிள்ளையும் பிறக்கின்றது. தேவகுருவும் சந்திரனைச்
சபிதீதுவிட்டுத் தன் பெண்சாதியைக் கடைசியாக
மன்னித்து விடுகிறார்.
அதோடுகூட
தாரையை உலகிலுள்ள கற்புள்ள
ஸ்திரிகன் அய்வரில்
ஒருத்தியாகச் சேர் தீதுவிடுகிறார்.
தாரையை நினைத்தால்--நினை தீதவர்களுகீகுச் சகல பாவமும் உடனே
தீரும்படியான
சக்தியையும்
அவர்களுக்கு ஏற்படுத திவிடுகிறார். அதுபோலவே
இன்னும்
உலகத்தில்
தினமும் கோடிக்கணக்கான பேர்கள் இந்தத் தாரையை நினைப்பதன் மூலம் தினந்தோறும்
அவரவர்கள் செய்யும் பாவங்கன் மன்னிக்கப்பட்டுப் புதிது புதிதான பாவங்கள் செய்யவும்
மக்களுக்கு எவ்வளவோ தைரியம் கொடுக்க உபகாரமாகவு மிருக்கின்றது.
இதுதான் தாரா
சசாங்கக் கதையின் தாதீபரியம்.
ஜோசப் :
இக் கதையினால்
உங்கள்
குரு பெண்சாதிமார்கள்
சங்கதியும்,
சீஷப்
பின்ளைகவின் சங்கதியும் நன்றாய்த் தெரியவந்தது, அதோடு, உங்கள் கற்புக்கும் அர்த்தம்
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1571
தெரிந்தது. இவ்வளவே எனக்குப் போதும். £ சொன்னதிலிருந்தே, இநீத கொசமுசாங்கக்
கதையை நேரில் பார் தீதது8பாலவே ஆகிவிட்டது.
இதை நீயும் உங்கள் பெண்களுமே
நன்றாகப் பார் தீது மோட்சதீதிற்குப் போங்கள் | உங்கள் உபாத்தியாயர் பதீதினிமார்களும்
இந்தக்
கண்காட்சியை நன்றாகப் பார்தது,
அந்தப்படியே நடந்து,
மாணாக்கர்களுக்கு
கற்றுக் கொடுதீ.துவிட்டுப் பஞ்ச கன்னிகைகளோடு சேர்ந்து, அவர்களை நினைதீதவர்களுக்
கெல்லாம் மோட்சத்தைக் கொடுதீ துவரட்டும்
| மாணாக்கர்களாகிய நீங்களும்--அவர்களுக்கு
சீஷப் பிள்ளைகளாகச் சேர்ந்து சந்திரனைப் போலவே தினமும் எண்ணெய் தேய்த்துக்
கொண்டு * புதன்? களைப்
பெற்றுக்கொண்டிருங்கள்.
நம்மை
மாத்திரம் அந்த மோட்சக்
காட்சிக்குக் கூப்பிடாதீர்கள்.
ராமசேஷன் 1 இதையெல்லாம்
நீ
எங்கிருந்து
படிதீ.துக்கொண்டாய்
என்பது
எனக்குதீ தெரியும்.
* குடிஅரசு! என்கின்ற அந்த நாதீதிகப் பத்திரிகையை,
நீ தினம்
படிக்கின்றதை; நான் பார்தீதுக் கொண்டுதான் வருகிறேன்.
அது உன்னை
இம் மாதிரி,
ஆக்கிவிட்டது.
நீ என்ன செய்வாய் உன்மீது தப்பிதமில்லை.
ஜோசப் :
குருபத்தினி சீஷப்பிள்ளைக்கு நிர்வாணமாய் எண்ணெய் தேய்ப்பதைப்
பார்கீக இஷ்டமில்லை என்று சொன்னால்--அது
* குடிஅரசை
ப் பார்தீததனால்
வந்த
கேடாக்கும் ₹ நாதீதிகமாக்கும் ? போதும் போதும் ! உங்கள் ஆத்திகத்தை மூட்டை கட்டி
வையுங்கள்,
இனி என்னிடம்
விரிக்காதீர்கள்,
எனக்கும்
நேரமாசீசுது;)
நான்
போய்
வருகிறேன்.
மற்றொரு நாளைக்கு உங்கள் வேதத்தைப் பற்றிப் பேசிக்கொள்ளலாம்.
குட்பை *—Good-bye.
[* குடிஅரசு -சித்திரபுத்திரன் என்ற பெயரில் எழுதிய உரையாடல்---8-7-1928]
அக்கிராசனர் அவர்களே ! சகோதரிகளே ! சகோதரர்களே !
புரட்டாசி
சனிக்கிழமை
உற்சவங்களும்,
திருப்பதி
மூதலிய நூற்றுக்கணக்கான
* சனிக்கிழமைப் பெருமாள்கள் ? உள்ள ஊர்களின் உற்சவங்களும் சனிக்கிழமை பிடிப்பதன்
மூலம் அவரவர்கள் வீட்டில் ஏராளமாய் சமைத்துக்கொண்டு, சோம்பேறிகளையும் அயோக்
கியர்களையும்
மெனக்கெட்டுத்
தேடிப்பிடித்து
வந்து, அவர்களுக்கு
வயிறு
நிறையவும்
போட்டு--மற்றும்
மூட்டை
கட்டிக்கொண்டும்
போகக்கூடிய
அளவு
மேற்கொண்டும்.
போட்டு--கஞ்சாவுக்கோ,
கள்ளுக்கோ, சூதாடவோ
கையில்
பணமும் கொடுதீது--இவ்
வளவும் போதாமல் அந்த நாளெல்லாம் பட்டினி கிடந்து-அந்தச் சோம்பேறிகளின் காலிலும்
விழுந்து, மாலை 3 மணி,
4 மணி சுமாருக்குச் சாப்பிடும் பண்டிகையிலோ, விரததீதிலோ,
கடுகளவு அறிவு இருக்கின்றதா என்று கேட்கின்றேன்.
புரட்டாசி சனிக்கிழமை வந்தால்
எத்தனை
பேர்கள்
தங்களுக்கும்
பட்டை
நாமம்
போட்டுக்கொண்டு,
சொம்புக்கும்
நாமத்தைக் குழைத்துப் போட்டுக்கொண்டு, துளசி, அரளிப் பூவையும் அந்தச் சொம்புக்குச்
சுதீதிக்கொண்டு,
* வெங்கிடாசலபதி
கோவிந்தா?
என்றும்
¢ நாராயணா:
கோவிந்தா?
என்றும் கூப்பாடு
போட்டு--அரிசியோ, காசோ வாங்கிக்கொண்டு
போவதில்
ஏதாவது
பலனுண்டா என்றுதான் கேட்கி3றன்.
மற்றும், *திருப்பதிக்குப் போகிறேன்? என்று சொல்லிக்கொண்டு தலை மயிரும், தாடி
மயிரும் வளர்த்து வெறும் மஞ்சன் நனைதீத துணி கட்டிக்கொள்வதும், மேளம் வைத்துக்
கொள்வதும், பெண் பிள்ளைகள் சுற்றதீதார்களை: அழைதீதுக்கொள்வதும், வருஷமெல்
லாம் பணம் உண்டியலில் போட்டு மொதீதமாய்ப்
பணம் சேர்ப்பதும், அல்லது வேண்டு
தலையின் மேல் இவ்வளவு
பணம்
என்று
கடன் வாங்கியாவது
எடுதீதுக்கொள்வதும்,
அல்லது வியாபாரதீதிலோ அல்லது வேறு வரும்படியிலோ இலாபத்தில் இத்தனை பங்கு
என்று கணக்கு வைதீது எடுத்துச் சேர்தீதுக்கொள்வதும், ஆன பணமூட்டையைக் கட்டிக்
கொண்டு, கடைவாயிலும்
நாக்கிலும்
வெள்ளிக் கம்பியைக் குத்திக்கொண்டு--போதாக்
ச
T
1573
பெரியார் ஈட வெ, ரா. சிந்தனைகள்
குறைகீகுத தெருவில் கூட்டமாய்
¢ கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா? என்று: கூப்பாடு
போட்டு--வீட்டுவீட்டுக்கு,
கடை
கடைக்குக்
காசு
பணம்
வாங்கி,
ஒரு
பகுதியை
இரயிலுக்குக் கொடுத்து திருப்பதி போவதும், அங்கு
முழங்கால் முறிய மலை ஏறுவதும்,
ஆண்களும் பெண்களும் தலை மொட்டை அடிதீ.துக்கொள்ளுவதும், அந்த மலைச் சுனைதீ
தண்ணீரில்
குளிப்பதும்,
அங்கு பட்டை நாமம் போட்டுக்கொள்வதும், கொண்டுபோன
பணத்தைக்
கடாரதீதில்
காணிக்கையாகக்
கொட்டுவதும்,
ஆண்களும்
பெண்களும்
நெருக்கடியில்
இடிபடுவதும்,
பிடிபடுவதும்-வெந்ததும்
வேகாததுமான
சோற்றைத்
தின்பதும்,
மற்றும்
பல
சோம்பேறிகளுக்கும்
மேகவியாதிக்காரருக்கும் வேகவைத்தோ
விலைக்கு வாங்கியோ போடுவதும், விறகுக் கட்டைகளிலும் வேர் களிலும் செய்த மரமணி
மாலைகளை
வாங்கிக்
கழுத்தில்
போட்டுக்கொள்வதும், மலைக் காய்ச்சலோடு மலையை
விட்டு இறங்கிவருவதும்,
வீட்டுக்கு வந்து
* மகேஸ்வர பூசை,
¢ பிராமண சமாராதனை?
செய்வதும்
தவிர
மற்றபடி
இவைகளால்
ஏதாவது
செய்தவனுக்கோ,
கூடப் பான
மக்களுக்கோ, நாட்டுக்கோ, ஒழுக்கத்திற்கோ, மதத்திற்கோ கடுகளவு நன்மை உண்டா
கின்றதா என்று கேட்கிறேன்.
திருப்பதிக்குப் போய்வந்த பிறகாவது,
யாராவது
தங்கள் அர்க் குணங்களையே
கெட்ட செய்கைகளையோ
விட்டுவிட்டதாக-அல்லது
திருப்பதி
யாத்திரையானது
இம்
மாதிரிக்
குணங்களை
விடும்படி
செய்ததாகவாவது-நம்மில்
யாராவது
பார்த்திருக்
கின்றோமா
என்று
கேட்பதுடன், இம் மாதிரியான அறிவீனமான
காரியத்திற்கு
நமது
நாட்டில்
வருடத்திற்கு
எத்தனை
கோடி
ரூபாய்
செலவாகின்றது
என்பதை
எந்தப்
பொருளாதார
இந்தியத்
தேசிய
நிபுணராவது
கணக்குப்
போட்டார்கவர
என்று
கேட்கின்றேன்.
[ஈரோடு உண்மை நாடுவோர் சங்கத்தில் பேருரை--4
குடி அரசு 3 20-10-1929]
6. தீபாவளி
அக்கிராசனர் அவர்களே
! சகோதரிகளே! சகோதரர்களே!
தீபாவளிப்
பண்டிகை
என்று
கஷ்டமும்
நஷ்டமும்
கொடுக்கதீதக்க
பண்டிகை
யொன்று
வந்துபோகின்றது.
அதிலும் ஏதாவது அறிவுடைமை உண்டா என்று
கேட்
கிறேன்.
தீபாவளிப்
பண்டிகையின்
கதையும்
மிக்க
ஆபாசமான தும்,
இழிவரன.தும்,
காட்டுமிராண்டித்
தனமான துமாகும். அதாவது, விஷ்ணு என்னும் கடவுள் பன்றி உருக்
கொண்டு பூமியைப் புணர் ந்ததன் மூலம் பெறப்பட்டவனான நரகாசுரன் என்பவன், வருண:
னுடைய குடையைப் பிடுங்கிக்கொண்டதால் விஷ்ணுக் கடவுள் நரகாசுரனைக் கொன்றா
ராம்,
இதைக் கொண்டாடுவதற்காகத் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதாம்.
சகோதரிகளே!
இதில்
ஏதாவது
புத்தியுள்ள தன்மையோ அறிவோ
இருக்கிறதா
என்பதைப் பாருங்கள் ! விஷ்ணுக் கடவுள் பூமியைப் புணரமுடியுமா என்றாவது, பூமியைப்
புணர்வதால் பிள்ளை பிறக்குமா என்றாவது யோசித்துப் பாருங்கள் ! இப்படிப் பொய்யான:
பண்டிகையினால் எவ்வளவு கஷ்டம், எவ்வளவு கடன், எவ்வளவு அறியாதீதனம், எவ்வளவு
பிரயாசை
என்பவைகளை
நம்
மக்கன்
நினைப்பதேயில்லை.
அப் பண்டிகையைக்
கொண்டாட ஒவ்வொருவனும் தேவைக்குமேல் செலவுசெய்து இன்பப்படுகிறான். தன்னிடம்
இல்லாவிட்டாலும், கடன் வாங்கியாவது--கடன் என்றால் ஒன்றுக்கு ஒன்றரைப் பங்கு வட்டி,
ஏற்பட்டுவிடுகின்றது.
பட்டாசு
கொளுத்துவது
எவ்ளவு
துன்பம்
என்றும்,
இதனால்.
பலவித அபாயங்கள் தோன்றி உபாதைகள் ஏற்பட்டு விடுவதும், துணியில்
நெருப்புப்
பிடித்து
உயிர்போதலும்,
பட்டாசு சுடும்போது திடீரென
வெடிப்பதால்
உடல்
கருகி,
கண்,
மூக்கு,
கை,
கால் ஊனம்வருவதும்
அல்லாமல், இந்தப் பண்டிகை கொண்டாடு
வதற்கு அறிகுறியாக எவ்வனவேச
பேர்கள் சாராயம் குடிதீது மயங்கித் தெருவில்விழுத்து
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1578
புரண்டு மானம்கெடுவதும்,
மேலும் இதற்காக இனாம் என்று எதீதனை பாமரர் பிச்சை
எடுப்பது அல்லது தொந்தரவு கொடுத்துப் பணம் வசூல் செய்வது ஆகிய இந்தக்
காரியங்.
களினால் எவ்வளவு பணம், எவ்வளவு நேரம்,। எவ்வளவு ஊகீகம், எவ்வளவு அறிவு செல
வாகின்றது என்றும் எண்ணிப் பாருங்கள்! இவைகளை எந்த இநீதியப் பொருளாதார--
தேசிய நிபுணர்களாவது கவனிதீதார்களா என்று கேட்கிறேன்.
[ஈரோடு உண்மை நாடுவோர் சங்கத்தில் செற்பொழிவு-4 குடி அரசு? 20-10-1929]
நமது
மகீகளுக்கு
ஏற்பட்டிருக்கும்
குருட்டுப் பற்றுதலால்,
தீபாவளியின்போது
ஏராளமான பெரருள்கள் நமது நாட்டில் வீண் விரயமாகீகப்படுகின்றன.
அப்படிப்பட்ட
வீண்
செலவுகளில்
பட்டாசு
முதலிய வெடிகள்
சுடுதல்,
பலகார
வகைகளை அளவுக்கு மிஞ்சிச் சாப்பிடுதல், புதுதீ துணிகள் வாங்குவதில் தன் நிலைமைக்கு
அதிகமாகச் செலவு செய்தல் முதலியன
முக்கியமாகும்.
இவற்றில் வெடிகள் ௬டுவதன்:
மூலம் நமது
நாட்டுப் பொருள்
சீனர முதலிய
அன்னிய
நாடுகளுக்கு அனுப்பப்பட்டு
அவ்வன்னிய
நாடுகளில்
நமது நாட்டிலுள்ள மூடமக்கள்
தேவைக்கு
வெடிகள் செய்வ
தென்று மனித நன்மைக்கு உபயோகமில்லாத ஒரு தொழில் வளர்க்கப்பட்டு வருகிறது
தீபாவளியில் தின் பண்டங்கள் தின்னவேண்டும் என்றிருக்கும் வழக்கத்தால் மக்களிடையே
நோய் விருதீதியாகிறது.
தின்பண்டங்களை
ஒவ்வொருவரும்
தனது
தேக நிலைக்குதீ
.
தகுந்த அளவு நிரந்தரமாகப் புசித்துவரவேண்டுமேயொழிய--வருஷதீதில் சில தினங்களில்
-
மாதீதிரம் பண்டிகைகள் கொண்டாடும் விசேஷ தினங்களென ஏற்படுதீதிக்கொண்டு--அந்த
நாட்களில்
மாதீதிரம்
அதிகமாகப்
புசிதீதால்
நோயடைவது
நிச்சயம்.
தமிழ்நாட்டில்
அஜீரணத்தால்
ஏற்படும்
* காலரா!
என்னும்
தொதீதுநோய் ஒவ்வொரு
வருஷமும்
ஆரம்பமாவது தீபாவளி காலதீதில்தான் என்பதை அனைவரும் அறிவர்,
தீபாவளியில் பு.துவஸ்திரம் கட்டியாக வேண்டியிருக்கும் வழக்கம் மேற்கண்ட மற்ற
இரண்டு தீங்குகளைவிட
மிகவும் பாதகமானது.
மக்களுக்குத்
துணி அவசியம்
எனக்
கொண்டாலும் ஒவ்வொருவரும் தனக்கு வேண்டிய துணிகளை நாளடைவில் அந்தந்தச்
சமயதீதிலுள்ள தேவைக்குத்
தக்கவாறும்,
தனது பொருள் நிலைமைக்குத்
தக்கவாறும்
வரங்கிக்கொள்ளவேண்டும்.
பழைய
துணிகன்
கிழியாமல் வேண்டிய
அளவு
இருக்கும்
போது, புதிதாய் வாங்கவேண்டியதில்லை.
பொருள் கஷ்டம் ஏற்படும் காலத்தில் கிழிந்த
ஆடைகளைக்
கூடியவரையில்
மறுபடியும்
செப்பனிட்டுத் தைதீது உபயோகப்படுத்திக்
கொள்ள முயற்சிக்க வேண்டுமேயொழிய, புதுப் புதுத் துணி வாங்கிதீதான் ஆகவேண்டு
மென்ற நியதியைக் கைக்கொள்ளக்கூடாது.
ஆனால் தீபாவளிக் கொண்டாட்டம் என்னும்
மூடசம்பிர தாயதீதின் காரணமாய் ஒருவன் தன்வசதீதில் ஏராளமான ஆடைகள் ஏற்கனவே
வரங்கி வைதீதிருந்தபோதிலும்--தற்சமயம் அவசிய செலவுக்கே பணமில்லாமல் திண்டாடிக்
கொண்டிருந்தபோதிலும், பண்டிகை காலத்தில் புதீதாடை வாங்கி உடுத்த வேண்டுமென்று
கட்டாயப்படுத்தப்படுகிறான்.
இதன் பயனாய் ஏழைமக்கள் தங்களுக்கு வேண்டிய துணி
களைத் தீபாவளிச் சமயத்தில் தவிர வேறு சமயங்களில் வாங்காமலிருக்கிறார்கள்.
துணி:
வியாபாரத்தில்
ஒரு வருஷதீதிய வியாபாரம் முழுவதும்
ஒரு தினத்தில் நடதீதவேண்டி
யிருப்பதால்
ஒரு நெருக்கடி ஏற்பட்டுத் துணிவிலை அதிகப்பட்டு,
ஏழைகளுக்கு நஷ்ட
முண்டாகிறது.
ஆகையால், நமது நாட்டு மக்கள் இவ்வித நெருக்கடியிலும், கஷ்டத்திலும்
பட்டு உழலாமலிருக்க வேண்டுமானால்
தீபாவளிப் பண்டிகையைக் கைவிட வேண்டிய
தவசியம்,
தேசநலதீதை விரும்புகிறவர்களும்--ஏழை மக்களின் அறியாமையை அகற்றப்
பாடுபடுபவர்களும் தங்கள் செய்கையில் தீபாவளியைக் கொண்டாடாமல் மற்றவர்களுக்கு
வழிகாட்டுவதிலும்--தீபாவனியைப்
பகிஷ்கரிக்க
வேண்டுமெனப்
பொதுமக்களிடையே
தீவிரப் பிரச்சாரம் செய்வதிலும் முன்னிற்க வேண்டியது அவசியமாகும்.
1686—198
‘www.thamizham.net - Free E book No 3036
1574
பெரியார் ஈ, வெ. ரா. சிந்தனைகள்:
பொது
நன்மையைக்
கோரும்
அறிவாளிகளிடதீதில்
இவ்
விஷயத்தைப்பற்றி
அபிப்பிராய பேதமிருக்க வேண்டியதில்லை
[¢ குடி அரசு -தலையங்கம்--1-11-1931
தீபாவளியின் பெயரால் ஏறக்குறைய
20 கோடி மகீகளாவது பண்டிகை கொண்டாடி
இருப்பார்கள். இவர்கள் பண்டிகை கொண்டாடியதன் பயனாய் சுமார் 10 கோடி ரூபாய்க்குக்
குறையாமல் பரழ்பட்டிருகீகும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த
10 கோடியும் அனாவசியமாய்--துணி வாங்கிய வசையிலும்,
பலகாரங்கள்
செய்த வகையிலும், பட்டாசு வாங்கிப் பொசுக்கிப் புகையும் கரியுமாக ஆக்கிய வகையிலும்
செலவாகி இருக்கும் என்பது
மட்டும் அல்ல)
பண்டிகை நாவில் வருதீதமின்றிக்
களிதீ
திருக்கவேண்டும் என்பதைக் கருதி ஏழை மகீகன் கன், சாராயம், பிராந்தி, விஸ்கி,
ஜின்,
ஒயின்,
பீர்,
ராமரசம்
முதலிய
வெறி
தரும்
பானங்களைக்
குடித்துக்
கூதீதாடிய
வகையிலும் ஏராளமான பணம்
செலவழிந்திருகீகும் என்பதை
யாரும் மறுக்கமுடியாது.
இந்தப் பண்டிகையினால் வெற்று நானில் மறநீதுபோயிருந்த--சாமிக்குப் படையல் போடத்
தூண்டும் புராணக் கதை, மூட நம்பிக்கை மகீகன் மனதீதில் மறுபடியும் வந்து குடி புகுந்த
தோடு அவர்களுடைய செல்வமும் கொள்ளை போகும் நிலை ஏற்பட்டது.
இவ்வளவு மாதீதிரமல்ல ; தீபாவளிப் பண்டிகைக்கு விடுமுறை விட்டதன் பயனாய்தி
தினக்
கூலிக்கு
வேலை
செய்யும் ஏழை
மக்கன் கூலியை இழந்ததோடல்லாமல், கடன்
வாங்கி நஷ்டமடைந்தது
எவ்வளவு?
வேலை
நடக்கும்
தொழிற்சாலைகள்
மூடப்பட்டு
அதனால்
தடைப்பட்ட
காரியங்கள்
எவ்வளவு?
தீபாவளிக்கு
முன்
சில
நாட்களும்,
தீபாவளிக்குப் பின்
சில நாட்களும், தீபாவளியைக்
கருதி மாணவர்கள் படிப்பில் கவனம்
செலுத்தாமல் விளையாட்டுக்களிலும், வேடிக்கைகளிலும் கவனம் செலுத்திய காரணதீதால்
அவர்கள் படிப்புக்கு
நேர் நீத கெடுதி எவ்வளவு?
அரசியல்
காரியங்கள் நடைபெறுவதில்
இதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு i
(¢ குடிஅரசு 1-தலையங்கம்--22-11-1931]
சகோதரர்களே | சிறிதும் யேசனையின்றி, யோகீகியப் பொறுப்பின்றி, உண்மைத்
ததீ.துவமின்றி, சுயமரியாதை உணர்ச்சி இன்றி, சுயமரியாதை இயக்கதீதின்மிது வெறுப்புக்
கொள்கின்றீர்களேயல்லாமல்--மற்றும்
சுயநலப்
பார்ப்பனர்
வார்தீதைகளையும்,
மூடப்
பண்டிதர்களின் கூகீகுரலையும், புராணப் புதீதக வியாபாரிகவின் விஷமப் பிரச்சாரதீதையும்
கண்டு மயங்கி--அறிவிழநீது ஓலமிடுகின்றீர்களேயல்லாமல், மேலும் உங்கள் வீடுகவிலும்,
அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடையவும், அமுக்கு மூட்டைகளுடையவும், ஜீவ
னற்ற தன்மையான ¢ பழைய வழக்கம்
?,
* பெரியோர் காலம் முதல் நடந்தது வரும் பழக்கம் ?
என்கிறதான வியாதிக்கு
இடம்
கொடுத்துக் கொண்டு கட்டிப்போடப்பட்ட கைதிகளைப்
. போல் துடிக்கின்றிர்களேயல்லாமல்,
உங்கள் சொந்தப் பகுதீதறிவைச் சிறிதுகூடச் செல
வழிக்கச் சம்மதிக்கமுடியாத உலுதீதர்களாய் இருக்கின்றீர்கள்.
பணத்தையும் மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாரர
யிருக்கின்றீர்கள்.
சுதந்திரத்தையும்,
சமத்துவத்தையும்
எவ்வளவு
வேண்டுமானாலும்
விட்டுக்கொடுக்கத் தயாராயிருக்கின்றீர்கள்.
ஆனால், உங்கள் பகுதீதறிவைச் சிறிதுகூடப்
பயன்படுத்தத் தயங்குகிறீர்கள்!
அது விஷயத்தில் மாதீதிரம் ஏன் வெகு சிக்கனம் காட்டு
கின்றிர்கன் ₹ பார்ப்பனரல்லாதார்களில், சில பண்டிதர்கள் மாத்திரம் வயிறு வளர்த்தால்
போதுமா?
புராணப் புதீதக வியாபாரிகள் சிலர் மாதீதிரம் வாழ்ந்தால் போதுமா?
கோடிக்
கணக்கான மக்கன் ஞானமற்று, மானமற்று கால் வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று அலை
வதைப்பற்றிய கவலை வேண்டாமா என்று கேட்கின்றேன்.
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1575
புராணக்
கதைகளைப்பற்றிப்
பேசினால்
கோபிக்கின்றீர்கள்.
அதன் ஊழலை
எடுத்துச்
சொன்னால்
காதுகளைப்
பொத்திக்கொள்கின்றீர்கள்.
ஆனால்,
காரியத்தில்
ஒரு நாளைக்கு உன்ள 60 நாழிகை காலத்திலும் புராணதீதிலேயே மூழ்கி மூச்சு விடுவது
முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள்.
இப்படிப்பட்ட மனிதர்கள் புராணப் புரட்டை
உணர்ந்தவரீகளாவார்களா ? புராண ஆபாசத்தை வெறுதீதவர்களாவார்களா$
நீங்களே
யோசிதீதுப் பாருங்கள் |
பண்டித, பாமர) பணக்கார ஏழைச் சகோதரர்களே ! எவ்வளவு பண்டிகை கொண்
டாடினீர்கள் ? எவ்வளவு யாதீதிரை செய்தீர்கள்?
இவற்றிற்காக எவ்வளவு பணச்செலவும்
நேரச்செலவும்
செய்தீர்கள்?
எவ்வளவு
திரேகப்
பிரயாசைப்பட்டீர்கள்
என்பதை
யோசிதீதுப்
பார்தீதால்,
நீங்கள்
புராணப்
புரட்டை உணர்ந்து-புராண ஆபாசத்தை
அறிந்தவர்களாவீர்களா ? வீணாய்க் கோபிப்பதில் என்ன பிரயோசனம்?
இந்த விஷயங்
களை வெளியில் எடுதீது விளக்கிச் சொல்லுகின்றவர்கள்மீது ஆதீதிரம் காட்டி அவர்களது
கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றிப் பேசுவதால் என்ன பயன் ?
£ நீ ஏன் மலதீதில் மூழ்கி இருக்கின்றாய் 8
என்றால், அதற்கு,
¢ நீ தமிழ்
இலக்கணம்
தெரியாதவன் ? என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்துபோகுமா ?
இதைப் பார்ப்பனரல்லாத
மக்கன் 1000-கீகு 999 பேர்களுக்கு மேலாகவே கொண்டாடப்
போகின்றீர்கள்,
பெரிதும் எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள் என்றால், பொதுவாக
எல்லோரும்--அதாவது துணி தேவை
இருக்கின்றவர்களும்,
தேவை
இல்லாதவர்களும்
பண்டிகையை உத்தேசிதீதுதீ துணி வாங்குவது என்பது ஒன்று; மகீகள் மருமக்களை
மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும், யோக்கியதைகீகும் மேலானதாகவும், சாதாரண
மாக
உபயோகப்படுதீதுவதற்கு
ஏற்றதல்லாததுமான
துணிகன்
வாங்குவது
என்பது
இரண்டு; அர்தீதமற்றதும்
பயனற்ற துமான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசவகைகள்
வாங்கிக் கொளுதீதுவது மூன்று; பலர் இனாம் என்றும், பிசீசை என்றும்
வீடு வீடாய்க்
கூட்டங் கூட்டமாய்ச் சென்று பல்லைக் காட்டிக் கெஞ்சிப் பணம் வாங்கிப் அதைப் பெரும்
பாலும்
சூதிலும்,
குடியிலும்
செலவழித்து
நாடு
சிரிக்க
நடந்து கொள்வது
நான்கு$
இவற்றிற்காகப் பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது அய்ந்து;
அன்று ஒவ்வொரு வீட்டிலும் அமிதமான பதார்தீத வகைகள்
தேவைக்கு
மிகுதியாகச்
செய்து அவைகளில் பெரும்பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும், வீணாகீகுவதும் ஆறு ;
இந்தச் செலவுகளுக்காகக் கடன்படுவது
ஏழு$
மற்றும் இதுபோன்ற
பல
விஷயங்கள்.
செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காகக் கடன்படவேண்டியிருக்
கிறது என்பதுமான விஷயங்களொரு புறமிருந்தாலும்-மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு
ஏதாவது ததீதுவார்த்தமோ
* சயின்ஸ்? பொருதீதமோ--சொல்லுவதானாலும்
தீபாவளிப்
பண்டிகை என்றால் என்ன?
அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது 7--என்கின்றதான.
விஷயங்களுக்குச் சிறிதுகூட எந்த
விததீதிலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே
சொல்லுவோம்.
ஏனெனில், அது எப்படிப் பார்தீதாலும், பார்ப்பனியப் புராணக் கதையை
அஸ்திவாரமாகக்
கொண்டதாகதீதான்
முடியுமே
ஒழிய,
மற்றபடி
எந்த
விததீதிலும்
உண்மைக்கோ, பகுதீதறிவுக்கோ, அனுபவதீதுக்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே
முடியாது.
பாகவதம்,
இராமாயணம்,
பாரதம்
முதலிய
புராண
இதிகாசங்கன்
பொய்
என்பதாகச்
சைவர்கள் எல்லாரும் ஒப்புக் கொண்டாய் விட்டது.
கந்த புராணம், பெரிய
புராணம்,
திருவிளையாடற்
புராணம்
முதலியவைகள்
பொய்
என்று
வைணவர்கள்
எல்லாரும்
ஒப்புக்கொண்டாய்விட்டது.
இவ்விரு
கூட்டதீதிலும்
பகுத்தறிவுள்ள
மக்கன்
பொதுவாக இவை எல்லாவற்றையும் பொய் என்று
ஒப்புக்கொண்டாய்விட்டது.
அப்படி
யிருக்க, ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச்
சேர்ந்த பதினாயிரக் கணக்கான
சம்பவங்கனில் ஒன்றாகிய,
தீபாவனிப் பண்டிகைக்கு
மாதீதிரம்
மக்கள்
இந்த
நாட்டில்
இவ்வளவு பாராட்டுதலும்
செலவுசெய்தலும்,
கொண்டாடுதலும் செய்வதென்றால் அதை
என்னவென்று சொல்லவேண்டும் 4
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1576
பெரியார் ஈட. வெ. ரா. சிந்தனைகள்
தீபாவளிப்
பண்டிகையின்
ததீதுவதீதில்
வரும் பாதீதிரங்கன் மூன்று.
அதாவது
நரகாசுரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண்சாதியாகிய சதீதியபாமை ஆகியவை
களாகும்.
எந்த
மனிதனாவது
கடுகளவு
மூளை
இருந்தாலும்
இந்த
மூன்று
பேரும்
உண்மையாய்
இருந்தார்கள்
என்றாவகு, அல்லது
இவர்கள்
சம்பந்தமான
தீபாவவி
நடவடிக்கைகள்
நடந்தவை
என்றாவது, அவற்றிற்கும்--நமகீகும்
ஏதாவது
சம்பந்தம்
உண்டு என்றாவது, அதற்காக
நாம் இந்த மாதிரியான ஒரு பண்டிகை--தீபாவளி என்று
கொண்டாடவேண்டுமென்றாவது ஒப்புக்கொள்ள முடியுமாவென்று கேட்கின்றோம்.
பார்ப்பனரல்லாதார்கள், தங்களை ஒரு பெரிய சமூககீகாரர்கள் என்றும் கலைகளிலும்,
ஞானங்கவிலும், நாகரிகங்களிலும் தேர்ச்சிபெற்றவர்கள் என்றும்
தட்டிப் பேச ஆளில்லா
விடங்களில் சண்டப்பிரசண்டமாய்ப்
பேசிவிட்டு, எவனோ ஒரு மூடனோ அல்லது ஒரு
அயோகீகியனோ, ¢ காளைமாடு கன்று போட்டிருக்கிறது? என்றால், உடனே, ¢ கொட்டத்தில்
கட்டிப்
பால் கறந்து கொண்டு வா?
என்று
பாத்திரம்
எடுத்துக்
கொடுக்கும்
மடையர்
களாகவே இருந்துவருவதைதீதான் படித்த மக்கள் என்பவர் களுக்குன்ளும், பாமர மக்கன்:
என்பவர்களுக்குள்ளும் பெரும்பாலும்
காண்கின்றோமே
ஒழிய,
* காளைமாடு
எப்படிக்
கன்று போடும்
என்று கேட்கின்ற மக்களைக் காண்பது அரிதாகவே
இருக்கின்றது.
மற்றும், இம் மாதிரியான எந்த விஷயங்கவிலும் கிராமாந்தரங்களில் இருப்பவர்களைவிடப்
பட்டணங்களில் இருப்பவர்கள் மிகுதியும் மூடதீதனமாகவும் 5 பட்டணங்களில்
இருப்பவர்:
களைவிட சென்னை முதலிய நகரங்களில் இருப்பவர்கள் பெரிதும் மூடசிகாமணிகளாகவும்
இருந்துவருவதையும் பார்க்கின்றோம்.
உதாரணமாக, தீபாவளி, சரஸ்வதி பூசை, தாரா,
பின்ளையார்
ச.துர்தீதி,
ஆடிப் பதினெட்டு, அவிட்டம் முதலிய
பண்டிகைகள்
எல்லாம்
கராமாந்தரங்களைவிட, நகரங்களில் அதிகமாகவும் மற்ற நகரங்களை
விட சென்னையில் மிக
அதிகமாகவும் கொண்டாடப்படுவதைப் பார்க்கிறோம். இப்படிக் கொண்டாடும் ஜனங்களில்
பெரும்பான்மையோர்
எதற்காக
ஏன்
கொண்டாடுகின்றோம்
என்பதைத்
தெரியாதவர்
களாகவே இருக்கின்றார்கள். சாதாரணமாக, மூடபக்தியிலும், குருட்டுப். பழக்கதீதினாலும்,
கண்மூடி
வழக்கங்களைப்
பின்பற்றி
நடக்கும்
மோசமான
இடம்
தமிழ்
நாட்டில்
சென்னையைப்போல் வேறு எங்குமே இல்லையென்று சொல்லிவிடலாம்.
சென்னையில்
எங்குபோய்ப் பார் தீதாலும் ஒவ்வொரு
வீட்டுத் திண்ணையிலும் சரீரமில்லாத ஒருதலை
உருவத்தை
மாத்திரம் வைதீது--அதற்கு நகைகள் போட்டுப் பூசைகள் செய்துவருவதும்,
வீடுகள்தோறும் இரவு நேரங்கவில் பாரத; இராமாயணக் காலட்சேபங்களும், பெரியபுராண,
திருவிளையாடல்
புராணக்
காலட்சேபங்களும்,
பொது
ஸ்தாபனங்கள்தோறும் சதீகதா
காலட்சேபங்களும் நடைபெறுவதையும்
இவற்றில்
தமிழ் படித்த பண்டிதர்கள் ஆங்கிலம்
படித்த பட்டதாரிகள்--கவுரவப்
பட்டம் பெற்ற பெரிய மனிதர்கள்--பிரபலப்பட்ட பெரிய
உதீதியோகஸ்தர்கள்--மற்றும்
பிரபுக்கள்;
* டாக்டர்கள்,
¢ சயின்ஸ்
நிபுணர்கள் ,
உபுரபசர்கள் ? முதலியவர்கள் பெரும்
பங்கெடுத்துக்
கொண்டிருப்பதையும்
பார்க்கலாம்.
பார்ப்பனரல்லாதார்களில்
இந்தக்
கூட்டத்தார்கள்
தாம்,
¢ ஆரியர்
வேறு-தமிழர் வேறு
?
என்பாரும்,
* புரரணங்களுக்கும்,
திராவிடர்களுக்கும்.
சம்பந்தமில்லை?
என்பாரும்,
பார்ப்பனரல்லாத
சமூகதீதாருக்கு நாங்கள்தான்
பிரதிநிதிகள்?
என்பாரும்,
மற்றும்,
¢ திராவிடர்களின்
பழைய
நாகரிகத்திற்கு
மக்களை
அழைத்துச்
செல்லவேண்டும்
?
என்பாரும்
பெருவாரியாக
இருப்பார்கள்.
ஆகவே,
இம் மாதிரியான
விஷயங்கவில்
படித்தவர்கள்;
'பணகீகாரர்கள்,
உத்தியோகஸ்தர்கள்
என்கின்றவர்கள்
போன்ற
கூட்டத்தாரிடம் அறிவு, ஆராய்ச்சி சம்பந்தமானகாரியங்களை எதிர்பார்ப்பதைவிட, உலக
அறிவுடைய
சாதாரண
மக்களிடம்
எதிர்பார்ப்பதும்,
பிரச்சாரம்
செய்வதும்
பயன்
தரத்தக்கதாகும்.
அன்றியும்,
DS தீபாவனிக் கதை
எவ்வளவு
பரிகாசதீதிற்கு
இடமாயிருக்கின்ற
தென்பதை உணரும் பொருட்டு அதனையும் கீழே தருகிறேன்.
.
www.thamizham.net - Free E book No 3036
மதம்
1577
தீபாவளியின் கதைச் சுருக்கம் 5
ஆதிகாலதீதில்
நரகாசுரன் என்று ஒரு ௮சுரன் இருந்தானாம்.
திருமாலுக்கும்,
பூமாதேவிக்கும்
பிறநீத
அவன்
தேவர்களையெல்லாம்
பலவாறு
தூஷித்து
இம்சிதீது
வந்தானாம்.
தேவர்கள் இதைப்பற்றி அவன் தகப்பனாகிய திருமாலிடம் முறையிட்டார்களாம்.
உடனே திருமால்
நரகாசுரனைக்
கொல்லுவதாக வாக்களிதீதாராம்.
அதற்கரகவேண்டி
திருமால் கிருஷ்ணனாகவும், பூதேவி சதீதியபாமையாகவும் அவதாரமெடுத்து உலகதீதுகீகு
வந்து நரகாசுரனைக் கொன்றுவிட்டார்களாம்.
நரகாசுரன் சாகும்போது தான் செத்த தினத்தை உலகதீதார் கொண்டாட வேண்டு
மென்று கேட்டுக்கொண்டானாம்.
கிருஷ்ணன்;
அப்படியே ஆகட்டும் * என்று வாக்களிதீதாராம்.
அதற்காக
வேண்டி
மக்கன்
எல்லோரையும்
கொண்டாடும்படி
கடவுள்
செய்து
விட்டாராம்.
ஆதலால் நாம் கொண்டாடுகிறோமாம் ; அல்லது கொண்டாட வேண்டுமாம்.
இதை
நமது
பகுதீதறிவுக்குப் பொருத்திப்
பார்ப்போம்.
முதலாவதாக;
இந்தக்
கதை உண்மையாய் இருக்க முடியுமா?
¢ எல்லா உலகங்களையும் உண்டாக்கிய நான்முகனைப் பெற்றவரும், உலகங்களை
எல்லாம்
காதீ.துவருபவரும்,
தேவர்கள் தலைவருமாகிய
திருமாலுக்கும்
பூமிதேவிக்கும்
எப்படிக் குழந்தை பிறக்கும் ? (பூமிதேவி என்றால் பூமி அல்லவா
9) பிறந்தவன் எப்படி
அசுரனானான் ? அதீ தகைய
மேம்பாடுடைய
கடவுளுக்குப் பிறந்தவன்
எப்படித்
தீய
செயல்களைச்
செய்தான்?
அப்படித்தான்
செய்தாலும்,
அவனைப்
பெற்றவனாகிய
திருமால் தனது மகனைத் திருதீதாமல்
ஏன் கொன்றான் ₹?
அப்படி
இருந்தாலும், தானே
வந்துதான் கொல்ல வேண்டுமா 1 மேற்படி நரகாசுரனைக் கொன்றபோது, அவன் தாயாகிய
பூமிதேவியும் சதீதியபாமையாகப் பிறநீது உடனிருநீததாகக் கதை கூறுகிறது.
என்னே
தாயின் கருணை !
இவள்தான் உலகதீதையெல்லாம் காப்பாற்றுகிறாளாம் ! உலக மக்கள்
செய்யும்
பாவங்களையெல்லாம்
பொறுத்துக்கொள்கின்றாளாம் !
* பொறுமையில்
பூமி
தேவிபோல்? என்று உதாரணத்திற்குக்கூடப் பண்டிதரும் பாமரரும் இந்த அம்மையாரை
உதாரணமாகக் கூறிவருகின்றனரே | இதீதகைய பூமிதேவியார் தனது மகனைக் கொல்லும்
போகு,
தானும்
உடனிருக்க
வேண்டுமென்று
திருமாலைக்
கேட்டுக்கொண்டாளாம் !
என்னே தாயின் பாசம் !
தமிழர்களாகிய நம்மையே அசுரர்களென்றும் ஆரியராகிய பார்ப்பனர்கள் தாங்களே
தேவர்களென்றும் கற்பித்துக் கதைகட்டியிருக்கிற, தேவ-அசுரப் போராட்டத்தோடு சம்பந்
தப்பட்டிருக்கிற
இந்தக்
கதையைத்
தமிழ்
மக்களாகிய
நாமே
கொண்டாடுகிறோம் |
நாமே
சிறந்த
நாளாகக்
கருதுகிறோம்!
அந்தோ
என்
செய்வது?
நம்மை ஏமாற்றி
நம்மையே பழிக்கும் பார்ப்பனர்களின் கட்டுக் கதையை உண்மையென நாம் நம்பி, நாமே
கொண்டாடி
வீண்
செலவு
செய்வதென்றால்,
நமது
சுயமரியாதையை என்னென்பது?
நமது பகுதீதறிவை என்னென்று சொல்வது?
்
புராணங்களில் கண்டபடியே
இந்தக் கதையை உண்மையென்று ஒப்புக்கொண்டு
தமது பகுதீதறிவையிழந்.து, இந்தத் தீபாவளியைக் கொண்டாடும் நமது தமிழ் மக்களின்
அறியாமையை என்னென்று கூறுவது₹
சென்றது போக, இனிமேலாவது தீபாவளியை--அர் தீதமற்ற
மூடப் பழக்கதீதை-
நம் தலையில் நாமே மண்ணைப் போட்டுக்கொள்ளும் செயலைக் குறித்து ஒரு கரசாவது,
www.thamizham.net - Free £ book No 3036
1578
பெரியார் ஈட, வெ. ரா, சிந்தனைகள்
ஒரு நிமிஷ நேரமாவது செலவு செய்யவேண்டரமென்று திராவிட மகீகனாகிய உங்களை
மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
பகுத்தறிவு? மலர் 2, கிதழ் 7 கட்டுரை--1936]
தீபாவவி என்கின்ற வார்தீதைக்கு விளக்கு வரிசை--அதாவது விளக்குகளை வரிசை
யாக வைதீதல் என்பது பொருள்,
இது கார்த்திகை தீபம் என்னும் பெயருள்ள பண்டிகை
நாட்களில் செய்யப்பட்டு வருகிறது.
வடநாட்டில் விளக்கு வரிசை வைத்துத்தான் தீபாவளி
கொண்டாடப்படுகிறது.
தீபாவளிப்
பண்டிகை தினத்தை;
* நரக
சதுர்தீதசி? என்றும்
சொல்வதுண்டு.
இதற்குக் காரணம், நரகாசுரன் என்பவன் விஷ்ணுவால் கொலை செய்யப்
பட்ட நாள் என்பதாகும்.
இந்தக் கதை விளக்கம் என்னவென்றால், அது மிகவும் ஆபாச
மானது
என்றாலும்
ஆரியர்களின் இழிநிலைகீகும்
' தமிழர்களின் முட்டான் தனதீதுக்கும்
ஆதாரதீதுக்காக அதையும் ஆரியப் புராணப்படியே சற்றுச் சுருக்கமாக விளக்குவோம்.
இரண்யாட்சன் என்ற கிராட்சதன் ஒருவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு
சமுதீதிரதீதினடியில் போய் ஒனிந்துகொண்டானாம்.
மகாவிஷ்ணு என்னும் கடவுள் அவனைச் சமுதீதிரதீதிலிருந்து வெளியாக்கி, பூமியைப்
பிடுங்குவதற்காகப்
பன்றி
உருவமெடுத்துப் போய் இராட்சசனைப் பிடிதீதுப்
பூமியைப்
பிடுங்கி விரித்து விட்டுவிட்டாராம்.
அந்தச் சமயத்தில், அந்தப் பன்றியைப் பூமாதேவி
கலவி செய்ய விரும்பிக் கலநீதானாம்.
அக் கலவியில் ஒரு குழந்தை பிறந்ததாம்.
அக் குழந்தைகீகுதீதான்
நரகாசுரன்
என்று பெயராம்.
இவன் ¢ கசேரு
? என்பவளை யானை உருவதீதுடன் சென்று பலவந்தமாய்ப் பிடித்து
வந்து மணம் செய்துகொண்டானாம்.
மற்றும் இவன் தேவர்களுக்கு இடையூறு செய்து
வந்தானாம்.
தேவர்கள் விஷ்ணு இடதீதில் முறையிட்டார்களாம்.
விஷ்ணு
கிருஷ்ணாவதாரதீதில்
அவனைக்
கொன்றாரரம்.
நரகாசுரன்,
தனது
சாவு நாளை உலகம் கொண்டாடவேண்டும் என்று விஷ்ணுவைக் கேட்டுக் கொண்டானாம்.
அதற்காக விஷ்ணு அந்த நாளை உலகம் கொண்டாடும்படி செய்தாராம்.
இதுதான் தீபரவவியாம் !
தோழர்களே ! ஆரியரின் கதை
சோடிக்கும்
சின்னப்
புத்தியைப்
பாருங்கள் 1
அதை நம்பி
விழாக் கொண்டாடும் உங்கள் மடப் புத்தியை எண்ணி வெட்கப்படுங்கள் |
ஏனெனில், பூமியை இராட்சசன் பாயாகச் 'சுருட்டினான் என்றால் அப்போது எங்கிருந்து
கொண்டு சுருட்டி இருப்பான் ₹
சமுதீதிரதீதிற்குன் போய் ஒவிந்துகொண்டான்
என்றால் அப்போது
சமுதீதிரம்
எதன்மேல் இருந்திருக்கும் 1 கடவுளுக்குச் சக்தி இருந்தால் பூமியையும், நரகாசுரனையும்
*வா? என்று அழைதீதவுடன் வந்திருக்காவா 8 அப்படிதீதான் வரவில்லையானாலும் நல்ல
ஆகாரம் சாப்பிடும்
¢ ஜீவஉரு ? எடுக்காமல், மலம்சரப்பிடும் ஜீவஉர எடுப்பானேன்
§
அந்த
அழகைப்
பார்தீதுப்
பூமிதேவி
அவனைக் கலவிசெய்ய
ஆசைப்பட்டான்
என்றால் பூமிதேவியாகிய பாரதத் தாயின் யோக்கியதை எவ்வளவு இழிவானது? நம் பாரதத்
தாயின்
கற்புக்கும்
காமத்திற்கும்
எதை உதாரணமாகச்
சொல்லுவது1
அவளுடைய
புதீதிரர்கன் பரிசுத்த ஆவியினுடைய புதீதிரர்களைக் காட்டிலும் எவ்வளவு மோசமானவர்
கனரக இருந்திருக்க வேண்டும் ₹ பூமிதேவியும் சமுதீதிரமும் என்றால் இந்தியாவில் உள்ள
இந்துக்களின்
பாரததேவியும்
அரபிக்கடலும்,
வங்காளக்குடாக்
கடலுந்தானா1
இதை
அன்னியர்கள் கேட்டால் என்ன சொல்லுவார்கள் ? நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள்?
இவற்றையெல்லாதீ தமிழர்கள்--பண்டிதர்கன் முதல் பாமரர்கள் வரை உணர்ந்திருந்தும்
www.thamizham.net - Free £ book No 3036
மதம்
1579
தீபாவளிப்
பண்டிகை
கொண்டாடினால்-- ஆரியர்கள், தமிழர்களைத்
தாசிமகீகள்,
மடையர்கள்,
கண்டதைப்
புசிப்பவர்கள்,
புறமுதுகிட்டு
ஓடியவர்கள்,
அடிமைகள்
என்றெல்லாம் இன்னும் என்னென்னமோ சொல்வதில் உண்மை இருக்கிறது என்றுதானே
அர்த்தமாகும் ¥ அப்படிதீதானே,அன்னிய மக்கள் நினைப்பார்கள் 1
ஆகவே, பாமர மக்களுக்குப் புதீதி இல்லாவிட்டாலும், மற்ற தமிழ்ப் பண்டிதர்களும்,
தங்களை உண்மைத் தமிழ்மக்கள் என்று கருதிக்கொண்டு இருப்பவர்களுமாவது இவற்றை
நன்றாய்க
கவனிதீதுப்
பார்த்து,
பண்டிகை
கொண்டாடாமல்
இருந்து,
மற்ற பாமர
மக்களுக்கு வழிகாட்ட வேண்டாமா ?
இந்தி ஆரியமொழி என்றும், ஆரியப் புராணங்களைத் தமிழர்களுக்குப் படிப்பிதீது
ஆரியக்
கதைகளைப் புகுத்தி ஆரியஆதிக்கத்தை நிலைநாட்டவே இந்தியை
ஆரியர்கள்
கட்டரயமாய்ப் புகுதீ.துகிறார்கள் என்றும் சொல்லிக்கொள்வது உண்மையானால்-அத, ந்காகதீ
தமிழ்மக்கள்
அதிருப்தியும்
மனவேதனையும்
படுவது
உண்மையானால்
தமிழ்மக்கள்
பிரதிநிதி என்று சொல்லிக்கொள்ளும் பண்டிதர்கள் தீபாவனி கொண்டாடலாமா?
[குடிஅரசு -கட்டுரை--31-10-1937]
டேவிஸ் 8
டேய், ராமானுஜம்.ஃ.எங்கடர போகிறாய்?
ராமானுஜம்
£
எங்குமில்லை; பிரின்ஸ்பாலைப் பார்தீ.து--எனக்கு இரண்டு
நான்
லீவு கேட்கப் போகிறேன்.
டேவிஸ்
¢
எதற்கு லீவு?
ராமானுஜம் ₹
21-ம் தேதி பண்டிகை லீவு) 22-ம் தேதி சனிக்கிழமை 23-ம் “தேதி
ஞாயிற்றுக்கிழமை,
ஆக 3 நாள் காலேஜ் இல்லை.
இன்னும் ஒரு கரண்டு நான் அதை
ஒட்டி
லீவு கிடைதீதால் ஊருகீகுப் போய்,
5 நாள் சாவகாசமாய் இருந்துவிட்டு வரலாம்
என்று கருதி இன்னும் கரண்டு நரன் லீவு கேட்கிறேன்.
டேவிஸ்
:
என்ன பண்டிகை 8
ராமானுஜம்
8
தீபாவளிப் பண்டிகை,
டேவிஸ் £
தீபாவளி என்றால் அது ஒரு பண்டிகையா 1
ராமானுஜம் £
ஆம்.
டேவிஸ் ?
அதற்காக லீவு எதற்கு?
ராமானுஜம் 8
பண்டிகை கொண்டாடுவதற்கு
டேவிஸ் 3
எப்படிக் கொண்டாடுவது
ராமானுஜம்
£
அதிகாலையில் எண்ணெய் தேய்த்து முழுகி, புதிய உடை அணிந்து,
பலகாரம் சாப்பிட்டுப் பட்டாஸ் சுடுவது
டேவிஸ் :
குளித்து
முழுகி,
புதிய
உடை
அணிந்து
பட்டாசு
சுடுவது
ஒரு
பண்டிகையா ? இதற்காக
நீ
ஊருக்குப் போகவேண்டுமா i அதை அனுசரித்து சனி,
ஞாயிறு, வருவது போதாமல் மேற்கொண்டும் இரண்டு நான் தேவையர 2
கதென்னப்பா
நாட்களைக் கொலைசெய்யும்
பண்டிகையாக
இருக்கிறது !
லீவுக்கு--கேள்வி
கேட்பாடு
இல்லையா ₹ வாரதீ துக்கு இரண்டுநாள் சனி, ஞாயிறு லீவு; வருஷதீதில் 2, 3 மாதம் வெயில்
கால லீவு) வருஷதீதில் 15 நான் ஜனவரி லீவு, பிறகு என்ன என்னவே லீவு.
இந்த 2, 3
மாதத்தில் பல லீவுகள் $ பற்றாக் குறைக்கு நாணய மாற்று லீவு $ இப்படி நாட்கள் பாழா
கின்றன.
நமக்குப் படிக்கும் நேரமோ ஒரு நாளைக்கு
5 மணி நேரம்தான் தேறுகிறது.
அப்படித் தேறும் நாட்கவில்
இப்படிக் கணக்கு வழகீகு இல்லாத நாட்கள் பாழாகின்றன.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1580
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
அன்னிய ஆட்சி போய் சுய ஆட்சி வந்து கூடவா இந்தத் தொல்லை?
நாட்கள் எல்லாம்
இப்படி லீவு ஆகிவிட்டால்அப்புறம் படிப்புதான் எப்படி வரும் ₹
ராமானுஜம் i
நீ
என்னப்பா?
தீபாவளிப் பண்டிகை
ஒரு
வருஷதீதுக்கு
ஒரு
நாளைக்கு
வருகிறது)
அதுகூட
உனக்குப்
பொறுக்கவில்லை.
மனிதனுக்கு
ஓய்வு
வேண்டாமா?
டேவிஸ் :
வருஷதீதுக்கு ஒரு நாளாக ஒவ்வொரு நாளும்தான் வருகிறது; அதற்காக
எல்லா நாளும் லீவு விடுவதா?
ஒய்வுகீகு என்ன குறை--சனி, ஞாயிறு போதாதா ₹
ராமானுஜம்
£
சனி,
ஞாயிறு
நமக்குப்
போதும்.
வீட்டிலே குடும்பதீ துடன்
கொண்டாட ஒரு ஓய்வு நான் வேண்டாமோ? சனி, ஞாயிறுகளில் வீட்டில் உள்ளவர்களுக்கு
என்ன ஓய்வு ₹
டேவிஸ்
8
என்ன ஓய்வோ, என்ன கொண்டாட்டமோ,
எனக்கு
ஒன்றும்
புரிய
வில்லை.
இந்தப் பண்டிகைகளின் பேரால் நாட்கள் பாழாகின்
றன.
ராமானுஜம் 8
நீ என்ன கறுப்புச் சட்டைக்காரன்போல் தோன்றுகிறது.
பண்டிகை
களை இப்படி வெறுக்கிறாய் ₹
டேவிஸ் £
கறுப்புச் சட்டையும் இல்லை; ஒரு இழவும் இல்லை. என்ன பண்டிகை?
நாசமாய்ப் போன பண்டிகைகள், இப்படி மாதா மாதம் வந்து உயிரை வாங்குகின்றன ¢
ராமானுஜம் 8
அப்படிச் சொல்லாதே!
பண்டிகைகள் எல்லாம் மத சம்பந்தமான
வைகள்,
கடவுள் சம்பநீதமானவைகள்.
நாம் மததீதைச் சேர்ந்தவர்களாகவும்,
கடவுள்
நம்பிக்கை உடையவர்களாகவும் இருந்தால் இந்த மாதிரிப் பண்டிகைகளைக் குறை கூறக்
கூடாது.
மனிதனுக்கு மதமும் கடவுளும் தான் முக்கியமே ஒழிய-இந்த காலேஜ் படிப்பு
முக்கியமல்ல.
இந்தப் படிப்பு என்பதெல்லாம் மததீதைச் சரிவரப் பின்பற்றிக் கடவுளைச்
சரிவர அறிந்து பக்தி செய்யத்தான்.
ஆதலால் இப்படி எல்லாம் பேசாதே!
டேவிஸ் £
என்னப்பா
பூச்சாண்டி
காட்டுகிறாய் ? பண்டிகை
எதற்கு
என்றால்
லீவுக்கு என்கிறாய் ) லீவு எதற்கு என்றால் ஓய்வுக்கு என்கிறாய்.
சனி, ஞாயிறு போதாதா
என்றால், குடும்பத்தோடு ஓய்வு பெற என்கிறாய்.
படிப்புக் கெட்டுவிடுகிறதே என்றால்--
மததீதுக்காகவும், கடவுளுக்காகவும் பண்டிகை கொண்டாடுவதாகவும் சொல்லிக் கொண்டு,
இதைத் தவறு என்று சொன்னால் என்னைக் கறுப்புச் சட்டைக்காரன் என்கிறாய். முடிவாக,
* படிப்பைவிட
மதம்,
கடவுள்தான் ,பெரிது)
அதற்காகத்தான் படிக்கிறது? என்கிறாய்.
இது என்ன சமாதானம்?
மேலும், ஒரு மனிதன் பிறக்கும் போதே மதம் அவன் கூடவே
பிறக்கிறது. கடவுளும், ஒரு மனிதன் பிறப்பதற்கு முன்பு திருந்தே அவன் கூடவே இருந்து
அவன் சரகும்வரை அவனை நடத்துகிறது.
இந்த கரண்டு கெட்டியான சங்கதிகளுக்கு
ஒரு மனிதன் படிக்க வேண்டியது எதற்கு ₹ அதுவும் காலேஜிலே படிக்கவேண்டும் என்பது
எதற்கு ? அப்படியானால்,
காலேஜிலே
படிக்காதவர்களுக்கு
எல்லாம்
மதமும்,
கடவுள்
அறிவும், பகீதியும் இில்லையென்றும்--வராது என்றுமா சொல்லுகிறாய்?
ராமானுஜம் :
நி கறுப்புச் சட்டைக்காரன் தான்--சந்தேகமேயில்லை,
உன்னோடு
பேசிப் பயனில்லைஃ
டேவிஸ் $
கோபித்துக்
கொள்ளாதே,
உன்
பண்டிகையை
அறிய
வேண்டு
மென்றுதான்
கேட்டேன் $
சங்கதி
எங்கெங்கோ
போய்விட்டதே ! தீபாவளி
என்ன
பண்டிகை 8 எதற்காகக் கொண்டாடுவது i மதத்தை எப்படி
அறிந்திருக்கிறாய் ₹ அதில்
கடவுள் பக்தி எப்படி ஏற்படுகிறது ? சொல் பார்ப்போம்.
ராமானுஜம் £
அப்படிக் கேள் சொல்லுகிறேன்.
தீபாவளி என்பது, உலகத்துக்குக்
கேடு விளைவித்த ஒரு அசுரன்--கடவுளால் கொல்லப்பட்ட நாளை மக்கன் கொண்டாடுவ
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1581
தகும்,
அதை நீயும் கொண்டாடலாம்.
இப்பொழுது வெள்ளையன் ஒழிந்த நாளை நாம்,
சுதந்திர நாளாகக் கொண்டாடவில்லையா--அது போல்.
டேவிஸ்
£
அப்படியா ! அந்த
அசுரன்
யார் ? அவன் எப்படி உலகுக்குக் கேடு
செய்தான்?
அந்தக்
காலத்தில்
அணுகுண்டு
இருந்திருக்காதே!
இந்தக்
காலத்தில்
அணுகுண்டு வைதீதிருப்பவனையும், இன்னும் மக்கள் சமுதாயத்துக்கு என்ன என்னமோ
கேடு செய்கிறவர் களையும் பற்றி நாம் ஒன்றுமே பேசுவதில்லை,
அப்படி இருக்க அவன்--
அசுரன் யார் ₹ அவன் என்ன கேடு செய்தான் 7
ராமானுஜம்
₹
அந்த அசுரன் பெயர் நரகாசுரன். அவன் பூமியிலிருநீ.து பிறந்தவன்,
அவன் தகப்பன் மகாவிஷ்ணு.
நரகாசுரன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்து, தேவர்
களின்
பெண்களுக்கும்
தொல்லை
கொடுத்தான்.
அதனால்
மகாவிஷ்ணுவும்
அவர்
மனைவியும்
சேர்ந்து அவனைக் கொன்று விட்டார்கள்.
இனி எவரும்
தேவர்களுக்குத்
தொந்தரவு கொடுக்கக்கூடாது என்பதை மக்களுக்கு
ஞாபகப் படுத்துவதற்காக
அவன்
செத்த நாளைக் கொண்டாடுவது,
தெரிந்ததா? கிதுதான் தீபாவளித் ததீதுவம்.
டேவிஸ் ₹ தெரிந்தது.
ஆனால் அதை
விளங்கிக் கொள்ள
வேண்டும் என்று
என் மனம் ஆசைப்படுகிறது.
அதாவது, அவன்-மகாவிஷ்ணுவுக்கும் பூமிக்கும் எப்படிப்
பிறக்கமுடியும் 8 பூமியான
து மண்கல உருவத்தில் இருந்தது. மகாவிஷ்ணுவுக்குப் பூமியுடன்
எப்படிக் கலவி செய்ய முடிந்தது?
பூமி எப்படிக்
கர்ப்பம்
தரிக்கும் ? அதற்கு
எப்படி
பிள்ளை பிறக்கும் ₹ எனக்குப் புரியவில்லையே
!
ராமானுஜம் 1 அட, பைதீதியக்காரனே ! மகாவிஷ்ணு, நேராகவா போய்க் கலவி
செய்வார் t அதற்கு அவர் மனைவிகள் இல்லையா 9 ஆதலால் அவர் நேராகக் கலவி செய்ய
வில்லை.
மகாவிஷ்ணு பன்றி உருவமெடுதீதார்.
டேவிஸ் ¢ பொறு, பொறு,
இங்கே
கொஞ்சம்
விளக்கம் தேவை 1 மகாவிஷ்ணு
பன்றி உருவம் ஏன் எடுத்தார் ₹
ராமானுஜம்?
அதுவா-சரி, சொல்கிறேன்
கேள் ! இரணியாட்சதன்
பூமியைப்
பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலுக்குள் போய் ஒளிந்துகொண்டான்.
டேவிஸ் ₹ பொறு, பொறு; ஓடாதே) இங்கே எனக்கு ஒரு மயக்கம்,
ராமானுஜம் i
இதிலென்னப்பா மயக்கம்? நான்தான் தெளிவாகச் சொல்கிறேனே
£ பூமியைப்
பாயாகச்
சுருட்டி
எடுதீதுக்கொண்டு
சமுத்திரத்துக்குள்
ஓடி
ஒவிந்து
கொண்டான் 1 என்று.
டேவிஸ் £
சரி, அது அர்தீதமாசீசு.து.
ராமானுஜம்?
பின்னே எது அர்தீதமாகவில்லை ? சும்மா தொல்லை கொடுக்கிறாயே?
டேவிஸ் ₹ தொல்லை ஒன்றுமில்லை.
உன் சங்கதிதான் என் மூளைக்குத் தொல்லை
கொடுக்கிறது] தலை சுற்றுகிறது. அதாவது-- ஒரு திராட்சதன் அப்படீன்னா என்ன?
அது
கிடக்கிறது.
அவன்
பெயர்
இரணியாட்சதன்--அதுவும்
போகட்டும்,
அவன்
கதை
அப்புறம்
கேட்போம்.
அந்த
இராட்சதன்
பூமியை
எப்படிச்
சுருட்டினான் 1
பூமிதான்
பந்துபோல்
இருக்கிறதே ! அவன் அதை
உருட்டுவதானால்
ஒரு
சமயம்
உருட்ட
முடியுமே
ஒழிய,
சுருட்ட
முடியாது)
அதுவும்
போகட்டும்.
சுருட்டினான்.
என்கிறாய் !
சுருட்டினான்
என்றே
வைதீதுக்
கொள்வோம்.
சுருட்டினானே,
அவன்:
சுருட்டும்போது -தான் எங்கே
இருந்துகொண்டு
சுருட்டினான் !
சுருட்டிக்கொண்டு
ஓடினானே,
எதன்
மேல் நடந்து ஓடினான் 1 ஆகாயத்தில் பறந்து கொண்டே சுருட்டி
இருக்கலாம் ; ஆகாயத்தில் பறந்துகொண்டே ஓடி இருக்கலாம்.
கருடன்-மகாவிஷ்ணுவை
யும்
அவர் பெண்டாட்டியையும். தூக்கிக்கொண்டு பறப்பதுபேோலப் பறந்து இருக்கலரம்,
1686-199
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1582
பெரியார் ஈ வெட ரா. சிந்தனைகள்
ஆனால், அவன் சமுதீதிரதீதிற்குன்
ஒளிநீ துகொண்டான் என்கிறாயே--அந்தச் சமுதீதிரம்
எதன்மேல் இருந்தது பூமியின் மேல் இல்லாமல் அதுவும் ஆகாயத்தில் தொங்கிக்கொண்டோ
அல்லது பறந்துகொண்டே இருந்தது என்றால், சமுத்திரம் தண்ணீர் ஆயிற்றே-அது
ஒழுகிப்போய் இருக்காதா? அப்போது அடியில் ஒளிந்து கொண்டிருப்பவன் தொப்பென்று
மே பூமியுடன் விழுந்திருக்கமாட்டானா? அல்லது, அது வேறு உலகம் ; இது வேறு உலகமா?
நமக்கு ஒன்றும் புரியவில்லையே ! இதை எனக்குப் புரியவைக்க வேண்டும்.
நானும் நீயும்
பி. ஏ. கிரண்டாவது வருஷம்.
பூகோளம், வானநூல்,
சயின்ஸ் படிதீதவர்கள்) ஆதலால்
இந்தச் சந்தேகம் வருகிறது.
நாம் படிக்காத
* மடையர்களாய் ?
இருந்தால் குற்றமில்லை.
சற்றுச் சொல்லு பார்ப்போம் 1
ராமானுஜம் 8 இதல்லாம்
பெரியோர்கள்
சொன்ன
விஷயம்
$
சாஸ்திரங்கன்
சொன்ன விஷயம்; மதத் ததீ.துவம்.
ஆதலால், இவைகளை இப்படியெல்லாம்
கேட்கக்
கூடாது.
நாத்திகர்கள் இப்படிக் கேட்பார்கள்.
கறுப்புச் சட்டைக்காரர்கள்தான் இப்படிக்
கேட்பார்கள்.
இத்தனை
ஆயிரம்
காங்கிரஸ்காரர்கன்
இருக்கிறார்களே--ஒரு
ஆன்
இப்படிக்
கேட்பாரா?
சோஷியலிஸ்டுகளில்
ஒரு
ஆன்
இப்படிக்
கேட்பானா?
நீதான்.
இப்படிக் கேட்கிறாய்.
நீ கறுப்புச் சட்டைக்காரன்தான்--சந்தேகமில்லைஃ
டேவிஸ்
நீ என்னப்பா
இப்படிப் பேசுகிறாய் ? பி.ஏ. ,படிக்கிறவனாகதீ தெரிய
வில்லை.
பூமிக்குப்
பிறந்தான்
என்கிறாய்;
பூமியைப்
பாயாகச்
சுருட்டிக்கொண்டு
போனான்
என்கிறாய்,
எப்படிப்
பிறந்தான்)
எப்படித்
தூக்கிக்கொண்டு-எப்படிப்
போனான் என்றால்-கேரபத்துக்கு வருகிறாய் ! இந்தக் கதையைப் பண்டிகையாக வைத்துக்
கோடிக்கணக்கான
மக்கன்
கொண்டாடுகிறார்கன்
என்கிறாய்!
சர்க்கார்
இதற்கு
லீவு
விடுகிறது ) பல இலட்சம் பின்ளைகள் அன்று படிப்பதை விட்டுத் தெருச் சுற்றுகிறார்கள்.
இவ்வளவு பெரிய சங்கதியைக் கேட்டால், என்னைக் கறுப்புச்சட்டை என்கிறாய்.
கறுப்புச்
சட்டை போடாதவனுக்குப் புத்தியே இருக்கக்கூடாதா ₹ புதீதி-கறுப்புச் சட்டைகீகுதீதான்.
சொந்தமா?
சரி)
அது
இருக்கட்டும்.
அப்புறம்--அவன் ஓடிப்போய்ச் சமுதீதிரதீதில்
ஒவிந்துகொண்டான் ) அப்புறம் ₹
ராமானுஜம் : ஒளிந்துகொண்டான் $
பூமியில்
இருந்தவர்கள்
எல்லாம்
போய்
மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார்கள்.
டேவிஸ் $ இரு,
இரு;
பூமியைச்
சுருட்டினபோது
பூமியில்
இருந்தவர்கள்
ஓடிவிட்டார்களோ 1 நோட்டீஸ் கொடுதீதுவிட்டுத்தான் சுருட்டினானோ ₹
ராமானுஜம் ₹
நீ என்னப்பா, சுதீத அதிகப் பிரசங்கியாக இருக்கிறாய் ₹ ஒடிப்போய்
முறையிட்டார்கள் என்றால்,
* எப்படிப் போனார்கள் 19
¢ வெங்காயம் வீசை என்ன விலை?!
* கருவாடும் கதீதரிக்காயும் போட்டுக் குழம்பு வைத்தால் நன்றாக இருக்குமா 1 என்பது
போன்ற-அதிகப் பிரசங்கியான கேள்விகளை, முட்டாள் தனமாகக் கேட்கிறாயே |
டேவிஸ் 8 இல்லை, இல்லை; கோபிதீதுக்கொள்ளாதே.
சரி, சொல்லித் தொலை.
முறையிட்டார்கள் ) அப்புறம் ₹
ராமானுஜம் 8
முறையிட்டார்கள்,
அந்த முறைகீகு கிரங்கி, பகவான் மகாவிஷ்ணு
உடனே புறப்பட்டார் ) சமுதீதிரதீதினிடம் வந்தார் ) பார்த்தார் சுற்றி;
எடுத்தார் பன்றி
அவதாரம்;
குதித்தார்
தண்ணீரில்;
பாய்ந்தார் நிலத்துக்கு)
கண்டார் பூமியை;
தன்:
கொம்பில் அதைக்குதீதி எடுத்துக்கொண்டு வந்து விரித்தார் பூமியைப் பாயாக--புரிந்ததா ₹
டேவிஸ்
$
புரியாவிட்டால் கோபிதீதுக்கொள்கிறாய் | அதிகப் பிரசங்கி என்கிறாய் 1
சரி புரிந்தது ) விரித்தார் பூமியை-பிறகு என்ன நடந்தது ₹
ராமானுஜம் :
பிறகா--பூமியை
விரித்தவுடன் அந்தப்
பூமிக்கு
ஒரு சந்தோஷம்
ஏற்பட்டது) ஒரு * குஷால் ? உண்டாயிற்று,
பூமி, அந்தப் பன்றியைப் பார்தீதது--அந்தப்
www.thamizham.net - Free E 5௦011௦ 3036
மதம்
1583
*
பன்றி,
இந்தப்
பூமியைப்
பார்தீதது.
அந்தச்
சமயம்
பார்தீது
மன்மதன்
இரண்டு
பேரையும்
கலவி
புரியச் செய்துவிட்டான்.
அப்புறம் சொல்ல வேண்டுமா--கலந்தரர்கள்)
பிறந்தது பிள்ளை.
டேவிஸ்:
சரி) இங்கே என் சொந்த சங்கதி கேட்கி3றன். கோபிதீதுக்கொள்ளாதேஃ
ராமானுஜம் 1
சரி, கேள்.
டேவிஸ்?
வராகம் என்பது பன்றி) அது ஒரு மிருக ரூபம்$ சரிதானா
ராமானுஜம் £
சரி.
டேவிஸ்
கல், மண் உருவம்) சரிதானா?
ராமானுஜம் :
சரி
டேவிஸ்:
இது இரண்டும் எப்படிக் கலவி புரியும் ₹ எப்படிக் கருதீதரிக்கும்
ராமானுஜம் $
பாத்தியா,
பாத்தியா)
இதுதான்-போக்கிரித்தனமான
கேள்வி
என்பது.
கடவுள் பார்தீது எப்படிச் செய்யவேண்டுமானாலும் செய்யலாமல்லவா 1
டேவிஸ்:
என்னப்பா, ராமானுஜம்? பாத்தியா,
பாதீதியா என்று சாயபு மாதிரி
* பாத்தியா? கொடுக்கிறாய்?
இது
ஒரு
பெரிய
சயின்ஸ்--செகீசுவல்। சயின்ஸ்
சங்கதி.
இதைக்
கேட்டால்
போக்கிரித்தனமான
கேள்வி
என்கிறாய்.
சரி)
இதைப்
பற்றிப்
பிரின்ஸ்பாலைக் கேட்கலாம்.
அப்புறம் அந்தப் பிள்ளை என்ன ஆயிற்று
ராமானுஜம்
8
அந்தப் பிள்ளைதான் நரகாசுரன் 1
டேவிஸ்
¢
இந்தப் பெயரை அதற்கு யார் இட்டார்கள் ₹ தாய் தந்தையர்களா 8
ராமானுஜம் i யாரோ
¢ அன்னக் காவடிகள்? இட்டார்கள் ? அதைப்பற்றி என்ன
பிரமாதமாய்க் கேட்கிறாய் ₹ எனக்கு அவசரம்-என்னைப் போகவிடு.
டேவிஸ் :
சரி, போகலாம்
; சீக்கிரம் முடி,
அப்புறம் ₹
ராமானுஜம் 1
அந்த
நரகாசுரன்,
தேவர்களுக்குதி
தொல்லை
கொடுதீதான் $
அவனை மகாவிஷ்ணு கொன்றார்.
டேவிஸ்
₹
அட,
பாவி 1
கடவுளுக்குப்
பிறந்தவனா
தேவர்களுக்குத் தொல்லை
கொடுத்தான் 1 அப்படி யென்றால் தேவர்கள் என்ன அவ்வளவு அயோக்கியர்களா ?
ராமானுஜம்
£
இல்லையப்பா.
இந்த
நாகாசுரனின் பொல்லாதவேளை-தேவர்கள்
கிட்டே அவன் வாலாட்டினான்.
அவர்கள் சும்மா விட்டு விடுவார்களா
9
டேவிஸ்
1
அதற்காக)
தகப்பன்
மகனுக்குப்
புதீதி சொல்லாமல் ஒரே அடியாகக்
கொன்றுவிடுவதா 3
ராமானுஜம் ₹£ அது அவர் இஷ்டம் ! அதைக் கேட்க, நாம் யார் ? ¢ தேவரனையர்
கயவர், அவரும் தாம் மேவன செய்தொழுகலான் ? என்று நாயனார் சொல்லி
இருக்கிறார்.
ஆதலால், நாம் அது ஏன், இது ஏன் என்று கேள்வி கேட்கலாமா ₹
டேவிஸ்
8
சரி) கொன்றார்
|
அதற்கும் தீபாவளிக்கும் என்ன சம்பந்தம் ₹
ராமானுஜம்:
அதைக் கொண்டாட வேண்டிய அவசியம் ஏன் என்றால், இனிமேல்
எவனும் தேவர்களுக்குத் தொல்லை கொடுக்கக்கூடாது என்பதற்காக அதை ஞாபகதீதில்
வைப்பதற்கு--அதை நினைவூட்டுவதற்கு நாம் அடிக்கடி கொண்டாட வேண்டியது.
டேவிஸ்
¢
தேவர்கள் எங்கிரு க்கிறார்கள் 7
ராமானுஜம் $ வான் தேவர்கள்--வானதீதில், (மேல் லோகத்தில்) இருக்கிறார்கள்
பூதேவர்கள் இந்தப் பூமியிஃ இருக்கிறார்கள் !
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1584
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
டேவிஸ்?
இந்தப் பூமியில் இருக்கும் தேவர்கள் யார் 4
ராமானுஜம் ₹
அட, முட்டாள் ! அதுகூடவா தெரியாது ₹ அதுதான் பிராமணர்கள்
பிராமணர்கள் என்றாலே பூதேவர்கள்தானே | அகராதியைப் பார்.
டேவிஸ் 8
பிராமணர்கள் என்பவர்கள் என்ன வகுப்பு ₹
ராமானுஜம்
என்ன வகுப்பு ? நாங்கள்தான்.
டேவிஸ் 8
நீங்கள் என்றால், நீ அய்யங்கார்,
நீங்கன்தானா 1
ராமானுஜம் £ நாங்கள்
மாதீதிரம்
அல்லப்பா )
நாங்களும்--அய்யர்,
ஆச்சாரி,
சாஸ்திரி, சர்மா, தீட்சதர் முதலியவர்கள் எல்லாரும்.
டேவிஸ் ₹
அப்படி யென்றால் பார்ப்பனர்கள் யாவரும் பூதேவர் என்கிறாய் 3
ராமானுஜம் 8 ஆமாம் $ ஆமாம் ! கல்லாட்டமா, ஆமாம் !
டேவிஸ் ₹
சரி)
தொலைந்து
போகட்டும்.
நீங்கன் தேவர்கள் என்றே
வைத்துக்
கொள்வோம்,
உங்களுக்குத் தொல்லை
கொடுக்க
அசுரர், இராட்சதர் ஒருவரும் இந்த
உலகத்தில்
இல்லையே 8
இங்கிருப்பவர்களை
எதற்காகப்
பயப்படுத்தத்
தீபாவளி
கொண்டாட வேண்டும் ?
ராமானுஜம்
8
இங்கேயா அசுரர், இராட்சதர் இல்லை என்கிறாய் ? இந்தக் கறுப்புச்
சட்டைக்காரர்கள்-௬யமரியாதைகீகாரர்கள்-திராவிட கழகதீதார்கன் இவர்கள் எல்லாம் யார் ₹
பிராமணர்களைப்
பார்தீதுப்
பொறாமைப்
படுகிறார்கள்--குறை
சொல்கிறார்கள்.
அவர்களைப் போல் வாழ வேண்டுமென்பவர்கள் ) வேத, சாஸ்திர, புராண;
இதிகாசங்
களைப்
பகுதீதறிவில்
ஆராய்ச்சி
செய்கிறவர்கள்--முதலிய
இவர்கள்
எல்லோரும்
இராக்கதப் பதர்கள் ] இரக்கமே இல்லாத அரக்கர்கள்-தெரிந்ததா i அவர்களுக்குப் பயம்
உண்டாவதற்காக--தேவர்களுக்கு இடையூறு செய்தால் நாசமாய்ப் போய் விடுவாய் என்று
அறிவுறுத்துவதற்காகதீதான்,
தீபாவளி
கொண்டாடுவதாகும் ; துதான்
இரகசியம்.
மற்றபடி, கதை எப்படி இருந்தால் என்ன ?
டேவிஸ் 8
அப்படியா நீங்கள்
100-ச்கு
3 பேர் நீங்கள் அல்லாதவர்கள்
100-கீகு.
90 பேர்.
எப்படி, எத்தனை நாளைக்கு இப்படி மிரட்டமுடியும் ₹
ராமானுஜம்
1
அதைப் பற்றிக் கவலைப்படாதே, காங்கிரஸ் ஸ்தாபனம் இருக்கிறது.
அந்தத் தொண்ணூறு
பேர்களில்
ஒரு பகுதி விபீஷணர்களாக-அனுமார்களாக
இருக்
கிறார்கள். பிராமணத் தொண்டாற்றவும், எதிரிகளை ஒழிக்கவும், அவர்கள் பயன்படுவார்கள்.
மற்றும் பண்டிதர் கூட்டம் ) படிதீ.துவிட்டு உத்தியோகத்துகீகுகீ காத்துக் கிடக்கும் கூட்டம் ;
கோவில், மடம், தரீம ஸ்தாபனத்தில் இருக்கும் கூட்டம் ) புதீதககீ கடைக் கூட்டம்; பூசாரிகீ
கூட்டம்
)
பிரபுக்
கூட்டம்; மந்திரிக்
கூட்டம்)
சினிமாக்
கூட்டம்)
நாடகப்
பிழைப்புக்
கூட்டம்) கலை
வித்துவான்கள்
கூட்டம்)
அரசியல்
பிழைப்புக்காரக்
கூட்டம்) தேச
பக்தர்கள் தியாகிகள் கூட்டம்-இப்படியாக இடறி விழுந்தால் அவர்கள்
மீது
விழும்படி:
சர்வம்
¢ பிராமண அடிமையாம் ? என்பது போல் இருக்கும் போது; 100-கீகு
3 — 100-க்கு
90 என்ற கணக்கு முட்டாள் தனமான கணக்கு ஆகும்.
டேவிஸ்
ஓகோ!
அப்படியா?
சரி;
சரி,
தீபாவவி
என்பதன்
ததீதுவமும்
இரகசியமும் தெரிந்து கொண்டேன்,
நன்றி] வணக்கம்.
ராமானுஜம்
£
சரி; நமஸ்தே!
ஜெய்ஹிந்த்!
(சித்திரபுத்திரன் உரையாடல்--4 விடுதலை ? 19-10-1953)
www.thamizham.net - Free £ book No 3036
1585
6. கார்த்திகை தீபம்
கார்தீதிகை தீபப் பண்டிகை ஒரு தெய்வீகம் பொருந்திய சிறந்த நாளாகக் கருதி
இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதை இந்து மதத்தில் உள்ள சைவரீடி
வைணவர், வீர சைவர், ஸ்மார்தீதர் முதலிய எல்லாப் பிரிவினரும் கொண்டாடுகின்றனர்.
சாதாரணமாக;
கார்தீதிகை
நட்சத்திர
தினதீதை
சுப்பிரமணியன் ? என்னும்
சாமிக்கு உகந்த
சிறந்த நாளாகக் கருதியே,
* பக்தர்கள்?
என்பவர்கள்
விரதங்களும்,
பூசைகளும் நடத்தி வருகின்றனர்.
சாதாரணமாக, மற்ற மாதங்களில் வரும் கார்த்திகை
களைவிட, கார்தீதிகை மாததீதில்
வரும் கார்தீதிகையே மிகவும் சிறந்த பண்டிகையாகக்
கொண்டாடப்பட்டு
வருகிறது.
இதன்
பொருட்டு
திருவண்ணாமலை
முதலிய
பல
ஊர்களுக்கு யாதீதிரை
போய்ப்
பணத்தைச்
செலவு
செய்துவிட்டுத்
திரும்பும்போது--
அங்கிருந்து வாந்திபேதியைக் கொண்டுவருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் கார்தீதிகைக்
காக, வைதீதீஸ்வரன் கோயில்,
குன்றக்குடி; திருப்பரங்குன்றம்,
திருச்செந்தூர்,
சுவாமி
மலை முதலிய ஊர்களுக்கு மக்கள் சென்று செலவுசெய்யும் செல்வங்களே பதினாயிரக்கணக்
காகவும், இலட்சக்கணக்காகவும்
ஆகும்போது,
பெரிய கார்த்திகை என்று பெயர்பெற்ற
கார்த்திகை
மாதப் பண்டிகை
நாளில்
செலவாகும்
பொருள் கோடிக்கணக்கில்
குறைவு
படுமா? இதில் எவ்வாறு பொருள் வீணாகிறது என்பதை நினைத்துப் பாருங்கள் |
வீடுகளுகீகுள்ளும்,
வெளிப்புறங்களிலும்,
காடுகளிலும்,
மேடுகளிலும்,
குப்பை
களிலும்,
கூளங்களிலும்
எண்ணற்ற
இலட்சக்கணக்கான
விளக்குகளைக்
கொளுத்தி
வைப்பதன் மூலம் செலவாகும் நெய், எண்ணெய்ச் செலவு எவ்வளவு $ கோயில்கள் என்பவை
களுக்கு ¢ சொக்கப்பனை ? கட்டி நெருப்பு வைப்பதற்குச் செலவு செய்யும் நெய், எண்ணெய்,
விறகு
முதலியவைகளுக்காகும்
செலவு
எவ்வளவு₹
கார்த்திகைப்
பண்டிகைக்காக
திருவண்ணாமலை முதலிய
ஊர்களுக்குப் பிரயாணம்
செய்வதன் மூலமாகும் ரொக்கப்
பணச் செலவு எவ்வளவு?
அங்கு
கூம்புக்குச் செலவாகும் விறகு; கற்பூரம், வெண்ணெய்,
நெய்
ஆகியவற்றிற்காகும்
செலவு
எவ்வளவு ₹ இதனால்
நாட்டிற்கு
கடுகளவாவது
பயனுண்டா ₹
இதனால்
மசீகளுக்கு உண்டாகும்
மூடநம்பிக்கையையும்
அதனால் உண்டாகும்
மூடப்பழக்க வழக்கங்களையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் 1 கார்த்திகை தீபத்தைப்
பற்றி வழங்கும் புராணக் கதைகள் கரண்டு.
ஒன்று:
ஒரு சமயம் அக்கினி தேவன் என்னும் கடவுள் சப்தரிஷிகளின் மனைவி
மார்களைப் பார்த்து மோகங் கொண்டானாம்.
அதை அறிந்த அவன் மனைவி சுலாகா
தேவி என்பவள்,
அந்த ரிஷிகளின் மனைவிகளைத் தொந்தரவு செய்தால் அவர்களால்
தன் கணவன் சபிக்கப்படுவான் என்று எண்ணினாளாம்.
அதனால் அவள் வசிஷ்டரின்
மனைவியாகிய அருந்ததி உருவத்தை மாதீதிரம் விட்டுவிட்டு மற்ற
6 ரிஷிகளின் மனைவி
மார்களைப் போல
உருவம்
கொண்டு
தன் கணவன் ஆவலை
நிறைவேற்றினாளாம்.
இவ்வாறு சுவாகாதேவி கொண்ட 6 உருவத்திற்கும் கார்தீதிகை என்று பெயராம், இவைகள்
தாம் கார்தீதிகை நட்சதீதிரமாகக் காணப்படுபவையாம்.
இந்த நட்சத்திரப் பெண்கள்தாம்
சுப்பிரமணியன்
என்னும் சாமி குழந்தையாக இருந்தபோது அதை எடுத்து வளர்தீதார்
கனம்.
இக் கதையினால்தான் கார்தீதிகை நட்சதீதிரதீதிற்குப் பெருமை.
இக் கதை நமது
மக்களுக்குக் கற்பிக்கும் மூடநம்பிக்கையைப் பாருங்கள்.
பிறர் மனைவிமேல் ஆசைப்பட்டு
விபச்சாரம் பண்ணுவது குற்றமில்லை என்பது, ஒன்று) மனைவி தன் கணவன் எந்ததீ
தகாத காரியத்தை விரும்பினாலும், அதை எப்பாடுபட்டாவது பூர் தீதி செய்துகொடுக்கும்
அடிமைக்
கருவியாக
இருக்கவேண்டும்
என்பது, இரண்டு.
இவைமட்டும்
அல்லாமல்,
இயற்கைப்
பொருன்கனின்மேல்
எல்லாம்
* தெய்வீகம்?
என்னும்
மூடநம்பிக்கையை
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1586
பெரியார் ஈட வெ. ரா, சிந்தனைகள்
உண்டாக்கும் துர்ப்போதனை, மூன்று.
ஆகவே, இவற்றை ஆராயும்போது கிகீ கதையும்
இதன்மூலம் ஏற்பட்ட விரதம், பண்டிகை முதலியனவும் புரட்டு என்று உணரலாம்.
இரண்டாவது கதை:
ஒரு காலத்தில் பிரம்மா என்னும் கடவுளும், விஷ்ணு என்னும்
கடவுளும்
தாம் தாமே ஆதிமூலக்
கடவுளர் எனக் கூறிக்கொண்டதனால்
இருவருக்கும்
முதலில் வாய்ச் சண்டை உண்டாகி பிறகு அது
கைச் சண்டையாக மூண்டு ஒருவரோடு
ஒருவர்
அடிபிடி
சண்டை
செய்தனராம்.
அவர்களுடைய
சண்டை
சீக்கிரத்தில
ஒரு
முடிவுக்கு வரவில்லையாம்.
ஆகையால் பரமசிவன் என்னும் கடவுள் அப்போது அவர்கள்
மத்தியில்
ஒரு
பெரிய
சோதி
உருவத்தோடு வானத்திற்ஞ்ம்
பூமிக்குமாக
நின்றாராம்.
உடனே சண்டைக்காரக் கடவுள்கள் இருவரும் ஒன்றும் தெரியாமல் திகைதீது நின்றார்களாம்.
அப்போது சோதி உருவாக நின்ற பரமசிவக் கடவுள் g, பிரம்ம, விஷ்ணுகளே ! இந்த
சோதியின் அடி, முடிகளை யார் முதலில் கண்டு வருகிறாரோ அவர் தான்
உயர்ந்தவர்
?
என்று
ஒரு அனாமதேய வார்த்தை
சொன்னாராம்.
உடனே விஷ்ணு பன்றி உருவங்
கொண்டு அடியைக் காணப் பூமியைத் தொளைத்துக்கொண்டு வெகுதூரம் சென்றம் காண
முடியாமல்
திரும்பி
வந்து
விட்டாராம்.
பிரம்மன்
அன்னப் பறவை
உருவங்கொண்டு
சோதியின் முடியைக்காணப் பறந்து மேலே செல்லும்போது
வழியில்
கீழ்நோக்கி ஒரு
தாழம்பூ வந்துகொண்டிருந்ததாம்.
அதைக்கண்டு பிரம்மன்
¢ தாழம்பூவே, எங்கிருந்து,
எவ்வளவு காலமாக வந்து கொண்டிருக்கிறாய் P என்று கேட்க) அது நான் பரமசிவனுடைய
முடியிலிருந்து
கோடிக்கணக்கான வருஷங்களாக
வந்து
கொண்டிருக்கிறேன்?
என்று
செொல்லிற்றாம்.
உடனே
பிரம்மன்,
¢ நான் சிவனுடைய
முடியைப்
பார்தீதுவிட்டதாக
அவனிடத்தில் எனக்காகச் சாட்சி சொல்லுகிறாயா
₹ என்று கேட்க--அதுவும் சம்மதிக்க,
இருவரும் பரமசிவனிடம் வந்து, முடியைக் கண்டுவந்ததாகப் பிரம்மன் கூற--தாழம்பூவும்
அதை ஆமோதித்ததாம்.
அது கண்ட சிவன் கோபங்கொண்டு இருவரும் பொய் சொன்ன
தற்காக
¢ பிரம்மனுக்கு இவ்வுலகில் கோயில் இல்லாமற் போககீகடவது ? என்றும்,
¢ தாழம்பூ
தனக்கு இனிமேல் உதவாமல் போகக் கடவது?
என்றும்
சாபம் கொடுத்தாராம்.
பிறகு
பிரம்மாவும்
விஷ்ணுவும்
தங்கள்
கர்வம் ஒழிந்து பரமசிவனே பெரியவர் என்று எண்ணி,
இருவரும் அவரை வணங்கி, எங்கள் வழக்கைத் தீர்தீதுவைத்ததற்கு அடையாளமாக இந்த
மலையின்மேல் ஒரு
* சேசதி? உருவாக இருககவேண்டும் என்று
வேண்டிக் கொண்டார்
களாம்.
பரமசிவனும்
அதற்குச்
சம்மதித்து,
* ஒவ்வொரு வருடத்திலும் கார்த்திகை
மாதத்தில் கார்தீதிகைப் பண்டிகையில்
நான் இந்த
மலையின்
உச்சியில்
சோதியாகக்
காணப்படுவேன்? என்று சொன்னாராம்.
இதுதான் திருவண்ணாமலைப் புராணமாகிய
அருணாசல புராணத்தில் சொல்லப்படும் கார்த்திகைப் பண்டிகைக் கதை.
இக் கதையை
ஆதாரமாகக்
கொண்டுதான்
இன்றும்
* சைவப்
பெரியார்கள் £
என்பவர்கள்
சிவன்
என்பவரே
மற்ற
கடவுள்களைவிட
உயர்ந்தவர்
என்று
சண்டை
போடுகின்றனர்.
இந்தக்
கதையைக்
காட்டிச்
சிவனை உயர தீதியும், மற்றவர்களைத்
தாழ்தீதியும் பாடாத சைவப்.புராணங்களும், தேவாரங்களும், திருவாசகங்களும், தோதீதிரங்
களும் இல்லை.
இதற்கு எதிராக மற்ற மததீதினர்கள் எழுதி வைத்திருக்கும் கதைகள் பல.
இவ்வாறு மதச் சண்டையை உண்டாக்குவதற்கு இக் கதை முதற்காரணமாக இருப்பதை
அறியலாம்.
இந்தக் கதையில் தாழம்பூ பேசுவது வேடிக்கை,
கடவுள்களுக்குன்ளேயே
சண்டை வந்தது
விந்தை.
இதுபோல
ஆராய்ந்தால்
பரிகாசதீதிற்கும்
வேடிக்கைக்கும்
இடமாக இக் கதையில் அனேக செய்திகள் அமைந்திருப்பதைக் காணலாம்.
இவ்வாறு
இரண்டு
முரண்பட்ட
வேடிக்கைக் கதைகளை ஆதாரமாகக் கொண்ட
இந்தக்
கார்த்திகைப்
பண்டிகையினால்
நமது
மக்கள்
மனத்தில்
குருட்டு
பக்தியும்
மூடநம்பிக்கையும், மூட்டான் தனமும் அதிகப்படும் என்பதில் சந்தேகம் உண்டா?
இது
நிற்க] மேலே கூறிய கதைகளில் இரண்டாவது
கதையைச்
சைவர்கள்தாம்
சிவனுக்குப்
பெருமை
கற்பிக்கிறது
என்று
நம்பிக்
கார்த்திகைப் பண்டிகை கொண்டாடுகிறார்கள்
www.thamizham.net - Free £ book No 3036
மதம்
1587
என்றால்--வைணவர்களும் கொண்டாடுவதில் என்ன அர்தீதமிருக்கிறது T வைணவர்களின்
கடவுளை
மலந்தின்னும்
பன்றியாக்கிக்
கேவலப்படுத்தியிருப்பதுடன்
சிவனுடைய
பாதத்தைக் காணமுடியாத அவ்வளவு சக்தியற்ற தெய்வம் என்று இழிவுபடுதீதியிருப்பதை
அறிந்தால் அவர்கள்
இந்தப் பண்டிகையைப் பெருமையாகக் கொண்டாடச் சம்மதிப்பார்.
களா ₹ இவர்கள் போகட்டும் ) ஏதாவது ஒரு கடவுளாவது
இருக்கிறார் என்ற நம்பிக்கை
யில்லாத; தானே கடவுள் என்னும் கொள்கையுடைய ஸ்மார் தீதர் களும் இக் கதையை நம்பிப்
பண்டிகை கொண்டாடுகிறார்களே,
இதில்தான் என்ன
அர்த்தமிருக்கிறது ! இவற்றை
யெல்லாம்
யோசிக்கும்பொழுது
இவர்கள்
முட்டாள்தனம்
காரணமாகவாவது,
வீண்
ஆடம்பரம்
காரணமாகவாவது
இப் பண்டிகையைக்
கொண்டாடுகிறார்கள்
என்றுதான்
நினைக்கவேண்டியிருக்கிறது.
அறிந்தோ
அறியாமலோ
நமது
மக்கள்
மனத்தில்
பண்டிகைகள்--புண்ணிய நாட்கள், அவற்றைக் கொண்டாடுவதால் புண்ணியம் உண்டு)
கொண்டாடாவிட்டால் ¢ பசவம் ? என்னும் குருட்டு நம்பிக்கை குடிகொண்டிருக்கிறது.
ஆகவே,
இதுபான்ற
பண்டிகைகளால்
நமது
நாட்டில்
பொருன்
செலவும்,
வறுமையும், மூடநம்பிக்கையும், வீண்காலப் போகீகும் நிறைந்திருப்பதை எடுதீதுக்கூறத்
தொடங்குகிறவர் களுக்கு உடனே பகுத்தறிவற்ற,
வைதீக மூடர்கள்,
* தேசத் துரோகி,
* மதத் துரோகி,
* வகுப்புவாதி,!
¢ நாத்திகன்? என்ற பட்டங்களைச் சூட்டிவிடுகின்றனர்.
சிறி3தனும் பொறுமைகொண்டு--சொல்லும் விஷயத்தைப் பகுதீதறிவுகொண்டு ஆராய்ந்து
பார்க்கிறவரி கன் இல்லை.
[குடி அரசு?- தலையங்கம்--22-11-1931]
7. வைகுண்ட ஏகாதசி-பூசம்
அக்கிராசனர் அவர்களே 1 சகோதரிகளே ! சகோதரர்களே!
மார்கழி மாதம் வந்தால், வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம்
முதலிய ஊர்களுக்குப் பணச் செலவு செய்துகொண்டு போவதும், தை மாதம் வந்தால் பூசம்
என்று
காவடிகளைதி
தூக்கிக்கொண்டு
பழனி
முதலிய
மலைகளுக்குப்
போவகும்,
பொய்யையும், புளுகையும் காவடிக் கதையாய்ச் சொல்வதும், அறுத்துச் சமைதீத பாம்பும்
கோழியும்,
மீனும் உயிர் பெற்றுவிட்டன என்பதும், மண் சர்க்கரையாகிவிட்டது என்பதும்,
வெட்டித் துண்டாக்கப்பட்ட குழந்தை உயிர் பெற்று விட்டது என்பதும் இன்னும் இவை
போல பல பொய்களை வெட்கமில்லாமல் சொல்வதும், அழுக்குக் குளங்களில் குளித்து
அழுக்குத் தண்ணீரைக் குடிதீது--பஞ்சாமிர்தம் என்னு ஒரு அசிங்கமான வஸ்துவைக்
கண்டபடி சாப்பிட்டு வயிற்றுப் போக்கெடுதீது காலரா ஏற்பட்டு, திரும்பிப் போகும் வழியில்
சாவதும் ) சிலர் அந்த& காலராவைத் தங்கள் தங்கள் ஊருக்குக் கொண்டுபோய்ப் பரவவிட்டு
அங்குள்ளவர்களைக் கொல்லுவதும்] அவர்கள் நதி, வாய்க்கால் ஓரங்களில் குடி இருந்தால்
அந்தக் காலரா அசிங்கம்
வாய்க்கால்களில் கலத்து கரை
ஓரங்களில் இருக்கும் ஊர்களி
லெல்லாம் பரவி--மக்கள் நூற்றுக் கணகீகாகச் சாவதுமான காரியங்கள் வருஷந்தோறும்.
நடைபெறுகின்றன.
சாதாரணமாக, சீரங்கம் வைகுண்ட ஏகாதசி உற்சவத்திலும், பழனி
தைப் பூச உற்சவதீதிலுமே ஏற்பட்ட சுகாதாரக் கெடுதியால் ஒவ்வொரு வருஷமும், அங்கு
முதல் முதல் காலரா உற்பத்தியாகி, பிறகு 2, 3 மாதங்கள் தென்னாடெல்லாம் பரவி, வருஷம்
1-க்கு 2, 3 ஆயிரம் பேருக்குக் குறைவில்லாமல் கொள்ளை கொண்டு போகின்றது,
இதன்.
உண்மையை ஒருவரும் அறியாமல்,
¢ பேதியாயி £,
¢ காளியாயி ,
¢ ஒங்காளியாயி £ ஊருக்கு
ஒரு குடம் எண்ணெய் கொண்டுவந்து--ஆளுக்கு அரைக் கரண்டி கொடுத்து விட்டாள் *
என்று சொல்லி-ஊரிலுள்ள மக்களில் சிலபாகம் செதீது--காலரா தானாக ஒடுங்கிய பின்
ஓங்காளியின் பொங்கலும், காளிபூசையும் செய்து பேதியை நிறுத்தி விட்டதாக வெட்க
மில்லாமல் பேசிக்கொள்வதும், அன்றியும் ;3
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1588
பெரியார் ஈ வெ, ரா. சிந்தனைகள்
கீராமங்களிலெல்லாம்
மார்கழி,
தை
மாதங்களிலேயே
மாரியம்மன்
பண்டிகை
கொண்டாடி-வெந்ததும்
வேகாத தமான
பொங்கலும், பச்சை மாவும், சரியாய்ச் சுத்தம்
செய்யப்படாத--வேகாத மாமிசமும் கண்டபடி புசிப்பதால் அஜீரணம், காலரா முதலிய
வியாதிகள் உண்டாவதையும்
பார்க்கின்றோம்.
பொதுவாகவே,
நம்
நாட்டில்
கூட்டம்
சேர்ந்தாலே
அசுத்தம்
உண்டாகி
வியாதிகள்
ஏற்படுவதை
அனுபவத்தில்
பார்த்து
வருகின் றோம்.
[ஈரோடு உண்மை நாடுவோர் சங்க விழாவில் சொற்பொழிவு-- குடி அரசு? 20-10-1929]
8. மகாமக தீர்த்தம்
மகாமகம் “அல்லது
மாமாங்கம் என்பதாக ஒரு பெரிய திருவிழா இந்த மாதம் 25-நீ
தேதியில் கும்பகோணத்தில் நடத்த ஏற்பாடுகள் வெகுதுரிதமாக நடைபெற்று வருகின்றது.
சுமார் ஒரு இலட்சம் ஜனங்களுக்கு மேலாகவே வந்துகூடுவார்கள் என்று கணக்கிடப்பட்டு
இரயில்வேக்காரர்கள்
பல
பிளாட்பாரங்களையும்,
கொட்டகைகளையும்
போடுகிறார்கள்.
அதற்குத் தகுந்தபடி கூட்டங்களை வரவழைக்க அனேகவித சித்திரப் படங்களை அச்சடித்து
இரயில் நிலைய மேடைகளிலெல்லாம் கட்டித் தொங்கவிட்டும், பதீதிரிகைகளுக்குப் பணம்
கொடுத்துப் பிரசுரிக்கும்படி செய்தும்,
மற்றும் பல -வழிகளிலும் விளம்பரம் செய்கிறார்கள்.
சாதாரணமாக, கும்பகோணமானது ஒரு அழகான பட்டணம் என்றோ, சுகாதார
வசதியான
பட்டணமென்றோ,
வேறு
ஏதாவது
ஒரு
வழியில்
மக்கள்
அறிவுக்கோ,
தொழிலுக்கோ
பயன்படத்
தகுந்த
விசேஷம் பொருந்திய
பட்டணமென்றோ
யாரும்
சொல்லிவிட முடியாது.
அது ஒரு புராதனமான பட்டணம் என்பதோடு, நாளுக்கு நான்
கஷீணதசை அடைந்துவரும் தோற்றமுடைய பழங்காலமுறைக் கட்டடங்களையும் உடைய
ஊராரும்,
அதில்
வசிக்கும்
மக்களோ
பெரும்பாலோர்
பாப்பனர்களும்,
* மேல்சாதி?
மிராசுதாரர்களுமாவார்கள்.
¢ கும்பகோணம்
பார்ப்பனர்கள்
என்றால்,
மிகதீ
தநீதிரசாலிகள் ? என்பார்கள்
கும்பகோணம் மாதீதிரமல்ல, தஞ்சாவூர் ஜில்லா முழுவதுமே உள்ள பார்ப்பனர்கள் பழைய
இராஜாவின் தர்மதீதினாலும்,
மற்றும் தஞ்சை ஜில்லாவிலேயே
ஏற்பட்டிருந்த கரண்டு
முதல்தர
காலேஜ்களினாலும்
சாப்பாடும்
கல்வியும்
சுலபமாய்--இருக்குமிடத்திலேயே
கிடைக்கக்
கூடிய
நிலைமை
இருந்ததால்
படித்துப்
பட்டம்
பெறவும்,
அதற்கேற்ற
உத்தியோகங்கள் பெறவும் சவுகரியம் ஏற்பட்டு
இந்த மாகாணதீதில் அவர்களே முக்கிய
மானவர்களாய் இருந்து வந்திருக்கிறார்கள்.
சுமார் 30-40 வருஷங்களுக்கு முன் தமிழ்நாடு மாதீதிரமல்ல, மற்ற மாகாணங்களிலும்
கூட-தஞ்சை
ஜில்லா
பார்ப்பனர்களே
திவான்களாகவும்,
பிரபல
வக்கீல்களாகவும்்,
முன்சீப், ஐட்ஜு, டிப்டி கலெக்டர், சூப்பரிண்டெண்டுகளாகவும், மற்றும் பல பெரிய பதவி
உடையவர்களாகவும் ஆக நேர்ந்து பிரபலமாகி விட்டார்கள்.
இக் காரணங்களால் கும்ப
கோணம் பார்ப்பனர்களுக்கு! அதிகமான விளம்பரம் ஏற்பட வசதியாகி விட்டது. அங்குள்ள
மிராசுதார்களும் ஏறக்குறைய பார்ப்பனர்களைக்
¢ காப்பி? அடித்துத் தங்களையும் மேல்
சாதிக்காரர்கள்
என்று
விளம்பரப்படுத்திக் கொள்வதோடு
நின்று விட்டார்களே தவிர,
கல்வியில்
அவர்களுடன்
போட்டிபோடவோ,
உத்தியோகம்
பெறவோ
முடியாதபடி
பார்ப்பனர்கள் செய்துவந்த சூழ்ச்சியை வென்று முன்னேற
முடியவில்லை.
ஆதலால்,
பணம்
சேர்ப்பதிலும் பூமியைப்
பெருக்குவதிலும்
மாத்திரம் கவலை கொண்டு,
ஆள்
ஒன்றுக்கு
1000 வேலி,
2000 வேலி என்பதாக
நிலத்தைப்
பெருக்கிக்
கொண்டார்கள்.
இரண்டு கூட்டமும் சரீரத்தினால் உழைக்காமல்
ஏழைகள்,
உழைப்பாளிகள் ஆகியவர்
களின் பாட்டினாலேயே வாழ்ந்து
வருகிறார்கள்.
இதைத் தவிர,
மற்றபடி அந்த ஜில்லா
வுக்கும், கும்பகோணதீதுக்கும் வேறு
உண் மையான யோக்கியதை ஒன்றும் கிடையாது:
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1589
ஆனால்,
மற்றொரு
யோக்கியதை
உண்டு.
அது,
மேற்சொன்னவைகளைவிட
மிகவும் மோசமான யோக்கியதையாகும்.
அதென்னவென்றால், தஞ்சை ஜில்லாவிலுள்ள
ஒவ்வொரு
கிராமமும் ஒவ்வொரு விசேஷ ஸ்தலமாகவும்;
பாடல் பெற்ற ஸ்தலமாகவும்,
பூலோக வைகுண்டமாகவும், பூலோக சுவர்கீகமாகவும் மற்றும் இந்தியாவில் உள்ள முக்கிய
புண்ணிய கூஷதீதிரங்கள்,
புண்ணிய
தீர்தீதங்கள்,
புண்ணிய
மூர்தீதங்கள் என்பவைக
ளெல்லாம்
தஞ்சை
ஜில்லாவிலேயே
ஒவ்வொரு
கிராமத்தில்
ஒவ்வொன்று
பிரதிபலிப்ப
தாகவும் கதைகளும், புராணங்களும், கர்ண பரம்பரை விசேஷங்களும் உண்டு.
தஞ்சாவூர் ஜில்லாக்காரர்கள் படிதீ.துவிட்டு வெளி ஊர்களுக்குச் சென்று ஆங்காங்
குள்ள செல்வங்களைக் கொள்ளை கொண்டுபோய்ச் சேர்ப்பது, ஒன்று; கிராமங்கள்தோறும்
புண்ணிய
கேஷதீதிரங்களும்
பாடல்
பெற்ற
கஷ்தீதிரங்களுமாய்
இருப்பதால்
மற்ற
ஊர்களில்
இருக்கும்
மூடர்கள்
எல்லாம்
பாடுபட்டுத் தேடிய பணத்தை மூட்டை
கட்டிக்
கொண்டுபோய் அந்த ஜில்லாவில் அழுதுவிட்டு வரும் மடத்தனம், இிரண்டு-ஆகிய இவை
களால் மாதீதிரமல்லாமல், மைசூர், குடகு நாடுகளில்
இருநீ,துவரும் காவேரியானது சேலம்,
கோயமுத்தூர் ஜில்லா வழியாக வந்தாலும், சேலம் ஜில்லாக்காரர்களுகீகுக் குடிப்பதற்குக்
கூட
மார்கீகமில்லாமல்
செய்துவிட்டும்,
கோயமுத்தூர்
ஜில்லாகீகாரருக்கு
ஒரு செண்டு
பூமிகூட பயிராவதற்கு உதவாமலும் ஏமாற்றிவிட்டு எல்லாத் தண்ணிரும் நேரே தஞ்சை
ஜில்லா சென்று--ஜனங்கன் வெளிக்குப் போவதற்குகீகூட இடமில்லாமல் எல்லா நிலமும்
நஞ்சைப் பயிராகும்படி செய்துகொண்ட சூழ்ச்சியால் ஏற்பட்ட இலாபம், மூன்று,
இந்தப்படியாக,
¢ இயற்கை? வளம் பெற்ற தஞ்சை ஜில்லாவுக்கு மகாமக விசேஷம்
என்னும் ஒரு புரட்டு யோகமும் சேர்வதில் அதிசயமொன்றுமில்லை.
ஆனால், இப்போது
நாம் இதை
ஏன் எடுதீதுக்காட்ட வருகிறோம் என்றால், நமது மக்கள் இத்தனை காலம்
தான் மூடர்களாய், மடையர்களாய், கடையர்களாய்
இருந்து; இவ்விதப் புரட்டுகளுக்கும்
சூழ்ச்சிகளுக்கும்
ஆளாகி,
நஷ்டமும்,
கஷ்டமும்,
இழிவும்,
ஏமாற்றமும் அடைந்து
வந்தோம் என்றாலும்,
இனியும் பாரம்பரியமாய்--தலைமுறை தலைமுறையாய் அடைய
வேண்டுமா என்பதை ஞாபகப்படுத்தவே இதை எழுதுகின்றோம்,
தோழர்களே ! மகாமகம் என்றால் என்ன என்பதைசி சற்று விசாரித்துப் பாருங்கள்.
இதை. அறிவதற்காக
.நாம்
ஆவல்பட்டுத்
தேடினோம் $ கும்பகோணம்
ஸ்தல புராணம்
என்பதில் இருப்பதாக அறிந்தோம்.
அதை வரவழைத்துப் பார்த்தோம் ) அதில் உள்ளதை
வெளியிடுகிறோம் ₹
* கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவிரி, சிநீது, கோதாவரி, சரயு,
தாமிர
பரணி ஆகிய ஒன்பது
நதிகளும் ஒன்பது சன்னிகளாக வெளிவந்து வெள்ளியங்கிரிக்குச்
சென்று
பரமசிவனை
அடைந்து--4 உலகில்
உள்ள
மக்கன்
எல்லோரும்
எவ்வளவோ
கொடியதாகிய பாவங்களைச் செய்துவிட்டு, எங்களிடத்தில் வந்து ஸ்நானம் செய்து அவர்
களது பாவங்களை எங்களுகீகுக்
கொடுத்துத் தீர்தீதுக்கொண்டு
போய்
விடுகிறார்கள் $
அநீதப் பாவங்களையெல்லாம் பெற்றுக்கொண்ட நாங்கள் எப்படி அவைகளைப் போக்கிக்
கொள்ளுவது ¥ என்று கேட்டார்கள்.
அதற்குப் பரமசிவனாரீ,
¢ கும்பகோணதீதிலே தென்
கிழக்கிலே ஓர் தீர்தீதம் உண்டு; 12 வருஷதீதுக்கு ஒருமுறை மாசி மாதம் மகாமக நாளன்று
அதில் குளிப்பீர்களானால் உங்கள் பாவங்கள் தொலைந்து போகும்? என்று சொன்னார்.
அதற்கு 9 கன்னிகைகளும்,
¢ கும்பகோணம் எங்கே இருக்கின்றது P என்று கேட்டார்கள்.
அதற்கு
பரமசிவனார்,
அந்த
9
கன்னிகைகளையும்
பார்த்து,
¢ நீங்கள்
காசிக்குப்
போயிருங்கள்.
அங்கிருந்து நான் விஸ்வேஸ்வரன் என்னும் பெயருடன் உங்களைக் கும்ப
கோணத்துக்கு அழைத்துப் போகிறேன் ! என்று சொன்னார். அந்தப்படியே கன்னிகைகள்
காசிக்குப்
போயிருந்தார்கள்.
பரமசிவனார், அவர்களை காசியிலிருந்து கும்பகோணதீ
அக்கு
அழைத்துச் சென்று
மகாமகக் குளத்தைக்
காட்டிக்
குவிக்க வைத்தார்.
பிறகு
1686—200
www.thamizham.net - Free E book No 3036
1590
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
சிவபெருமானும்
அந்தக்
கன்னிகைகளும்
கும்பகோணதீதிலேயே
கோவில்
கொண்டு
விட்டார்கள் ! ஆதலால், அந்தக் குளதீதில் குனிதீதவர்களுக்குச் சர்வ பாவமும் தொலைந்து
சர்வ மங்களமும் உண்டாகும் ? என்று இதில் கண்டிருக்கிறது.
தோழர்களே 1 இதுதான் கும்பகோண ஸ்தல மகதீ,துவமும்,
தீர்தீத மகதீதுவமும்
ஆகும்.
இதற்கு அப்புறம், அந்தக் குளதீதில் எப்படிக் குளிப்பது, அதற்காகப் பார்ப்பனர்:
களுக்கும்
பார்ப்பனப் பெண்களுக்கும் எப்படி--எவ்வளவு பணம்
கொடுக்க வேண்டியது
என்கிற
விஷயங்களும்,
எந்தெந்த
இடத்தில்
குளிப்பது,
எந்தெந்தச் சாமியை
எப்படி
எப்படிக் கும்பிடுவது என்கிற விஷயமும் இருக்கின்றன.
இந்தக் கதையை ஆதாரமாக வைதீத இந்த மகாமக உற்சவதீதிற்காக எவ்வளவு
ஆர்ப்பாட்டங்கள்,
எவ்வளவு
விளம்பரங்கள்,
எவ்வனவு
பணச்
செலவுகள்,
எவ்வளவு
கஷ்டங்கள் என்பதைச் சிந்திதீதுப் பாருங்கள்.
இந்துக்கள் மடையர்கள், அஞ்ஞானிகன்,
மூடர்கள் என்று ஒருவன் சொன்னால் உடனே
கோபப்பட்டுக்
கொள்ளதீதான்
கற்றுக்
கொடுக்கப்பட்டு இருக்கின்றோமே அல்லாமல்--அறிவைக் கொண்டு பார்க்கின்றோமா 9
இந்தக் கும்பகோணதீதுக்கும் அங்குள்ள மாமாங்கக் குளதீதிற்கும் உன்ன விசேஷம்
போலவே
உலகதீதில்
உன்ள அனேக
சாகீகடைகளிலும்,
பட்டிக்காடுகளிலும்
குப்பை
மேடுகளிலும் உன்ன குழவிக் கல்லுகளுகீகும், நீரோடைகளுகீகும், குளங்களுகீகும் எல்லாம்
புராணங்களும், அய்தீகங்களும் இருந்து வருகின்றன. பொதுவாக எந்தக் காரியங்களுக்கும்
விசேஷம் என்பதெல்லாம் கிரண்டே இரண்டு வாக்கியங்கனில்தான் அடங்கி இருக்கின்றன
அதரவது.5--
1.
சர்வ பாபங்களும் நிவர்தீதியாகி விடும் §
2.
வேண்டியதெல்லாம் அடையலாம்--என்கின்றவைகளேயாகும்.
இந்த
இரண்டு
காரியங்களும்
யோக்கியமான
காரியங்களாயிருக்குமா என்பதை
யோசித்துப்
பாருங்கள்.
மனிதன் செய்கின்ற பசவமெல்லாம் இந்த மாதிரியான காரியங்
களால் தீர்ந்து போவதாயிருந்தால் உலகத்தில் எந்த மனிதனாவது பாப
காரியங்களைச்
செய்யத் தவறுவானா; தயங்குவானா என்று யோசித்துப் பாருங்கள் |
.
மனிதனுக்கு வேண்டிய--அவன் ஆசைப்படும்படியான காரியங்கள் எல்லாம் இந்த
மாதிரியான
சிறு காரியங்களால் கைகூடிவிடுவதாய் இருந்தால், மனிதனுடைய முயற்சி-
நடத்தை-ஒழுக்கம் என்பவைகளுகீகெல்லாம்
அவசியமும் நிபந்தனையும்
வரையறையும்
எதற்காக வேண்டும் என்பதையும் சிந்திதீ.துப் பாருங்கள்.
நிற்க,
பாவமுள்ள மனிதர்கள் நதிகவில் ஸ்நானம் செய்ததால் நதிகளுக்கு அந்தப்
பாவங்கள் ஒட்டிக்கொண்டது என்பதில் ஏதாவது அறிவோ, உண்மையோ இருக்கமுடியுமா ,
அந்த நதிகள் அந்தப் பாவத்தைத் தொலைக்க மற்றொரு தீர்தீததீதில் போய்க் குளிப்பது
என்று மகாமக தீர்தீததீ.துக்கு வந்து குளிப்பதனால்--இதில் ஏதாவது புதீதி இருக்கின்றதா?
நாணயம்
இருக்கின்றதா
என்று
யோசிதீதுப்
பாருங்கள்.
இத்தனைப் பாவங்களையும்
ஏற்றுக்கொண்ட மகாமகதீ தெப்பக்குளம், அதன் பாவதீதைத் தீர்க்க--எ
நீத உருவெடுத்து,
எந்தக்
குளதீதில்
போய்ப் பாவத்தைதி
தீர்தீதுக் கொன்ளும் என்பதையும்
யோசித்தால்
கடுகளவு அறிவுள்ளவனரவது கிதை ஏற்க முடியுமா என்று பாருங்கள்.
இதையெல்லாம் கவனித்தால் மதத்தின் பேரால்--பாவ புண்ணியத்தின் பேரால்--
கடவுள் பேரால்--தீர்தீதம், ஸ்தலம், மூர் தீதி என்னும் பெயர்களால் மக்கன் எவ்வளவு தூரம்
ஏய்க்கப்பட்டுக்
கடையர்களாய்,
மடையர்களாய்
ஆக்கப்படுகிறார்கன்
என்பதையும்
சிந்தித்துப் பாருங்கள்.
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
151
மற்றும், அந்தப் புராணதீதிலேயே இந்த.மகாமகக் குளதீதுக்குன் வடக்குப் பாகத்தில்
ஏழு தீர்தீதங்கள் இருப்பதாகவும், கிழக்குப் பாகதீதில் நான்கு தீர்த்தங்கள் இருப்பதாகவும்,
நடு மதீதியில் 66,00,00,000 (அறுபத்தாறு கோடி) தீர்தீதங்கள் இருப்பதாகவும் இந்த மகா
மகக குளதீதில் இதீதனைத் தீர் தீததீதிலும் ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்குமென்றும்
எழுதி, அந்தப்படி ஒரு சித்திரமும் வரையப்பட்டிருக்கின்றது.
இது எவ்வளவு பரிகசிக்கத்
தக்க விஷயம் என்று பாருங்கள்.
இதை எழுதியவன் எவ்வளவு அயோகீகியன் அல்லது
எவ்வளவு மூடன் என்பதல்ல இப்போதைய நமது கேள்வி; மற்றென்னவென்றால், இதைப்
படித்துப்
பார்தது
இதன்படி நடப்பார்கள்
என்று நம்பிய மக்களை
இவன்
எவ்வளவு
முட்டாள்களாகவும்
அடிவண்டலாகவும்
கருதி
இருக்கவேண்டும்
என்பதுதான்
நமது
கேள்வியாகும்.
தீர்த்தம் என்றாலும் நதி என்றாலும் குளம் என்றாலும் என்ன என்பதைச்
சற்று
சிந்தித்துப் பாருங்கள் ! நதி
என்றால் மழைபெய்வதால்
ஏற்படும்
வெள்ளங்களெல்லாம்
ஒன்றாய்ச்
சேர்ந்து
மேட்டிலிருந்து
பள்ளத்தை
நோக்கி
ஓடும்
ஓடை
அல்லது
நீர்ப்
போக்காகும்.
குளம்
என்றால் இந்தமாதிரி ஓடையில் இருந்து வழிவைதீதுத் தண்ணீர்
நிரப்பு
வதோ அல்லது மழை வெள்ளத்தால் ஊரில் உள்ள அசுதீதங்களையும் கசுமாலங்களையும்
அடிதீதுக்கொண்டுவந்து குளதீதில் விழுந்து தேங்கியிருப்பதோதான்.
மற்ற குட்டிதீ தீர்த்
தங்கள் என்பதும் கிணற்றுக்கு
நீர் ஊற்றம் போன்ற ஊற்றேயாகும்.
இந்தத்
தண்ணீர்
களுக்கு
எல்லாம் அந்தந்த இடத்தை அனுசரித்த குணங்களேதான் உண்டு.
மற்றபடி
அவற்றில் ஒரு மனிதன் செய்யும் பாவம் என்பதைப் போக்கவோ, அவன் ஆசைப்பட்டதைக்
கொடுக்கவோ
ஆன
சக்திகள்
எப்படி
இருக்கக்கூடும்
என்பது
ஒரு
மனிதனுக்குதீ
தெரியாதா என்றுதான் கேட்கின்றோம்.
மாமாங்ககீ குளம் என்பது மேற்கண்ட மாதிரியான ஒரு சாதாரண தெப்பக்குளம்.
மகாமக சமயதீதில் அதில் உள்ள தண்ணீர் அவ்வளவையும் இறைதீதுவிட்டு வெறும் அடி
வண்டலையும் சேற்றையும்
மாதீதிரம் மீதிவைதீது அதிலும் கந்தகப்பொடியைக்
கலக்கி
விடுவார்கள்.
அந்தச் சேறானது கருப்புக் களிமண்போல் இருக்கும்.
அந்தக் குளதீதின்:
விஸ்தீரணமோ சுமார் 500 அடி சதுரம் இருக்கலாம்) அடிமட்டம் சுமார் 200 அடி
சதுரம்
இருக்கலாம்.
இதில் இலட்சம்
பேர்கள்
குளிப்பது
என்றால்
எப்படிச்
சாத்தியமாகும்?
அந்தக் குளதீதில் இறங்கி அந்தச் சேற்றில் கொஞ்சம் எடுத்துச் சரீரத்தில் பூசிக்கொள்ள
வேண்டியதுதான்.
பிறகு இந்த அசிங்கம் போவதற்கு வேறு குளதீதில் குளிக்கவேண்டியது
தான்.
இதுதான்
வழக்கமாம்.
ஒரு
கிறிஸ்தவரோ,
ஒரு
முகமதியரோ
இப்படிச்
செய்தால் அதை நாம் பார்கீக நேர்நீதரல் அப்போது நாம் என்ன என்று சொல்வோம்?
மிஸ். மேயோ (11௦8. Mayo)
நமது
பழகீக
வழக்கங்களைப்பற்றியும்,
சடங்கு
களைப்பற்றியும்,
தீர்தீதங்களைப்பற்றியும்
எழுதியதைப்
பார்தீதுக்
கோபித்துக்
கொண்டோம்.
ஆனால்,
இந்த
மாதிரி சேற்றில்
குளிப்பதால்
நாம்
செய்த
பாவங்கள்.
எல்லாம்
தீர்நீ.துவிடும் என்று
கருதி இருக்கிற முட்டாள்தனமான பேராசைக்காக
நாம்
வெட்கப்படுவதில்லை என்றால்,
பிறகு எந்தவிததீதில் நாம் அறிவாளிகள், யோக்கியர்கள்,
மனிதத் தன்மையுடையவர்கன்
என்று
யோசிதீதுப்
பாருங்கள்.
கந்த
மாமாங்கதீதால்
எதீதனை இலட்ச ரூபாய் பார்ப்பான் கொள்ளையடிக்கப் போகிறான் என்பதைச் சிந்தித்துப்
பாருங்கள்.
இவை
ஒரு
பக்கம்
இருப்பதோடு,
கூட்ட
நெருக்கடியில்
உயிர்ச்சேதம்
எவ்வளவு)
திருட்டு எவ்வளவு? இவை
தவிர இப்பொழுதே
அங்கு
கும்பகோணத்தில்
காலராவும், அம்மையும் வரதி துவங்கிவிட்டது.
இதற்காகதீ தடுப்பு நடவடிக்கைகளுகீகும்
ஏற்பாடாகிவிட்டது$
* பிளேக்கும் ? பரவலாம்.
இந்த வியாதிகளும் தங்கன் பாவத்தைப்
போக்கிக்கொள்ள அங்கு வரப்போகின்றன.
www.thamizham.net - Free £ book No 3036
1592
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
கும்பகோணதீதுக் கொசுக்களோ அந்த ஊர்ப் பார்ப்பனர்களையும் குசிசுகீகாரிகளை
யும் விட எதீதனையோ
பங்கு மோசமானவை என்னு சொல்லலாம்.
ஏனெனில், இவை
அவர்களைவிட மோசமாக வெளியில் இருந்து வருகின்றவர்களின் இரத்தத்தை
உறிஞ்சக்
காத். துக்கொண்டிருக்கின்றன.
மாமாங்கதீதுக்குப்
போய்
வந்தவனுக்கு
வரப்போகின்ற
மலேரியா காய்சீசல்--அடுதீத மாமாங்கம் வந்தாலொழிய தீராது.
இந்த நிலையில் உள்ள
மகாமகம்-என்ன புண்ணியத்தைக் கொடுக்கும் என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள் |
[8 விடுதலை 8-கட்டுரை--13-2-1956]
8. சிவராத்திரி
அக்கிராசனர் அவர்களே ! சகோதரிகளே | சகோதரர்களே |
மாசி மாதம் வந்தால் சிவராத்திரி என்று கண்டபடி கிழங்கு வகைகளையும், தானிய
வகைகளையும், பலகார வகைகளையும் ஒரே நாவில் செய்து,
அளவுக்கு
மேல் தின்று,
குழந்தைகளையும்
தின்னச் செய்து அஜீரணதீதையும் வயிற்று வலியையும் உண்டாக்கிக்
கொள்வதோடு, இதனால் ஏற்படும் செலவு எவ்வளவு என்பதை
யாராவது
யோசித்துப்
பார்க்கின் றார்களா என்று
கேட்கின்றோம்.
இப்படியே ஒவ்வொரு
மாதமும்
உற்சவம்,
பண்டிகைகளும், விரதங்களும், சடங்குகளும் ஏற்பட்டு
மொ தீததீதில் வருஷதீதில் எவ்வளவு
கோடி
ரூபாய்கள்
செலவு,
எவ்வளவு
வியாதிகள்
வரவு,
எவ்வளவு
உயிர்கன்
போக்கு
என்பவைகளை
யார்
கவனிக்கிறார்கள் ? இந்தப் பணமெல்லாம்
தேசியப் பணமல்லவர ?
ஏழை
தேசம்,
தரித்திர
தேசம்,
அடிக்கடி
பஞ்சம்
வரும்
தேசம், வேலையில்லாமல்-
தொழிலில்லாமல் கூலிகீகாரர்கள் கும்பல் கும்பலாய்ப் பட்டினி by மடிவதுடன், பெண்டு
பிள்ளை
குழந்தைகளுடன்
வெளிநாட்டிற்குக்
கூலிக்காகக்
கப்பலேறும்
தேசம்
என்று
சொல்லிக் கொண்டிருக்கின்ற நாம் எதீதனை நாட்களை, எதீதனை ரூபாய்களை; எத்தனை
ஊக்கங்களை இந்தப்
பாழும்
அர்தீதமற்ற-பொய்யான-ஒரு
காசுக்கும்
உதவரததான-
நமக்கு இழிவையும்
அவமானதீதையும்
தருவதான
பண்டிகைகீகும்,
உற்சவதீதிற்கும்,
பூசைக்கும்,
சடங்குக்குமாக
ஒவ்வொருவரும்
செலவு
செய்கின்றோம்
என்பதைக்
கவனிதீதால் இந்த நாடு பணமில்லாத நாடா என்பது நன்றாய் விளங்கும்.
எனவே,
இப்படிகீகெல்லாம் சொல்வதைப் பார்தீதால்
இந்தப் பண்டிகைகளையும்,
உற்சவங்களையும்
ஏற்படுதீதியவர்கள் எல்லோரும் அறிவில்லாதவர்களா
என்ற
கேள்வி
பிறக்கலாம்.
நான் அவர்களை அறிவில்லாதவர்கள் என்று சொல்ல இஷ்டப்படமாட்டேன்.
மற்றபடியோ என்றால், பெரும்பாலும் அவர்கள் சுயநலகீகாரர்களும் தநீதிரக்காரர்களுமே
ஆவார்கள் என்பேன்.
என்
புதீதிக்குட்பட்ட வரையில்
இந்தப் பண்டிகை, உற்சவம் எல்லாம் புரோகிதர்
களான பார்ப்பனர்களும், ஆட்சிக்காரர்களான அரசர்களும் கலநீது கண்டுபிடித்துச் செய்த
தந்திரம் என்பதே
எனது
அபிப்பிராயம்.
உலகதீதில்
மக்களுக்கு
ஏற்பட்டிருகீகும்
அறியாமைக்கும்
கொடுமைக்கும் புரோகிதர்களும் அரசர்களுமே சேர்ந்து கூட்டுப் பொறுப்
பானவர்களாவார்கள்.
இவ்விருவர்களும் சேர்ந்து ஜனங்களை ஏய்தீது ஆதிக்கம் செலுதீத வகை கண்டு
பிடிக்கவேண்டிய அவசியமுடையவர்கள்.
அந்தப்படி
மக்கன் மீது ஆதிக்கம் செலுதீதி வாழவேண்டுமானால் அந்த மக்களை
அறிவினாலும், செல்வதீதினாலும் தாழ்மைப்படுத்தி வைதீதிருந்தால்தான் முடியும்.
ஒரு
மனிதன் அறிவுடையவனாக இருப்பானானால், புரோகிதனுக்கு ஏமாறமாட்டான் $ செல்வ
மிருக்குமானால்,
அரசனுக்குப்
பயப்படமாட்டான்.
ஆகையால்
அறிவும்,
செல்வமும்
இல்லாமல்
செய்வதற்கே
கோயில்,
உற்சவம்,
, பண்டிகை,
சடங்கு
ஆகியதான--
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1593
செலவுக்கு ஏற்ற வழிகளை ஏற்படுதீதியிருக்கிறார்கள்,
மக்கள் சம்பாதிக்கும் பணங்கவில்
கணக்குப்
பார்தீதால்
பெரும்பாகமும்
இவைகளுக்கே
செலவுசெய்யும்படியாகவும்,
மேற்
கொண்டு மீதி ஆவதெல்லாம்
இவர்கள் சமூகதீதிற்கே பயன்படும்படியாகவும் நூற்றுக்குதீ
தொண்ணூறு குடும்பங்கள் கடன்காரர்களாக இருக்கவுமே முடியும்.
எனவே, நமது நாடு
என்றைக்காவது அறிவுள்ள நாடாகவும், செல்வமுள்ள நாடாகவும், சுயமரியாதை உள்ள
நாடாகவும் இருக்க வேண்டுமானால்-முதலில் உற்சவம், பண்டிகை,
சடங்கு, கோயில்,
பூசை ஆகியவைகள் ஒழிந்தாக வேண்டும்.
[ஈரோடு உண்மை நாடுவோர் சங்க விழாவில் சொற்பொழிவு--* குடி அரசு 9 20-10-1929]
40. ஹ்ரீராம நவமி
இருபது இலட்ச வருடங்களுக்கு முன் இராமன், அயோத்தி இருந்தனவா?
இந்த நான், கோள் -இருந்தனவா 7 திராவணன் இருந்தானா?
பார்ப்பனர்கள் ஜனீராம நவமி என்று ஒரு போலி நாளை
மக்களிடம்
விளம்பரப்
படுத்திக்கொண்டு ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாட்டம் நடதீதுகிறார்கள்.
இதை அரசாங்கம் அனுமதிப்பது மாத்திரமல்லாமல் சில இடங்களில் அரசாங்கதீதில்
ஓய்வு நான் (லீவு) விடப்படுகிறது. இராமன் பிறந்த நாள் என்று சொல்லப்படுவது இன்றைக்கு
20,00,000 (இருபது இலட்சம்) வருஷங்களுக்கு மேலாகிறது. இந்த 20 இலட்சம் வருஷதீதில்
எத்தனையோ
பிரளயம்
ஏற்பட்டிருக்க வேண்டும்.
பிரளயம் என்றால் உலகமே மாற்ற
மடைவதும்,
உள்ளதெல்லாம்
நாசமடைவதும்
முதலிய
காரியங்கள்
நடப்பதாகும்.
அப்போது மனித சமுதாயம், உலக பூகோளம், மலை, சமூதீதிரம், காடு, நாடு மூதலிய
யாவும்--அழிவும்
மாற்றமும் அடைந்துவிடும்.
Dy யாவருமே
அறிந்ததும்,
புராணக்
கூற்றும், சரிதீதிர உண்மையுமாகும்.
இப்படிப்பட்ட நிலையில் 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அயோதீதி என்ற ஒரு
ஊரும், தசரதன் என்ற ஒரு அரசனும் அவனுக்கு அனேக பெண்டாட்டிகளும் இருந்தனர் 3
அவனுக்கு
இராமன் என்று
ஒரு பிள்ளை பிறந்தான் ] அதற்கு வருஷம்,
மாதம், தேதி,
நாள், கோன் இன்ன இன்னது என்பதும்) அவை மாதீதிரமல்லாமல் அந்த
20 இலட்சம்
ஆண்டுகளுக்கு
முன்
திராவிட நாடு,
பாண்டிய நாடு, இலங்கை (ஈழ) நாடு முதலியவை
எல்லாம் இருந்தன என்பதும் எப்படி உண்மையாக இருக்கமுடியும் 9
20 இலட்சம் வருடங்களாக கோள்கள் மாறாமல்
மறையாமல் இருக்க
முடியுமா 9
பார்ப்பனர்கள்
தங்கன்
சுயநல வாழ்வுக்காக
எதையும் சொல்லுவார்கள்,
செய்வார்கள்
என்று இருந்தாலும் பார்ப்பனரல்லாத மற்ற மக்கள், அறிவாளிகள் , பூகோளம், விஞ்ஞானம்
படிதீத சரிதீதிர ஆராய்ச்சிக்காரர்கன் இவற்றை எப்படி நம்புகிறார்கள் என்பது நமக்குப்
புரியவில்லை
இந்தக் கற்பனைப் புளுகை நமது மாணவர்கள் எப்படி நம்புகிறார்கள் என்பதும்
அதிசயமாக இருக்கிறது.
எனக்குப் பல தொல்லை, பல வேலை; உடல் கோளாறு முதலியவை இருப்பதால்,
இவைகளைக் கவனித்து அவ்வப்போது இதன் புரட்டுகளை வெளியாக்க ஏற்பாடு செய்ய
நேரமும் வசதியுமில்லை.
பொது வாழ்வின் பேரால் பணமும் பதவியும் கொள்ளை அடிக்க,
திருட நினைக்கும் சீர்திருத்த வேஷம் போட்ட மக்கள்--புலவர் எவரும் இதைப்பற்றி ஏதும்
சிந்திப்பதும் இல்லை
வடநாட்டில்
இராவணனைக்
கொளுத்தினார்கள்
என்றால்,
தென்னாட்டில்
ஏன்
இராமனைக் கொளுத்தக் கூடாது?
ஒரு பொய்யான கற்பனைக் கதையில் இருந்து தென்
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
1594
பெரியார்
ஈட. வெ. ரா. சிந்தனைகள்:
னாட்டு மக்களை அவமானம், இழிவுபடுதீதும் காரியத்தைப் பார்ப்பனரும் வடநாட்டாரும்
செய்தால்--அதற்கு அவர்களுகீகு உரிமை இருந்தால்,
அதற்குப் பதிலாக அவர்களுக்குப்
புத்தி வரும்படியான காரியத்தை அல்லது அதுபோல துவேஷம் கொண்டது என்று படும்
படியான காரியத்தை நாம் ஏன் செய்யக்கூடாது?
இன்று,
னீராம
நவமி?
என்று பத்திரிகையில் பார்த்தேன்.
உடனே
எனக்கு
இந்தக் கருதீது தோன்றிற்று.
அதாவது,
இனிமேலாவது நம்முடைய இளைஞர்களும்,
மாணவர்களுமாவது
இந்தப்படியான
பிதீதலாட்டங்களில்
ஏமாறாமலும்
நம்மை
இழிவு
படுத்தும் இதுபோன்ற காரியங்களில் பங்குகொள்ளாமல் இருக்கவும் நாம் ஏதாவது செய்தாக
வேண்டுமென்று தோன்றிற்று.
ஆதலால், மாணவர்கள், இளைஞர்கள், திராவிடர் கழகத் தோழர்கள் கட்டாயமாகச்
சிந்தித்து நல்லபடி யோசிதீது எனக்காக என்றே அல்லாமல் தங்களுக்குச்
சரி என்றும்
அவசியம்
என்றும்
தோன்றினால்--இரசவணன் படத்தை, உருவத்தைக் கொளுதீதின.
தற்குப் பதில்--என்று,
இராமன்
படத்தைக்
கொளுத்தவேண்டும்
என்று
தெரிவித்துக்
கொள்கிறேன்.
நமது (பார்ப்பனரல்லாத) மக்கள்
ஆதரவு பார்ப்பனரீகளுக்கு
இருப்பதால்
இது
பேன்ற (பார்ப்பனப்) பிரச்சாரம் நாளுக்கு நான் வளர்ந்து
வருகிறது.
பார்ப்பனர் இன
உணர்ச்சியுடன் கட்டுப்பாடாக மிக ஒற்றுமையுடன் செய்கிறார்கள் ) தாட்சணியதீதாலும்
மிரட்டுதலாலும் நம்மவர்களையும் சேர்தீதுக்கொள்கிறார்கள்.
இந்த ஆண்டுக்கு இது போதும்.
[8 விடுதலை *-கட்டுரை--19-8-1956]
41. மாரியம்மன் பண்டிகை
நமது நாட்டில் நம்மால் வணங்கப்படும் கடவுள்கள் எல்லாமுமே ஆரியக் கடவுள்கள்
என்பதைப்பற்றிய உண்மையில் யாருக்குமே மறுப்பு இருக்காது
இந்தக் கடவுள்கள் ஆரியக் கடவுள்கள் என்பது மாதீதிரமல்லாமல், இகீ கடவுள்கள்--
ஆண் பெண் கடவுள்கள்,
அவர்களது மனைவி மக்கள், அவதாரங்கள், மூர்தீதி கரங்கள்
யாவுமே
ஒழுக்கக் கேடு,
நாணயக்
கேடு, கற்புக்கேடு ஆகிய இழிவான குற்றங்களுக்கு
உட்பட்டவையாகவே இருந்து வருகின்றன.
இந்த விஷயங்கவில் ஆரியர்களுக்கு
மானம், வெட்கம்,
இழிவு இல்லையானதால்,
அவர்கன் அந்த நடத்தைகளையே நமக்கு உற்சவங்களாகக கொண்டாடும்படியும் செய்து
விட்டார்கள்.
இந்தப்படியான
கடவுள்
உற்சவங்கள்,
பண்டிகைகள்
ஆகியவைகளைப்பற்றி
¢ குடி அரசு*விலும், 'விடுதலை£யிலும்
மற்றும் புராண ஆபாசம்,
கடவுள்
நடத்தைகள்
முதலிய புத்தகங்களிலும் விளக்கி வருகிறோம்.
இப்போது
இந்தக் கோடைகாலப் பருவதீதில்
தமிழ்நாட்டில்
எங்கும்
மாரியம்மன்
பண்டிகை என்பதாக ஒரு பண்டிகை நடந்து வருகிறது.
மாரியம்மன்
கடவுன்-கிராம
தேவதை என்று பெயர் இருந்தாலும், அது ஆரியக் கதைப்படி,
ஜமதக்கினி முனிவரின்
மனைவி ரேணுகா தேவி, மாரி ஆகிவிட்டான்.
இந்த மாரி கல்லாத கிராமமே தமிழ்நாட்டில்
இல்லை.
மாரி,
கிரம
தேவதையாதலால்,
பாமர
மக்கள்
எல்லோருக்கும்
கடவுளாகி
விட்டான்.
இந்த இிரேணுகை என்னும் மாரியம்மனின்
சரித்திரம்
மிகவும் இழிவரகக்
கருதத்
தக்கதாகும்.
www.thamizham.net - Free £ book No 3036
மதம்
1595
இந்த இரேணுகை என்னும் மாரி ஜமதக்கினி முனிவரின் மனைவி.
அவள் ஒரு
அன்னிய புருஷன்மீது கசீசைப்பட்டு--அதாவது,
அவள் நீராடக் கங்கைகீகுச்
செல்லும்
போது, எதிர்ப்பட்ட சிதரசேனனைக் கண்டு மோகிதீதுகீ கற்புக் கெட்டுவிட்டான்.
அதை
அறிந்த கணவன் ஜமதக்கினி அவளைக் கொன்றுவிடும்படி தன்
மகன் பரசுராமனுகீகுக்
கட்டளையிட்டார்.
பரசுராமன், கிரேணுகையை வேறு யார் தடுதீ.தும் கேளாமல் கொன்று
விட்டான்.
கொன்றுவிட்டு
வந்து, தாயைக் கொன்று விட்டோமே என்று அகீகப்பட்டுக்
கொண்டிருக்கையில்--தகப்பன் ஐமதக்கினி அதை அறிந்து மகனுக்காக மாரியைப் பிழைப்
பிக்க இசைந்து, மந்திரநீர் தநீ.து எழுப்பி வரும்படி மகனை அனுப்பினார்.
தாயைப் பிழைப்பிக்கச் சென்ற பரசுராமன் கொலைக் களதீதுக்குச் சென்று தாயின்:
தலையை எடுத்து முண்டதீதுடன் ஒட்டவைக்கையில்-கொலைக் களதீதில் பல முண்டங்கள்
வெட்டுப்பட்டுக் கிடந்ததால் அடையாளம்
சரிவரத்
தெரிந்து
கொள்ளாமல், ஏதோ ஒரு
முண்டமாகக் கிடந்த உடலை எடுதீதுத் தலையுடன் ஒட்டவைதீது அழைத்து வந்து தகப்ப
னிடம் விட்டான்.
கணவன் அவளைப் பார்த்து,
¢ நீ இங்கு இருக்க வேண்டாம் ; கிராமங்
களுகீகுப் போய், அங்கு வாசம் செய்து, கிராம மக்களுக்கு நோய் வநீதால் பரிகாரம் செய்து
கொண்டு இரு ? என்று கூறி அனுப்பி விட்டார்.
அதுமுதல், மாரி கிராமங்கவில் வசிக்கத் தொடங்கினாள். கிராமவாசிகள் இந்த விஷய
மறிந்து மாரியம்மன் தலையை மாத்திரம் வணங்கிப் பயன் அடைய முன் வந்து, தங்கள்
ஊர்களில்
மாரிக்குக்
கோயில்
கட்டி--மாரியின் தலையை
மாத்திரம்
வைத்து
வணங்கி
வருகிறார்கள்.
இது ஒரு புராணம்.
மற்றும் சிவ புராணதீதில், அந்த மாரி, கார் தீத வீரியனை மோகிதீதுச் சாபமடைந்
தாள் என்று காணப்படுகிறது
மற்றொரு
புராணத்தில், அவள் புருஷன் ஐமதகீகினி கொல்லப்பட்டதால் அவன்
அவனுடன் உடன்கட்டை ஏறினாள்.
இதை இந்திரன் ஒப்புக் கொள்ளாமல் மழை பெய்யச்
செய்ததும் அவளது உடல் அரை வேக்கரட்டுடன் நின்று விட்டது. அதனால் அவள் ஏழுந்து
பக்கத்தில்
உள்ள
பஞ்சமதீ
தெருவில்
நிர்வாணத்தோடு
வேப்பிலையால்
மானத்தை
மறைதீதுக் கொண்டு ஓடினாள்.
அதைக் கண்ட பஞ்சமர்கள் பசீசை
மாவும், பழமும்,
இளநீரும் கொடுத்து உபசரிதீதார்கள் ) ஒரு வண்ணாத்தி சேலை கொடுத்து ஆதரிதீதான்.
இந்த அய்தீகம்தான் இன்று மாரியம்மன் பூசையாக நடத்தப்படுகிறது.
பூசை, உருவம்,
உணவு முதலியவை எப்படி இருந்தாலும்--இந்த மாரியம்மன் மீது இரண்டு
விபச்சாரக்
குற்றங்கள் சுமதீதப்பட்டிருக்கின்றன.
1.
சித்திர சேனனை மோகித்துக் கற்பு இழந்தது)
2.
கார்த்த வீரியனை இச்சிதீதுக் கற்பு இழந்தது.
இரண்டிலும்
புருஷன்
ஐமதகீகினியால்
கண்டுபிடிக்கப்பட்டு, அவன் தண்டிக்கப்
பட்டிருக்கிறாள்.
இதற்குப் புராண ஆதாரங்கள் இருக்கின்றன.
நமது கடவுள் நம்பிக்கையிலும், கடவுளை வணங்குவதிலும்
நமக்குள். எவ்வளவு
மடமை
இருநீதாலும்--நாம் வணங்கும் கடவுள்களை
இவ்வளவு மோசமான-நாணயம்,
ஒழுக்கம், நாகரிகம் என்பவை இல்லாமல், இவை யாவும் காட்டுமிராண்டிதீதனமாக இருப்பது
பற்றிக் கவலைப்பட வேண்டாமா ₹
என்றுதான் கவலைப் படுகிறேன்.
[8 விடுதலை 8-கட்டுரை--25-5-1960]
www.thamizham.net - Free £ book No 3036
1536
o
12. இவர்கள் மனிதர்களா ¢
இந்துக் கடவுன்கள், அவற்றின்
புராணக்
கதைகள் எவ்வளவு
பெரிய
முட்டாள்
தனமான கற்பனைகள் !
20ஆம் நூற்றாண்டில் அவைகளை நடப்பு மூலம் செய்து காட்டுவதென்பது மேலும்
எவ்வளவு காட்டுமிராண்டிதீதனம் என்று கேட்கிறேன்.
ஒரு மனிதன் (அசுரன்) பூமியைப்
பாயாகச் சுருட்டித் தூக்கி எடுதீதுக்கொண்டுபோய் சமுதீதிரதீ.துக்குன் ஒளிந்துகொண்டான்
என்றால், எழுதியவன் எவ்வளவு மடையன் ) அதை நம்புகிறவன் எவ்வளவு மடையனும்,
காட்டுமிராண்டிதீதன்மை கொண்ட அயோக்கியனுமாயிருக்க வேண்டும் ₹
பகுதீதறிவுப்
பிரச்சாரதீதைப்பற்றிப்
பார்ப்பனர்கள்
நெருப்பில்
நிற்பவர்களைப்
போலத் அடிக்கிறார்கள் ; பதறுகிறார்கள்.
கடவுளை-மததீதை நிந்தனை செய்கிறார்கள் ®
என்றால்--இந்தக் கடவுள்களையும், இந்தக் கதைகளைக்கொண்டமததீதையும் நிந்தனை
செய்வது தப்பிதமா ? நிந்தனை செய்து அழித்து ஒழிக்காமல் இருப்பது தப்பிதமா?
தாய்
என்றும்
மகன் என்றும் பேதத்தை
உணர்நீத மனிதர்களைக்
கேட்கிறேன்,
பதீது நாட்களுகீகுமுன்--அப்பனும் மகளும் கணவன் மனைவியாக வாழும்
கடவுள்களின்:
கதையைப் (சரஸ்வதி பூசை) பண்டிசையாகக் கொண்டாடினார்கள். அதை முட்டாள்கள்---
பூமியைப்
பாயாகச் சுருட்டிய கதையையும், பூமிதேவி என்னும் கடவுள், விஷ்ணு என்ற
கடவுளைப் பன்றி உருவதீதில் கலவிசெய்து ஒரு பிள்ளையைப் பெற்று அப் பிள்ளையையே
விஷ்ணு என்னும் கடவுளும் அதன் பெண்டாட்டியும் (அதாவது அப் பிள்ளையின் தாயாரும்)
சேர்ந்து
கொன்றார்கள் ] அப்படிக்
கொன்ற
நாளை
மகிழ்ச்சி
நாளாக--பண்டிகை
கொண்டாடப் போகிறோம் என்றால் இந்தக் கொண்டாட்டக்காரர்கள் மனிதர்களா, மனிதப்
பிறவிகளா என்று கேட்கிறேன்.
கடவுள்,
மதம்,
கடவுன்
கதைகள்
(புராணங்கள்)
என்னும்
பெயரால்
மனிதன்
எக் காலதீதிற்கும் மடையனாய், முட்டாளாய், அயோக்கியனாய், காட்டுமிராண்டியாகவே
இருக்கவேண்டும் என் றால்--அதற்கு, மனிதன்
ஏன் தன்னை மனிதன் என்று சொல்லிக்
கொள்ளவேண்டும் $ மனிதன் பகுத்தறிவுவாதி என்றாலும்
அந்தப் பகுதீதறிவின் மூலமே
நாளுக்குநான்
சகல
துறைகளிலும்
மாற்றமடைந்து,
வளர்ச்சியடைந்து
கொண்டு
வரும்போது
காட்டுமிராண்டிக்
காலத்து
அயோக்கியக்
கற்பனைகளைப்பற்றிக்கூடச்
சிந்திப்பது
அக்கிரமம்
என்றால்,
இப்படிச்
சொல்லும்
கூட்டதீதினிடம்
ஆட்சியிருக்கு
மானால் நம் கதி என்ன ஆவது 1
கடவுளின்
பெயரால்
நம் பெண்களில்
சிலர் பார்ப்பானுக்குதி
தாசியாய் இருக்க
வேண்டும் ) அவர்களது உயிர் வாழ்விற்கு விபச்சாரம் செய்து காசு சம்பாதிதீதுச் சாப்பிட
வேண்டும் என்று அயோக்கியர்கள் ஏற்பாடு செய்திருந்ததை நாம் மாற்றப் பார்தீதேோம்.
அதைக்கூடப் பல அயோக்கியர்கள்--* இது,
மத சம்பந்தமான காரியத்தில் கை வைப்ப
தாகும் ) கடவுள் தொண்டைத் தடை செய்வதாகும்? என்று காரணம் கூறிதீ தடுதீதார்கள்.
தடையை மீறி திராவிடர் கழகம் (ஜஸ்டிஸ் கட்சி) அந்த முறையை ஒழிதீததுடன், அந்த
நடத்தையை
கிரிமினல்
குற்றமாக ஆக்கிச்
சட்டம் செய்தார்கள்.
அதனால், இப்போது
மததீதிற்கோ அல்லது ஏதாவது ஒரு கடவுளுக்கோ ஒரு கெடுதியும் வந்துவிட வில்லையே !
அந்த விபச்சாரத் தொழிலுக்கு இசைப்பு வேலை ? செய்து வந்த சாதிக்குதீதான் வரும்படி
குறைந்ததே தவிர வேறு என்ன கேடு ஏற்பட்டது ₹
இந்தக் கடவுளையும், மதத்தையும், மதக் கதைகளையும்
சாக்கரகக் காட்டித் தமிழ்
மக்கனை இனியும் எத்தனை நாளைக்கு
மடையர்களராக--மானங்கெட்ட
இழி மக்களாக
ஆகீகி, அதன்மூலம் வயிறு பிழைக்கலாம், உயர்வரழ்வு வாழலாம் என்று அயோக்கியர்கள்
கருதியிருக்கிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை |
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1597
அடுதீது, வரும் நவம்பர் மாதம் 4ஆம் தேதி அன்று இந்த--நரகாசுரனைக் கொன்ற
நாள்! என்னும் பெயரால் தீபாவளி எனும் பண்டிகை வரப்போகிறது.
இதற்கு அரசாங்.
கதீதார் விடுமுறை விடுவது என்பது நீண்டநாளாய் இருந்துவருகிறது.
இந்தப் பண்டிகை
யால் மக்களுக்கு எவ்வளவு மானக்கேடு, இழிவு, மெனக்கெடு, பணச் செலவு முதலியவை
இருந்தாலும்--மக்களின் அறிவு எவ்வளவு தூரம் பாழாக்கப்பட்டு,
மக்கள் மடையர்களா
கிறார்கள் என்பதும்,
பின் சந்ததிகளான குழந்தைகள், இளைஞர்கள் எவ்வளவு தூரம்
அறிவுகெட்டு
மூடநம்பிக்கைக்கு ஆளாக்கப்படுகிறார்கன்
என்பதும்
பற்றிச் சிந்தித்தால்
மனம் பதறுகிறது.
இது மாத்திரமா?
இச் செய்கையை நம்மால் நிறுத்த முடியவில்லையென்றால் நாம்
எவ்வளவு தூரம் சமுதாயத்திலும் அரசியலிலும்
அடிமைகளாக
இருக்கிறோம்
என்பது
புலனாகிறது.
பி. ஏ;
எம். ஏ;
பொது அறிவில்
டாகீடர்
பட்டம்
பெற்றவர்களெல்லாம்--இந்த
மடமையான
காட்டுமிராண்டிச்
செயலுக்கு அடிமைகளாக
இருக்கின்றார்கன்
என்றால்,
இன்றையக் கல்வி எவ்வளவு தூரம் அறிவை, மானத்தை உண்டாக்க முடியாத, அறிவுக்குப்
பயனற்ற கல்வியாக இருக்கது என்பதைக் கருதி வேதனைப்படுகிறோம்.
அரசாங்கமும்,
* இன்றையக் கல்விக்குத்
தகுதி, திறமை இல்லை என்றுதான் கவலைப்படுகிறதே தவிர--
கல்வியினால் அறிவு ஏற்படவில்லையே?! என்று எந்த அரசாங்கமுமே கவலைப்படுவதாகதி
தெரியவில்லை.
என3வ,
இதன்
மூலம்
நமது
இயக்கத்
தோழர்களை-கூடுமானால்
பகுதீதறிவு கியக்கத் தோழர்களை ஒன்று வேண்டிக் கொள்கிறேன்.
என்னவென்றால்,
தமிழ்
நாட்டில்
ஆங்காங்குள்ள
கழகப்
பகுத்தறிவு
இயக்கத்
தோழர்கள், வசதியுள்ளவர்கள்
ஒவ் வொரு ஊரிலும்
¢ தீபாவளி கண்டன நாள்? என்று ஒரு
நாள் ஏற்படுத்திக்கொண்டு, அன்று பொதுச்கூட்டம் கூட்டியும், வீடு வீடாகச் சென்றும்,
தீபாவளிப் பண்டிகை என்னும் முட்டாள் தனதீதை--காட்டுமிராண்டி
தீதனத்தை
விளக்கிச்
சொல்லிப் பிரசீசாரம் செய்யவேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறேன்.
[விடுதலை ?-தலையங்கம்--26-10-1972]
|
7. சாறி
1. சாதி
ஒரேநாட்டு மகீகள் பிறவியில் பல சாதிகளாகப் பிரிக்கப்பட்டிருப்பது இந்தியாவில்
தான் இருக்கின்றதே தவிர வேறு எங்கும் இல்லை.
பொதுவாக
* சாதி? என்பது, கிந்துக்கள் என்பவர்களுக்குள்--ஆரியக் கொள்கை
களுக்கு
அடிமைப்படுபவர்களுக்குள்
மாதீதிரம்தான்-* கடவுளால்
சிருஷ்டிக்கப்பட்டது?
என்கின்ற கொள்கையின்மீது நாலு சாதிகளாக, அதுவும் பிராமணர், க்ஷதீதிரியர், வைசியர்,
சூத்திரர்
என்னும்
பிரிவுகளாகப்
பிரிக்கப்பட்டிருக்கின்றது.
இவை முறையே
ஒன்றுக்
கொன்று
தாழ்ந்ததாகவும்-கடைசி
சாதி
மிக்க
இழிவானதாகவும்
கருதப்படுவதாகக்
குறிக்கப்பட்டிருக்கின்ற
விவரம்
யாவரும்
அறிந்ததேயாகும்,
இப்படி
இருந்தாலும்,
இப்போது அனேக சாதிகள் இருப்பதற்கு என்ன காரணம் ₹ அதாவது, ஆதியில் கடவுளால்
சிருஷ்டிக்கப்பட்ட
நான்கு
வருணதீதாரும்
தங்களில்
சாதிமுறை
தவறிக்
¢ கலப்பு,
* விபச்சாரம் ! செய்துகொண்டதால் ஏற்பட்ட பிரிவுகளென்றும் அப்படிப்பட்ட பிரிவுகளுக்குப்
பஞ்சம
சாதியார்கன்
என்று
பெயர்
கொடுக்கப்பட்டிருக்கிறதென்றும்
ஆதாரங்களில்
இருக்கின்
றனஃ
1686-20
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1598
பெரியார் ஈ, வெட ரா. சிந்தனைகள்
வப்படிச் சொல்லப்படுவதிலும் இப்
¢ பஞ்சம சாதிகள் ? என்பது, இப்போது நமது
நாட்டில்
பெரும்பான் மையாய்
இருக்கும் பல முக்கியமான சாதிக்காரர்கள் என்பவர்கனே--
பெரிதும் இந்த விபச்சாரப் பெருக்கால் ஏற்பட்ட பஞ்சம சாதிகள் என்றே காட்டப்பட்டிருக்
கின்றது.
ஆகவே, அதில் உதாரணமாக இன்று
தமிழ்நாட்டில் பிரபல
சாதியும் பிரமூக
சாதியும்
என்று
சொல்லிக்கொள்ளப்படுவதான
வேளாள
சாதியார்
எனப்படுபவர்களே
பஞ்சம சாதியில், சேர்த்தவர்கள்
என்றும், பஞ்சம
சாதியிலும் பிராமணன்;
கஷதீதிரியப்
பெண்ணைச் சோரதீதால் கலந்ததால் பிறந்தவர்கள் என்றும் குறிக்கப்பட்டிருக்கின்றது.
இவர்களில்--இந்தப்படியான வேளாளர் என்பவர்களில், விவசாயம் செய்பவர்களாக
இருந்தால் அவர்களுக்குக்
¢ காணியாளர்?
என்றும்,
பதவிகளில்
இருந்தால்
¢ வேளாண்
சாமந்தர் ? என்றும் குறிக்கப்பட்டிருப்ப
துடன், இவற்றிற்கு ஆதாரம் சுப்ரபோதகம், பிரம்ம
புரசணம், வைகாநசம், மாதவியம், சாதிவிளக்கம் என்கின்ற நூல்கள் என்றும் உள்ளத.
பிரமணன்-வைசியப் பெண்ணுடன் கலியாணதீதால் பிறந்த பிள்ளை அம்பட்டன்:
என்றும், சோரதீதால் பிறந்த பிள்ளைகள் குயவர், நாவிதர் என்றும் உள்ளது.
அதுபோலவே,
பிராமணன்-சூதீதிரப்
பெண்ணுடன்
கலியாணதீதால்
பிறந்த
பிள்ளை
* பரதவர்?
அல்லது
* செம்படவர் ?
என்றும்,
சோரதீதால் பிறநீத
பின்னை
¢ வேட்டைக்காரன் அல்லது
¢ வேடுவர் ! என்றும் உள்ளது.
அதுபோலவே, பிராமணன் க்ஷதீதிரிய சரதிப் பெண்ணை விவரகம் செய்துகொண்ட
தால் பிறந்த பிள்ளைகளே ¢ சவர்ணரி ? எனவும் ¢ தெலுங்கர் ? எனவும் உள்ளது.
பிராமணப்
பெண்ணுடன்
சூதீதிரன்
விபச்சாரம்
செய்ததால்
பிறந்தவர்கள்
¢ சண்டாளர்கள் * என்றும் உன்னது.
பிராமணகுலப் பெண்ணுடன் சண்டாளர் கூடிப்பிறந்த பின்னைகள்
¢ சருமகீகாரர் 2
அதாவது
¢ சக்கிலியர் ? என்றும், க்ஷதீதிரிய குலப்பெண் ணுடன் சண்டாளர்கள் சேர்வதால்
பிறந்த மக்கள் 'வேணுகர்? (வேணுகானம் செய்பவர்கள்), *கனகர்? (தங்கவேலை செய்பவர்),
* சாலியர் ! (நெசவு வேலை செய்பவர்) ஆவார்கன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ள
து.
இந்த
மாதிரி,
கீழ்-மேல் சாதிகன்
கலந்துகலநீது வந்ததால் ஏற்பட்ட
சாதிகளில்:
ஒன்றாகிய
¢ அயோவகச்
சாதிப்
பெண்ணிடம்,
நிடாதனுக்குப்
பிறந்த
பின்ளைகன்
* பார்கீகவரீகள் ? என்றும் உள்ளது.
இந்தப்படியே, இப்போது
அமுலில்
உள்ள
சாதி
களெல்லாம்
குறிகீகும்படியகவே
இன்னும்
அனேக
விஷயங்கன்
காணப்படுகின்றன.
அபிதான கோசம், அபிதான சிந்தாமணி
முதலிய--எல்லா
இந்துப்
பண்டிதர்களாலும்
ஆதாரமாய்க் கொண்டாடப்படும் புத்தகங்களிலும்,
மற்றும் பல சாதிகனை
இதைவிடக்
கேவலமாகவும்
குறிகீகப்பட்டிருக்ிகின்றதோடு
நான்கு
சாதிகள்
தவிர,
மற்ற
சாதிகள்:
எல்லாம்
மேற்கண்ட
நான்று
சாதிக்குன்
மேல்கீழாகவும்,
கீழ்மேலாகவும்
கலியாணம்
செய்தும்,
விபச்சாரம்
செய்தும்
பிறந்த
பின்ளைகளாக
ஏற்பட்டவர்கள்.
செட்டியார்,
ஆச்சாரியார் இவர்களைப்பற்றியும் மிகமிக இழிவாகக் கூறப்படுகின்றது.
ஆகவே, சாதியைக் கட்டிக்கொண்டு அழுவது இவ்விழிவுகளை மறைமுகமாய் ஏற்றுக்
கொள்வதையே ஒக்கும்.
(¢ குடி அரசு -தலையங்கம்--16-11-1930]
சாதியைக்
காப்பாற்றும்
பலசரதி அபிமானிகளே !
ஆதியில்
ஏற்பட்ட
நான்கு
சரதிகள், 4000 சாதிகளாகப் பிரிந்ததற்குக் காரணம்--ஒரு
சாதியும், மற்றொரு சாதியும்
மாறிமாறிக் கலந்ததால் ஏற்பட்டது என்று குறித்தோம்.
அப்படி இருந்தும் இன்னும் நம்ம
வரிலேயே ஒரு கூட்டத்தார் அதாவது, தங்களை
¢ வேளாளர் ? என்று சொல்லுபவர் களில்
ஒருசிலர்--மேற்படி சாதிக் கிரமத்தை--அதாவது
ஆதிசாதி? என்பவைகளான பிராமணன்,
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1599
சடிதீதிரியன்,
வைசியன்,
பஞ்சமன்
என்கின்ற
கிரமத்தை
ஒப்புக்கொண்டு-தங்களை
மாதீதிரம்
¢ சற்சூதீதிரர்? என்று அழைத்துக் கொண்டும், மற்றொரு சிலர் அச் சாதிக் கிரம
வார்்தீதைகளை வடமொழிப் பெயர்களால் சொல்லாமல் தென்மொழிப் பெயரால் சொல்லிக்
கொண்டு--அதாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நான்கு ஆகப் பிரித்து.
அவை தமிழ் நாட்டில் ஆதியிலேயே-அதாவது ஆரியர் வருவதற்கு முன்னாலேயே இருந்தன.
வென்றும், அவற்றிலும் தாங்கள் நாலாம் சாதி என்றும், ஒரு கற்பனையைக்
கற்பிதீதுக்
கொண்டு அப்படிப்பட்டவர்களான தாங்கள் நால்வருக்கும் தொண்டு செய்ய-அடிமையாய்
இருக்க
வேறுபல
சாதிகள்
ஏற்பட்டு
இருப்பதாகவும் அவர்கள்தான்
* பள்ளு,
பறை
பதினெட்டுச் சரதிகள் ? என்பது என்றும் ஒரு புதிய ஏற்பாட்டைச் சொல்லி ஒரு வழியில்
திருப்தி அடைந்து வருகிறார்கள்.
அந்தப்படிக் கூறப்படும்
6 பள்ளு, பறை பதினெண் குடிமக்கள்? என்பவர்களைக்
குறிக்கும் முறையில் பணிசெய்யும் பதினெண்வகைச் சாதியார் என்னும் தலைப்பின்
கீழ்
குறிக்கப்பட்டிருப்பது என்னவென்றால்--இலை வாணிகன்; உப்பு வாணிகன், எண்ணெய்
வாணிகன்; ஒசீசன், கல்தச்சன், கன்னான், குயவன், கொல்லன், கோயிற்குடியன், தச்சன்,
தட்டான், நாவிதன், பள்ளி, பறையன், பாணன், பூமாலைகீகாரன், வண்ணான், வலையன்:
என்று அகராதியில் உள்ளது.
ஆனால், இதே பதினெண் மக்களை ¢ அபிதானகோசம் ! என்னும் ஆராய்ச்சி நூலில்
காண்கின்ற விவரப்படி குறிக்கிண்றதென்ன வெனில், ஏவலான்களாக சிவிகையர், குயவர்,
பாணர், மேளக்காரர், பரதவர் செம்படவர், வேடர், வலையர், திமிலர், கரையரர், சான்றார்,
சரலியர், எண்ணெய் வாணிகர், அம்பட்டர், வண்ணார்,
பள்ளர்,
புலையர்,
சக்கிலியர்,
எனப் பதினெண் பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன.
இவை ஒருபுறமிருக்க,
வேளாளர்களிலும் பல பிரிவுகளைக் காட்டியிருப்பதென்ன.
வெனில்
சூதீதிரருன்ளே வேளாளர் தலையாயினார் ) அவருள்ளே முதலிகள் தலையர
யினார் ; இவர்களுக்கு அடுத்தபடி வேளாஞ்செட்டிகள்--இவர்கள் சோழபுரதீதார்,
சித்தக்
காட்டார், பஞ்சுக்காரரீ முதலிய பல திறப்பட்டவர்கள்.
இதற்கு அடுத்த படியிலுள்ளோர்.
கார்காதீதார் ) அடுத்த
வரிசையிலுள்ளோர்
சோழிய
வேளாளர்--இவர்கள்
சைவர்களா
வார்கள்-சமபந்தி
போசனதீதிற்கும்
உரியவர்கள்.
இதற்கு அடுத்த படியிலுள்ளவர்கன்.
சோழிய,
அஇளுவ;,
கொடிக்கால்
முதலிய
பலவகை
வேனாளர்களாவார்கள்,
இவரில்.
தாழ்ந்தோர்
அகம்படியர் $ அவரில் தாழ்ந்தோர் மறவர் ) அவரில் தாழ்ந்ீதோரி கள்ளர் ;
அவரில் தாழ்ந்தோர் இடையர் ; இவர்களுக்கடுதீதபடியிலுள்ளோர்-கவரைகள், கம்மவர்கள்.?
இவற்றுள் எதிலும் பிராமணர்கள் விஷயதீதில் எவ்விதமான
பாகுபாடும்,
தாழ்வுக்
கிரமமும் சந்தேகமோ, ஆட்சேபணையோ சொல்லுவதற்கு இடமில்லாமல் செய்துகொள்ளப்
பட்டிருப்பதைக் கவனிதீதால், சாதியின் சூழ்ச்சித் ததீ.துவம் நன்றாய் விளங்கும்.
மற்றபடி
கூஷ்த்திரியர்களிலும்
வைசியர்களிலும்
இருக்கும்.
சண்டைகளும்,
ஆட்சேபணைகளும்-.
க்ஷத்திரியர்,
வைசியர் என்று
சொல்லிக்கொள்ளுவதில்
எவ்வித
உயர்வுதீ
ததீ.துவமும்
இல்லாமல் ஒருவருக்கொருவர் தங்களில் வீண் வழக்காடிக்கொண்டு, பொதுஜனங்களாலும்
ஒப்புக்கொள்ளப்படாமல் ஒருவரை
ஒருவர்
இழிதீதுரைதீதுக்
குறைவுபடுதீதி
வருவதும்
அனேக இடங்களில் பிரதீதியட்சமாய்க காண்கிறோம்.
மற்றும், ஒவ்வொரு
சராதியாரும்
தங்கள்
தங்கள்
சாதிகளைப்பற்றி
எவ்வளவு
மேன்மை
ஆதாரங்கள்
கற்பிதீதுக்கொண்:
டாலும்-கண்டுபிடித்தாலும், எந்தவிததீதிலும் பிராமணர்கள் என்று சொல்லிக்கொள்ளும்
பார்ப்பனர்களுக்கு மற்றவர்கள்
எல்லாம் கீழ்ப்பட்டவரீகள்தான் என்பதை நிலைநிறுத்து
வதற்கு மாத்திரம் அவ்வாதாரங்கள் பயன்படுகின்றனவே தவிர, மற்றபடி எந்தக் கருத்தைக்
கொண்டு கஷ்டப்பட்டு இவ்வித ஆதாரங்கள் கற்பிக்கப்பட்டதோ--கண்டுபிடிக்கப்பட்டதோ
அவற்றிற்குச் சிறிதும் பயன்படுவதில்லை.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1600
பெரியார் ஈ, வெ. ரா. சிநீதனைகள்
எனவே,
இந்த
நிலையில்
இன்று
நமது
நாட்டில்
பார்ப்பான் ஒருவனைதீதவிர
மற்றவர்கள் தாழ்ந்த சாதியர்கள்-- அதாவது பார்ப்பனனால் தொடவும், சமபந்தி போஜனம்
பண்ணவும்
மற்றும் சில பொது உரிமைகள்
பெறவும் கூடாத சாதியார்கள் என்பதும்
$
அவனுக்கு அடிமையாய்
இருக்கவும்
* விபச்சாரம்,
¢ கீழ்
மேல்
சாதிக்
கலப்பு?
என்று
சொல்லும்படியான இழிவுத் தன்மையில் பிறந்தவர்கள் என்பதும் இன்றைய நமது சாதித்
ததீ.துவமாக இருக்கின்றது
மற்றபடி, இவற்றிற்கு எவ்வித ததீதுவார்தீதம் சொல்லுவதானாலும் அதை மூடர்கள்
முன்னால்
மாதீதிரம் சொல்லிக்கொள்ளக்கூடு2ம
தவிர,
சாதிக்கும் சாதியைக்
கற்பித்த
மதத்திற்கும், இவ்விரண்டிற்கும்
ஆ காரமான வேதம், சாஸ்திரம்,
தர்மம் என்று சொல்லப்
பட்ட ஆதார நூல்களில்
இருக்கும் உண்மைகளுக்கும் எவ்வித ஆட்சேபணையும் எவ்வித
ததீதுவார்தீதமும்
சொல்லமுடியாது
என்பதையும்
யாதொரு
பதிலும்
சொல்லாமல்,
பேசாமல் இழிவை ஒப்புக்கொண்டுதான் தீரவேண்டியதாகும்.
இவை
ஒருபுறமிருக்க, இந்தச் சாதிக்
கிரமத்தில் பார்ப்பனர்களைதீதவிர மற்றவர்
களுக்கு
ஏற்படுத்தப்பட்டிருக்கும்
யோக்கியதைகளையும்
உரிமைகளையும்
பார்ப்பே
மானால் கடுகளவு பகுத்தறிவா, மான3மோ இருக்கின்ற மனிதர்கள்
ஒரு எலமூம் தங்கள்.
சாதிப்பேரைச் சொல்லிக்கொள்ள முடியா தபடியும், அதைக் கனவிலும் நினைக்கமுடியாத
படியும்
இருப்பதை
நன்றாய்
உணரலாம்.
அதாவது,
நாலாவது
சாதியர்களாக--
சூத்திரர்கள் என்று சொல்லப்படும் வகுப்பாருக்குப்
பார்ப்பனர்கள்
ஏற்படுத்தியிருக்கும்
உரிமையானது
எப்படி
இருக்கின்றது என்று பார்தீதால்-இப்போது
¢ பாரம்பரியமாய்கீ
குற்றம்புரியும்
வரூப்பார் 3 என்று சொல்லக்கூடியவர்களுக்குசி
சரீக்காரால்
ஏற்படுத்தப்
பட்டிருக்கும்
நிர்ப்பந்ததீதிற்கும்
சட்ட
திட்டங்களுக்கும்
அவர்களை
நடத்துகின்ற
மாதிரிக்கும் குறைவில்லாமல் நடதீதுகின்ற மாதிரியாகவே ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
உதாரணமாக, தர்ம சாஸ்திரம் என்று சொல்லப்பட்ட சட்டங்களில் உள்ளதையே
சொல்வோம் ;
¢ ஸ்தாதமஸ்வம் கஜமதீதம் ரிஷபம் காமமோஹிதம் சூத்தரம க்ஷரசம்யுக்தம்
தரதப்
பரிவர்ஜ்ஜையேல் -அதாவது,
* குளிப்பாட்டிய
குதிரையையும்,
மதங்கொண்ட
யானையையும்,
காமவிகாரங்கொண்ட காளை மாட்டையும்,
எழுதீதுத் தெரிந்த சூத்திர
னையும் பக்கதீதில் சேர்க்கக்கூடாது? என்பது கருத்தாகும்.
'ஐப, ஸ்தப, தீர்தீத யாத்திர பிரவர்ஜ்ஜய, மந்தரசாதனம் தேவராதனம் சசய்வஸ்தீரி
சூதீதிர பததரனிஷள் -அதாவது
¢ ஜபம், தவசு; தீர்தீத யாத்திரை, சன்னியாசம், கடவுள்:
தோத்திரம், ஆராதனை
இந்தக் காரியங்கள்.
பெண்களும்
சூதீதிரர்களும்
ஒருபோதும்
செய்யக்கூடாது.
¢« நபடேல் சமஸ்கிருதம் வாணீம் ?-* சூதீதிரன் சமஸ்கிருதம் படிக்கக் கூடாது? என்ப
தாகும்,
*நைவ சாஸ்திரம் படேநைவ சுருணுயாதீ வைதிகாக்ஷரம், நஸ்நாயாது தயால்பூரீவம்
தபோ மந்திரஞ் சுவர்ஜ்ஜயேல் !--அ தாவது,
* சூத்திரன் ஒருக்காலும் சாஸ்திரம் படிக்கவோ,
வேதத்தைக் கேட்கவோ கூடாது.
அவன் சூரிய உதயதீதிற்குமுன் குளிக்கவும், மந்திரம்
ஜெபிக்கவும், தபசு செய்யவும் கண்டிப்பாய்க் கூடாது
.
6 இதிகாச
புரரணானி
நபடேச்ரோது
மர்ஹசி?-! இதிகாச
புராணங்களுங்கூட
சூத்திரன் படிக்கக்கூடாது.
ஆனால், பிராமணர்கள் படிக்கக் காதால் கேட்கலாம்.
¢ சாதுர்வர்னியம் மயா சிருஷ்டம், பரிசரியாதீமகம் கர்மம் சூதீரஸ்ஸியாபி பாவனாம் ?
(கீதை)-நான்கு வருணங்களும் என்னால் சிருஷ்டிக்கப்பட்டவை;) அவற்றுள் சூத்திரனுக்கு
பிராமண சிசுருஷைதான் தர்மம் ? என்பது:
www.thamizham.net - Free E book No 3036
மதம்
1601
இதுபோல் ஆயிரக்கணக்காக எழுதிக்கொண்டே போகலாம்.
இவைகள் எல்லாந்
தான்நமது சாதிமத ஆச்சார அனுஷ்டானங்களாக இருக்கப்பட வேண்டியவை
என்று
வேதங்கள், தர்ம சாஸ்திரங்கள், பகவான் வாக்குகள் என்று சொல்லப்படுவைகளில் சொல்லப்
பட்டவைகளாகும்.
எந்தக் காரணத்தாலோ இந்துமத தர்மத்தை அனுஷ்டித்துத் தீரவேண்டியதல்லாத
ஓரீ ஆட்சி இந்த நாட்டுக்கு ஏற்பட்டதன் பலனால் நம்மில் சிலராவது இந்தத்
தர்மங்கள்
முழுவதும் வலியுறுத்தப்படாமல் இருக்க முடிகின்றது.
ஆனால், இந்த நிலையாலும் நாம்
மறுபடி நமது சாதியையும் மதத்தையும்
காப்பாற்றும் கவலைகொண்டு ஒவ்வொருவரும்.
தங்கள்
தங்களுக்கு என்று மதத்தையும் சாதியையும் சொல்லி அவற்றை நிலைநிறுத்திக்
கொண்டே
போவோமானால்,
பின்னால் நமது நிலை என்னாகும்
என்று
யோசித்துப்
பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இந்துக்கள் என்பவர்களுக்குள் சாதிப் பிரிவு இருக்கும்வரை உயரீவு-தாழ்வு போகாது
என்பது கண்டிப்பாகும்.
இன்றையதினம் தேசியவாதிகளாக இருக்கின்றவர்கள் இந்தியா சுதந்திரம் அல்லது
பூரண
சுயேச்சை
அடையவேண்டு9மன்கின்ற
உண்மையான
ஆசையுடையவர்களாய்
இருப்பார்களானால், அவர்கள் வெள்ளைக்கார ஆட்சி இருக்கும்போதே
சாதி வித்தியா
சங்கள் எல்லாம் ஒழியும்படியான ஏற்பாடுகள் செய்துகொள்ள வேண்டியதுதான் அறிவுள்ள
வேலையாகும். அதை விட்டுவிட்டு,
* முதலில்
நீ பொய்விடு! நாங்கள் பார்த்துக்கொள்
கிறோம்,
என்று சொன்னால் அது, தான் சாவதற்குதீ தானே மருந்து குடித்தது போல்
தான் ஆகுமே தவிர, வேறொரு பலனும் தராதுஃ
ஏனெனில்,
இந்தியாவில் இநீகக்களில்
1000-4
999 பேருக்குக்
குறையாமல்
சாதி
வித்தியாசத்தை
ஒழிக்க
வேண்டுமென்று
எண்ணமில்லாதவர்களாய் இருப்பதோடு, ஒவ்வொருவரும் மேல் சாதி
ஆகவேண் மென்று
ஆசைப்படுபவராகவும் தனக்குக்கீழ் பல சாதிகள் இருக்கவேண்டுமென்ற உணர்ச்சி உள்ள
வர்களாகவுமே
இருக்கின்றார்கள்,
இன்றைய
தினம்
இந்த
நிலையில்
இருக்கும்
பல
சவுகரியங்களை QPSSO
G, வருணாசிரமக் கொள்கையும், சாதி ஆதிக்கமும் உடையவர்
களான
மக்களிடம்
ஆட்சி வந்துவிட்டால்
பிறகு எவ்விதத்திலும்
சாதிக் கொடுமைகள்
ஒழிய
(¢ குடிஅரசு 8-தலையங்கம்--30-11-1939]
அக8ராசனர் அவர்களே ! சகோதரிகளே | சகோதரர்களே !
மனிதனுக்குக்
கடவுள்
உணர்ச்சி
தோன்றிய காலந்தொட்டே,
இந்த
நாட்டில்
மேல்சா தி-கீழ்சாதி உணர்ச்சி தோன்றி விட்டது.
கடவுள் பேராலேயே
மேல்-கீழ் சாதி
உணர்ச்சிகள் காட்டப்பட்டிருக்கின்றன. இந்துமதம் என்பதில் வைணவத்திலாவது, சைவதீ
திலாவது
சாதிப்
பிரிவு,
உயர்வு-தாழ்வு காணப்படாத கடவுள்களோ, அவதாரங்களோ,
திருவிளையாடல்களோ,;
கடவுள்களைக்
காட்டிய
பெரியோர்களோ,
ததீதுவம் புராணங்
களோ,
இதிகாசங்களோ
ஏதாவது
ஒன்றைக்
காட்ட
முடியுமா ? 64 நாயன்மார்களும்
64 சாதிக்காரர்களாய்ப் பிறந்திருக்கிறார்கள்.
12 ஆறவார்களும்
12 சாதிக்காரர்களாய்ப்
பிறந்திருக்கிறார்கள்.
இந்து மதத்திற்கு ஆதாரமான,
சட்டமான
மனுதர்ம
சாஸ்திரம்
முதலியவைகளை எடுத்துக்கொண்டால் அவைகளில் அளவில்லாத சாதிகளும், அதற்குத்
தார தம்மியமும் காணப்படுவதை யாரும் மறுக்கமுடியாது.
ஆகவே, எந்த நிலையில் எந்த
ஆதாரத்தைக் கொண்டு--இ$ன்று உங்கள் மத நம்பிக்கைக்காரனும் அதைச் சேர்ந்த கடவுள்
நம்பிக்கைக்காரனும்
௮ து சம்பந்தமான வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாச நம்பிக்கைக்
காரனும் உங்களிடம் வந்து சாதிப் பாகுபாடும் சாதி வித்தியாசமும் கில்லை என்று சொல்ல
முடியும் 8
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
1602
பெரியார்
ஈ. வெ. ரா. சிந்தனைகள்
இந்துமத சம்பிரதாயப்படி சாதி இல்லை என்று உங்களிடம் யாரி சொல்ல வநீதாலும்
அவர்களை மூடர்களென்
றோ, மோசகீகாரர்கள்
என்றோதான்
நீங்கள்
கருதவேண்டும்.
மற்றும்
சிலர்,
தொழில்
பாகுபாட்டைக்
கொண்டு
சாதி
வகுக்கப்பட்டதே ஒழிய
பிறவியைக்கொண்டு
பிரிக்கப்படவில்லை.
ஆதலால்
தொழில்
பிரிவு
இருக்கத்தான்
வேண்டும்?
என்று
சொல்லி,
¢ கீதையில்
பகவான் சொல்லுகின்றார் ? என்று உங்களை
ஏய்க்கக்கூடும்.
தொழிலுக்காக
வந்தாலும்-ஏன்
பாகுபாடு
இருக்க
வேண்டும் 8 ஒரு
மனிதன் காலையில் தசீசனாகவும், மதீதியானம் வியாபாரியாகவும், இரவில் உபாதீதியாய
ராகவும்
ஏன்
இருக்கக்கூடாது? அவனே
மறுநான்
காலையில்
உழுகின் றவனாகவும்,
பகலில் நெய்கின்றவனாகவும், மாலையில் விற்கின்றவனாகவும், இரவில் காவற்காரனாகவும்
ஏன் இருக்கக்கூடாது ?
இந்தப்படி
ஒரு முறையும் நமக்கு வேண்டியதில்லை என்றும் சொல்வேன்.
அது
மக்களுக்கு
எந்த
முறையிலும்--எந்த
அர்தீததீதிலும்
பயன் விளைவிக்கவே இல்லை.
இவையெல்லாம்
உயர்ந்தவன், தாழ்ந்தவன்,
பணக்காரன், ஏழை முதலிய கொடுமைதீ
தன்மைகளைதீதான் உண்டாக்கப் பயன்படுகின்றனவே ஒழிய மக்கள் சமதீதுவதீதிற்கும்
சுதநீதிரதீதிற்கும் சிறிதும் பயன்படவில்லை.
[இருகூரில, 8-1-1981-ல் சொற்பொழிவு-4 குடி அரசு! 11-1-1932]
2. சாதிகள் நடைமுறை
தலைவரவர்களே
! தோழர்களே !
இன்று
இம் மாநாட்டைத்
திறந்து வைப்பது என்னும் முறையில் இந்த
மாநாடு
சம்பந்தமாய் நான் ஏதாவது சில வார்தீதைகள் பேசவேண்டும் என்று நீங்கள்
எதிர்பார்ப்
பீர்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயமாய் என்னுடைய அபிப்பிராயம் நீங்கள் தெரிந்ததே
யாகும். தாழ்தீதப்பட்ட மக்களை அவர்களுக்கு, மற்றவர்கள் இழைத்து
வரும் கொடுமையி
லிருந்து விடுதலை செய்யவேண்டும் என் பதை உண்மையான கருதீதுடன் பார் தீதால் அது
புரட்சி வேலையே ஆகும்.
ஏனெனில், தாழ்தீதப்பட்ட மக்களின் நிலை ஒரு பெரிய அஸ்தி
வாரதீதின்மீதே கட்டப்பட்டிருக்கின்றது.
எப்படி என்றால், தாழ்தீதப்பட்ட
மக்கன் கீழ்ச்சாதி மக்கன், தீண்டப்படா தவர்கள்
என்பவர்கள் எல்லாம் பிறவியிலேயே கீழ்மைதீ தன்மை அடைந்தவர்கள் என்றும்) அவர்கள்
கடவுளாலேயே அந்தப்படி பிறப்புவிக்கப்பட்டவர்கன் என்றும் $ அதற்கு மதங்களும், மத
சாஸ்திரங்களுமே ஆதாரங்கள் என்றும்) கடவுள் செயலையோ, மதவிதிகளையோ யாரும்
மாற்றக்கூடாதென்றும் ) அவை
மாற்றுதலுக்குக் கட்டுப்பட்டவையல்ல என்றும் சொல்லப்
படக்கூடிய
ஒரு பலமான
அஸ்திவாரதீதின்மீது
கட்டப்பட்டிருக்கிறது.
தாழ்த்தப்பட்ட
மக்கள் சமதீ.துவம் பெறுவதும், தீண்டாமைதீ ததீதுவம் மனித சமூகதீதிலிருந்து விலக்கப்
படுவதும்
வெறும்
வாய்வார்தீதையாலோ
பிரசாரதீதினாலோ,
மேல்
சாதிக்காரர்களைக்
கேட்டுக் கொள்வதினாலோ ஆகக்கூடிய காரியம் என்று யாராவது நினைதீதால் அவர்களது
வாழ்வு வீண் வாழ்வு என்றுதான் சொல்வேன். தாழ்தீதப்பட்டவர்கள், தீண்டப்படாதவர்கள்.
என்பவர்களில்
சிலர் தாங்கன் ஏதோ குளிதீது முழுகிவிட்டு,
விபூதிப் பூச்சோ, பட்டை
நாமமோ விதிப்படி அணிந்து, வைதிகர்கள்போல் வேஷமணிந்து, மது மாமிசம் சாப்பிடு
தில்லை என்று சொல்லிக்கொண்டு,
ஸ்வாமி என்று பெயர் வைத்துக்கொண்டு
திரிந்தால்
தங்கள் நிலை
உயர்ந்துவிடும் என்றும், தீண்டாமை
ஒழிந்துவிடும் என்றும்
கருதியிருக்
கிறார்கள்.
இது
மற்றவர்களை
ஏமாற்ற
நினைதீதுத்
தங்களையே
ஏமாற்றிக்கொள்ளும்
பைதீதியக்காரதீதனமேயாகும்.
இந்தப்படி
வெகுபேர் தாழ்த்தப்பட்ட
மகீகளில்-ஆதிதீ
திராவிடர்களில் வெருகாலமாகவே
வேஷம் போட்டுப் பார்தீதாய்விட்டது.
அதற்குப் பல
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1603
புராண சரிதீதிர ஆதாரங்கள் உண்டு.
ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்பிருந்து
நாள துவரை
தீண்டாமை
விலக்கு
விஷயதீதில்
ஒரு
காரியமும் முடிந்ததில்லை என்று.
தைரியமாய்ச் சொல்லலாம்.
ஏதோ
சில பாஷாண்டிகள்
செய்த
காரியங்களால்
தங்கள்
சுயநலதீதுக்குப் பயன் ஏற்படுத்திக்கொள்ளதீதான் முடிந்திருக்குமே ஒழிய,
அப்படிப்பட்ட
வேஷதீதாலும் பக்தியாலும் காரியத்தில் ஏதும் ஆகியிருக்காது] ஆவதற்கும் நியாயமில்லை.
ஏனெனில், அதன் அஸ்திவாரம் அப்பேர்ப்பட்டதாகும். தீண்டாமை விஷயம் ஒருபுற
மிருக்கட்டும்.
எவ்வளவோ காலமாகப் போராடி வநீதும்,
எப்படிப்பட்டவர்கள் எல்லாம்
பாடுபட்டும்--சூதீதிரப்பட்டம்,
அதுவும்
100-கீகு
3 பேர்களால்
100-கீகு
97 பேர்கள்
தலையில் சுமதீதப்பட்டிருக்கும்
சூதீதிரப்பட்டம் ஒழிக்கப்பட முடிந்ததா?
சூதீதிரர்களில்
சிலர் மகாத்மா, ரிஷி, முனிவர்கள், ஆழ்வார்கள், தெய்வத் தன்மை வாய்ந்தவர்கள் என்றெல்
லாம்
கூட
ஆக்கப்பட்டிருக்கிறார்கள்,
என்றாலும்--மனித
சமூகத்தில்
ஒரு
பெருங்
கூட்டத்தை ¢ சூதீதிரன் ! என்பதாகக் குறிக்க ஏற்படுத்தப்பட்ட கலம்
(column) இன்னும்
அழிக்கப்படவே கல்லை; அது சுலபதீதில் அழிக்கப்படக் கூடியதாயும் இல்லை.
நேற்று
இவ்விடம்
உங்கள்
ஆதித்
திராவிட
மாநாட்டைத்
திறந்தவரும்,
அதற்குத் தலைமை
வகிதீதவரும், இருவரும் மேல்சாதிக்காரர்
கள் என்று சொல்லிக் கொள்ளப்படுபவர்கள்
தாம்.
அதாவது
மநீதிரியார்
கனம்,
பி.டி. இராஜன்
அவர்களும்,
உங்கள்
ஜில்லாபோர்ட்
பிரசிடெண்டு
தோழர்
சாமியப்ப
முதலியார்
அவர்களும்
சைவ
வேளாளர்--அதுவும்
தொண்டைமண்டல சைவ வேளாளர்கள் ஆவார்கள் )
பார்ப்பனர்களுக்கு அடுதீத சாதியார்.
என்பதோடு, அவ்வகுப்பில் சிலர் பார்ப்பனர் வீட்டில்கூட சாப்பிடமாட்டோம் என்பார்கள்.
அப்படியிருந்தும் அப்படிப்பட்டவர்களைப் பார்தீ.து *உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி
பருந்தாகுமா P என்றுதான் பார்ப்பனர்கள் கேட்பார்கள்.
அதுமாதீதிரமல்லாமல், அவர்கள் எல்லோரையுமே சூதீதிரன் என்கின்ற கலதீதில் தான்:
பார்ப்பனர்கள் பதிவார்களே ஒழிய; நான்கு வருணம் என்பதில் தொண்டைமண்டல வேள்
ளர் என்பதற்கு வேறுகலம் இல்லவே இல்லை.
எத்தனையோ தொண்டைமண்டல வேளா
எர்--தாங்கள்
சூதீதிரரீகள் அல்லவென்றும், தங்களுக்கும் வருணாசிரமதீதிற்கும் சம்பந்த
மில்லை யென்றும் வெகுகாலமாகவே கூப்பாடு போட்டிருகீகிறார்கள்.
மற்றும்
பலர்
தங்
களை சாதாரண சூதீதிரர்கன் அல்லவென்றும்,
¢ சற்சூதீதிரர்கள் ? என்றும்
* பட்டுக் குஞ்சம்
கட்டிக் கொள்வதுபோல? சொல்லிப் பார்தீதிருக்கிறார்கள்) என்ன செய்தும் அதை மாற்ற
முடியாமலே போய்விட்டது.
அப்படியிருக்க, அய்யோ பாவம்,
உலக வாழ்க்கையில் எவ்
வளவோ கீழான நிலையில் வைக்கப்பட்டு--எவ்வித
ஆதரவும் சவுகரியமூம் இல்லாத நீங்கள்.
பறைதீதன்மையை ஒழிதீ.துவிடுவதோ, மறைதீதுவிடுவதோ என்றால், அதுவும் மதசம்பந்த
மான
வைதீக வேதத்தைப் போட்டுக்கொண்டு
ஒழிதீதுவிடுவது என்றால்--அது
'சமுதீ
திரதீதைச் சிட்டுக்குருவி வற்றடிக்க முயற்சித்தது போல் தான் ஆகுமே ஒழிய வேறில்லை.
வருணங்கள் என்பது
* கடவுளால் ? சிருஷ்டிக்கப்பட்டதாகும்.
எப்படி எனில்,
கிதையில்
பகவான் கிருஷ்ணன் ¢ நான்கு வருணத்தையும் நான்தான் சிருஷ்டித்தேன் ! என்று சொல்லி
யிருக்கிறார்.
சாதிகள் என்பது மததீதினால் ஏற்பட்டதாகும்.
எப்படி எனில்,
மனுதர்ம
சாஸ்திரத்தில் சண்டாளசாதி
உற்பத்திக்
கிரமம், மற்ற சாதிப்பிரிவு உற்பத்திக் கிரமம்
சொல்லப்பட்டிருக்கிறது.
ஆகவே,
கடவுளும்
மதமும்
அதற்கு
ஆதாரமான
கீதையும்
மனுதர்ம
சாஸ்திரமும் காப்பாற்றப்படுவதாய் இருந்தால் சூதீதிரப்பட்டமும்,
கீழ்ச் சாதித்
தன்மையும் எப்படி மாற்றப்படமுடியும் என்று யோசித்துப் பாருங்கள்.
தோழர் காந்தியார் தீண்டாமையை ஒழித்துவிட வேண்டும் என்று வரட்டுக் கதீது
கதீதிப்பார்தீ.து விட்டார் ] பல இலட்ச ரூபாயும் வசூலித்து மேல் சாதிக்காரர், மேல் வருணக்
காரர் என்பவர் கையில் ஒப்படைத்து விட்டாரே தவிர, மற்றபடி தீண்டாமையின். ஒரு சிறு
தூசியைக்கூட அசைக்க முடியவில்லை. ஏனென்றால், அவர் மற்றொரு பக்கம் கீதையையும்
மனுதர்ம சாஸ்திரதீதையும், வருணதீதையும், சதிக் கிரமத்தையும் ஆதரித்து வருகிறார்,
www.thamizham.net - Free E book No 3036
1604
பெரியார் ஈட வெட ராஃ சிந்தனைகள்
இன்று தீண்டாமை விலக்கு வேலையிலும், சாதி விதீதியாச ஒழிப்பு வேலையிலும் ஈடுபட்
டிருப்பவர்களில் 100-க்கு 100 பேரும் கீதை, மனுதர்ம சாஸ்திரம் ஆகியவற்றை
நம்பும்-ஆத
ரிக்கும் சோணகிரிகளே ஆவார்கள்.
இவர்கள் எவ்வளவு நாளைக்குப் பாடுபட்டாலும்--அடி
யற்ற ஓட்டைக் குடத்தில் தண்ணீர் இறைக்கும் மூடர்களுக்கு ஒப்பானவர்களே யாவார்கள்.
ஆகவே; தீண்டாமை ஒழிப்புக்கோ, சாதி ஒழிப்புக்கோ நீங்கள் முதலில் உங்கள் மதத்தை
ஒழித்தாக வேண்டும்.
மதத்தை ஒழிக்க உங்களால் முடியவில்லையானால் மததீதைவிட்டு
நீங்களாவது விலகியாக வேண்டும்.
உங்கள்
மதம் போகாமல்
ஒரு
நாளும்
உங்களது
தீண்டாமைத் தன்மையோ,
பறைத் தன்மையோ ஒழியவே
ஒழியாது என்பது
கல்லுப்
போன்ற உறுதி. உதாரணம் வேண்டுமானால், இதுவரையில் தீண்டப்படாதவர்களாயிருந்து
மனித சமூகத்தில் தீண்டக் கூடியவர்களாக ஆன எவரும் தீண்டப்படாதவர்களாய் இருந்த
போது அவர்கள் மீது சுமதீதப்பட்டிருந்த மதத்தை
உதறித் தள்ளிவிட்ட
பின்புதான்,
தீண்டதீதக்கவர்கள் ஆக
இருக்கிறார்கள்.
இதற்குக் கோடிக்கணக்கான மக்களை
ஊர்,
பெயருடன் புள்ளி விவரதீதோடு காட்டலாம்.
ஆதலால், மதத்தைக் காப்பாற்றிக்கொண்டு தீண்டாமையை விலக்கி விடலாம் என்று
நினைத்து
ஏமாற்றமடையாதீர்கள்.
தோழர்
காந்தியார்
ஒரு
மதவாதியே
யொழிய,
6 மனிதஜீவ அபிமான வாதி? அல்லவே அல்ல.
அவர தனது இத்து மதம் காப்பாற்றப்படு
வதற்காகதீதான்'தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று சொல்லி வந்திருக்கிறாரே ஒழிய
தீண்டப்படாத
மக்களின் கொடுமைகள்
தீரவேண் இமென்பதை
முக்கியமாய்க் கொள்ள
வில்லை. காங்கிரசுகீகாரர் களுக்கும் தீண்டாமையைப்பற்றிய கவலை கிடையாது. ஏனெனில்,
அவர்கள்
பெரும்பாலும்
பார்ப்பனர்கள்.
அனுபவத்தில் தீண்டாமை ஒழிப்பை அவர்கள்.
கையாடுவதானால் முடிவில் அவர்களே தீண்டத்தகாதவர்களாக ஆகிவிட நேரிடும் என்பது
அவர்களுக்குத் தெரியும்.
ஏனெனில், தீண்டாமை ஒழியும்போது
பார்ப்பனர்களின் மேல்
சாதித் தன்மையும் ஒழிந்துவிடும்.
மேல் சாதித்தன்மை ஒழிந்து விட்டால் பிறகு பார்ப்
பனர்களை யார் சட்டைசெய்வார்கள்₹
ஆகவே, தீண்டப்படாத மக்கள் என்பவர்களுக்கு
ஏதாவது விடுதலை வேண்டுமானால் அரசாங்கத்தைக் கொண்டுதான் செய்து கொள்ள
முடியும்.
அரசாங்கம் மனித
சமூகத்தில் உள்ள கொடுமைகளையும்,
ஒருவரை
ஒருவர்
கொடுமையாய்
நடத்தும்
கொடுமையையும் ஒழிப்பதற்காகவே
இருந்துவர
வேண்டிய
தாகும்.
அ$தாடு மாத்திரமல்லாமல், இன்று
இருந்துவரும்
அரசாங்கம் தீண்டாமையை
அனுசரிக்கும் அரசாங்கம் அலை.
தீண்டப்படாதவரைப் பொறுத்தவரை நல்ல
காலத்தின்:
அறிகுறியாக இந்தியாவின் ஏக சகீராதிபத்தியமான
து இந்திய அரசர்கள் கையில் இல்லாமல்,
ஒரு
அன்னிய
கண்ட
அரசரிடத்தில்
இருக்கிறது. இதை
இந்தியர்கள்
ஆட்சிக்குக்
கொண்டுவரதீதான் காங்கிரஸ் முயற்சிக்கிறதாம் ) முயற்சியும் நடக்கின்றது.
அப்படியானால்,
அதற்குள்ளாகவே உங்களுடைய குறைகளை
நிவர்தீதி
செய்து
கொள்ள நீங்கள் முயற்சி செய்யுங்கள்.
உங்களால் கூடுமானவரை--இன்றைய ஆட்சியைப்
பார்ப்பன ஆட்சியாகச் செய்வதற்குச் செய்யப்படும் முயற்சியை எதிர்தீது நில்லுங்கள்,
சுயராஜ்யம், சுய ஆட்சி என்பது--இராமராஜ்ய ஆட்சி, கீதை ஆட்சி, மனுமுறை ஆட்சி
என்றெல்லாம் சொல்லப்படுவது நீங்கள் அறிந்ததேயாகும். மனு ஆட்சிக்கோ, கிராமராஜ்ய
ஆட்சிக்கோ
இந்தியா
போய்விடுவதானால்
இந்தியா
பூகம்பத்தினாலோ,
சண்ட
மாருததீதாலோ;
காட்டு வெள்ளத்தாலோ அழிந்து போவதே மேலானதாகும்.
ஆதலால்,
நீங்கள் பிரிட்டிஷ் ஆட்சியிலேயே உங்களது விடுதலைக்கு முயற்சி செய்யுங்கள்.
பழைய
ஆட்சிகள் எதுவும் தீண்டாமையை ஒழிக்க முடியவே இல்லை.
இந்த ஆட்சியால் நீங்கள்
கலெக்டர்களானீர்கள் ) ஜட்ஜ-கெளானீர்கள் ) வக்கீல்களானீர்கள் ] டாக்டர்களானீர்கள் $
உபாதீதியாயர்களானீர்கள் ; சட்டசபை
மெம்பர்களானீர்கள் )
ராவ்பகதூர்,
திவான்
பகதூர்களானீர்கள் ; மத்திரிகளுமாகப் போகிறீர்கள்.
ஆகவே, உங்களுடைய குறைகள்
கவனிக்கப்படவும்,
உங்கன்
சமூகம்
முற்போக்கடைந்து
மற்ற
மக்கன்போல் பாவிக்கப்
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
E
1605
படவும், பிரிட்டிஷ் ஆட்சியி&தான் இடம் உண்டே ஒழிய-இந்து மததீதில் இந்து S
A,
இராம ராஜ்யத்தில், மனுநீதி ஆட்சியில், கீதையில், சுதேச மன்னர்கள் ஆட்சியில் இடம்
இல்லை என்பதை உங்களுக்கு வலியுறுத்துகிறேன்.
மற்ற வகுப்பாருடைய
அரசியல்
கிளர்சீசிகளில்
நீங்கள் பட்டுக்கொள்ளாதீர்கள்,
அதெல்லாம் பணக்காரனும், மேல்சாதிக்காரனும், படித்த கூட்டமும் இன்னமும் அதிகமாய்
ஆதிக்கம் செலுத்தவே பாடுபடும் கிளர்ச்சியாகும்.
உங்களுக்கு அந்த மூன்றும் இல்லை,
அவற்றைப்பெற
நீங்கள்
பிரிட்டிஷ்
அரசாங்கத்தையே
எதிர்பாருங்கள்.
மற்றவர்க
ளெல்லாம், பிரிட்டிஷ் அரசாங்க பகீ தராய், இராஜ விசுவாசிகளாய் இருந்துதான் இன்றைய
மேல்பதவி அடைந்து இன்னும்
மேல்பதவிக்குக்
கிளர்ச்சி செய்கிறார்கள்,
நீங்களும்
அதுபோலவே இருந்து சம பதவியாவது அடைந்து பின்னால், வேண்டுமானால் கிளர்ச்சி
செய்து மேல்பதவிக்கு வர முயலுங்கள்.
தோழர்களே,
உங்கள் விஷயத்தைப் பொறுதீதமட்டில் என்னுடைய அபிப்பிராயம்
இதுவேயாகும்.
பிறகு
நீங்கள்
யோசித்துப்
பார்த்து
உங்களுகீகுதி
தோன்றியபடி
நடவுங்கள்.
சீர்காழியில், 10-7-1935-6 சொற்பொழிவு! குடி அரசு! 26-7-1935]
8. சாதி ஒழிக!
சகோதரிகளே | சகோதரர்களே ]
உங்களை நீங்கள் எந்தச் சாதியில் சேர்தீதுப் பேசிக்கொண்டாலும் அதனால் ஒருவித
நலனும் ஏற்படாது.
இப்பொழுது அருகே உட்கார்ந்திருக்கும் கனம் மந்திரி அவர்கள்
நம் மாகாணத்திற்கே முதன்
மந்திரியாய்
இருந்தபோதிலும்,
நம் இந்திய நாட்டிற்கே
மந்திரியாக இருக்ககீகூடிய யோக்கியதை
அவருக்கிருந்தபோதிலும்,
அவர்
ஒரு பெரிய
வேளாளர் குலதீதவராய் இருந்தபோதிலும் அவரைதீ தாழ்ந்த குலத்தவராகசி
சேர்த்திருக்
கிறார்கள்.
இவருக்குமேல்
இன்னும்
மூன்று குலங்களிருக்கின்றள.
இவருடைய
சாதி
சூத்திரர்?
சாதி
என்றுதான்
கூறப்படுகின்றது.
ஒரு
சாதியின்
பெயரைக்கொண்டு
அழைத்துக்கொன்கிறவரையில்
உயர்வு,
தாழ்வு
வித்தியாச
உணர்ச்சி
போகவே
போகாது,
இந்த வித்தியாசம் ஒழிவதற்குச்
சாதிப் பெயர்களும் உணர்ச்சியும் தொலைய
வேண்டும்.
சகோதரர்களே ! மிக்க காலதாமதம் ஏற்பட்டுவிட்டது.
பல முக்கிய தீர்மானங்கள்
நிறைவேற வேண்டியிருக்கிறது,
மாநாடும் சீக்கிரம் முடிவுற வேண்டியதாகவுமிருக்கிறது.
ஆகையால்
இன்று
காலையில் சொன்னதன்படி
முகவுரையாகச்
சில
வார்தீதைகளைசி
சொல்ல வேண்டியிருக்கிறது.
இந்தமாதிரி
மாநாடு இப்போது
நாடெங்கும்
நடந்துவருவதைக்
காண் றோம்,
இந்த நாடு பலசாதி, பல வகுப்பார் அடங்கியதாக இருக்கிறது.
எப்போது நமது நாட்டில்
சாதி வகுப்பு ஏற்பட்டு அதனுள் உயர்வு தாழ்வு அமைக்கப்பட்டுப் போய்விட்டதோ அன்று
முதலே
தனிச்
சாதி
மாநாடு கூடவேண்டியது அவசியமேற்பட்டுவிட்டது.
ஒவ்வொரு
சாதியாரும் தனித் தனியாக மாநாடுகள் நடத்திக்கொண்டிருந்தால் எப்போதுதான் ஒன்று
சேருவது
என்று பலபேர்
குற்றஞ்சொல்வதைக்
கேட்டிருக்கிறேன்.
சிலர். இத்தகைய
மாநாடுகளை
* வகுப்பு
மாநாடுகள்!
என்று
சொல்லி
மாநாட்டிற்கு
வரமுடியாதென்று
மறுக்கவும்
பார்தீதிருக்கிறேன்.
இத்தகைய காரணங்களைக்கொண்டு
வகுப்பு
மாநாடு
கூட்டுவோரைக் குறைகூறமுடியாது.
இத்தகைய மாநாடுகள் கூட்டவேண்டியது மிகவும்
அவசியமாகவே இருக்கிறது.
ஒரு வகுப்பார் தாங்கள் தாழ்த்த நிலைக்குன்ளாக்கப்பட்டு,
இழிவுபடுத்தப்பட்டு வருவதை உணராதிருக்கும் வரையில் ஒருவித ஏற்பாடும் செய்யாமல்
1686—202
www.thamizham.net - Free E book No 3036
1606
பெரியார் ஈ, வெ. ரர. சிந்தனைகள்:
தான் இருப்பார்கள்,
அவர்களுக்குதி தாங்களும் மனிதர்கள்,
தாங்களும் மற்றோருக்குச்
சமமானவர்களே,
தங்களைதி
தாழ்ந்தவர்களெனக்
கூறுவது
சுயநலக்
கூட்டத்தாரின்
பொறுக்கமுடியாத கொடுஞ்செய்கை என்று உணர்ச்சி ஏற்பட்டுவிட்டால் சமத்துவத்தை
அடைவதற்கே முயற்சி செய்வார்கள், தேவேந்திரகுல வேளாளர்! என்று உயர்ந்த பதத்தால்
கூறப்படினும், தாழ்தீதப்பட்டுத் தொடுவதற்கு அருகதையற்றுக் கிடப்பதால், சுயமரியாதை
உணர்ச்சி
வந்துவிட்ட
பிறகு
சமத்துவத்தை
அடைவதற்கே
முயற்சி
செய்வான்.
இப்போதிருக்கும் கஷ்டமெல்லாம் தாழ்ந்த சமூகதீதவரென்று எல்லோராலும் ககழப்பட்டு
அழுத்தி
வைக்கப்பட்டிருப்பதால்,
இதிலிருத்து
எழும்பவேண்டியது
முக்கியமானதாக
இருக்கிறது.
இதுபோன்ற
மாநாடுகளின் மூலம்
தெரிந்துகொள்ள
வேண்டிய
விஷயமென்ன
3
மாநாட்டின் ஆடம்பரத்தைப்பற்றியும், காட்சியைப்பற்றியும் பெருமை பேசிக்கொண்டிராமல்
என்ன செய்திருக்கிறார்கள் ) என்ன முடிவு கூறியிருக்கிறார்கள் ) என்ன. தீர்மானம் பண்ணி
யிருக்கிறார்கள்
என்று
கவனித்து,
அதற்கு
என்னென்ன
செய்யவேண்டுமோ,
எப்படி
யெப்படி நடக்க வேண்டுமோ அப்படி அப்படிச் செய்து நடக்க முயன்று பாடுபடவேண்டும்.
உலகபி
போட்டிப்
பந்தயத்திற்கு
நாம்
லாயக்கற்றவர்களாய்ப்
பிற்போக்கிலிருக்
கிறோம்.
எல்லாரையும் வரிசையாய் நேராக நிறுத்திவைத்துப் பந்தயம்
விட்டால்
நாம்.
ஒரு கை பார்தீ.துவிடலாம். அதல்லாமல், ஒருவர்பின் ஒருவர் நிற்கும் வரிசையில் தேவேந்திர
குலத்தார்
கடைசியிலிருக்கிறார்கள்.
நிர்ப்பந்தப்படுத்திப் போட்டி போடச் சொன்னால்,
எவ்வளவுதான் முயன்றாலும்,
கடைசியிலிருப்பவர் கொஞ்சம் கடைசியில்தான் போவார்.
நமக்குக் கல்வி வசதியும், பொருளாதார வசதியும் குறைவாகவே இருக்கிறது.
படிப்பதற்கு
முயற்சியும்,
அறிவும்,
கவலையும் நமக்கு
இல்லை
என்பதாகச்
சிலர்
சொல்லக்கூடும்
படிப்பதற்கு அறிவும், முயற்சியும், கவலையுமில்லாதவன் எவனுமிருக்கமாட்டான்.
படிக்க
முடியாமலும்,
அதன்
மூலம்
பொருளாதார
வசதியைச்
செய்துகொள்ள
முடியாமலும்
நம்மைக்
கட்டிப்போட்டு வந்திருக்கிறார்கள்,
அந்தக் கட்டை அவிழ்தீதுவிட்டால்
நாம்
போட்டியில் ஒரு கை பார்க்கலாம்.
தேவேந்திரகுல வேளாளர் என்போர் தொடக்கூடாதவர் என்று
சிலர் நினைத்துக்
கொண்டிருந்தாலும் அவர்களும் வேறு சிலரால் சூத்திரன், அதாவது விபச்சாரி மகன் என்று
தன்னி வைக்கப்பட்டுத்தானிருக்கிறார்கள்-
இவ்வாறு வேசி மக்கள் என்று எல்லோரையும்
இழிவாகக் கருதிக்கொண்டிருக்கும் பார்ப்பான்கூட தென்னாப்பிரிக்காவில் வெள்ளைக்காரர்
களால் தாழ்ந்தவனென்றே குறைகூறி ஒ.துக்கப்படுகிறான் $ தெருவில் வசிப்பதினின்றும்
நடப்பதினின்றும் தடுக்கப்படுகிறான்.
ஆதலால் உலகம் முழுதும் ஒவ்வொருவரும் தாழ்ந்த
வர்கனாகதீதானிருந்து வருகிறார்கள்
பிறர்
உங்களைப்
பள்ளர்,
பறையர் என்று சொல்லி
நீங்கன் கேவலமானவர்கள்
என்று கருதப்பட்டால்,
அவர்கள் அதைவிடக் கேவலமானவர்கள் என்றே சொல்லுவேன்.
அவ்வாறு உங்களைக் கேவலமாகக் கருதுகிறவர்களுக்குன்ள பெயரைவிட
உங்கள் பெயர்
கேவலமான தல்ல.
யாரேனும் என்னைப் பன்ளன், பறையன் என்று அழைப்பது மேலா,
சூத்திரன் என்று அழைப்பது மேலா என்று கேட்டால், சூதீதிரன் என்று அழைக்கவே
கூடாது)
பள்ளர்,
பறையர்
என்று
அழைப்பதுதான்
மேல்
என்று
சொல்லுவேன்.
ஏனென்றால், சூத்திரன்
என்னும் பெயர் அந்தப் பெயர்களைவிட மிகமிக இழிந்ததாகும்.
ஜனத்தொகை எடுக்கும்போது நான் பள்ளர், பறையர் என்றுதான் சொல்லுவேன். பன்ளர்டி
பறையர் என்பவர்களாகிலும் சொந்ததீ தாய் தகப்பன்மார்களுக்குப் பிறநீதவர்களாகிறார்கள்.
ஆனால், சூதீதிரர் என்பவர்களோ, பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள் என்று அமைக்கப்
பட்டுப் போய்விட்டது.
இப்பொழுதுள்ள ராஜாங்கதீதுறையின் வித்தியாசத்கால் வேண்டு
மானால் அப்படி இல்லை என்று சொல்லிக்கொள்ளலாம்.
ஆனால், பழைய இராமராஜ்யம்
வருமானால் அப்படித்தானிருந்தாக
வேண்டும்.
இன்றைக்கும் இராமராஜ்யம் நடக்குமிட
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1607
மாகிய திருவாங்கூரில் இப்பொழுதும் அப்படி தீதான் இருக்கிறது.
அங்குள்ள ஒரு பக்கா
நாயரைக்
கூப்பிட்டு,
* நீ யாருடைய
மகன்; உன்
தகப்பன் பெயர் என்ன?!
என்றால்
அவன்,
¢ இன்ன நம்பூதிரியின் மகன்,
இன்ன நம்பூதிரிக்குப் பிறந்தவன்! என்றுதான்.
சொல்லுவான்.
இன்ன நாயரின் மகன் என்று சொல்லிக்கொள்ளவே கூசுவான்.
இவ்வாறு
அவன் சொல்லிக்கொள்ளக் கூசுவதன் காரணம் அங்கு 6 இராம ராஜ்யம் ? நடப்பதன் பயனே
யாகும். உண்மையான இந்து ராஜ்யதீதில் அப்படித் தகப்பனை மாற்றிச் சொல்லவும், தாய்
மற்றொருவனின் இஷ்டப்படி பலர் மனைவியாய் இருக்கச் செய்யவும் செய்கிறது.
அதைப்
போலவேதான் இங்கே சூத்திரன் ? என்ற வார்தீதைகீகும் அர்த்தம்.
நிங்கன் உங்களை வேளாளர்கள் என்று அழைதீதுக்கொள்ள
ஆசைப்படுகிறீர்கள்.
வன்னியர்கள் தங்களை
க்ஷத்திரியர்கள் என அழைதீதுக்கொள்ள ஆசைப்படுகிறார்கள்.
செட்டியார்கள் வைசியர்களென அழைதீதுக்கொள்ள ஆசைப்படுகிறார்கள்.
இதெல்லாம்.
எதற்காக நீங்களே உங்களைத் தாழ்மைப்படுதீதிக் கொள்வதற் கொப்பாகிறதே என்றால்,
* என்ன அய்யா!
இப்பொழுதுதான்
எங்கள்
பெற்றோர்களைதீ
திருத்திக்கொண்டிருகீ
கிறோம்,
அதற்குள்
இப்படிக்
கீழே தள்ளுகிறீர்களே ? என்கின்றனர்.
நாடார் பெரு
மக்களும்
ஆரியர் வழியைப் பின்பற்றுவதுபோன்று குறுக்கே பூணூல் போட்டிருந்தனர்.
அவைகளை
எல்லாம் அறுதீதெறியுங்கள் என்றபோது ஓர் அன்பர்,
¢ ஏனய்யா, இவ்வளவு
காலம் போராடி
இந்தப் பூஹூல்
போடுவதற்கு இவ்வளவு காலமாயிற்று.
அந்த நூலில்
அழுக்கு
ஒட்டுவதற்குமுன்
அறுத்தெறியச்
சொல்லுகிறீர்களே?
என்று
வருந்தினார்
இவ்வாறு
க்ஷதீதிரியர்
என்றும்,
வைசியரென்றும்,
வேளாளர்
என்றும்
அழைத்துக்
கொள்ள
ஆசைப்படுவதும்,
பூணூல்
முதலியன
போட்டுக்கொள்ள
ஆசைப்படுவதும்
தன்
சாதியைத்தவிர
தனகீகுமேல் பெரிய சாதி
இருக்கிறது.
என்று
ஒப்புக்கொண்டு,
தாங்கள்
அந்தச்
சாதிக்குக்
கீழ்ப்பட்டவர்கள்
என்பதையும்
ஒப்புக்கொண்டவர்களா
கிறார்கள். எல்லாருக்கும் உயர்ந்த சாதியான் என்று கூறிக்கொள்ளுகிறவன்;, க்ஷதீதிரியரை
வைசியனுக்குமேல்
உயர் நீதவனென்றும், வைசியனைச் சூதீதிரனுகீகு மேலானவனென்றும்
பாகுபடுத்திக் கூறினாலும் அவன்
இந்த இரண்டு பேரையுமே ஒரே கண்ணுடன் பார்தீது,
ஒரே
முறையில்தான்
நடத்துகிறான்.
ஆகவே,
இந்த
மூன்று
பேர்வழிகளுக்குன்
அவனுக்கு
யாதொரு
விதீதியாசமூமில்லை.
இரயில்வே
முதலிய
சிற்றுண்டிசாலை
களுக்கும், சாப்பாட்டு
விடுதிகளுக்கும் சென்று பார்ப்போர்
இதை உணருவதில்லையா?
அங்கே
சாப்பிடுவதற்கு
கரண்டு
பாகங்கள்
தானிருக்கின்றன.
ஒன்றில்
பார்ப்பான்.
சாப்பிடுவதற்கும், மற்றொன்றில்
க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகிய எல்லோரும்
சாப்பிடுவதற்குமே
இருக்கின்றன.
ஆகவே,
இதில்
என்ன
விதீதியாசதீதைக்ி
காண்:
கிறீர்கள்
உண்மையில்
அவன்
மட்டும்
உயர் நீதவனாகவும்,
மற்ற
மூன்றுபேரும்
அவனுக்கு ஒரேமுறையில் தாழ்ந்திருப்பதாகவே தானே அவ்வறைகள் உணர்தீ.துகின்றன ?
பிறகு எதற்காக நீங்கள்,
¢ நான் க்ஷ தீதிரியன், நான் வைசியன், நான் வேளாளன்? என்று
உயர்வு தாழ்வு பேசுகிறீர்கள் 1 இதெல்லாம் உங்களை ஒற்றுமையில்லாதிருக்கச் செய்யும்
சூழ்ச்சிமுறை என்பதை
நீங்கன் உணருகிறீர்களில்லையா ₹ ஆகையால் சாதிப் பிரிவினை
யால் ஒரே ஒரு கூட்டதீதிற்குதீதான் சவுகரியம்)
மற்றையோருக்கு ஒற்றுமைக்
குறைவு
ஏற்படுவதுதான் லாபம்.
ஆகையால், முதலில் சாதி விதீதியரசம் என்கிற கொடுமைதீ தன்மை என்பது இந்த
நாட்டைவிட்டு
ஒழியவேண்டுமா,
வேண்டாமா
என்ற
முடிவு
தெரிநீதுவிட
வேண்டும்.
இரண்டாவதாக, ஒரு மனிதனுக்குக் கீழோ, மேலோ சாதி என்பது ஒன்றுமில்லை
என்ற
முடிவுக்கு வந்தாகவேண்டும்.
அதற்குமேல், சாதி விதீதியாசதீதிற்கு ஆதாரமாயுன்ளவை
கனை அடியோடு
அழிகீக
முயலவேண்டும்.
அப்படிச் செய்யாமல்,
உயர்வு தாழ்வைப்
போக்கிவிடலாமென்று கருதுதல் நுனிமரதீதில் நின்றுகொண்டு அடிமரத்தை வெட்டுகிற
மனிதனின் முட்டான் செய்கையையே ஒக்கும்.
சாதி ஆசாரம் என்பவை மதம் என்னும்
www.thamizham.nét - Free £ book 14௦ 3036
1608
பெரியார் ஈ, வெ. ரா. சிந்தனைகள்
மரத்தைச்
சுற்றிக்கொண்டிருக்கின்றற.
சாதியை
மதத்திலிருந்து
பிரிதீதுக்
கல்ல
வேண்டும்,
இப்படிப் பிரிப்பதற்கு முடியாதவரையில் சாதியும் மதமும் ஒன்றோடொன்று
இறுகப் பின்னிக் கொண்டிருக்குமேயானால் அந்த இரண்டையும் வீழ்தீதியேயாகவேண்டும்.
முன்னிருந்த அந்த உயர் நீத சாதிக் கபடர் கன் அவ்வளவு தந்திரமாக ஒன்றைஒன்னு பிரிக்க
முடியாத வகையில் சாதியையும், மதத்தையும் பிணைதீதுப் பின்னிக் கொண்டிருக்கும்படி
இறுகக்
கட்டி
வைத்திருக்கிறார்கள்.
ஆகையால், சாதியை அழிக்கத் தலைப்படுகையில்
மதமும் வெட்டப்படுகிறதே என்று பயப்படாமல் சாதி மரத்தையும், மத மரதீதையும் சேர்த்து
நெருப்புவைதீ
தச் சாம்பலாக்க வேண்டியது தடுக்கமுடியாத அவசியமாகும்.
இதிலும் ஒரு
சங்கடம் இருக்கறத
அதாவது, மதமானது வேகம், புராணம் என்பவைகளுடன் கட்டிப்
பிணைக்கப்பட்டிருக்கிறது.
ஆதலால்,
இந்த
வேதம்,
புராணங்கவிலிருந்து
மதத்தைப்
பிரிக்கவேண்டும்.
இதிலும் பிரிக்கமூடியாதபட கட்டு பலமாக இருந்தால், இங்கும் இரண்:
டையும் சேர்தீது நெருப்பு வைக்கவேண்டியதுதான்.
ஆனால் இந்த வேதம், கடவுளுடன்
சேர் தீதுகீ கட்டிவைக்கப்பட்டிருக்கிறது.
இதிலும் பிரிக்கமுடியாத பிணைப்பு இருந்தால்
அந்தக்
கடவன்
என்பதன்
தலையிலும்
கை வைத்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது.
வேதத்தை
இழுத்தால்
கடவுளுக்கும்
அசைவுதான்
கொடுக்கும்.
இதில்தான்
பெருத்த
சங்கடப்படக்கூடும்.
கடவுளை அசைப்பதா
என்று
பயப்படக்கூடாது.
எனவே
சாதி,
மதம், வேதம், கடவுள் எல்லாவற்றையும் ஒழிதீதுத்தான் ஆகவேண்டு.
இவற்றில் ஒன்றை
விட்டு ஒன்று பிரிந்துவரா.து.
இப்படி
நாம்
ஒன்றைவிட்டு
ஒன்றைப்
பிரிக்கமுடியாமல்
எல்லாவற்றையும் சேர்தீதுக்கொளுதீதும்போது, உண்மையில் ஏதாவது சதீது இருந்தால்
அது அழியா.க.
இப்படி நாம் சாதி வித்தியாசத்தை ஒழிக்க முற்படுகையில் மதமென்பதும்
ஒழிநீதுபோகுமே யென்றால் அந்த மதம் நமக்கு வேண்டாம்.
அது இப்போதே அழிந்து
போகட்டும்.
மதத்தைப்
பொசுக்கும்போது
வேதமும்
பொசுங்கிப்
போவதாயிருந்தால்
அந்த
வேதம்
என்பதும்
இப்போ3த
வெந்துபோகட்டும்.
வேதத்தை
ஓட்டும்போது
கடவுளும் ஓடிவிடுவாரென்றால்
அந்தக்
கடவுன்
என்பதும்
இந்த
நிமிஷதீதிலேயே
ஓடி
விடட்டும்.
அப்பேர்ப்பட்ட கடவுள் நமக்கு வேண்டவே வேண்டாம்.
சாதியின் கொடுமையால், நாற்றமெடுத்த மலதீதைவிட மனிதன் கேவலப்படுதீதப்
படுகிறான்.
இது உண்மை)
வாய்ப்
பேச்சுக்காக
நான் சொல்லவே இல்லை.
எப்படி
என்றால், மல உபாதைக்குச் சென்றவன் அந்த பாகத்தைமட்டும் ஒரு சொம்பு தண்ணீரைக்
கொண்டு சுதீகம் செய்கிறான்.
மலத்தைக் காலில் மிதிதீ.துவிட்டால் அந்தக் காலைமட்டும்
தண்ணீரைவிட்டுக்
கழுவிவிட்டால் அந்தக் குற்றம் போய்விடுகிறதாகக் கருதப்படுகிறது
ஒரு மளிதனை மற்றொரு மனிதன் தொட்டுவிட்டால் அவனைத் தொட்டதால் ஏற்பட்ட
கோஷம், தன்னுடைய உடலை உச்சிமுதல் உள்ளங்கால்வரை குளிர, நனையக் குளித்தா
லொழியப்
போவதில்லை
என்கிறார்கள்.
ஆகவே,
மலத்தைவிட
மனிதன்
எவ்வளவு
கேவலமாக மதிக்கப்படுகிறான் என்பதைப் பாருங்கள்.
மனிதனை மனிதன் தொடுவதால்
ஏற்படுகிற கெடுதலென்ன 1 தோஷமென்ன 1 குற்றமென்ன i
எதுவுமில்லை.
ஆனால்,
பிறகு ஏன் தோஷம் கூறப்படுகிறது ₹ ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழ்வதற்காகவே கூறப்
படுகிறது.
இதைவிட வேறு இரகசியமில்லை.
இக் குலத்தவர்கள் குளிதீதுச் சுத்தமாய் இருக்கவேண்டுமெனச் சிலர் கூறுகிறாரீகள் *
கன்:
குடிக்கக்கூடாதென்கிறார்கள் ) மாமிசம்
சாப்பிடக்கூடாதென்கிறார்கள்.
இப்படிக்
கூறுகிறவர்கள்
தான்
சீர்தீதிருத்தக்கார]
களாம். நான் இவர்களைச் சுத்தமாய்
இருக்கக்
கூடாதென்று சொல்லவில்லை]
கள், சாராயம் குடிக்க வேண்டுமென்று சொல்லவில்லை.
மாமிசம் தின்னவேண்டுமென்று சொல்லவில்லை.
ஆனால், கேவலம் செய்வதற்காக இந்தக்
காரணங்களைச் சொல்லுவது அடாது.
இப்படி அவர்கள் மீது குற்றம் கூறி கேவலமாகப்
பேசுகிறவர்கள், கள் சாராயம் குடிப்பவர்களையும், மாமிசம் தின்னு
றவர் களையும், குளிக்
காமலிருப்பவர்களையும்
தொடாமல்தானிருக்கிறார்களா
என்று
கேட்கிறேன்.
இவர்கள்
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1609
தொட்டுக்
கொண்டும்
அளவளாவிக்
கூடிக்
குலாவுவோரெல்லாம்
தினம்
குளிப்பவர்கள்
தானா? மாமிசம் தின்னாதவர்கள்
தானா ₹
கள்,
சாராயம் குடிக்காதவர்கள்தானா ?
நான்
வாரத்திற்கு இரண்டொரு
முறைதான்
குளிக்கிறேன்.
சுற்றுப் பிரயாணம்
செய்வதால்
வாரதீதிற்கு
ஒருமுறைதான்
குளிப்பதற்குச்
சாதீதியப்படுகிறது.
என்னைப்போலவே
எண்ணிறந்தோரும் இருந்து வருகிறார்கள். இப்பேர்க்கொத்தவர்களை அவர்கள் தொட்டுக்
கொள்ளுவதில்லையா ? உலகத்தில்
நூற்றுக்கு
99 பேர்கள்
மாமிசம்
சாப்பிடுகிறவர்களா
யிருக்கிறார்கள்.
குடிப்பதும் எல்லா சாதியாரிடமும்தான் இருந்துவருகிறது.
இவர்களை:
எல்லாம் இவர்கள் தொட்டுக்கொள்ளுவதில்லையா ₹
நம் நாட்டிலே உற்பதீதியாகிற கள்ளும், கொலை செய்யப்படுகிற மாமிசமும் இந்ததி
திண்டாதவர்களெனப்படுவோர்
வயிற்றுக்குள்தானா
போய்விழுகிறது?
சிலர்
இவர்கள்.
மாட்டு
மாமிசத்தைத்
தின்னு8றொர்களே
என்கின்றனர்.
நம்
நாட்டை
அரசாண்டு
வருபவர்கள் மாட்டு மாமிசத்தை முழுக்க முழுக்கத் தின்பவர்களாயிருக்கிறார்கள்.
மாட்டு.
மாமிசம் சாப்பிடுகிறவனின் ஆளுகைக்குட்பட்டு அவனது பிரஜையாக இருக்கச் சம்மதிக்கிற
நாம்--நமது சகோதரன்
ஒரு போதாத கொடுமையால் மாட்டிறைச்சி
தின்றால் என்ன
முழுகிப்போய்விடுகிறது?
என்ன
நீசதீதனம்
வந்.கவிடப்போகிறது ?
இவையெல்லாம்
வெட்சுக்கேடா, விதண்டாவாதக் கொழுப்பா ₹ முகமதியர்கள்கூட மாட்டு மாமிசம் சாப்பிடு
கிறவர்கள்தான்,
இதனால் அவர்களிடம் ஏன் மோதிக் கொள்வதில்லை?
வேறு சிலர், செத்த மாட்டைத் தின்னுகிறார்களே என்கிறார்கள்.
இதனால் என்ன
தீட்டு, எந்த உருவாக வந்து அவர்களிடம் ஒட்டிக்கொள்கிறது?
பதறப் பதற, கதறக் கதற
மாட்டை
அறுத்துச்
சாப்பிடுவது பாவமா; மாண்டு
மடிந்து மண்ணுக்குள் போவதை
இல்லாத கொடுமையால் வயிற்றுக்குள் போடூவது பாவமா? புழுத் தின்னும் கோழியையும்,
மலந்தின்னும்
பன்றியையும்விடப்
புல்லையும்
பிண்ணாக்கையும்
தின்னும்
மாடு
கேவலமானதா ?
குளிப்பதற்கு
வசதி வாய்கீகப் பெறாதவன்
எப்படிக்
குளிக்ச முடியும் ?
மகந்து
களையும், மடாதிபதிகளையும்
ஒரு
வீட்டுக்குள்
போட்டுக்
குளிக்கவும்,
பல் விளக்கவும்
தண்ணீர் கொடுக்காமல் ஒரு மாதம் வரை
பூட்டி வைத்திருந்து
திறந்துவிட்டால்,
அவர்
களுடைய வாய் நாறாதா 1 உடம்பில்
துரீ வாடை
வீசாதா 1 துணி அமுக்காயிருக்காதா?
இப்படியாவதன் காரணமென்ன ? தண்ணீர் வசதி
செய்து கொடாமையினாலா,;
பிறவி
லேயா என்று கேட்கிறேன்.
குடிப்பதற்கே தண்ணீர் கொடுபடாமலும், மொண்டுகொள்ள
விடப்படாமலும்
தவிக்கும்
தீண்டதீதகாதாரென்போர் உடம்பு
குளிக்கவில்லை
என்பது
என்ன மதியீனம்₹ இறைச்சி
வாங்கித் தின்பதற்குப் பணவசதியில்லாமலடித்து அவனது
உழைப்பிலிருந்துவரும்
உணவுப் பொருட்களை அவனது
வயிற்றுக்குப்
போகாதவாறு
பிடுங்கிக்கொண்டால், அவன் செத்த மாட்டையும் செத்த ஆட்டையும் தின்னாமல் என்ன
செய்வான் 1
காடு மேடெல்லாம்
அலைந்து,
இரவு பகலென்றும்
பாராமல்,
தண்ணீரில்
நனைந்து,
வெயிலில் காய்ந்து, விய
வையில் குளிதீது விவசாயம் செய்வோன் தனது
அலுப்புத் தெரியாது என்பதற்காகக் கன் குடிப்பதால் அவன் கேவலமாக விட்டானா?
இந்த ஊர்களில் எப்படியோ எனக்குத் தெரியா.து-எங்கள் ஊர்களுக்குப் பக்கத்தில்
மாடு குளிப்பாட்டும் குட்டையிலும் பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சும் கிணற்று வாய்க்காலி
அம்கூட இந்த வகுப்பாரைதி
தண்ணீர் எடுக்க விடுவதில்லை.
ஆகையால், இந்தவிதக்
காரியங்களுக்கெல்லாம் யார் பொறுப்பாளி ! இதுவும் பிறவியோடு வந்ததா? சாதித் திமிரால்
செய்யப்படும் தீவினைகளா ?
நியாயமாகவும் மதக் கட்டுப்பாட்டின்படி, சாஸ்திரக் கட்டளைப்படி, கடவுள் பக்திப்
படி, நாம் முன்னேறுவதற்கு எப்படி எப்படி அடங்கி ஒடுங்கிப் பொறுமை காட்டி நடக்க
வேண்டுமோ;
அவ்வாறெல்லாம் இதுவரை
நடந்து கரட்டியாகிவிட்டது.
சாந்தமாகவும்,
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1610
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
அமைதியாகவும் மத வேதக் கடவுளுக்குக் கட்டுப்பட்டு எவ்வளவு பிரயதீதனங்கள் செய்ய
வேண்டுமோ அவ்வளவு பிரயதீதனங்களும் செய்து பார்தீது விட்டோம்.
பொறுமைக்கும்,
சாந்ததீதுக்கும்
அளவுண்டு.
அந்த அளவு
இப்போது
தாண்டிப்போய்விட்டது.
இனி,
மதம், வேதம், கடவுள் என்று பார்த்குக்கொண்டிருந்தால் ஒன்றும் ஆகப்போவதில்லை.
நந்தனுக்கு மோக்ஷம் கொடுத்ததாசவும், பாணனை ஆழ்வாராகீகியதாகவும் கூறும்
புராணங்களைக் குற்றங்கூறாதீர்கள் என் கிறார்கள்.
வாஸ்தவம், இதோ வாயைப் பொத்திக்
கொண்டோம் !
நந்தனுக்கு மோக்ஷம் கொடுத்தது உண்மையானால் அந்த நந்தனுடைய
பேரனை ஏன் உள்ளே விடக்கூடாதென்கிறார்கள் ? பாணனை ஆழ்வாராக்கியது வாஸ்தவ
மானால் பாணனின் பேரன் கோயிலுக்குள் போவதை ஏன் தடுக்கிறார்கள்?
நநீதனுக்கு
ஒரு கல்லும் பாணனுக்கு
ஒரு
கல்லும் நட்டு, அவற்றின்
பேரால் பொங்கல் அபிஷேகம்
செய்து, காசு
சம்பாதிக்கப் பிரயத்தனப்படுகிறார்களே ஒழிய, அவர்கள் பேரைச் சொல்லி
வேறு என்ன செய்கிறார்கள்?
நந்தன் போனபோது
நாம் ஏன் போகக்கூடாது என்றால்;
நீங்கள் சொல்லுகிற நந்தன் வேறு நபர் என்று சொல்லி, “அந்த நந்தன் உள்ளே வருவதற்கு
மூன் நெருப்பில் குளித்து வந்தான்.
நீங்களும் அப்படி வாருங்கள் ? என்கிறார்கள்.
நாம்
உள்ளே போக
வேண்டுமானால்
இவர்கள்
சொல்லுகிற
பிரகாரம்
முதலில்
நெருப்பில்
குளிதீதுச் சாம்பலாகவேண்டும் 3 அதற்குமேல்தான் போகமுடியும்.
ஆகவே,
சாதி விதீதியாசதீதையே அழிதீதாக வேண்டும்.
சாதி வித்தியாசத்தைப்
போக்குவதற்கு
எல்லாவிதமான தியாகத்தையும் செய்வதற்கு முன்வரவேண்டும்.
கந்த
மாநாட்டில்
செய்கிற
தீர்மானங்களைச்
செய்கையில்
நிறைவேற்றி,
அதன்படி
நடக்க
எல்லோரும் முன்வரவேண்டும்.
* பள்ளர்?
என்று
அழைப்பதா,
¢ வேளாளர்?
என்று
அழைத்துக் கொள்ளுவதா என்பதில் காலத்தை விருதாவாக்கி அடித்துக் கொண்டிருப்பதில்
பயனில்லை]
அது கூடவே
கூடாது.
மேல்நாட்டில்
ஆராய்ச்சி செய்வதில்
அடித்துக்
கொள்கிறார்கள்.
நாம் பெயருக்காக அடித்துக் கொண்டிருக்க3றோம்.
நீங்கள் தேவேந்திர
குலப் பிராமணர் என்று வைத்துக் கொண்டாலும் சரி; பிராமணர்கள் என்று தங்கள் சாதிப்
பெயர்களை
வைத்துக்கொண்டு
திண்டாடுவோரின்
யோக்கியதை
எனக்குத்
தெரியும் $
விஸ்வப் பிராமணர், தேவாங்கப்
பிராமணர்,
சவுராஷ்டிரப் பிராமணர் என்று தங்களை
அழைத்துக் கொள்வதால்
அவர்களுக்குப் புதிதாக
முளைதீதிருக்கும்
யோக்கியதையை
நான் அறிவேன்.
ஆதித் திராவிடன் எல்லார் வீட்டிலும், எவ்வளவு பாடி (வைது) கிட்டா
லும்
தின்றுவிடுகிறான்)
எந்த
இடத்தில்
வைத்து
ஊற்றினாலும்
குடிதீ.துவிடுகிறான்.
ஆனால், விஸ்வப் பிராமணர் என்னும் பிராமணர்கள் வீட்டில் பச்சைத் தண்ணீரைக்கூடதீ
தொட மறுக்கிறான்.
இதன்: காரணமென்னவென்று கேட்டால், நாங்களெல்லாம் வலக் கை
யர்கள், விஸ்வப் பிராமணர்கள் இடக் கையர்கள் என்கிறார்கள். இம் மாதிரிதான், பிராமணர்
பட்டத்தைதீ தாங்கியவர்களெல்லாம் இருக்கின்றனர்.
தேவேந்திர
குலம்
என்பதும்
எனக்கு
இழிவரகத்தான்
தோன்றுகிறது.
என்ன
காரணத்தின் பொருட்டு இந்தப் பெயரை வைதீதுக்கொண்டிருக்கிறீர்களோ அது எனக்குத்
தெரியாது. ஆனால்,
¢ தேவேந்திரன் ? என்றால் எனக்குப் பெருதீத அசிங்கமாகயிருக்கிறது.
ஏனென்றால், தேவேந்திரனைப் பற்றிக்கூறும் புராணக் கதைகள் தேவேந்திரனை அவ்வளவு
இழிவாகக்
கூறுகின்றன.
அவன்
வேசி
மகனிலும் ' இழிந்த
ஜென்மன்
என்பதாகவே
அவைகள் உரைக்கின் றன: பல்வேறு பெயர்களைக்கொண்டு சாதி பிரிந்துபோவது கூடாதுஃ
நாயக்கரிலும் பல வித்தியாசம் $ செட்டியிலும் விதீதியாசம் ) பின்ளையிலும்
வித்தியாசம்.
பட்டணத்தில் பறையனும் பின்ளையென்று வைதீதுக்கொள்கிறான் $ பன்ளனும் பின்னை
என்று வைதீதுக்கொள்ளுகிறான் என்று சொல்லிப் பட்டணதீதிற்குப்
போகும் பிள்ளை
களும்
அங்கு
இருக்கும் பிள்ளைகளும் ஆகாயக்
கப்பல் வேகத்தில்
தங்கள் பெயர்களை
முதலியார்களாக மாற்றி வருகின்றனர்.
எனவே, இந்த விதமான போக்கெல்லாம் கூடாது.
சாதி வித்தியாசம் என்கிற எண்ணத்தையே அடியுடன் இடித்துத் தன்ன வேண்டும்.
நாம்
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1611
பிறந்த சாதியை இழிவாக மதிதீது இன்னொரு சாதியை உயர்வாக மதித்து, அதனிடம்
அடைக்கலம் புகுவதைவிட இழிவு வேறொன்றுமில்லை.
இவ் வழியில் இறங்கவே கூடாது.
இத்தோடு
எனது முகவுரையை
முடிதீதுக்
கொள்கிறேன்.
வரவேற்புக்
கமிட்டி
யினுடைய வரவேற்புக்கும் உபசாரங்களுக்கும் எனது வந்தனதீதைத் தெரிவித்துக்கொள்
கிறேன்.
மற்றவற்றை எனது முடிவுரையில் தெரிவிக்கிறேன்.
[திருச்சியில் 29-.1929-ல் சொற்பொழிவு-1 திராவிடன் ? தினசநி--5.10-1929]
4. சாதி இருக்கலாமா?
தலைவரவர்களே | தாய்மார்களே ! தோழர்களே !
பம்பாயில் போய் ஒருவனைச்
சூதீதிரன் என்றால் அவனுக்குக் கோபம் வராது)
அவமானம் வராது,
அதே மாதிரி பஞ்சாபில், அய்க்கிய மாகாணத்தில் போய் ஒருவனைச்
சூத்திரன்
என்று
சொன்னால்
இதை
மறுத்து
அவன்
ஏன் என்று சொல்லமாட்டான்.
ஆனால் திராவிட நாட்டான் தான் சூதீதிரன் என்பதை இழிவு என்று கருதுகிறான். சூதீதிரன்
என்பதை இழிவு என்று கருதுகிறவன் ஒருவன்] அதை ஒப்புக்கொள்கிறவர்கள் ஒன்பது
பேர்ஃ
இப்படி இருந்தால், அதை எப்படி நமது ஆட்சி என்று சொல்லமுடியும்? எப்படி நமது
இழிசாதி
நீங்கும் 8 நமக்கு
ஏதாவது வசதி செய்யவேண்டும்
என்று
நினைத்தார்களா
அவர்கள் 1 பார்லிமெண்ட்டில் உட்கார்
நீ துகொண்டு பேசினார்களே; டில்லியிலே ! பெரிய
பெரிய
அறிவாளிகளாகிய
டாக்டர்
அம்பேத்கார்
முதற்கொண்டு,
நம்முடைய
நாட்டில்
இருந்து
சென்ற
பஞ்சம
சாதியைச்
சேர்ந்த
தோழர்கள்
சிலர்
முதற்கொண்டு
ஒரு
வார்த்தை பேசியிருப்பார்
களா
§
*சுதந்திரம்
அடைந்த
நாட்டிலே
பார்ப்பனர்கள்
ஏன்
இருக்க
வேண்டும் ?
சூதீதிரர்கள் ஏன் கருக்க வேண்டும்! பஞ்சமர் ஏன் P என்று கேட்டிருக்கிறீர்களா ? அப்படிக்
கேட்டால் வகுப்புத் துவேஷமா? கூறுகிறார்களே வகுப்புத் துவேஷம் என்று 1
ஜனவரி 26ஆம் தேதி முதற்கொண்டு பார்ப்பான் இருக்கக்கூடாது ] இருந்தால்
ஆறு மாதம் கடுங்காவல் என்ற சட்டம் எழுத வேண்டாமா ? இன்றும் பார்ப்பான் தன்னைப்
பார்ப்பான் என்று பூணூல் போட்டுக்கொண்டு இருக்கிறான் |
சாதியை ஒழிக்கத் திட்டம் எழுதுகிறார்களே, சர்க்கார்! இனிமேல் சாதியைக் குறிகீகும்
சின்னத்தை
ஒழிக்கவேண்டும்
என்று கூறவேண்டாமா 8 அதற்கு ஒரு சட்டம்
செய்ய
வேண்டாமா ₹ இன்னமும்
ஏன் பூணூல் இருக்கிறது! ஏன் இன்னமும் பூணூலை ஒப்புக்
கொள்ளவேண்டும், இந்த சர்க்கார் ₹
போலீஸ்காரனைக் கூப்பிட்டு-- நம்முடைய நாட்டிலே சாதி ஒழிநீ துவிட்டது ; கினி
பூணூலை எங்கே கண்டாலும் வெட்டு? என்று கையில் கதீதரிக்3காலைக் கொடுத்திருக்க்
வேண்டாமா, இந்த சர்க்கார்
? ஏன் செய்யவில்லை §
சமதீதுவம் ஏற்பட்ட பிறகு இந்த நிலை இருக்கலாமா ₹ சுயராஜ்யம் ஏற்பட்ட பிறகு
இந்த நிலை இருக்கலாமா ₹ நாங்கன்
கூறினால் பார்ப்பனர்களைதீ திட்டுகிறோம் என்று
கூறுகிறார்கள்.
ஆனால்,
காப்பி
ஓட்டலிலே,
* பிராமணான்
கிளப்?
என்று
எழுதி
இருக்கலாமா 8
சாதியை வைத்துக்கொண்டு,
அதற்கு
ஆதாரமாகக்
கோயில்களைக் காப்பாற்று
வதற்கு வசதியைத் தேடிக்கொண்டு, சாஸ்திரதீதையெல்லாம் பன்ளியில் பாடமாக வைத்துக்
கொண்டு, சாதியை ஒழிதீதுவிட்டோம் என்று கூறினால்--பாமர மக்களை ஏமாற்றத்தானே
இந்த மாதிரி செய்திருக்கிறார்
கன்
§
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1812
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
ஆகவே,
இந்த
ஆட்சி சமத்துவ
ஆட்சி அல;
சுதந்திர ஆட்சி அல்ல; ஒரு
சுரண்டல்
ஆட்சி என்றுதான் நாங்கள் சொல்லுகி றாம்.
எங்கள் நாடு எங்களுக்கு வந்து
விடுமேயானால் கட்டாயம்
இன்றைய தினம்
நாங்கன் சொல்லுகின்ற இந்த உத்தரவைப்
போடுவோம்.
இந்த நாட்டிலே எவனாவது பிரமணன்; சூதீதிரன், பஞ்சமன் இருந்தால்
ஒரு வருடம் ஜெயில் என்று சட்டம் செய்வோம்.
[செங்கற்பட்டில்) 5-11-1953-ல சொற்பொழிவு--* விடுதலை 1 12-11-1550]
8. சாதி ஒரிய ஊழி
1. கலப்பு மணத்தால் சாதி ஒழியுமா?
தலைவரவர்களே ! தோழர்களே !
எனக்கு
முன்னால்
பேசிய
சில
தோழர்கள்
சொன்னார்கள்--ஏதோ
கலப்புகீ
கலியாணம் (கலப்பு மணம்) செய்துகொண்டால் சாதி ஒழிந்துபோகும் என்று ! கலப்பு மணம்
செய்வதால்
சாதி ஒழிந்துபோகும் என்று சொல்ல எனக்குத் தைரியமில்லை.
அதையே
ஒரு சாதியாக ஆக்கிவிடுவார்கள் ! எப்படி
என்றால்,
* கலப்பு மண சாதி? என்றுதான்.
கடைசியில் சொல்லமுடியுமே தவிர சாதி அடியோடு போய்த் தொலைய முடியாது. அதுவும்
சம சாதியில்தான்
கலப்பு மணம் நடைபெறும்.
பறையன்,
சக்கிலி,
பன்ளன்
முதலிய
சாதிகவில்-- மேல் ? சாதியான் இலேசில் மணம் செய்யமாட்டான்.
நம் நாட்டிலே எத்தனையோ
தாசிகன்
இருக்கிறார்கள்]
நாமாவது
ஒரு கலப்பு
மணதீதைச் சொல்லுகிறோம்,
இவர்கள்
ஆயிரம்
கலப்பு
மணம்
செய்து
பிள்ளைகள்
பெறுகிறார்களே--அந்தர் சாதிக்குன்கூட சாதி போவதில்லையே ! அதிலும் பல சாதிகளாக்கு
க8றாம்.
அவர்களும் மேல்சாதி ஆகத்தானே பார்க்கிறார்கள் [
பட்டிக்காட்டுத் தாசிகள்
சாதி
பார்த்துத்தான் புழங்குகிறார்கள்.
இதனால் கலப்பு மணத்தால் சாதி போய்விட்ட
தென்று கூறமுடிகிறதா?
இப்போது
நானும்தான்
கலப்பு
மணம்
செய்து
இருக்கிறன்.
தோழர்
சாமி
சிதம்பரனார், தோழர் ச. குருசாமி, தோழர் எஸ். இராமநாதன் முதலியவர்களுந்தான்
கலப்பு மணம் செய்து இருக்கிறார்கள்.
அதனால்
சாதி
போய்விட்டதா? ஏதோ
வசதி
இருப்பதால் மக்கள் ஒன்றும் சொல்லாமல்
சும்மா இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல்
எங்களுக்குக்
குழிந்தைகள்
இருந்து
அவர்களுக்குக்
கலியாணம்
ஆகவேண்டுமானால்
அப்போது
தகராறுதான்:
* கலப்புச்
சாதியைச்
சேர்ந்தவர்கள்?
என்றுகூறி
கலப்பு
சாதியா)
கள் தாம் ஒருவருக்குன் ஒருவர் செய்துகொள்ளுவார்கள்,
அன்றியும், எங்களுக்கு
மதம், கடவுள், சாதி என்ற மூன்றைப்பற்றியும் கவலை கில்லை.
அதனால்தான் மறுசாதி
மணம் செய்துகொள்ளவும், அதனால் தைரியமாக இருக்கவும் முடிகிறது.
எனவே,
இந்தக்
கொள்கையையும்
பரீட்சைசெய்து
பார்க்க
வேண்டுமானால்,
நம்மிடம்
அரசாங்கம்
வந்தபிறகு
சாதி ஒழிப்புக்கு ஏதாவது
சட்டம் செய்யலாம்.
மத
சாஸ்திரங்களை வைதீதுக்கொண்டு சாதியை ஒழிப்பது கஷ்டம்.
[திருவொற்றியூரில் 17--1952-ல் சொத்பொழிவு--* விடுதலை 3 22.2.1952]
பேரன்புமிகக தோழர்களே ! தாய்மார்களே ! மணமக்களே 1
நாம் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தான் திருமணம் செய்கிறோம். அதில் ஒன்றும்
மாறுதல்--கலப்பு கில்லை.
கலப்பு என்பது ஒருவித மயக்கம்தான்
www.thamizham.net - Free £ book No 3036
மதம்
1613
சாதியை வைதீதுக்கொண்டு சாதிக் கலப்பு என்கிறார்கள்.
படையாச்சி, பிள்ளை;
கவுண்டர்,
நாயடு, பறையன்,
சக்கிலி என்பவர்கள்
எல்லாம் ஒரே சாதிதான்--அதாவது
சூத்திரர்கள்
தாம்,
சிலர்
தங்களைச்
க்ஷத்திரியர்கள்
என்று
கூறிக்கொள்வதெல்லாம்,
சூத்திரன் என்று கூற வெட்கப்பட்டுக்கொண்டு கூறுவதாகுமே தவிர மற்றபடி அனைவருமே
சூத்திரர்கள் தாம்.
இரண்டே
சாதிகள் உண்டு) பார்ப்பான் ஒரு சாதி-மற்றவர்கள்
கீழ்தீதர
சாதி.
இந்த இரு சாதிகள்தாம் உண்டு.
கடவுள்; மதம், சாஸ்திரம், அரசாங்கச் சட்டம் இவற்றில்
எல்லாம் இந்த இர சாதிகளும்-அதாவது பார்ப்பனர் சாதியும், சூத்திர சாதியும் கலப்பது
தான் கலப்பு மணம் என்பது ஆகும்.
இந்தவிதமான திருமணதீதிற்குதீதான் சட்டத்திலும்
சில சலுகைகள் உண்டு.
மற்றபடிஉள்ளதைக் கலப்பு மணம் என்று கூறினால் அதற்குச்
சலுகை கிடையாது:
நம்மில்தான் சாதிப் பிரிவுகளை வைதீதுக் கொண்டு இழிவுபடுதீ.துகின்றோம்.
பார்ப்பானை எடுதீதுக்கொள்ளுங்கள்] அவர்களில் மராட்டி மொழி பேசும் மராட்டியப்
பார்ப்பான், தெலுங்கு பேசும் பார்ப்பான், ராவ், அய்யர், அய்யங்கார் என்ற பல பிரிவுகள்:
இருப்பினும்--அனைவரும் ஒரே சாதியினர் என்று கருதுகின்றனர்.
நாம் செய்யும் கலப்பு
மணதீதால்
ஒருநாளும்
சாதி
ஒழியாது.
இப்படி
எவ்வளவோ
திருமணங்கள்
நடை
பெற்றனவே--எங்கேயரவது
சாதி
ஒழிந்ததா?
ஏதே
கிதனால்
சிறிது
நல்வாய்ப்பு
ஏற்படலாம்.
பெண்களையும் ஆண்களைப்போல் நன்றாகப் படிக்கவைதீது, இருவரையும் ஒதீத
தருதி உடையவர்களாக ஆக்கிவிட்டால்-குறுக்கே ஒன்றும் இருக்காது.
பெண்களுக்குதீ
தன்னம்பிக்கை ஏற்பட்டுத் தொழில்செய்து
பிழைக்க வசதியாகும்ப ட செய்யவேண்டும்.
பெண்களைத் தனச்கு
வேலைசெய்யும் அடிமைகளாய்
நினைத்துப்
பெண்
எடுப்பதால்
வசதி
எனப்
பார்த்து அளவு
எடுக்கிறான்.
மற்றபடி,
பெண்கள் தாமாக
வாழ
வசதி
ஏற்படுத்தி விட்டால் கலப்பு தானாகவே நடக்கும் ) நாம் ஏற்பாடு செய்யவேண்டிய அவசியமே
இல்லை.
இங்கு பேசியவர்கள் நல்ல குலம், குடும்பம் என்று பார்கீகவேண்டும் என்றார்கள்.
நான் அது கூடத் தேவையில்லை என்கிறேன். நாம் கட்டிக்கொள்ளப் போகும் ஆண் பெண்
ஒழுக்கமானவர்களா
என்று
பார்தீதால் போதும்.
ஒழுக்க
ஈனமானவர் களாய்
இருக்கும்
குடும்பத்தில் தங்கமான பெண்
இருக்கும்)
சில
இடங்களில்
பெற்றோர்கள்
ஒழுங்காக
இருந்தால்
அந்தப் பெண் ஒழுகீக ஈனமானதாக இருக்கும்.
எனவே, பெற்றோர்களின்
ஒழுக்கம்,
தரம்
என்பதைப்பற்றிக்
கவலைப்படக்கூடாது.
இதையெல்லாம்
பார்த்தால்
காரியம் கெட்டுப்போகும்.
[மகுடஞ்சாவடியில், 27-12-1959-ல் சொற்பொழிவு--! விடுதலை ? 4.1.19507
2. சாதி ஒழிய வழி
ஸ்தல ஸ்தாபனங்களின் வாக்காளர் பட்டியலிலும், சர்கீகார் £ரிக்கார்டுகள் 3, கல்விச்
சாலை, கோர்ட் முதலிய *ரிக்கார்டுகள்? ஆகியவற்றிலும் சாதி உட்பிரி வின் பெயர்களைக்
குறிக் க வேண்டியதில்லையென்று
அய்க்கிய மாகாண
சர்க்கார்
உத்திரவிட்டிருப்ப காகச்
செய்தி
கிடைத்திருக்கிறது.
திந்த
உத்தரவு
பாராட்டப்படக்கூடியதுதான்.
இனி2மல்
வாக்காளர்கள் யாவரும்
* இந்து?
¢ முஸ்லிம் £,
* சீக்கியர்
! என்ற பெரும் பிரிவுகளிலேயே
அடக்கப்படுவர் என்று இந்த உத்தரவு கூறுகின்றது.
முஸ்லிம்களின்
அரசியல்
கிளர்சீசி
அதிகப்பட்ட
பிறகும்)
மதமாற்றம்
செய்யும்
வேலைகளும், மக்களைக் குடியேற்றும் முயற்சிகளும் தீவிர ப்பட்ட பிறகும் ) தாழ்த்தப்பட்ட
மக்கள் முஸ்லிம்கன் ஆவதா அல்லது சீக்கியர்கனாவதா என்ற பெரிய பிரச்சினை கிளம்பிய
1686—203
www.thamizham.net - Free E book No 3036
1614
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
பிறகுநீதான் காங்கிரஸ் தலைவர்கள் இந்து மதத்தை எப்படிக் காப்பாற்றுவது என்பதுபற்றி
ஆலோசிக்கத் தொடங்கியிருக் கின்றனர்.
ஆனாலும், சர்க்கார் மட்டும்
இவ் விஷயத்தில்
குறட்டையிலிநநீது எழும்பாமலே படுத்துக்கொண்டிருக்கிறது |
கரங்கிரஸ்
இயக்கம்
சாதியை
ஒழிக்கும்
முயற்சியில்
தலையிடூவதேயில்லை.
சுயராஜ்யக் கூச்சலைவிடக் கஷ்டமான பிரச்சினை இது என்பது, காந்தியாருக்கும் அவரைப்
பின்பற்றுபவர் களுக்கும், அவருக்கு முன்பிநந்தவர்களுக்கும் நன்றாகத் தெரியும். சாதியை
ஒழிப்பதைக் காட்டிலும் சுளுவான முறையில்,
¢ தேசபகீதர் ? பட்டமும்,
* வீரர் ? பட்டமும்,
* தியாகி?
பட்டமும் கிடைக்கும்
வழிகள் எத்தனையே இருக்கும்போது, செங்குத்தான
மலைமீது தலை கீழாக ஏறுவது போன்ற சாதி ஒழிப்பு வேலையை காங்கிரஸ்காரர்கள் ஏன்
ஏற்றுக் கொள்வார்கள் ₹ காங்கிரஸ்காரர் மட்டுமல்லர், பொருளாதார சமத்துவம் உண்டாக்க
வேண்டும் என்று
போராடும் கட்சிகள்கூட சாதி ஒழிப்பைப்பற்றிக்
கனவுகூடக்
காண்ப
தில்லை ; வெளியே கூறவும் நடுங்குகின்றன ! மனிதனுக்கு மனிதன் பொருளாதாரத்தில்
அடிமைப்பட்டிருந்தால் என்ன 1 அல்லது சாதியால் அடிமைப் பட்டிருந்தால் என்ன? என்ற
உண்மை-இந்தப்
பொருளாதார சமதீதுவக்
கிளர்சீசிக்காரர்கள் சிந்தனையில் படுவதே
யில்லைஃ
காங்கிரஸ்காரர்களோ,
* வெளி நாட்டானின் ஏகாதிபதீதியம் ஒழிந்தால்,
எல்லாம்
பிறகு சரிப்பட்டுவிடூம் ? என்று கூறி வருகிறார் கள். இந்த நாட்டில் வெளி நாட்டான் எவனும்
நுழைவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே, இந்தச் சாதிக் கொள்கை இருந்து
வருகிறதென் பதையும், Dy ஒழிந்தவுடனேயே வெளி நாட்டான் தானாகவே ஓட ஆரம்பிப்
பானே என்பதையும் இவர்கள் 'உணர் வதில்லை.
சாதியை
ஒழிக்கும் வேலை சாமான்யமானதல்ல,
அய்க்கிய மாகாண சர்க்காரின்
உதீதரவு அற்ப
அளவுக்குத்தான் பயன்படுமே
தவிர),
சாதியை அறவே
ஒழிப்பதற்குப்
பயன்படாது என்பது உறதிஃ
எப்படியெனில், சாதியை
ஒழிப்பதற்குப் பல அடிப்படையான
முறைகன்
இருக்
கின்றன.
சாதிப்
பட்டங்கள்
(அய்யர்,
முதலியார்,
பிள்ளை,
அய்யங்கார்,
செட்டியார்,
நாயுடு, நாயக்கர், ரெட்டியார், நாடார் முதலியன) சட்ட பூர்வமாகத் தடுக்கப்பட வேண்டும்!
புதிதாக மணம் புரிவோர் அத்தனை
பேரும்
கலப்பு மணம் செய்யுமாறு தூண்டக்கூடிய
சட்டங்கள் கியற்றப்பட வேண்டும்.
ஒரே வகுப்பில், ஒரே சாதிப் பிரிவில் திருமணம் செய்ப
வர்களுக்குப்
பல
கஷ்டமான
நிபந்தனைகளையும்,
கட்டுத் திட்டங்களையும்
விதித்து;
அத்தகைய
திருமணம்
புரிபவர்களுக்குச்
சமுதாயத்தில்
செல்வாக்கில்லாமல்
செய்ய
வேண்டும்.
சாதிகளைக்
குறிக்கும்
நெற்றிக் குறி,
உடை, பூணூல்
முதலிய
சின்னங்
களையும் சட்டபூர்வமாகதீ தடுக்கவேண்டும்.
இவ்வாறு செய்தால்தான் சாதிகள் அடியோடு
ஒழியும்.
இவை
மட்டுமல்ல;
சாதிக்கு
அடிப்படையாயிருப்பது
எது?
இந்து?
மதம்.
அதை ஆதரித்து நிற்பவைகள் எவை?
வேதம், இதிகாசம், சாஸ்திரம், புராணம் முதலிய
கட்டுக் கதைகள்.
இவைகளுக்கு அடிப்படையாக
உளன்ளவைகன் எவை?
இநீது
மதக்
கடவுள்கள் என்று கூறப்படும் முழுக் கற்பனைகள்.
எனவே,
இவ்வளவையும்
ஆணிவேருடன்
பிடுங்கி எறிந்தாலொழிய,
சாதியை
எப்படி
ஒழிக்க முடியும்
இவ்வளவையும் காப்பாற்றுவதற்காகவுள்ள ஒரு சமுதாயமாண:
பார்ப்பனர் களின்--வைதிகர்களின் மனப்பான்மையை
மாற்றியாக
வேண்டும்)
அல்லது
அவர்களைத் தனியாகப் பிரித்து நீக்கி வைக்கவேண்டும் ! ஏன் 9
சாதிகள் ஒழிவதனால் பாதிக்கப்படுபவர்கள் பார்ப்பனர்களேயாவர்.
¢ சரதி உயர்வு?
என்ற
அடிப்படையிலேயே
அவர்கள்
எல்லாத் துறைகளிலும்
முன்னணிக்கு
வந்திருக்
கிறார்கள்.
இல்லாவிட்டால், கால்நடைகளை ஓட்டிக்கொண்டு, கால்நடையாக வந்த இந்தக்
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1615
¢ கால்நடைகள், இன்று இந்நாட்டுக் குடிமக்கள் எல்லாரையும்விட ஆயிரம் மடங்கு உயர்ந்த
நிலையில் இருப்பதற்குக் காரணம் என்ன ₹ அது மட்டுமா i இன்று பெரிய பெரிய புரட்சிக்
காரன் முதல், மகா கனம் போன்ற பிரிட்டிஷ் ஏகாதிபத்திய கைக்கூலி வரையில்--எல்லா
இயக்கங்களிலும் பார்ப்பனர்கள் இருக்கிறார்களேயொழிய, சாதிகளை ஒழிப்பதென்பதைக்
கொள்கையாகக் கொண்டு இடைவிடாத தொண்டாற்றக்கூடிய ஒரு பார்ப்பனராவது இன்று
இந்த
நாட்டில்
இருப்பதாக
யாராவது
எடுத்துக்
கூறமுடியுமா
என்று
அறைகூவிக்
கேட்கிறோம்,
இந்துமதம் ஒழிந்தால்தான் சாதி ஒழியும் ) இந்துமதம் ஒழிந்தால் பார்ப்பனியமும்
அதே
நேரத்தில் அழிந்துபோகும்.
இதைப் பஞ்சமா பாதகம்
செய்யும்
பார்ப்பான்கூட
விரும்பமாட்டான் 1
¢ இங்கிலீஷ் அரசியலமைப்பு? என்ற நூலை எழுதிய
புரொபசர் டிசே
என்பவர்
* புரட்சி
மனப்பான் மையுடயவன், போப் ஆகவேமாட்டான் ) போப் ஆகும் மனிதன். புரட்சி
செய்ய விரும்பமாட்டான் ? என்று
கூறியிருக்கிறார்.
அது போலவே,
பார்ப்பனனாகப்
பிறந்தவன்
சாதிப்
புரட்சிக்காரணனாக ஆகவே
மாட்டான்.
ஏனெனில்,
போப்புக்குள்ள
அதிகாரம்
அதிகம் ) அவைகளைக்
காட்டிலும்
நூறுமடங்கு
அதிகமாக
திந்நாட்டுப்
பார்ப்பனர்களுக்கு இருக்கின்றது.
இவர்கள், இதர சாதிகளைதி தூண்டிவிட்டு,
*பார் !
கழுதையும் குதிரையும் ஒன்றாகுமா? அய்ந்து விரல்களும் சரியாகுமா ¥ என்று
கூறிப்
பிரித்து வைத்துக் கொண்டேதான் இருப்பார்கள்.
ஒரு கடைசிப் பிராமணன் இந்நாட்டி
லிருக்கும்
வரையில் (இங்கிலீஷ்காரரைப்
பின்பற்றி)
இந்தப்
பிரித்தாளும்
பித்தலாட்ட
வேலையைச் செய்துகொண்டுதான் இருப்பான்
!
சாதிப் பிரிவுகள் பகுத்தறிவுக்கு முரணானவை
என்பதையும்
பார்ப்பனர். ஒப்புக்
கொள்ள மாட்டார்கள்.
ஏனெனில்,
பகுதீதறிவுக்கு இந்து சாஸ்திரங்கன்
144
உத்தரவு
பிறப்பிதீதிருக்கின்
றன.
¢ எந்தப் பிராமணன் தர்கீக சாஸ்திர பலத்தைக் கொண்டு வேதத்தின் உண்மையைப்
பற்றிச் சந்தேகீக்கிறானோ, அப்பேர்ப்பட்ட வேத நித்தகன் சா.துக்களால் நாத்திகன் என்று
பகிஷ்கரிக்கப்படு 9றான்? என்று மகா பாரதம் கூறுகிறது.
எனவே, பார்ப்பரன் மட்டுமல்ல
$
எந்த
* இந்து வுமே பகுத்தறிவுக்கு திடந்தரமாட்டான்
; கடந்தர முடியாது.
இடந்தந்தால்
இந்துவாக இருக்கமுடியாது !
£யார் என்ன சொன்னாலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாயுள்ள இந்துமதத்தை
அசைக்க
எவராலும்
முடியாது.
எத்தனையோ
எதிர்ப்புக்களையும்
கஷ்டங்களையும்
சமாளிதீ துக்கொண்டு உயிரோடிருக்கிறது
நமது
இந்து
மதம்?
என்று
சர்
இராதா
கிருஷ்ணன் (1)
போன்ற
மேதாவிகள்
கூறலாம்.
உயி?ராடிருப்பதனால்
மட்டும்
ஒரு
விஷயம் உயர்வானதாகிவிடுமா? எவ்வளவோ எதிர்ப்புக்களுக்கிடையே
எலி, கொசு,
ஈட
தேள், பாம்பு, மூட்டைப்பூச்சிகள் கூடத்தான் உயிரோடிருக்கின்றன ! மனித சமுதாயமே
எதிர்
தீ தவரும் குடி, விபச்சாரம் ௯.டதீதான் உயிரோடிருக்கின்றன. இவைகளெல்லாம் இந்து
மதத்தைவிடப் புனிதமான வைகளா? அதிகப் பலன் தரக்கூடியவைகளா என்று கேட்கிறோம்.
இறுதியாக ஒன்று கூறுவோம்.
சாதியை ஒழிக்க விரும்புவோர் மேடைப் பிரசங்கம்
மட்டும் செய்தால் போதாது !
கலப்பு மணதீதைதீ தவிர--வேறு சுயசாதி மணம் செய்யவே
கூடாது.
புத்தரும், குரு நானக்கும் கூறியதுபோல் வேதமுஃ சாஸ்திரங்களும் முழுப்பொய்
என்று பசீசையாகவே கூறவேண்டும்.
இவ்வளவைச் செய்யக்கூடிய ஆற்றலும், துணிவும், தியாக உணர்ச்சியும் படைத்த
இனளைஞகளால்தான் சாதியை
ஒழிக்கமுடியும்!
இந்த
வேலையைச் செய்பவைகள்தாம்
ராவிடர் கழகமும், சுயமரியாதை
கியக்கமும்.
கி
த்து
s
(4G s
-தலையங்கம்-10-1-1947]
www.thamizham.net - Free E book No 3036
1616
பெரியார் ஈ. வெ. ரா. சிநீதனைகள்
தாய்மார்களே ! தோழர்களே 1
வருணாசிரமம் ஒழியவேண்டுமானால் என்ன செய்ய
வேண்டுமென் றால்,
இந்து
மததீதை
ஒழிதீதால்தான்
வருணாசிரமம்
ஒழியும்.
வருணாசிரம
தர்மத்தை
ஒத்கக்
கொள்ளாதவன்--அதாவது,
சாதிமுறையை
ஒத்துக்கொள்ளாதவன்
இந்துவாக
இருக்க
முடியாது.
அதாவது,
இந்துவாக
இருக்கிற ஒவ்வொருவனும்
சாதி முறையை
ஒத்துக்
கொண்டுதான் ஆகவேண்டும் என்பதாக இந்துச் சட்டத்தைப் புதுப்பித்த டாக்டர் முல்லா
எழுதியிருக்கிறாரென டாக்டர் அம்பேத்கார் டெல்லி சட்டசபையில் கூறினார்.
ஆகவே,
சாதிகன்
ஒழியவேண்டுமென்றால், இந்துமதம் அழிக்கப்பட வேண்டும்.
இந்துமதத்திற்கு ஆதாரமாகவும் அடிப்படையாகவும் இருக்கிற கடவுள்களையும், சாஸ்திர
| புராணங்களையும் ஒழித்துக்கட்டவேண்டும்.
அடிப்படியில்லாமல், வருணாசிரமம் இருக்க
வேண்டுமென்று சொல்லிக்கொண்டு, சாதிகளும் ஒழிய வேண்டுமென்று யாராவது சொன்
னால்--ஒன்று, அவர்கள் பித்தலாட்டக்காரர்
கனக இருக்கவேண்டும் ) அல்லது,
முட்டான்.
களாக இருக்கவேண்டும்.
[வாடிப்பட்டியில், 20.5-1951-ல சொற்பொழிவு-- விடுதலை
305-1951)
8. இந்துமதம் ஒழிக !
கேள்வி
8
சாதியை ஒழிக்க நீங்கள் என்ன வழி சொல்லுகிறிர்கள் ₹
பதில் £ பொதுவாக, இரண்டு வழிகள் உண்டென்று சொல்லலாம்.
ஒன்று, சட்ட
வரம்புக்குட்பட்ட முறையில் போராடுவது$
மற்றொன்று,
சட்டதீதைப்பற்றி
இலட்சியம்
செய்யாது சட்டத்தை மீறிக் கிளர்ச்சி செய்வது.
இவற்றில் நீங்கள் எந்த வழியைப் பின்பற்றத் தயாராக இருக்கிறீர்கள் என்பதுபற்றி
எனகீகுத் தெரியாது.
ஆனால், என்னுடைய இயக்கதீதைப் பொறுத்தவரை நாங்கள் சட்ட
வரம்புக்கு மீறிய வகையில் பல கிளர்ச்சிகளை நடத்தீக்கொண்டு வருகிறோம்.
நீங்கள்
நம்முடைய கீழ்சாதித் தன்மை நீங்கவேண்டுமானால் அவசியம் .பின்வரும் முறைகளை
யாவது பின் பற்றவேண்டும்.
1.
எந்த இந்துக் கோயிலுக்கும் நீங்கள்-பிற்படுதீதப்பட்ட, கீழ்சாதி மக்கள் யாரும்
போகக்கூடாது:
2.
இந்துமதக் கடவுள்களைக் கும்பிடக்கூடாதுஃ
9.
இந்துமதப் பண்டிகைகளைக் கொண்டாடக் கூடாது.
4,
நெற்றியில் எந்தவிதமான குறிகளையும் சின்னங்களையும் அணியக்கூடாது
5,
உச்சிக் குடுமியை சோட்டி ?-யாரும் வைதீகுக்கொள்ளக்கூடா
து.
6.
வைதீகச் சடங்குகள்: எதையும்;செய்யக்கூடா து.
7.
எந்தவிதமான
சடங்குகள்,
நிகழ்சீசிகன்
ஆகியவைகளுகீகும்
பார்ப்பனை
அழைக்கவே கூடாது:
8,
இந்துக் கடவுள்களின் படங்களை உங்கள் வீட்டில் எங்கும் மாட்டக்கூடா
து.
9.
பார்ப்பனர்களால்! நடத்தப்படும் உணவுச்சாலை, சிற்றுண்டிச்
சாலைகளுக்குப்
போகக்கூடாது
கேள்வி
8
இந்துமதத்தை மதிக்கக் கூடாது என்று குறிப்பிட்டீர்களே ) அதுசரி;
ஆனால், கலியாணம் முதலிய சடங்குகளுக்கு எப்படிப் பார்ப்பனை' அழைக்காமலிருப்பது. H
உங்கள் பக்கத்தில் எவ்வாறு நடத்துகிறீர்கள்
₹
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1617
பதில்
8
எங்கள்
பக்கத்தில
நாங்கள் எந்தவிதமான
நிகழ்சீசிகளுக்கம்,
சடங்கு
களுச்கும்
பார்ப்பானை அழைப்பதேயில்லை.
திருமணம்
போன்ற
நிகழ்ச்சிகளுக்குப்
பெரும்பாலும் என்னை அழைப்பார்கள்) அல்லது எங்கள் கட்சித் தோழர்களை அழைப்
பார்கள்] அல்லது அந்தந்த
வகுப்புப் பெரியவர்களை அழைப்பார்கள் ) அவர் தலைமை
தாங்கி மணமக்களின் சம்மதம் கொண்ட உறுதிமொழியைப் படிப்பார்கள் ) மாலை மாற்றிக்
கொள்ளுவார்கள்.
சீல இடங்களில்
தாலியும் அணிவிப்பத ண்டு.
அதுபோல
நீங்களும்
செய்யலாம் ) அல்லது
உங்கன்
குடும்பங்கவிலுள்ன
வயதான
பெரியவர்களை
வைத்து
நடத்தலாமே 1
கேள்வி ¢
¢ ரிபப்ளிகன்
கட்சி யாகிய எங்கள் கட்சியோடு சேர்ந்து வேலை
செய்
வீர்களா!
எங்களுக்கு உதவி செய்ய முடியுமா ₹
பதில் $ எந்த வகையான உதவியை
நீங்கள் சாதியொழிப்பிற்காக
வேண்டு9றிர்
களோ,
எங்கள் மாகாணத்திலுள்ள எங்களால்
முடி நீத அளவு செய்யத்
தயாராக
இருக்
கிறோம்.
ஆனால், உங்கள் கட்சித் தலைவர்கள் எனப்படுபவர் களுக்கு, சட்டசபையையும்,
பார்லிமெண்ட்டையும்
கைப்பற்றுவது
எப்படி
என்பதுதான்
குறிக்கோள்.
ஆகவே,
அதற்கெதிராக இருக்கின்ற எங்களை அவர்கள் விரும்புவதில்லை.
கேள்வி$
நாம்
இப்படிப்
பார்ப்பானையும்,
இந்துமதத்தையும்
புறக்கணிக்கும்
படியான பிரச்சாரம் செய்தால் வெற்றிகாண முடியும் என்று நம்புகிறீர்களா
1
பதில்
1
ஆகா!
தாராளமாக எனக்கு
அதில் நம்பிக்கையுண்டு)
10
வருடகாலதீ
திற்குள் கட்டுப்பாடான இடைவிடாத பிரச்சாரத்தின் மூலம்
நாம் அந்த நிலையை அடை
வோம் என்ற நம்பிக்கை உண்டு; அந்த உணர்ச்சியை மக்களிடையே அடைய முடியும்,
கேள்வி 1 சாதியையொழிக்க
வேண்டுமென்றால்
அரசாங்கத்தை
ஒழிக்கவேண்டு
மென்று
சொல்லுகிறீர்களே,
இது அரசியல்
பிரச்சினையாகாதா1
அரசியல்
கட்சியாக
இருந்தால்தானே இந்த அரசியல் பிரச்சினையைத் தீர்க்கமுடியும் 9
பதில் 3 நல்ல கேள்வி.
முதலாவது, அரசியலில் ஒருவன் நுழைகிறான் என்றாலே
அவன் எப்படிப்பட்ட யோகீகியனாக இருந்தாலும், உடனே அவனது நாணயம், ஒழுக்கம்
கெட்டுப்போய் விடுகின்றன; அவன் புரட்டு, பிதீதலாட்டம் செய்யவேண்டிய அவசியத்திற்கு
ஆளாக்கப்படுகிறான், அது நானாக இருந்தாலும், பாபாசாகிப் அம்பேதீகாராக இருந்தாலும்
சரி அப்படித்தான் ஆகிவிடுவோம்) அது அப்படி ஆக்கிவிடும்.
இரண்டாவது, இன்றைய
அரசியல்-சட்டப்படி
நடைபெறும்
ஒன்று)
அரசியல்:
சட்டத்தில் மாற்றமுடியாத வகையில் சாதிக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது)
யார்
போனாலும் சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப்படி நடக்க வேண்டியவர்களே தவிர,
அதை எதிர் தீது ஒன்றும் செய்யமுடியாது. சிலர் சொல்லுவார்கள், “ஒன்றும் செய்ய முடியா
விட்டாலுங்கூட அங்கு போனால் இதை எடுத்துச் சொல்லலாம் ! என்று.
அதற்கு அங்கு
போகவேண்டும்,
என்பது
அவசியமில்லையே
!
பொதுக்
கூட்டம்
போட்டு
எடுத்துச்
சொன்னாலே அது அரசாங்கதீதிற்குச் செல்லுகிறது 1
கேள்வி 8
நாம் அரசாங்கத்தைக் கைப்பற்றலாமே, கைப்பற்ற முடியாதா
பதில் $
அது முதுகில் மூன்றாவது கை முளைத்து அதனால் சொரிந்து கொள்ளலாம்
என்பது.
கேள்வி 8
நாமும் எலெகீஷனுக்கு நிற்கலாமே
)] வயதுவந்த எல்லோருக்கும்
வாக்
குரிமை அளிக்கப்பட்டிருக் தே |
பதில்
1
எலெக்ஷனில் நின்று ஜெயித்து மெஜாரிட்டியாகி அரசாங்கத்தைப் பிடிப்பது
என்பது நம்மால் ஆகாத காரியம்.
ஏனென்றால், பெரும்பாலான QUL
கன் முட்டான்
கன் ]
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1618
பெரியார் ஈ. வெ. ரா, Apgmarads
எதற்காக ஓட்டூப்போடூவது
என்பது
தெரியாதவர்கள் ; பெரும்பாலான அபேட்சகர்கள்
பணம் செலவு செய்யாமல் எலெகீஷனில் நின்று ஜெயிக்க முடியாது. ஒரு இடத்திற்கு நின்று
போட்டி போட்டு ஜெயிக்க வேண்டுமென்றால் 10,000, 20,000, 30,000 ரூபாய்-சில சமயத்தில்
இலட்ச ரூபாய்கூட செலவு செய்யவேண்டும்.
நீங்களோ ஒற்றைக் காசும் கையிலில்லாத
(Penniless People) மக்கள் ] எப்படிச் செலவு செய்ய முடியும் 8 பார்லிமெண்ட்டுக்குப்
போகவேண்டும் ) மெஜாரிட்டி அடைய வேண்டுமென்றால் தலைக்கு 300 (500-4) தேவை,
அதற்கு
எத்தனை கோடி
ரூபாய்
செலவாகும்?
இந்த வசதி இன்றைக்குக்
காங்கரஸ்:
கட்சிக் குதீதான் இருக்கிறது.
பெரிய முதலானிகள், டாடா, பிர்லா, டால்மியா, முந்திரச
போன்றவர்களிடம் சென்று கோடி கோடியாகப் பணம் வசூலித்து, பணத்தைத் தண்ணீர்
பட்டபாடாகச் செலவு செய்து வெற்றியடைகிறார்கள்.
அவர்களும் கேட்டவுடன் சர்க்கார் (ஆளுகிற) கட்சியாக இருப்பதை அனுசரிதீதுத்
தங்களது சுயநலதீதையெண்ணி வாரிவாரிக் கொடுக்கிறார்கள்) அதுபோல் நம்மாலாகுமா £
அப்படியே மீறி, காங்கிரசைத் தோற்கடிதீது--கேரளதீதில் (மலையாளிகள் ராஜ்யம்)
கம்யூனிஸ்ட்காரர்கள் ஆளுகிறார்கன்
என்றால் அது பெயரளவிற்குதீதானே கம்யூனிஸ்ட்
ஆட்சி?
மீதியெல்லாம் டெல்லி அரசாங்கம் உத்தரவிறுவதுபடிதானே நடக்கிறது?
ஒரு
உதாரணம்--அந்தக் கேரள
முதன்மந்திரி
ஒரு கலப்பு மணச்
சங்கத்தில் பேசும்போது
சொன்னார் 8
¢ நான் எனது ஆட்சியில் சாதியை ஒழிக்கப் பாடுபடு3வன்,
தீவிரமாகப்
பாடுபட்டுச் சாதியை ஒடிக்க வேண்டும்! என்பதாக,
உடனே, இத்து? பதீதிரிகையில்
ஒரு பார்ப்பனர்,
¢ ஆசிரியருக்குக்
கடிதங்கள்? என்ற பகுதியில் எழுதினார் 5
* அரசியல்
சட்டத்தில்
சாதி பாதுகாக்கப்பட்டிருக
றது) அது மூலாதார உரிமை)
அதையொழிக்க
இந்த அரசாங்கதீதால் முடியாது]
தனிப்பட்ட முறையில் வேண்டுமானால் நம்பூதிரிபாத்
பேசலாமேயொழிய-ஆட்சியையோ, அதிகாரத்தையோ இதற்குப் பயன்படுத்த உங்களால்
முடியாது? என்று எழுதினார்.
அதற்கு நம்பூதிரிபாதீ பதில் சொல்லவே இல்லையே !
கேள்வி?
அதுபோல பல மாகாணங்கவிலும் எதிர்தீது நாம் அரசாங்கம் அமைக்க
முடியாதா 1
பதில் 8
நான் ஒன்று உதாரணதீதிற்குச் சொல்லுகிறேன்.
சென்ற 1952 ஆம் வருட
எலெகீஷனில்
எங்கள்
நாட்டில்
நான் முயற்சி செய்து காங்கிரசைத்
தோற்கடிதீதேன் )
காங்கிரஸ் மைனாரிட்டியாக ஆயிற்று,
காங்கிரஸ் அலலாதவர்கள் (மொத்தம் 500 பேரில்)
சுமார் 300 பேர் இருந்தும் அவர்களால் அரசாங்கத்தைக் கைப்பற்ற முடியவில்லையே 1
திரு. இராசகோபாலாசீசாரியார் முதன் மந்திரியாக வநீதார்--நாமினேஷன் மூலம்.
அப்போது அவருக்கு 200 மெம்பர்கள் தாம் இருந்தார்கள்.
வந்தவுடன் எதிரிகளில் சிலரை
விலைக்கு வாங்8தீ தன் ஆட்சியை மெஜாரிட்டியாக
ஆக் 9க்கொண்டார்.
எப்படிப் பலரை
எதீர்க் கட்சியிலிருந்து விலைக்கு வாங்கிக்கொண்டார் ₹ தனக்கு நிலைமை வசதியானதும்
தன்னிஷ்டப்படி;
மனுத]/ம
முறைப்படி
காரியம்
செய்ய
ஆரம்பிதீ
தப் பதவிகளையும்
உத்தியோகங்களையும்
பார்ப்பனர்களுக்குக்
கொடுத்தது
மட்டுமின்றி,
அவனவன்,
சாதித் தொழிலைத்தான் செய்யவேண்டும்?
என்ற
ஒரு
வருணாசிரம
தர்ம
கல்வித்
திட்டத்தையும் புகுதீ தினார்.
நான் 30 நாள் தவணை கொடுத்து,
* நீங்கள் அதை ஒழிக்கா
விட்டால் பலாதீ காரத்தில் இறங்குவோம் என்று தெரிவித்த பிறகுதான், அவர் பதவியை
விட்டுப்போனார்.
சட்டசபையால் அவரையொன்றும் அசைக்க
முடியவில்லை.
பிறகு
காமராசர் அந்த இடத்திற்கு வந்து சாதிக் கல்வித் திட்டத்தை ஒழித்தார்.
அதனால்தான்.
அவர் காங்கிரசுக்காரராக இருந்தபோதிலும் அவரை ஆதரிக்கிறோம்.
கேள்வி:
எப்படியும் நாமிந்த அரசாங்கத்தைக் கைப்பற்றித்தானே ஆகவேண்டும் i
பதில் 1 அதற்காகத்தான்
நாங்கள்
சொல்லுகிறோம்?
¢ சாதியையொழிக்க
விரும்பாத--சாதிக்குப் பா.துகாப்பு அவிக்கும் உனது அரசாங்கதீ3தாடு இருக்க விரும்ப
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1619
வில்லை.
தனியே
பிரிந்து செல்லுகிறோம்.
எங்கள்
நாட்டிற்குச்
சுதந்திரம்
வந்தால்
நாங்கள் சாதியை உடனே ஒழிதீதுவிட
முடியும்.
உனது ஆட்சி அதற்கு இடம்
கொடுக்
காததால் விலகிவிடுகிறோம் ! என்று,
அதற்காகதீதான், 'சுதநீதிரதீ தமிழ் நாடு
! கிளர்ச்சி
இருக்கிறது.
அது
ஒரு
நாட்டைக்
கொளுத்தும்
பிரச்சினையல்ல; நமக்கு
வேண்டாத
ஆட்சியை வெறுக்கி3றாம் என்றுதான் அர்த்தம்.
அதுபோல
நீங்களும்,
உங்களுடைய
ஆட்சி வேண்டாம் என்று பிரிந்து சென்றுவிடலாமே ! நீங்களும் இந்தக் கொடுமையான--
பார்ப்பண சாதி நாயகமான அரசாங்கதீதினின்றும்
பிரிந்துவிடலாம்.
அதற்குத்தான் பட
எரிப்புப் போராட்டம் நடதீதப்போகிறோம்.
கேள்வி?
ஏன், இந்தியா பூராவும் அப்படி உணர்ச்சியை உண்டாக்கமுடியாதா?
பதில் £ அதெப்படி ₹ தமிழ் நாட்டில் அந்த உணர்ச்சி பலமாக இருக்கிறது. இந்தியா
பூராவும்
பரவவேண்டுமானால்,
அது
ரொம்பவும்
கஷ்டமான
ஒன்றாகும்.
மேலும்
சர்கீகாரும் நம்மைப் பலமாக
அடக்குகிறார்கள்.
நான் போனமாதம்
பெங்களூரில்
ஒரு.
மாநாட்டிற்கு-இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்குச் சென்றிருந்தபோது, இதைத்தான் நான் அங்கு
சொன்னேன்.
¢ நீங்கள் இந்த ஆட்சியிலிருந்தே விலகிக்கொள்ளுவதைதி
தவிர, வேறு:
வழியில்லை? என்பதாகக்
குறிப்பிட்டேன்.
அங்கு
கூடியிருந்த
பாதிப்பேர்
அதைக்
கைதட்டி வரவேற்றார்கள் $ பாதிப்பேர் அந்த உணர்ச்சியைப் பெறவில்லை.
கேள்வி?
நீங்கள்
கேட்கும்
சுதந்திரத்
தமிழ்
நாட்டில் சிலோனையும் சேர்த்தா
கேட்கிறீர்கள் §
பதில் ₹ இல்லை; நான் அப்படிச் சொல்லவில்லை; ௬தநீதிரதீ தமிழ்நாடு இலட்சியத்
திற்குப்
பாடுபடும்
¢ நாம் தமிழர்! இயக்கதீதார் ஆரம்பத்தில்
அப்படிச் சொன்னார்கள் ¢
நான் அவர்களிடமே
அதை
எதிர்தீதுசி
சொன்னேன்-- அது
வேறு
ஒரு
சர்க்கார்;
அதுபற்றி நமக்குக் கவலையில்லை! என்பதாக.
அதுதான் எங்களுக்கும், அவர்களுக்கும்
உள்ள முக்கிய வேற.பாடுகளில் ஒன்றாகும்.
கேள்வி?
நீங்கள் புதீத மார்க்கத்தில் சேரச் சொல்லுகிறீர்களோ?
பதில்?
ஆம்) நேற்றே பொதுக்கூட்டத்தில் சொன்னேன்,
இன்னொரு விஷயத்
தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நான் அம்பேத்கார் அவர்களைச் சந்தித்தபோது அவர்
என்னிடத்தில் ஒரு பாரத்தை நீட்டி--* போடு கையெழுத்தை நாமிருவரும் புதீத நெறியில்
சேருவோம்? என்றார்.
அதற்கு நான் சொன்னேன்,
* நீங்கள் சேருங்கள் ] நான் மாறாமல்
இருந்து--* இந்து! என்பவனாகவே இருந்தால், இந்துமத
வண்டவாளங்களை எடுத்துப்
பிரச்சாரம் செய்ய வசதியாக இருக்கும்? என்றேன்.
மேலும்,
¢ இப்போது செய்கிற வேலை
யைத் தெடர்நீது செய்ய வசதியாக இருக்கும் ) நான் புதீத மார்க்கத்தில் சேர் நீதுவிட்டால்--
இப்போது கடவுள்கள், உருவச் சிலைகள் முதலியவற்றை உடைத்துக் கிளர்ச்சி செய்தது
போல் செய்யமூடியாததாகிவிடும்? என் றேன்.
கேள்வி?
ஒரு மனிதனுக்கு மதம் தேவையில்லையா
பதில் ₹
புதீத மார்க்கம் ஒரு கொள்கையே தவிர, அது ஒரு மதம் கிடையாது.
கேள்வி ₹
புத்த மதம் அகிம்சையைப் பற்றிக் குறிப்பிடுகிறதே, அதுபற்றித் தங்கள்
கருத்தென்ன ?
பதில்
?
அது புதீதிக்கு முக்கியம் தந்த ஒரு மார்க்கம்? அவ்வளவுதான்.
அகிம்சை
என்பது புதீத மார்க்கத்தின் கொள்கையல்ல (Principles); அது புத்தருடைய அபிப் ராய
மாய் இருக்கலாம் என்பதுதான்
என் கருத்து.
ஆகவே, நாம் புதீதிக்கேற்ப நடக்கலாம் ]
அதுதான் புத்த மாரீக்கம் என்பது
கேள்வி
நீங்கள் ஏன் கறுப்பு உடை அணிகிறீர்கள் 8
www.thamizham.net - Free £ book No 3036
1620
பெரியார் ஈட வெ: ரா. சிந்தனைகள்
பதில்?
நாம்,
இப்போது
இழிசாதி
மக்களாகவும், சூதீதிரர்களாகவும், தாழ்தீதப்
பட்டிருக்கிறோம் என்ற இழிவை உணர்த்குவதற்காகக் கறுப்பு உடை அணிகிறோம். எங்கள்
கொடியின் நடுவில்
* வட்டச் சிவப்பு? இருப்பது-அந்த கழிவிலிருந்து நாம் நானாவட்டத்
தில் மீண்டுவருகிறோம் என்பதைக் காட்டுகிறது.
[கான்பூர் நிபப்ளிகன் கட்சி ஊழியர்களிடையே 9-2-1959- சொற்பொழிவு--6 விடுதலை ? 16-2-1959]
4. சாதி விகிதப் பங்கு
இந்த
நாட்டில் இன்று இரண்டே சாதிகள்தாம் சாஸ்திர தீதில்-சட்டதீதில் இருந்து
வருகின்றன.
அவை. (1)
¢ பிராமண சாதி”,
(2) சூத்திர சாதி.
அதாவது, மேல்சாதி,
கீழ்சாதி.
மற்றும் நாட்டு மக்களிடையில் சாதிகள் என்று சொல்லப்படுபவைகள் எல்லாம் அந்த
இரு சாதிகளின்- அதாவது,
¢ பிராமண சாதி,
*சூதீதிர சாதி?
என்பதன்
உட்பிரிவுகள்
தாமே அல்லாமல், தனிப்
¢ பிறவி சாதிகள்? அல்ல. உதாரணமாக,
¢ பிரமணரில் ? அய்யர்]:
அய்யங்கார் ) ராவ்)
ஆச்சாரி) சாஸ்திரி என்பவர்கள்
எல்லாம் பிராமணன் என்ற ஒரே
சாதியைச் சேர்ந்தவர்களே ஆவார்கள். இவர்களுக்கு £ இந்து! சாஸ்திரங்களிலும் ¢ இந்து?
சட்டங்களிலும் ஒரே
அந்தஸ்துதானே யொழிய தனித்தனி உயர்வு
தாழ்வு அந்தஸ்து
கிடையாது.
அதுபோலவே,
* சூதீதிரர்?கவிலும் வேளாளன்,
நாயக்கன், படையாட்சி,
செட்டி,
ஆசாரி, நாடான், வண்ணான், நாவிதன், குயவன்,
செம்படவன், பள்ளன்,
பறையன்,
சக்கிலி என்று சொல்லப்படும் பிரிவுகளும், மற்றும் முதலியார், பிள்ளை, கவுண்டர், தேவர்,
கள்ளர், மறவர், உடையார், அகமுடையர், தேவாங்கர், செங்குந்தர் முதலிய பிரிவுகளும்,
பட்டங்களும்,
(எல்லாம்-சூதீதிர
சாதியின்
உட்பிரிவுகளே
தவிர,
* பிறவி சாதி!கவில்
சேர் ந்தவைகள் அல்ல.
மற்றும், ஒரு பிரிவினுள் பல உட்பிரிவுகளும் உண்டு.
இவை பெரிகும் உழைப்பு,
தொழில் ஆகியவற்றில் ஈடுபட்ட கோஷ்டிகள் பற்றி ஏற்பட்ட பிரிவுகளே அல்லாமல் புழுங்கு.
வதற்கு, கொள்வினை, கொடுப்பினை செய்வதற்கு--சட்டத்தால் சரத் திரங்களால் தடையும்,
தனித்தனி நீதி நியமம் ஆசார அனுஷ்டானமும் ஏற்படுத் தப்பட்ட சச திகள் அல்ல.
எனவே,
இன்று
ஒழிக்கப்படவேண்டிய
சாதிகள்-மேற்கண்ட
* பிராமணன் 2,
* சூத்திரன் ? எனப்பட்ட சாதிகளேயாகும்.
அதாவது, இந்த இரு சாதிகளுக்கும் இருந்து
வரும் சமூகக் குறைபாடுகளும், வாழ்க்கை நலத் தடைகளுமேயாகும்.
சமூகக் குறைபாடு என்பது இன்று காணப்படும் தன்மைகளில்
சில
அதாவது,
மிகமிகச் சாதாரணத் தன்மையான--' கடவுள்? என்ற பெயரால் நட்டுகைக்கப்பட்டிருக்கும்.
ஒரு
கல் அறைக்குள் பிராமணன் தான் போகலாம் ; பிராமணன்தான் அந்தக் கல்லுக்குப்
பூசை
செய்யலாம் ) பிராமணன் தான் அந்தக்
கல்
சாப்பிட?
சோறு
சமைக்கலாம்
பிராமண்ன் தான் அந்தக் கல்லைக் குளிப்பாட்டலாம் 3 பிரமணன்தான்
அந்தக் கல்லைத்
தொடலாம்? என்பன போன்ற நிர்ப்பந்தங்களைச் சாஸ்திரங்களின் பேரால், ஆகமங்களின்
பேரால் ஏற்படுத்திக்கொண்டு, அதைக் காப்பாற்ற கிரிமினல் முதலிய சட்டங்களில் பாது:
காப்பு ஏற்படுத்தீக்கொண்டிருப்பகும், இவை போன்ற வேறு வசதிகள் பிராமண சாதிப்
பெருமைக்கும்
நன்மைக்கும்
சுக வாழ்வுக்கும் ஏற்றபடி அமைத்துக் கொண்டிருப்பவை
களுமாகும்.
இந்த அமைப்புக்கு அரசியல் சட்டத்தில் பாதுகாப்பு ஏற்படுத்திக் கொண்டிருப்பது
மாகும்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
ம்தம்
1621
இவற்றின் பயனாய், வாழ்க்கையில்
¢ பிரரமணன்? எல்லாத் துறைகளிலும்
மேன்:
மையும்
சுகமும் அனுபவிப்பதோடு, உடலுழைப்பும்
இல்லாமல் ஊரார்
உழைப்பில் ௬௧
வாழ்வு, உயர்வாழ்வு வாழ நல்வாய்ப்பு இருப்பதும் ஆகும், மற்றும், இந்த நிலை காப்பாற்றப்
படுவதற்காகவே பொதுக் கல்வி என்ற துறையில்
¢ பிராமணன்? 100-க்கு 100 பேரும் கல்வி
உடையவனாய் இருப்பதும்,
* சூத்திரன் ? 100-க்கு பத்து
பேர் கூட அதுபோன்ற கல்வி
அறிவில்லாத மக்களாக இருப்பதும்) பொதுச் சேவை என்னும் ¢ நம் சர்க்கார்
? பதவிகளில்
* இழி தொழில்
?, ¢ இழி நிலை? சேவகன்; காவல்காரன் அதாவது
அடா? என்று eI g
தக்க இழி நிலையில் 100-க்கு
100
பேரும் இருந்துவரவும்$
¢ உத்தியோகம் 1,
* பதவி?
* உயர் பதவி? என்பவைகளில்--தலைமையில் 100-க்கு 100 பிராமணரும், மற்றும் மாதம்
ரூ.
1000 முதல்
ரூ.
5000
வரையும்
அதற்கு
மேலும்
சம்பளம்
வாங்கும்
பதவிகளில்
¢ பிராமணர் ?-அதாவது மொத்த ஜனதீ தொகையில் 100-4g 3 பேர்களே உள்ள சாதியைச்
சேர்ந்தவர்கள் ஏகபோகமாய் 100-க்கு 75-க்கு மேற்பட்ட பதவிகளில் இருந்து வரவும், மற்ற
கடை நிலைப் பதவிகளிலும்
¢ பிராமணர்! 100-க்கு 50-க்கு மேல் அனுபவித்து வரவுமான
தன்மை ஏற்படுத்திக் கொண்டு, 100-க்கு 97 விகிதம் உள்ள ¢ சூதீதிரர்!கன் இத் துறைகளில்
தலையெடுக்க
விடாமல்
அழுதீதிவரப்படுகிறது.
இந்தப்படியான
சமூகக்
குறையையும்
வாழ்க்கை முறையையும் சரி நிலை, சரி பங்கு அடைய முடியாத தடைகளையும் ஒழிப்பதன்
மூலமே சாதிக் கேட்டை ஒரு பெரும் அளவு ஒழிக்க முடியும்.
இதற்கு
அரசாங்க
அரசியல்
கிளர்ச்சி
என்பதன்
“மூலம்
செய்யப்படவேண்டிய
காரியம் ஏதாவது இருக்கிறதா என்றால் ஒரே ஒரு காரியந்தான் உண்டு.
அதாவது,
1.
இரண்டு சாதி மக்களுக்கும் சரிசமதீதுவ விகிததீதில் எல்லாப் படிப்பும் கிடைக்கும்
படிச் செய்தல் 3
2.
இரண்டு சாதி மக்களுக்கும் உத்தியோகம், பதவி, ஆட்சித் தலைமை ஆகியவை
களில்
ஜனத்தொகை
எண்ணிக்கைக்கு
ஏற்ற
விகிதப்படி,
சாதிவாரி
உரிமையளித்து
அந்தப்படி அந்தந்தச் சாதியை அமர்தீதுதல்,
இந்த இரண்டு காரியமும் செய்வதற்கு மக்கள் சட்டசபைகீகோ, பார்லிமெண்டுக்கோ
போவதால்
சாதிக்கக்கூடியதாகி
விடாது.
கிதற்காக
அங்கு
போய்ச்
செய்யவேண்டிய
காரியம்
இன்று
சாதீதியமானதல்ல.
சட்டசபையும்,
பார்லிமெண்டும்
இந்தக்
காரியம்
செய்யமுடியாத நிபந்தனைக்கு, கட்டுப்பாட்டுக்கு அடிமைப்பட்ட இடங்களாகும்.
ஆனால்,
ஆட்சியை
இந்த
இரண்டு
காரியங்களையும்
செய்யக்கூடாது
என்று
அரசியல்
சட்டம்
தடுப்பதில்லை
செய்
என்று
நிர்ப்பந்தப்படுத்தக
கூடாதபடிதான்.
அவைகள் அமைத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன.
எதுபோல் என்றால், ஒரு பார்ப்பனை
அவனது சாதி அந்தஸ்தைக் காட்டும் உச்சிக் குடுமியையும், பூணாலையும் எடுக்கும்படி
சொல்ல நமக்கு அதிகாரம் இல்லை) ஆனால், அவன் தானாக உச்சிக் குடுமியைக் கதீதரிதீதுக்
கொள்வதையும்
பூணூலை
அறுத்து
எறிந்துவிடுவதையும்
செய்வதில்
அவனுக்கு
ஒரு
தடையும் இல்லை. இதற்கு நாம் என்ன செய்யமுடியும் 8 நாம் உச்சிக் குடுமியும், பூணூலும்
போட்டுக்கொண்டால்
அவைகளுக்கு
மரியாதை
கிடைதீதுவிடுகிறது.
ஆகவே,
நாம்
செய்யகீகூடியதெல்லாம் அவைகளுக்கு
மதிப்பில்லாமல், அவைகளைக் கண்டால்
மக்கன்.
வெறுக்கும்படி செய்தால்--அவைகளை, அவர்களே--பார்ப்பனர்களே எடுதீதுவிடுவார்கள் ;
அல்லது
மறைதீதுக்கொள்ளுவார்கள்.
அதுபோல்
சட்டசபை,
பார்லிமெண்டுப்
பதவி
களைப்
பகிஷ்காரம் செய்து பதவிகளுக்கு
மதிப்பில்லாமலும், போகிறவர்களை
மக்கள்:
பரிகசிக்கும்படியும்
வெறுக்கும்படியும்
செய்வோமானால்
அப்
பதவியில் ஆதிக்கதீதோடு
இருப்பவர்கள் அப் பதவிக்கு மரியாதை சம்பாதிப்பதற்கு ஆசைப்படுவார்கள்.
மற்றும்,
எதனால்
மக்கள்
பரிகசிக்கிறார்களென்பதை
எளிதிலுணர்ந்து
தங்களுக்கு
வசதிப்பட்ட
அளவிற்கு மக்கள் குறையை நிக்கித் தேவையை நிறைவேற்ற மூயற்சிப்பார்கள் ) இதுதான்.
இயற்கை நியதி ஆகும்,
1686—204
www.thamizham.net - Free E book No 3036
1622
பெரியார் ஈ, வெ. ரா. சிந்தனைகள்
மற்றும், இன்று நம் மக்கள்-தமிழர்கள் என்பவர்களுகீகும் இந்தச் சாதி ஒழிக்கப்பட
வேண்டும்
என்பதும்
)
அதற்காக
முதலாவதும்
முக்கியமானதுமான
காரியங்களாக
எல்லோருக்கும்-இரு சாதிகளுக்கும் சமஅளவு, சமவிகிதம், சமஅந்தஸ்து, சமதரம் உள்ள
கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பேன், இதற்கு, 100-க்கு 3 பேர் உள்ள-எண்ணிக்கையில்
சிறு சாதியான பார்ப்பான் தான் எதிர்ப்பும் தொல்லையும் கொடுப்பானேயொழிய,
மற்ற
சரதியான் எதிர்க்கவோ, தொல்லை கொடுக்கவோ கண்டிப்பாக வெளி வரமாட்டான்.
அதுபோலவே, எல்லாச் சாதியானுகீகும் சர்க்கார் உத்தியோகம், பதவி,
ஆதிக்கம்
ஆகியவைகளில் எண்ணிக்கை விகிதம் முன்பின் பாராமல் கிடைக்க முயற்சிக்க வேண்டும்.
இதையும் பார்ப்பானைதி தவிர வேறு எவனும் தடுக்க வரமாட்டான்.
இதற்கு-இக் காரி
யங்கள் செய்யப்படுவதற்குக் கிளர்ச்சிதான் வேண்டுமே தவிர சட்டசபை, பார்லிமெண்டு
தேவை இல்லை.
உண்மையான பொதுத் தொண்டு ஆர்வமுள்ள மனிதன் தனது முயற்சி, உழைப்பு;
செல்வம்,
* தியாகம்,
ஆகியவைகளை
இதற்காகச்
செலவழிப்பதுதான்
நாணயமும்
ஒழுக்கமும்
யோக்கியமூம்
ஆன
காரியமாகுமே
தவிர,
மற்ற
எந்தக்
காரியத்திற்குச்
செலவழிப்பதும் மேற்காட்டிய குணங்களுக்கு எதிர்மறைக் குணங்களேயாகும்.
¢ இந்தக் காரியங்களில் சாதி ஒழிந்து விடுமோ ₹ என்று, தங்களை
¢ அறிவாளிகள் *
என்று
எண்ணிக்
கொண்டிருப்பவர்கள்
கேட்கலாம்.
அப்படிப்பட்டவர்களை
நான்
கேட்பதாவது
தம்பீ ! நீ சாதி ஒழிக்கப்பட வேண்டியது முக்கியமும் முதலாவதுமான
காரியம் என்று நினைக்கிறாயா P என்பது தான்.
6 ஆம்
நினைக்கிறேன்?
என்றால்,
* அதற்காக
இதுவரை
நீ செய்தது
என்ன?
அதற்கு @@~ என்ன அதனால் ஏற்பட்ட பலன் என்ன ₹ என்பதே எனது தாழ்மையான
அடுத்த கேள்வியாகும்.
€ அதற்காக
நான் பல ஆயிரக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து,
பாடுபட்டு
சட்டசபைக்குப் போனேன் ; பார்லிமெண்டுக்குப் போனேன் ? என்று சொல்லக்கூடும்.
6 சரி, நி போனாய் ) அங்குபோய் சாதியை ஒழிக்க
நீ என்ன செய்தாய்
கேள்வி
கேட்டாயா?
மசோதா கொண்டு போனாயா 1
கேள்வி கேட்டேன் $ மசோதா கொண்டுபோகவில்லை? என்று நீ சொல்லச்கூடும்.
என்றாலும், இரண்டும் உன்னால் ஆகக்கூடிய காரியமல்ல
ஏனென்றால், சட்ட சபையில்
சாதிப் பேச்சுக்கே இடமில்லை)
ஆதலால் அங்கு
கேட்டிருக்க முடியாது;
கேட்டாலும்
பயன் இல்லை.
பார்லிமெண்டில் மசோதா கொண்டு போயிருக்கலாம்.
அங்கு காங்கிரஸ் தவிர பல
கட்சிகள்
உண்டு.
அதற்கு வேண்டிய
தகுதி,
திறமை,
வசதி,
வாய்ப்பு
உனக்கில்லா
விட்டாலும்
உள்ளவர்கள்
கொண்டு
போயிருகீகிறார்கள்
என்பது
எனக்குதீ
தெரியும்.
அவர்களுக்குக் கிடைத்த பயன் (பதில்) என்ன தெரியுமா உனக்கு ₹ அதுதான்,
£ சட்டத்தால் சாதியை ஒழிக்க முடியாது
? என்பதுதான். அத்தோடு தீர் நீதுவிட்டது
அந்தப் பேச்சு.
(¢ விடுதலை
1312-1560]
நாட்டில்
சாதிப்
பிரிவு
நாளுக்கு
நாள் வளர்த்து
ஒழுக்கக்கேடு,
நாணயகீகேடு,
நிர்வாகக்கேடு,
ஆட்சிக்கேடுகள்
ஏற்பட்டுப் பெருகிவருகின்றன.
இதற்குக் கடுமையான
சட்ட மூலமான பரிகாரம் தேடாதவரை வெளிப்படையான அராஜகமும், உயிர்ச்
சேதங்
களும் பண்டிகைகளாகவும், உற்சவங்களாகவும் காட்சி அளிக்கப்போவது உறுதி ! உறுதி!
உறுதியேயாகும் 1
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1628
ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால், நாட்டில் நடைபெறும் நிர்வாகமுறையும்,
காலிதீதனங்களும்,
சாதி
ஆதிக்க
இலட்சியதீதை
அடிப்படையாகக்கொண்டு
நடந்து
வருவதாலேயும்,
அனுமதிக்கப்பட்டு
வருவதாலேயுமாகும்.
இதன்
வளர்ச்சி,
ஆயுதப்
பிரயோக
வெறியாட்டமாகதீதான்
முடியவேண்டியதாகும்.
இதற்கு
என்ன
ஆதாரம்,
எடுதீதுக்காட்டு என்று சிலர் கேட்கக்கூடும்.
அப்படிக்
கேட்பவர்கட்கு இன்று
இந்திய பல தலைமை
நாடுகளில் நடந்த, நடை
பெற்றுவருகிற கொலை, கொள்ளை, நாசவேலைகள் முதலியவைகளே போதிய சான்றாகும்.
இவையெல்லாம்
சாதி
உணர்ச்சிக்கு,
சாதி
ஆதிக்க
உணர்ச்சிக்கு
¢ மைக்ராஸ்கோப் 2
வைத்துப்
பார்கீக
வேண்டிய
அளவுக்குச் சிறிய எண்ணிக்கையுடைய
சாதியார்--உள்
ஆளாய் இருந்து உசுப்படுதீதி வருவது என்பது அல்லாமல் வேறு என்ன சொல்லமுடியும் ?
¢ இக் காலிதீதன நாசவேலைகளுக்குக் காரணம் பார்ப்பணதீ தலைவர், (பார்ப்பனப்)
பத்திரிகைகள், பணக்காரர்கள் ? என்று ஆட்சியாளர்களால் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை
சொல்லப்பட்டும், காலிதீதன நாசவேலைகளால்
பல
உயிர்களும்,
பல
பதீது
இலட்சக்
கணக்கான
ரூபாய்கன் பெறுமான சொத்துக்கள், கட்டடங்கள்,
காரியாலயங்கள், வண்டி
வாகனங்கள்
கொளுதீதப்பட்டும், நாசமாகீகப்பட்டும் கொள்ளை அடிக்கப்பட்டும்
இன்று.
வரை ஒரு பார்ப்பான், ஒரு
பணகீகாரன், ஒரு பதீதிரிகைக்காரன் மீதுகூட நடவடிக்கை
எடுக்கப்படவில்லை என்றால், இத்தொழில்கள் நாடுமுற்றும் பரவுவதற்கும், இதற்கு அடுத்த
படிக்கு (ஸ்டேஜுூகீகு)ச் செல்வதற்கும் என்ன தடை இருக்க முடியும் 7
இதுவரை
நாசவேலைக்காரர்களால்
நடைபெற்ற
காரியங்களைப்
பார்தீதால்,
இனி
நடைபெறவேண்டியது
மந்திரிகளைகி
கொல்லவேண்டியதும்,
அய்க்கோர்ட்
ஐட்ஜ-களைக் கொல்லவேண்டியதும் போன்ற காரியங்கள் தானே
பாக்கி என்று
சொல்ல
வேண்டியதாய் இருக்கிறது. மற்றும், அதற்கு அடுத்தபடியான வேலையாகச் சாதிகீகுசீ சாதி
கொன்று
குவிக்கும் வேலையில்தானே இது முடிவுபெற வேண்டியதாய்தீ
தீரும்
என்று
தோன்றுகிறது.
இந்த நிலை ஏற்பட்ட பிறகு இனி என்ன ஜனநாயகம்,
வெங்காய நாயகம் பேசு
இந்த
நாட்டிற்கு யோகீகியதை இருக்கிறது என்று கேட்கத் தோன்றுகிறது.
மற்றும் பல.
ஸ்தாபனங்களில்,
சட்டசபைகளில்,
பாராளுமன்ற
(பார்லிமெண்ட்)
சபைகளில்
மக்கள்
பிரதிநிதிகள் என்பவர்கள் நடந்துகொள்ளும் தன்மைகளைப் பார்தீதால் ஜனநாயகத்தின்
யோக்கியதை
விளங்கவில்லையா 8
ஓட்டர்கள்,
தெரிந்தெடுக்கப்பட்டவர்
யோக்கியதை
என்ன என்பதும் விளங்கவில்லையா 7
பொதுவாக, இந்திய ஜனநாயக ஆட்சியை எடுதீதுக்கொண்டால் கொள்கைகளால்,
திட்டங்களால்,
விளைந்த,
விளைந்து
தீரவேண்டியவைகளான
சில
நன்மைகள்,
வளர்ச்சிகள் என்பவைகள் தவிர, மனித சமுதாயதீதிற்கு ஏற்பட்ட நீதி என்ன 1 நாணயம்
என்ன $ யோக்கியம் என்ன? பாதுகாப்பு என்ன? அமைதி என்ன 8 கையில் வலுதீதவன்
காரியம் என்பதல்லாமல் பாமர மக்களுக்குப் பாதுகாப்பு, உரிமை என்ன ஏற்பட்டது என்று
சொல்ல முடியும் ¥
இவ்வளவுக்கும்--அதாவது இந்த சாதிப் பிரிவினால் ஏற்பட்ட கேட்டிற்குக் காரணம்,
சின்ன
(எண்ணிக்கையுடைய)
சரதியார்கன்
பெரிய
(எண்ணிக்கையுடைய)
சாதி
யார்களை யோக்கியமான முறை
அல்லாமல்
தந்திரத்தால், சூழ்ச்சியால், கூடா நட்பால்
ஆதிக்கம்பெற்று, என்றென்றும் தலையெடுக்க விடாமல் அடக்கி ஆள நினைத்து, ஆண்டு
வருவதால்தானே ஒழிய வேறில்லை.
இதற்குப் பரிகாரம் தேடியே ஆகவேண்டும்.
தேடா
விட்டால் பெரிய (எண்ணிக்கையுடைய) சாதி மக்கள், சின்ன (எண்ணிக்கையுடைய) சாதி
மக்களை அழித்து ஒழிதீதுக்கட்டும் நாள் நெருங்கிவிடும் என்றே எச்சரிக்கை செய்கிறேன்.
www.thamizham.net - Free £ book No 3036
1624
பெரியார் ஈ, வெ. ரா. சிந்தனைகள்
ஏனென்றால்,
¢ அக்கிரமத்தை அச்கிரமதீதால்
தான்
பரிகாரம் செய்ய முடியும்.” மற்ற
வழி?
எல்லாம் பேச, கேட்க அழகாய் இருக்குமே ஒழிய,
காரிய சாதீதியமானதாகுமா ?
6 அரசு
யோகீகியமாய்
நடவாதபோது,
தற்காப்புக்குதி
திட்டம்
கிடையாது$
௭௮
சாத்தியமோ, அதுதான் திட்டம்? என்கின்ற ஆப்த மொழிபோல் பரிகார நிலை பயங்கர
மாகதீதான் காணப்படுகிறது.
)
இந்த
நாட்டுக்கு
ஜனநாயகம்
என்பது
பிதீதலாட்ட
நாயகமாகதீதான்
இருக்க
முடியும்,
எப்படியெனில், யோக்கியமான
ஜன நாயகம் இருக்குமானால்
* ஷெடியூல் வகுப்
புக்கு
100-க்கு
16 ஸ்தானங்கள்? என்று
ஒதுக்கி இருக்கவேண்டிய அவசியமே வந்திருக்
காதே !
இந்திய நாடு பிறவியால் என்று பலசாதி,
பலவகுப்பு,
பலதரம் என்பவையான
பல பிரிவுகளைக் கொண்ட
நாடாகும்.
இவைகளில் சில
¢ கடவுள், மத, சாஸ்திர, தர்ம?
சம்பிரதாயங்களைப் பொறுதீது ஏற்பட்டவை என்று
உரிமை கொண்டாடப்படும்
நாடு.
நமது
ஜனநாயகச்
சட்டத்தில்
6 இந்து
உரிமைகள் பாதுகாக்கப்படும்?
என்பதற்கான.
ஆதாரங்கள், அறிகுறிகள் தான் காணப்படுகின்றனவே ஒழிய,
¢ இந்த உரிமைகள் ஒழிக்கப்
பட்டது--ஒழிக்கப்பட்டு விடும் ) யாவருக்கும் எதிலும் சம உரிமை உண்டு$
சம உரிமை
ஏற்படுத்திக் கொள்ளலாம்? என்கிற அறிகுறியே இல்லையே?
அந்த உரிமை சட்டத்தில்
இல்லை என்பதற்கு
ஆதார நீதான்-அறிகுறிதான்-ஷெடியூல் வகுப்புக்கு மாதீதிரம் 100-க்கு
16 எண்ணிக்கையும், மற்றபடி 100-கீகு 3 பேராய் இருக்கிற ஒரு சின்ன சாதியான, பல வகை:
யிலும் முன்னேற்றம் அடைந்து, முன்னணியில் ஆதிக்கதீதில் இருக்கிற பார்ப்பன சாதிக்கு
எவ்வளவு வேண்டுமானாலும் அவர்கள் அனுபவிக்க எடுதீதுக்கொண்டது போக மீதிதான்--
மற்ற
மீதி
உள்ளவர்களான
100-க்கு
81 பேர்களானவர்களுக்கு
என்று--* சட்டத்தில்
இல்லாவிட்டாலும், இதுதான் சட்டத்தின் கருதீதுஎன்று ? வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள்
கூறும் தீர்ப்புப்போல் சுப்ரீம் கோர்ட் (வேத வாக்கிய) தீர்ப்பு ஏற்பட்டுவிட்டது.
இன்று தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயதீதிற்கு, அதாவது, 100-கீகு
60 பேராக
உள்ள சமுதாயதிீதிற்கு
25 மாத்திரம் 9548
வைத்துவிட்டு,
மீதி
உள்ள
59 ஸ்தானங்களை
100-கீகு
26 உன்ள
முற்படுத்தப்பட்டுள்ள
சமுதாயதீதிற்கு
என்று
எடுதீதுக்கொள்ளப்பட்டது.
இந்தப்படி, 100-கீகு
26 உன்ன
மக்கள்,
59
வீதம்
எடுதீதுக்கொள்ளுகிறார்கள்
என்றாலும், இந்த
59-ல் வெகு சின்ன சாதியாகிய 100-கீகு
3 வீதம் உள்ள
பார்ப்பான்
90-க்கு மேல் எடுதீ துக்கொண்டு,
29-தரன்
100-க்கு 56 வீதம் உன்ள
பார்ப்பனரல்லாத
மக்களுக்குக் கிடைக்கும்படி செய்யப்பட்டு விட்டது.
இதிலும் ஒவ்வொரு ஸ்தானத்திற்கும்
பார்ப்பனரல்லாதார் போராடவேண்டி இருக்கிறது.
எப்படி என்றால், ஒரு பார்ப்பனரல்லாத
அபேட்சகன்
பதவிகீகுதி
தேவையான
அளவில்
யுனிவர்சிட்டி
பாஸ்
செய்திருந்தால்
மாத்திரம் போதாது.
* பரிட்சைக்கு உன்ன மொதீத மார்க்கில் 100-க்கு 50ஆவது வாங்கி
இருக்க வேண்டும்.
இந்த விகிதம் ஒதுக்கப்பட்ட ஸ்தானங்களாகிய 41,
சில இடங்களில்
50 வரையும் உள்ள அபேட்சகர்களுக்குதி தேவை இல்லை.
மீதி
உள்ள
59 பேர்களில்
சர்க்கார்
ஒப்புக்கொண்ட
அளவுக்குன்ளகவே
இருக்கும்
பிற்பட்ட
வகுப்பார்கள்
எண்ணிக்கை சுமார் 40 விகிதம் இருக்கும்.
இவர்கள் கதி என்ன ஆவது? இதன் பயனாய்
நாட்டில்
சாதிக்கு ஒரு
கட்சி ஏற்பட்டு
அரசாங்கத் துடன் மோதுவதும்,
உள் கலகத்தை
உண்டாக்குவதும், பள்ளிக்கூடங்கள்,
தொழில் ஸ்தாபனங்கள்,
சர்க்கார் காரியாலயங்கள்
முதலிய
எல்லா
ஸ்தாபனங்களிலும் கலவரம், கீழ்ப்படியாமை,
மேலிருப்பவன்
கீழிரூப்
பவனை அமுதீதி வைதீதல், அனுபவத் தகுதிக்குமேல் தூக்கிவிடுதல் முதலிய தொல்லைகள்
ஏற்பட்டவண்ணமே
இருந்துவருகிறது.
உதாரணமாக;
என்: ஜி. Q.
சங்கதீதில்
உன்ன
அங்கதீதினர்களில் 100-க்கு 95 பேர்கள் சர்க்காருக்கு விரோதிகள்
$
கீழ்ப்படியாதவர்கன்
;
பொறுப்பும்
கவலையும்
அற்றவர்களாக
ஆகிவிடுகிறார்கள்.
காரணம், அவர்கள்
மனக்
குறைதான்.
-
.
‘www.thamizham.net - Free E book No 3036
மதம்
1625
பெரிய
அதிகாரிகளும்
இப்படித்தான்.
ஆசிரியர்கள்
100-கீகு
90
பேர்கள்
இப்படித்தான்.
இவர்களுக்கு
எல்லாம் சம்பனமாக--படியாக எவ்வளவு பணம் சேர்த்துக்
கொடுத்தாலும் சர்க்காரிடம் விசுவாசம் என்பது அறவே ஏற்படுவதில்லை.
இதில் மந்திரிகள் செய்யும் தொல்லை ஒருபுறம் ) அவர்களுக்கு வேண்டியவர்களைத்
காக்கி விடுவது, வேண்டாதவனை அமுதீதுவது ஆகிய பல தொல்லைகள் விளைகின்றன.
ஆகவே, இந்திய ஜனநாயகம் என்பது, இந்த சாதித் தொல்லைகளுக்கு நீதியான; விகிதா
சாரமான உரிமைப்
பரிகாரம் ஏற்படாதவரை--ஜன நாயகம், காலிகள்
நரயகமாகதீதான்.
காட்சி அளிக்கும் என்பதோடு, மற்றும் முன் குறிப்பிடப்பட்ட கொலை, கொள்ளை முதலிய
நாசவேலைகளுக்குப் பயிற்சி
செய்யும் கலாசாலையாகதீதான் முடியும் என்று எச்சரிக்கை
செய்கிறேன்.
குறிப்பு :
தமிழ்நாடு ₹
பார்ப்பான், சைவன்--பரர்ப்பனரல்லாதவர்கள் போராட்டம்.
கேரளா
$
நாயர்--ஈழவர் போராட்டம்.
ஆந்திரா $
பார்ப்பனர்--பார்ப்பனரல்லாதார், வெலமா--கம்மா போராட்டம்.
கன்னடம் 8
பார்ப்பான்--லிங்காயதீது, ஒக்கிலிகர்--குரும்பர் போராட்டம்.
பம்பாய் ₹
மராட்டி, குஜராதீதி, மார்வாரி, பார்சி முதலிய போராட்டம்.
பஞ்சாப் £
சீக்கியர்--பஞ்சாபிகள் போராட்டம்.
வங்காளஃ் $
பார்ப்பனர்--பார்ப்பனரல்லாதார் போராட்டம்,
அஸ்ஸாம்
£
அஸ்ஸாமி--வங்காளி போராட்டம்.
மதீதிய பிரதேசம்
¢
வங்காளி--பீகாரி போராட்டம்.
உத்தரப்
பிரதேசம்
ய
காஷ்மீரி
பார்ப்பனர்--உதீதரப்
பிரதேசப்
பார்ப்பனரீ--
உள் நாட்டுப் பார்ப்பனரல்லாதார் போராட்டம்.
மற்றும் இதுபோல பல என்பதோடு முஸ்லிம்--முஸ்லிம் அல்லாதார்
; கிறிஸ்தவர்.
போராட்டம்
மற்றும், பார்ப்பனரால் தூண்டிவிடப்படும்
சில சாதிகள்: தொல்லை--இப்படி
யரகக் கொள்கைக் காரணமில்லாமல்,
சாதிக்
காரணமாகவே
கலவரம்,
காலிதீதனங்கள்
உண்டாகின்றன.
இப்போது எல்லா சாதிக்கும் படிப்பு ஏற்படுதீதப்பட்டபடியால், கனி எல்லாச் சாதி,
பெரு வகுப்புகள்,
எல்லா
மதங்களுக்கும், பிரிவிணை
விகிதம் ஏற்படுதீதிவிட்டுவிட்டால்,
காலித்தனங்கள் கண்டிப்பாய் அடங்கிவிடும்.
[₹விடுதலை-தலையங்கம்---7-11-1966]
5. கோயில் ஒழிப்பு
உலகதீதில் உள்ள மக்கள் இந்த 20-வது நூற்றாண்டிலே
எவ்வளவோ
அதிசயங்
களைச்
செய்து
இன்னும் எவ்வளவோ
அற்புதங்களையும்,
அதிசயங்களையும்
செய்ய
முயற்சி செய்துகொண்டிருக்கிற காலதீதில் நாம் என்ன செய்கிறோம் என்றால், இப்போது
தான் சாதி ஒழியவேண்டும் என்று பேசுகிறோம்.
நீங்கள் நன்கு நினைத்துப் பார்கீக
வேண்டும்.
இந்தச் சாதி என்பதே
நமக்குத்
தெரிய
இரண்டாயிரம்
ஆண்டுகளுக்குக்
குறைவில்லாத
காலந்தொட்டு
இருந்துவருகிற
இழிசின்னம் ஆகும்.
அதை, இன்றைக்குத்தான்--இவ்வனவு வேகமாக
ஒழிக்கவேண்டும்.
என்று
பேசுகிறோம்
என்றால்
வேறு
ஒன்றும்
சொல்வதற்கில்லை.
காரணம்,
மானம்
உடையவனுக்குதீதான்
! மனிதன் என்று பெயர்,
* மானமும் அறிவும் மனிதனுக்கு. அழகு?
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1626
பெரியார் ஈ, வெ. ரா. சிந்தனைகள்
என்று சொல்கிறோம்.
இந்த இரண்டும் உள்ளவர்களுக்கு இன்றைக்கு இந்த வேலையைச்
செய்யும்
நிலைமை
ஏற்பட்டதென்றால்--கிதுவரை
இந்த
சமுதாயத்திற்கு
மான
உணர்ச்சியோ, அறிவு உணர்ச்சியோ இல்லை என்பதை உலகதீதிற்கு எடுதீதுக்காட்டுகிறது
என்றுதான் நான் கருதுகிறேன்,
தப்பாக நினைக்கக்கூடாது.
நமகீகுப் போதிய மானம்
இல்லை; இதைப் பார்க்கிறபோது கிரதீதம் கொதிக்கிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளாக நம் நாட்டுச் சரிதீதிரம் எதை எடுத்துக்கொண்டாலும்,
இன்று போடுகிற கூப்பாடு ஒரு அய்ம்பது வருஷத்திற்கு முன்புகூட இருந்ததாகச் சொல்ல
முடியவில்லை; 1900 ஆண்டுவரைகூட இல்லை.
இப்போதுதான் இந்த அய்ம்பது அறுபது
வருஷதீதில்தான்
சாதி ஒழியவேண்டும் என்ற பேச்சு-எண்ணம்கூட வருகிறது! சாதி
ஒழியவேண்டும் என்ற எண்ணம் இதுவரை மக்களிடம் இருந்தது என்பதற்கு ஆதாரமே
இல்லை.
ஏதோ, சிலர் வேண்டுமானால் வீட்டிற்குள் இருந்துகொண்டு பேசியிருக்கலாம் §
ஆனால்,
காரியத்தில்
ஏதாவது
மேற்கொண்டார்களா
என்றால்
இல்லை;
இல்லாதது
அதிசயம் அல்ல;
நம் பரம்பரை அப்படியாகிவிட்ட ௮.
நம்முடைய முன்னோர்களான
அரசர்கள்
அனைவரும்
சாதியைக்
காப்பாற்றி
னார்கள்,
நம் முன்னோர்களான
மூவேந்தர்கள்,
அய்ந்து
வேந்தரீகள்-வெங்காய
வேந்தர்கள்
எல்லாம்
சாதியைக் காப்பாற்றிதீதான்
புகழ் பெற்றுள்ளார்கள்.
அவர்களுக்
கெல்லாம் என்ன உயர் நீத பட்டம் என்றால்,
£ மனுநீதி தவறாத குணசீலர்கள்
? என்பது.
இதை
யாரும்
மறுக்கமுடியாது.
மனுநீதிக்குப் புறம்பாக அரசன் ஆண்டதாக இல்லை.
ஏதோ புராணக் கதைகளைப் பார்தீதால் இரணியன் ஆண்டான், இராவணன் ஆண்டான்,
சூரபதுமன் ஆண்டான் என்று வருகிறது. ஆனால், அவர்களையெல்லாம் கொன்று குவித்து
விட்டனர் ] அவர்களை
உலகதீதில்
தலைசிறந்த
அயோக்கியர்கள்
என்று
மனிதர்கள்.
சொல்லும் நிலைமையை ஏற்படுத்தி விட்டனர்.
சும்மா அவர்களைச் சொல்வதில் நாணயம் இல்லை.
நம் யோக்கியதை என்ன?
இனியாவது
நமக்குப்
புத்தி வருமா 8 மானம் வருமா ₹ இரண்டாயிரம் வருஷங்களாக
சரதியைக் காப்பாற்றும் அரசர்கள், கடவுள், மதம், சாதியைக் காப்பரற்றும் சாஸ்திரங்கள்,
சாதியைக் காப்பாற்றுகிற கடவுன் கதைகள், சரதியைக் காப்பாற்றுகிற சமுதாய அமைப்பு
இவைகளில் மூழ்கிதீதான் இருந்தோமே தவிர--எதிர்தீதவர்கள் யார்? சந்நிதானம் (குன்றக்
குடி அடிகளார்) சமயம் சாதியைக் காப்பாற்றவில்லை என்று சொல்லுகிறார்கள். ரொம்பசரி;
அது எந்த சமயம்? என்று எனக்கு இன்னும் தெரியவில்லை.
அந்த சமயம் மக்களிடம்
புகுந்திருக்கவில்லை. சாதியைக் காப்பாற்றுகிற சமயம் தானே இன்று நமக்குச் சட்டதீதில்,
சாஸ்திரதீதில், அரசாங்கக் கொள்கையில் எல்லாம் இருக்கின்றது ₹
சாதியைக் காப்பாற்றுகிற கடவுளைதீதானே இன்று
நாம் கும்பிடுகிறோம் ₹
நாம்
கும்பிடுகிற கடவுள், சாதியைக் காப்பாற்றும் கடவுளல்ல என்று யாராவது சொல்லட்டுமே
!
நண்பர் ஆசைதீதம்பி சொல்லுகிறார், சுயராஜ்யம் வநீது 14 வருஷம் ஆகியுங்கூட சாதி
போக வில்லை என்று!
சுயராஜ்யம் வந்தால் சாதி போகும் என்று யார்: சொன்னார்கள்
?
சாதியைக் காப்பாற்றுவதற்கென்றுதானே அவர்கள் சுயராஜ்யம் கேட்டார்கள் I அப்படி
யில்லாமல், சுயராஜ்யம் வந்தால் சாதி போய்விடும் என்று யாரவது சொல்லி நம்மை ஏமாற்றி
யிருந்தால் பரவாயில்லை; அப்படி யாரும் ஏமாற்றவில்லை.
¢ சுயராஜ்யம் என்றால் என்ன 1
என்று
காங்கிரசிலே
தீர்மானம்
போடுகிற
காலத்திலேயே,
* சாதி
மதங்களைக்
காப்
பாற்றுவது? என்று அவர்களே தீர்மானம் போட்டிருக்கிறார்களே! சாதியைக் காப்பாற்றுகிற
சுயராஜ்யம் என்று சொல்லித்தானே முட்டான் பசங்கள் கேட்காமல் கை தூக்கினார்கள் ₹
40 வருஷங்களாகக் காங்கிரசை விட்டு வெளியில் வந்தவுடனே;
¢ அது, சாதி காப்பாற்றுகிற
சுயராஜ்யம்) வெள்ளைகீகாரனாலும், முஸ்லிம்களாலும் போடப்பட்ட சதி$
இதைக்
காப்
பரற்றதீதான் சுயராஜ்யம் --என்று சொல்லி வருகிறேன். சுயராஜ்யதீதில் எலும்புத் துண்டு
நிறைய இருந்ததால் ரொம்பப் பேருக்கும் அதிக ஆசை வந்தது.
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1627
என் அருமை நண்பர் இராஜாஜி சொல்கிறார் ) ¢ யார் சொன்னார்கள் சாதி ஒழியும்
என்று? எதிலே இருக்கிறது சாதி ஒழியும் என்று ¥ என்பதாக அவர் நன்றாகக் கேட்கிறார் 3
கேட்பதில் தப்பு இல்லை.
நாம் முட்டாள்களாக இருந்தோம்.
நான் 1931-லேயே எடுத்துக்
காட்டியிருக்கிறேன்--* இன்னுமா புதீதி வரவில்லை 7 என்று
* குடி அரசு?
பதீதிரிகையில்
நான் எழுதியிருக்கிறேன்.
அப்போதே அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் ]
¢ சுயராஜ்யம்
என்பது சாதி, மதம், தரீமம் இவைகளைக் காப்பாற்றுவதே? என்று.
இப்போது அவர்கள்.
கேட்பதில் தப்பு இல்லை; நாம் முட்டாள்களாகவே இருந்துவந்திருக்கிறோம்.
தெரியாமல்
வயிற்றுச் சோற்றுக்காக முட்டான் ஆனவர்கள் கொஞ்சம்;
தெரிந்து முட்டாளானவர்கள்
கொஞ்சம்.
இந்தக் கேட்டால் வந்ததே தவிர, எதிரியின்மேல் ஒரு குற்றமும் கில்லை.
சாதியைக்-காப்பாற்ற மனுதர்மத்தைக் காப்பாற்ற-புராண ஆட்சியை உண்டாக்கதி
தான் என்று கூறி சுயராஜ்யம் கேட்டார்கள்,
அதிலே போனால் “எலும்பு ? கிடைக்கிறது
என்று அனேகம் பேர் போனார்கள்.
ஆகையால் அது ஏமாற்றம் அல்ல.
நமகீகு அறிவு,
மானம் இல்லை) அவைகளை விற்று வயிறுவளர்க்கிறோம்; அதற்கேற்ற சந்தர்ப்பங்களை
உண்டாகீகுகிறோம்.
இவையெல்லாம்
இருக்கிறவரையில்
சாதிபோகும் என்று
நீங்கள்
நினைக்கிறீர்களா ?
நம் கடவுள்
- சாதி காப்பாற்றும் கடவுள்
நம் மதம்
— சாதி காப்பாற்றும் மதம்
நம் அரசாங்கம் — சாதி காப்பாற்றும் அரசாங்கம்
நம் இலக்கியம் — சாதி காப்பாற்றும் இலக்கியம்
நம் மொழி
— சாதி காப்பாற்றும் மொழி
கதை
உயர்நீதமொழி என்கிறார்கள்.
என்ன வெங்காய மொழி?
இரண்டாயிரம்
வருடங்களாக இருக்கும் தமிழ்மொழி, சாதியை ஒழிக்க என்ன செய்தது? மொழிமீது என்ன.
இருக்கிறது ₹ ஏதோ மொழிமீது நம்முடைய பற்று ) விவரம் தெரியாமல் சிலருக்குப் பற்று.
எநீத இலக்கியம் சாதியை ஒழிக்கிறது?₹ நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்-வெங்காயம் என்று
பாடியிருக்கிறான் $ இந்த
மடையனும் தினமும்
படிக்கிறான்.
அது,
முதல்
பக்கத்தில்
இருந்து கடைசிப் பக்கம்வரை சாதியைக் காப்பாற்றுவதுதானே? அதை அனுசரிதீதுத்தானே
புலவன் பாடியிருக்கிறான் ₹ கோபித்துக் கொள்ளாதீர்கள் ] நிலைமை அப்படி நம் மக்களை
நெருக்கடியில் வைத்து, கீழே அதை எதிர்ப்பதற்கில்லாமல் ஏற்பாடு செய்தார்கள்) எதிர்தீத
வர்ீகளைக் கொன்றார்கள் ; ஒழித்துக் கட்டினார்கள்.
எதிர்தீதால், 'இரணியனைப் பார் தீ.துகீ
கொள் 1)
¢ இராவணனைப் பார்தீதுக்கொள்?)
¢ சூரபதுமனைப் பார்தீ.துகீகொள்!? என்று
சொல்லி மகீகள் எல்லோரையும் மடையர்களாக்கிவிட்டார்கள்.
அதிலிருந்து வெளியில் வர
யாரால் முடிந்தது 8 வெளியிலே வந்தால் அவர்கள் எல்லாம் நாதீதிகர்கள்! துவேஷிகள் |
சந்நிதானம்
(குன்றக்குடி
அடிகளாரி)
சொன்னார்கள்,
* நாதீதிகம்?
என்றால்
* ஆராய்ச்சி? என்று. ஆராய்ச்சி என்றால் நாத்திகம் ; ஆராய்ச்சிதான் பகுதீதறிவு. ஆகவே,
பகுதீதறிவு என்றாலே நாதீதிகம் என்று பெயர்.
ஆராய்ச்சிக்கு--பகுதீதறிவு, நாதீதிகம்
என்று
பெயர் வைத்து
விட்டதால்
அறிவைப் பயன்படுத்தப் பயந்தார்கள்)
துணிச்சல்
கல்லை.
சகலமும்
மேல் சாதிக்காரனின்
ஆயுதம்.
கடவுள் அவனுடைய ஆயுதம் ) மதம்
அவன் உண்டாக்கியது. இவைகள் எல்லாம் எதற்கு என்றால் நமக்குத் தெரியாதென்றாலும்,
அவற்றிலே நமக்குக் குரங்குப் பிடி !
இன்று இங்கு பேசிய அறிஞர்கள், பெரியோர்கள் எல்லாம் உயர்ந்த வைத்தியர்கள்.
சரதி என்ற கொடுமையான நோயை ஒழிக்க நல்ல மருந்து கொடுத்தார்கள்.
அவர்கள்.
சொன்னவற்றில் நான் தப்புச் சொல்லவில்லை. அந்த நோய்க்குப் பரிகாரம் அவ்வளவுதான்.
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1628
பெரியார் ஈ, வெ. ரா. சிந்தனைகள்
மலேரியா நோய்கீகுப் பரிகாரம்
¢ கொய்னா ? சரப்பிட்டால் பேதும் ) அல்லது டாகீடரிடம்
ஒரு
டோஸ்?!
மருந்து
சாப்பிட்டால்
போதும்]
அல்லது
ஒரு தடவை ஊசி
குத்திக்
கொண்டால் போதும்.
அது ஒன்றும்
தப்பு இல்லை--இவை
யெல்லாம் உண்மையான
மருந்து என்றே வைதீதுக்கொள்ளுங்கள்,
இவையெல்லாம் நோயைப் போகீகுமே தவிர,
நோய் வராமல் தடுக்குமா? நோய் வந்தவனுக்கு மருந்து கொடுத்தால்
சவுகரியமாகும் $
சந்தேகமே
இல்லை.
ஒருவர்
யூனானி
வைத்தியர்)
மற்றொருவர்
ஹோமியோபதி
வைத்தியர் ) இன்னொருவர்
சித்த
வைத்தியர்.
எல்லோரும்
நல்ல வைத்தியர்கள்
தாம்.
இவர்களால்
நோய்
தீரும்.
ஆனால்,
வராமல்
இருக்க
வேண்டுமே?
வந்துகொண்டே
யிருநீது--தீர்
தீ துக்கொண்டேயிருந்தால் என்ன கிலாபம் 1
நல்ல வைத்தியர் என்று சொன்னால் நோய், நொடி
பார்தீதால் போதாது.
நோய்
வந்த
சங்கதி எப்படி என்று பார்க்க வேண்டும்.
அதற்கென்று ஒரு இலாக்கா தனியாக
இருக்கிறது.
அந்த இலாக்காவில் ஆராய்ச்சி செய்கிறார்கள்--மலேரியா எப்படி வருகின்ற
தென்று.
நோய் தீருவது பற்றி அந்த இலாக்காக்காரர்களுக்குக்
கவலையில்லை.
இந்த
நோய் எதிலிருந்து வருகிறதோ, அதை ஒழிக்கவேண்டும் என்பதில் கவனம்
செலுதீதுவர்ஃ
அதுபோல,
மதம் என்பது ஒரு நோய்) எல்லோரையும் பிடிதீ.துவிடுகிறது.
நான்
சாதியைத் தொலைத்துவிட்டேன்.
என் பிள்ளைக்கும் அது போய்விட்டது நான் இருக்கிற
வரை இது
பற்றிச் சொல்வேன்,
நான் செதீதுப்போனால்
சாதி,
மதம் எல்லாம்
பொய்
என்று சொல்லுவதற்கு யார் இருக்கிறார்கள் ? மறுபடியும் நோய் வந்துவிடுமே?
சாதியைப்
புகுதீ.துகிற மற்ற சாதனங்கள் எல்லாம் இருக்கின்றனவே ? மலேரியா வராமல் தடுப்பது
எப்படி என்று பார்தீ.துதி தடுக்க
வேண்டும்.
அப்போதுதான்
நிற்கும்.
மருந்து மட்டும்
கொடுத்தால் வராமல் இருக்காது.
அது வந்ததற்குப் பரிகாரம் ) வராமல் இருக்க; தடுப்புச்
செய்ய வேண்டுமானால் ஆராய்ச்சி ஸ்தாபனம் வைதீதால்தான் முடியும்.
அடுத்த
வருடம்
நம் நாட்டிலே மலேரியா
இருக்காது என்று ஒரு பதீதிரிகையில்
பார் தீதேன். வராமல் இருக்க என்ன செய்தார்கள் ? மலேரியாவிற்குக் காரணம் கசுமாலமும்,
அதில் பிறக்கும் கொசுவும்.
கொசுவிற்குக் காரணம் குப்பை ; குப்பையில் கொசு முட்டை
யிடுகிறது)
குஞ்ச பொரிக்கிறது.
அதன்மூலம் மலேரியா வந்துவிடுகிறது.
அதுபோல,
சாதி
ஒழிப்புக்காரர்கள்
அங்கே
போகவேண்டும்)
எங்கே
கொசு
உற்பதீதியாகிறதோ
அங்கே போகவேண்டும்.
சாதிக்குக் கசுமாலம் கடவுள்) அதற்குக் கசுமாலம் சாஸ்திரம்-
புராணம் 3 சாதிக்குக் கசமாலம் அதன் பா.துகாப்பாளர்கள். இத்தனை பேரையும் ஒழித்தால்.
தானே கொசு
(சாதிநோய்)
வராமலிருக்கும்?
கடவுளை வைத்துக்கொண்டு
கொசுவை
(சாதியை) ஒழிக்கவேண்டும் என்றால் எப்படி ஒழிக்கமுடியும் ¥
இராமனை-சரதி இல்லை என்கிறீர்களா ? விஷ்ணுவை-சாதி இல்லை என்கிறீர்களா?
பிளன்ளையாரை-சாதி
இல்லை
என்கிறீர்களா 8? சிவனை-சாதி
இல்லை
என்று
சொல்லு
கிறீர்களா 8 எந்த சாஸ்திரத்தைச் சொல்கிறிர்கள்-சாதி இல்லையென்று? உபநிஷதீதைச்
சொல்கிறீர்களா? ஸ்மிருதிகளைச் சொல்கிறீர்களா? இவைதவிர உங்களுக்கு என்ன தெரியும்?
சந்நிதானதீதிற்குதீ தெரியும் வேறு சங்கதிகள்.
அவர்கள் சொல்லுகிற சிவம் வேறு நாம்
எல்லோரும்
நம்பிக்கொண்டிருக்கிற
சிவம்
வேறு.
அவர்
சொல்லுகிற
சமயம்
வேறு;
நம்மைப் பிடித்து ஆட்டுகிற சமயம் வேறு,
இராமாயணத்தைப்
படித்தால் சாதி போய்
விடுமா 8 சிவபுராணதீதைப் படித்தால் சாதி போய்விடுமா ? இவைதவிர நமக்கு வேறு என்ன
இருக்கிறது? அதை யார் படிக்கிறார்கள் ? யார் எடுத்துச் சொல்கிறார்கள் t இவ்வனவு பெரிய
நாட்டிற்கு ஒரேயொரு சநீநிதானம்தான் எடுத் துச்சொல்லுகிறார்கள். எவ்வளவு நாளைக்கு?
அவருக்கு ஒரு 20 ஆயிரம் ஆயுள் இருந்தால் நம் ஜனங்களுக்குப் புதீதிவரலாம்.
அரசியல்
என்று
பேசுகிறார்கள்]
அது
பைதீதியக்காரப்
பேச்சு.
நம்
நாட்டில்
அரசியலே இல்லை.
நாட்டில் இருப்பது சாதியைக்
கரப்பாற்றும் சசாதனமே.
ஒருவன்
www.thamizham.net - Free £ book 14௦ 3036
i
ம்தம்
1620
சதநீதிரம்
என்கிறான் )$ மற்றொருவன்
அரசியல்
என்கிறான்]
ஒருவன்
வெங்காயம்
என்கிறான்.
இதுதவிர, செயலில்-சிந்தனையில் சாதியை ஒழிப்பதே இல்லை.
இல்லை
என்பது மாதீதிரமல்ல$ சாதியைக் காப்பாற்றுவது என்றே இருக்கிறது.
ஒருவர் எவ்வளவுதான் சட்டதீதை, சாஸ்திரத்தை வெறுதீதாலும் சட்டசபைக்குப்
i
போனவுடன்,
¢ சாஸ்திரதீதிற்குக் கட்டுப்படுகிறேன் ? என்று சொல்லிவிட்டுதீதான் உட்கார
|
முடிகிறது.
* சாதி, மத சம்பிரதாயங்கள் எல்லாம் தனி மனிதன் உரிமைகள் ) அவற்றைக்
காப்பாற்றுவதுதான்
சுதந்திரம்)
இந்தச்
சுதந்திரத்தின்
(சட்டத்தின்)
மூலமாக
மக்களுக்கு இவைகளைக் காப்பாற்றுகிறோம் ?
என்று உறுதிகூறுகிறார்கள்.
ஆகையால்,
நாம்தான் ஏமாந்தவர்கள்; இல்லாவிட்டால் பித்தலாட்டம் பேசுகிறவர்கள். எப்படிச் சாதியை
இழிக்கிறவர்கள் என்பவர்களுக்குக் கடவுள் இல்லையோ-சாஸ்திரம், மதம் இல்லையோ--
அதே மாதிரிதான் சாரதியை ஒழிக்கிறேன் என்கிறவர்களுக்கு அரசாங்கம் இல்லை.
அதே
மாதிரி அமைந்துவிட்டது.
ஆழ்வார்கள்,
நாயன்மார்கள்
எல்லாம்
சாதிப்படி
நடந்தவர்கள்தாமே 8
இல்லா
விட்டால் அவர்களுக்கு ஆழ்வார்கள், நாயன்மார்கள் பட்டம் ஏது 8 ஏன் சொல்லுகிறேன்.
என்றால்,
சுற்றி
இருக்கும்
அமைப்புகள்
எல்லாம்
நம்மை
அழுதீதவே
இருக்கின்றன.
ஆகவே, நாம் சாதாரண முறையில் சரதியை ஒழிக்க முடியாது.
மதிப்பிற்குரிய நண்பர்
திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் சொன்ன வழியெல்லாம் மருந்து.
தனிப்பட்ட மனிதனுக்குச்
சாதகமாகும்.
உடனே நம் பிள்ளைக்கு வந்துவிடும்.
.
ஆனதினாலே, நாம் ஏதாவது
காரியம் செய்யவேண்டும் என்றால்
நம் மதத்தை,
கடவுளை; சாஸ்திர, புராண இதிகாசங்களை நெருப்பு
வைதீதுக் கொளுதீததீ தயாராக
இருக்க வேண்டும்.
கடவுள்களையெல்லாம் சிதறுகாய் போடவேண்டும்.
எல்லாக் கடவுன்
களும்
சாதியைக்
காப்பாற்றும்
கடவுள்கள்-சாதிக்கு
விரோதமாக
நடந்தவர்களைகி
கொல்லும் கடவுள்கள்.
இது தவிர வேறு என்ன வேலை இந்தக் கடவுள்களுக்கு ? எதற்காக
சுப்பிரமணியம் வந்தார் ? எதற்காக அவதாரம் எடுத்தார், விஷ்ணு?
அவர் கொன்ற ஆள்.
யார் ¥ விஷ்ணு கொன்ற அதீதனை பேரும் சாதிக்கு விரோதிகள் ) சாதியை ஒழிதீதவர்கள்;
பார்ப்பனை
ஒழிதீதவர்கள்)
சாஸ்திர
சம்பிரதாயங்களை
அலட்சியம்
செய்தவர்கள்
$
அவர்களை ஒழிக்கதீதான் இந்த அவதாரம்,
அந்த அவதாரதீதிற்குக் காரணம்,
¢ ஆரிய
தர்மத்தைக்
காப்பாற்ற
அவதாரம்
எடுத்தார்
கடவுள்?
என்பதைத்
தவிர,
எந்தக்
கடவுளாவது உலகத்தைக் காப்பாற்ற வந்திருக்கிறார்களா ?
தரீமம் என்றால் என்ன 1 உனக்குப் புதீதியில்லா விட்டால்-இராஜாஜி சொல்கிறார் ¢
* சாதி தான் தர்மம்? என்று.
சாதி! என்றால் என்ன 8
* அவரவர்கள் குலத் தொழிலைச்
செய்வதுதான் சாதி தர்மம்? என்று அவர் பச்சையாகச் சொல்கிறார். நமக்கு ஒரு சவுகரியம்,
நம் எதிரி யார் என்று தெரிந்து கொள்ள வசதி ஏற்பட்டிருக்கிறது.
நம்முடைய கட்சி என்ன?
சாரதியை ஒழிக்கவேண்டும் என்பது.
அவர்கள் கட்சி
என்ன ₹
சாதியைக் காப்பாற்றவேண்டும்
என்பது,
அவர்கள்
பக்கத்தில் ஒரு
கூட்டம்
அவர்களுக்குக் கையாளாக இருக்கிறது. இது தவிர, இன்று அரசியல் என்ன £ ஒரு அரசியல்.
சாதி காப்பாற்றப்படவேண்டும்--அதற்கு மாறாக இருக்கிற
கட்சியை
ஒழிக்க
வேண்டும்
என்பது
பச்சையாகச் சொல்கிறார் இராஜாஜி !
¢ சாதியைக் காப்பாற்றுவதுதான் என் வேலை
அதற்காகத்தான்
மூசீசு விடுகிறேன் ) இல்லாவிட்டால் Qurg வாழ்வு எனக்கு அவசியம்
கல்லை; தர்மம் கெட்டுவிட்டது. இன்றைய ஆட்சி--தர்மதீதை அழிப்பது என்று கங்கணம்
கட்டிக் கொண்டிருக்கிறது? என்று.
இது உங்களுக்குத் தெரியவில்லை.
அவ்வளவு யூகம்
கல்லை.
அவர்களுகீகுதி தெரிகிறது--4 இன்றைய ஆட்சி, தர்மதீதை ஒழிக்கிறது ? என்று.
¢ நீண்ட நாட்களாக இருந்துவந்த தர்மத்தை,
இந்த
ஆட்சி கெடுக்கிறது.
சீக்கிரமாக--
4686--209
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1630
பெரியார் ஈ, வெ. ரா, சிந்தனைகள்
அதிலும் சமீப காலதீதில் தலைகீழாய்க் கெடுக்கிறது.
ஆனதால், அதை ஒழிதீதுதீ தீர
வேண்டும் *— இப்படி, ¢ தின மணியில் வருகிறது.
மற்ற பத்திரிகைகளிலும் இருக்கிறது
ஆகவே, இன்றையப் போராட்டமே சாதியைக் காப்பாற்றுவது என்பதும், சாதியை
ஒழிப்பது
என்பதும்தான்,
உண்மை
எப்படியோ--போராட்டதீதின்
வெளிப்படையான.
தத்துவம் இதுதான். உங்களுக்குப் புரியாவிட்டால் நம் எதிரி சொல்லுகிறார் ; அதிலிருந்தே
நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்,
இதிலே
நம் கடமை என்ன என்று, யாருக்குத் தெரியும் §
இது தவிர,
¢ அரசியல், அரசியல் ? என்றால், அரசியல் புரியாத பைத்தியம் தான்.
நமது மூவேந்தர்களைப்பற்றிச் சொன்னால் சிலருக்குக் கோபம் வரும்) வெள்ளைக்
காரனைப்பற்றிச்
சொன்னாலும்
சிலருக்குக்
கோபம்
வரும்]
சுயராஜ்யதீதைப்பற்றிச்
சொன்னாலும்
சிலருக்குக் கோபம் வரும்.
உண்மையாகச் சொல்லுகிறேன்--நம்நாட்டில்
பழைய காலத்தை விட்டுவிடுங்கன்,
மூவேந்தர் காலத்தில் யாராவது படி தீதார்களா என்று
எனக்குத் தெரியவில்லை.
6 ஏதோ புலவர்கள் சங்கம்? என்று சொல்கிறார்கள்.
அதிலே
ஏதோ கொஞ்சம் பேர்
இருந்திருப்பார்கள்.
எப்படியோ அவர்கள்பேரில்
குற்றம் சொல்ல
வேண்டாம் ) தல்ளிவிடுங்கள்,
வெள்ளைக்காரன் வநீது 150 வருட ஆட்சி இந்த நாட்டில்
நடந்த பிறகும் போனவாரதீதில் வந்த பத்திரிகையிலிருநீது சொல்கிறேன் ¢
சர்க்கார் கொடுத்த கணக்குப்படி 1901-ல் 100-க்கு 7 பேர் படிதீதிருக்கிறோம் நாம்,
ஆனால்,
அன்று
பார்ப்பனே?
100-4g
100
பேர்
படிதீதிருக்கிறான்.
என்ன
நம்
இராஜாக்கள் யோக்கியமாக ஆண்டிருக்கிறார்கள் 8 ஒரு இராஜாவும் பள்ளிக்கூடம் கட்டிய
தாகக்
காணோம்.
ஆனால்,
பார்ப்பனர்களுக்குப்
பாடசாலை:
கட்டியிருக்கிறார்கள்.
அதற்காகச்
சத்திரம்
இருக்கிறது.
சமஸ்கிருதம்
சொல்லிக்கொடுக்கப்
பள்ளிக்கூடம்
கட்டியிருக்கிறார்கள்.
தமிழுக்குப்
பள்ளிக்கூடம்
வைதீதுதீ
தமிழ்
சொல்லிக்கொடுதி
தார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லையே :
' சூத்திரன் படித்தால் பாவம்; அவனுக்குச்
சொல்லிக்கொடுதீதால்
நரகம்.
ஆகவே,
இரண்டும்
தவறு,
சூதீதிரண்
படித்தால்
பார்ப்பானுக்கு
ஆபத்து.
ஆதலால் சூத்திரன்
படிக்காமல்
அரசன்
பார் தீ.துக்கொள்ள
வேண்டும்.
இது மனு தரீமம்.
அதற்குக் கட்டுப்பட்டவர்கள் அரசர்கள்,
ஏதோ மருந்து
சாப்பிட்டால் போதுமா ¥ வராமல் பார்தீதுக்கொள்ள வேண்டுமே? அதற்கு அஸ்திவாரத்தைதீ
தோண்டியல்லவா செய்யவேண்டும்?
இன்று தப்பித்துக்கொண்டால் நாளைக்கு மாட்டிக்
கொள்ளுகிறோம்.
நம்முடைய
நாட்டில் கிளர்ச்சிகள்
வரும்,
அதற்குத் தக்கபடி மேல்சாதிக்காரர்கள்
தங்களைத் தணிதீதுக்கொள்வார்கள்.
காரம் போனவுடன் பழையபடி அதைக் கொண்டு
வந்து
விடுவார்கள்.
இந்த
மாதிரியான
நெருக்கடி
நிலைமை
நாட்டில்
சாதியைக்
காப்பாற்றிக்கொண்டு வருகிறது.
நமக்கு இன்று ஒன்றும் குறைவு இல்லை.
சாதி தவிர,
வேறு எவ்விதமான குறைபாடும் இருக்க இடமில்லை.
ஏற்பட்டிருக்கிற குறைபாடு என்று
எதைச் சொன்னாலும்--சாதியைதீதான் சொல்லவேண்டும்.
நாம் படிக்கவில்லை என்றால்
“-புதீதியில்லாமல் அல்ல ;$
நாம் படிப்பது தர்மத்துக்கு விரோதம் என்றால், எப்படி நாம்
படிக்கமுடியும் ?
தமக்கு வெள்ளைக்காரன் படிப்புச் சொல்லித் தரவில்லை என்றால்-படிக்கமாட்டோம்
என்பதற்காகவர சொல்லிக்கொடுக்கவில்லை? பார்ப்பானுக்கு விரோதமாக
நடப்பதில்லை
என்று ஒரேயடியாக வெள்ளைக்காரனிடம்
எழுதி
வாங்கிக்கொண்டார்கள்--காநீதியிடம்
எழுதி வாங்கிக்கொண்டு அவருக்கு ¢ மகாத்மா? பட்டம் கொடுத்த மாதிரி;
* நான் இந்து.
எனக்குக் கடவுள் அவதாரங்கவில் நம்பிக்கை உண்டு
;5 மறு பிறப்பில்
நம்பிக்கையுண்டு ) பார்ப்பனர்களின்
ஆயுதங்கள்
எல்லாவற்றையும்
காப்பாற்றுகிறேன் 2
என்று
சதீதியம் செய்த பிறகே,
காந்திக்கு மகாத்மா
பட்டம்
கொடுத்தார்கள்.
அதை
மீறினார் 1 உடனே கொன்று தீர்தீதுவிட்டார்கள்,
இதே மாதிரி நம் ஆழ்வார்கள்,
நாயன்:
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1631
மாரீகள் எல்லோரும் அவர்களுக்கு எழுதிக்கொடுதீதார்கள்,
வெள்ளைகீகாரனும் இப்படி
எழுதிக்கொடுதீதான்--
உங்கள்
தர்மங்களில்
கை வைப்பதில்லை?
என்று)
கை வைதி
தார்கள்--ஒழிதீதுக்கட்டிவிட்டனரீ.
அவ்வளவுதான் ! ஆகவே, நமக்கு இருக்கிற கஷ்டம்
என்னவென்றால்,
சாதி
போக
வேண்டும் என்று சொன்னால் போதாது.
எதிலிருந்து
சாதி வருகிறதோ அதை ஒழிக்க வேண்டும்,
அதற்குத் தைரியம் வேண்டும்.
சிவனையும், விஷ்ணுவையும், கிருஷ்ணனையும் ஒழித்தால்
கடவுள் போய்விடாது.
இராமன் போய்விட்டால் கடவுள் போய்விடும்) கிருஷ்ணன் போய்விட்டால் கடவுள் போம்
விடும் என்பது முட்டாள்தனம்,
அவர்கள் கடவுன் என்று எதிலே
கண்டுபிடிதீதார்களோ
தெரியவில்லை.
வெறும்
புளுகுப்
புராணக்
கதையில்
கண்டு
பிடித்த
சங்கதிதான்.
இராமாயணம்
இல்லையென்றால்,
இராமன் இல்லை
கந்தபுராணம்
இல்லையென்றால்
கந்தன் இல்லை; விஷ்ணு புராணம் இல்லையென்றால்
விஷ்ணு
இல்லை.
இந்தமாதிரி
புராணங்களிலிருந்து உற்பத்தி செய்து நம் தலையில் போட்டு அவனுடைய படங்களை
ஏற்கச்
செய்துவிட்டான்
என்றால்
அதற்கும்,
கடவுளுக்கும் என்ன.
சம்பந்தம்!
எந்த
மடையனாவது
இவர்களைக்
கடவுன்
என்று
சொல்ல
முடியுமா?
பார்ப்பான்.
எழுதி
வைத்திருக்கிற கதைப்படி பாருங்களேன் ! நாம் அவ்வளவு முட்டாளாக இருந்தால் எப்படிப்
போகும்?
எதற்காக
இராமன்
பிறந்தான்?
தர்மத்தைக்
காப்பாற்ற,
என்ன
தர்மம் 9
* பார்ப்பான் கடவுளுக்குச் சமானம் ; சூத்திரன் மலதீதிற்குச் சமானம் P என்பது.
இந்தக்
கதையையே நாம் பார்ப்பது) பாராயணம் செய்வது
) அதையே நாம் கும்பிடுவது § அப்புறம்
சாதி ஒழியவேண்டும் என்பது.
இந்தச்
£ சாதி! இவ்வளவு நான் நிலைத்திருப்பதற்குக்
காரணம் அதற்குப் பாதுகாப்பாக இந்தச் சாதனங்கள் இருந்.துவருகிறதால்தான்.
அதற்கு
ஏற்ப
ஆட்சியும் அவன்
கையில் இருந்துவருகிறது.
அவன் கையைவிட்டு ஆட்சியைப்
பிடுங்கி விட்டால் போதுமா?
சந்நிதானம் முயற்சி எடுக்கிறபடி கோயில், குளங்களில் நம் ஆதிக்கம் வந்தால், நாம்
சரமியை
வேண்டுமானால்
பிறகு
மாற்றிக்கொள்ளலாம்.
ஆதிக்கம்
அவனிடத்தில்
இருக்கிறதே, எப்படி மாற்றுவது? இன்னமும் அவனுடைய தர்மம்தான் ; ஆட்சிதான்.
என்ன முன்னோர்கள்?
கமுதைக்குப் பிறந்தவன், நாய்க்குப் பிறந்தவன், கோட்
டானுக்குப்
பிறந்தவன்,
இந்த
முன்னோர்கள்தாம்
வேதம்
எழுதினார்கள் ]
புராணம்.
எழுதினார்கள் ; வெங்காயம் எழுதினார்கள்.
உபநிஷத் எழுதியவன் யார் ? மனிதனுக்கும்-
குதிரைக்கும் குழந்தை பிறநீதிருக்குமா?
இவனையெல்லாம் பெரிய ரிஷி என்கிறார்கள்.
சாஸ்திரம்
இவன்
எழுதினான்)
புராணம்
இவன்
எழுதினான்.
எழுதிய
பயல்களைப்
பாரீதீதால், எல்லாம் அயோக்கியப் பயல்கள் ! மனிதனுக்குப் பிறந்தவர்கள் அல்லர்,
இவர்
களைத் தவிர வேறு முன்னோர்கள் இல்லை. இதைச் சொல்லியே நம்மை மிரட்டுகிறார்கள்,
இராஜாஜி சொல்கிறாரே,
¢ நம் முன்னோர்கள் நல்லபடி யோசனை: செய்து உலக கூஷமதி
திற்காகதீதான் தர்மத்தை எழுதினார்கள் ? என்று,
அதற்கு நேரு பதில் சொல்கிறார்,
¢ நம்
முன்னோர்கள்
யார் ?
காட்டுமிராண்டிகள்தானே?
ஒரு
காட்டுமிராண்டி
இன்னொரு
காட்டுமிராண்டிக்கு எழுதி வைத்தது, இன்றைய மனிதனுக்குப் பொருந்துமா?!
என்று
கேட்கிறார், ஏன் சொல்லுகிறேன் என்றால், கிதுதானே இன்று போராட்டமாக இருக்கிறது?
சாதியை ஒழிக்கிறார்களோ, இல்லையோ--நான் என்னுடைய கருத்தைச் சொல்லு
கிறேன்.
நம் அரசாங்கம் இன்று சாதியை ஒழிக்கிறேம் என்று சொல்கிறது--வாயனவி'
லாவது சொல்கிறது.
அதற்கு வேண்டிய காரியங்கள் செய்கிறோம் என்று சொல்கிறது.
இதற்காகப்
* பறையருக்கு
வீடு கட்டு9றோம் )
படிப்பு சொல்லித் தருகிறோம்)
உத்தி
யோகம் தருகிறோம் $ மற்ற
சாதிக்காரர்களுக்குச்
சமமாகச்
செய்வதற்கு என்னென்ன.
காரியங்கள் செய்ய வேண்டுமோ,
அவைகளையெல்லாம் செய்கிறோம் ! என்று: சொல்லு
கிறார்கள்,
www.thamizham.net - Free £ book 14௦ 3036
1632
பெரியார் ஈட வெ. ரா. சிநீதனைகள்
* சாதி ஒழியாத சுயராஜ்யம் என்ன சுயராஜ்யம் !’ என்று ஆசைத்தம்பி கேட்டார்.
காமராசரும் அதைதீதான் கேட்கிறார்.
நேருவும் சொல்லிவிட்டார் $ *சாதியை நம் நாட்டில்
வைத்துக்கொண்டு வெளிநாட்டில்
போய்ப் பேச வெட்கமாக
இருக்கிறது?
என்று சொல்:
கிறார்.
அந்த அளவிற்காவது அவர்களுக்குப் புதீதி வந்திருக்கிறது என்றால்,
உங்கள்
கடமை என்ன ? இவர்களை ஒழிதீதுவிட்டுப் பார்ப்பான் கையில் அதிகாரத்தைத் தருவதா
உங்கள் கடமை?
மனிதன் புதீதி எவ்வளவு மோசமாக இருக்கிறது 4
இன்று சாதியை
ஒழிக்கிற
நிலைமை
வந்துவிட்டது)
உங்களால் வரவில்லை
எப்படியோ அந்தச் சூழ்நிலை வந்துவிட்டது.
இன்று சாதி இல்லை.
எங்கே இருக்கிறது
சாதி?
பலாத்காரத்தில் மனிதனை அடக்கச் சரதி இருக்கிறதே தவிர, இயற்கையில் எங்கே
இருக்கிறது ₹
மதிப்பிற்குரிய கி. ஆ. பெ. விசுவநாதம் சொன்னார். அவர் சொன்னபடி, எல்லோரும்
எல்லோர் வீட்டிலும் இன்று சாப்பிடுகிறார்
கள் $
கலப்பு மணமும் சுளுவாக இருக்கிறது.
நேருக்கு
நேர்.
தெரியாவிட்டாலும்
பலவிததீதில்
நடந்துகொண்டிருக்கிறது.
சாதி
போகாமல் எங்கேயாவது
இருக்கிறதா?
போகாமல்
எங்கேயாவது
இருக்கிறது
என்று
அடையாளம்
காட்ட
வேண்டுமென்றால்,
சந்நிதானம்
சொல்லுகிற-கடவுள்
இடத்தில்
பார்ப்பான் இருக்கிறான்,
மற்றபடி எங்கே இருக்கிறது?
ஆனால்,
அதன் சலுகையால்
கிடைக்கும் அனுகூலதீதிற்காக,
¢ அதில் கை வைக்காதே !
என்று தொந்தரவு கொடுத்துக்
கொண்டிருக்கிறார்கள்.
அதிலிருந்து மீள முடியவில்லை
இப்படியாக எப்படியோ அவர்
களால்
வந்தது.
அதிகார
ஸ்தானம்
அவர்கள்
கைக்குப்
போய்விட்டது.
அரசியல்
ஸ்தாபனம் அவர்கள் சொன்னபடி நடப்பதாகப் போய்விட்டது.
நமக்கு
நாதி இல்லை.
20, 30 வருட வேலையின் பயனாக,
இன்றுதான்
சாதி
ஆணவக்காரன்
கையிலிருந்த
ஆட்சி, சாதீயின் கீழ்மகன் கைக்கு வந்திருக்கிறது.
இது பெரிய போராட்டமாகப் போய்
விட்டது.
இந்த அளவுக்கு வந்ததை வைதீதுக்கொண்டு எவ்வளவோ காரியங்கள் செய்ய
முடிந்தன.
இராஜாஜி, தர்ம ராஜ்யம் இருக்கவேண்டும் என்கிறார்.
சாதியைக் காப்பாற்றுவது
தானே
மனுதர்ம
ராஜ்யம்!
அதை ஒழிக்கவேண்டும்
என்பது
மனித
தர்ம
ராஜ்யம்.
நம் போராட்டம்
30, 40 வருஷங்களாக மனித தர்ம ராஜ்யத்திற்காகதீதான்.
அவர்கள்
மனுதர்ம
ராஜ்யதீதைக்
காப்பாற்றுகிறார்கள் $
அதற்காகத்
தனிக்கட்சியை
ஏற்படுத்த
வேண்டாமா? ஏற்படுதீதியிருக்கிறார்கள்.
இன்று, யார் யார் காமராஜ் ஆட்சியை எதிர்க்
கிறார்களோ
அவர்கள்
எல்லாம்
சாதியைக்
காப்பாற்றத்தான்
முயற்சி
செய்கிறார்கள்.
சாதியை
ஒழிக்கிறார்
காமராசர்.
அவர்பேரில்
ஆத்திரம்
உள்ளவன் எவனாக
இருக்க
முடியும் ? எந்தக் காரணத்தை முன்னிட்டும் காமராசரை எதிர்ப்பவன்: சாதியைக் காப்பாற்று
கிறவனே | பொ.துஜனங்கன் அறிவுள்ளவர்களாக இருந்தால் உங்கள் கடமை என்ன என்று
நீங்கன்
சிந்திக்கவேண்டும்.
சாதி
ஒழிக்கப் பாடுபடுகிறோம் என்றால், அதை-சாதியை
ஒழிப்பவனை ஒழிப்பதற்குப் போட்டிபோடுவதா | இது பச்சைத் துரோகமல்லவர ?
இந்த மாதிரியான
வாய்ப்பு நமக்கு இலேசில் வராஆஃ
உங்கள் ஆதரவு இருக்கு
மானால்,
நீங்கள்
எல்லாம்
போதுமான
அறிவு
உணர்ச்சி
பெற்றிருக்கிறீர்கள்
என்று
உங்களிடம் ஆட்சியாளர்களுகீகு நம்பிக்கை இருக்குமானால்--கண்டிப்பாக சாதி, கடவுன்ட
மதத்தை;
சாஸ்திரங்களை
எங்களுக்குமுன்
ஆட்சியாளர்களே
கொளுத்திவிடுவார்கள்.
உங்களுக்குத்
தைரியமிருந்தால்
பார்ப்பான்கூட
கடவுளை
ஒழிக்கிறேன் என்று வந்து
விடுவான் ! அந்த அளவுக்கு நிலைமை வந்துவிடும்.
நீங்கன் எல்லாம் ஓட்டர்கள்.
உங்கள்
* ஓட்!
பெற்றுத்தான் பதவிக்கு வரவேண்டும்
உங்கள்
உணர்ச்சி |எப்படியிருக்கிறதோ
அந்த$மாதிரிதான் அவர்கள் நடந்துகொன்வார்கள்,
www.thamizham.net - Free £ book 14௦ 3036
மதம்
1633
இந்த மாநாடு, சாதி ஒழிப்பு மாநாடு என்று சொல்லுவதோடு,
நாம் நாளைக்குப்
போடும் *ஓட்?-சாதி
ஒழிப்புக்காகப்
போடுகிற
ஓட் என்று
ஆக்கிக்கொள்ளவேண்டும்.
அரசியல் ஓட்டாக வைதீதுக்கொள்ளகீகூடாது. இநீத மாதிரி வாய்ப்பு நமகீகுக கிடைக்காது.
எனகீகுன்ள கவலையெல்லாம் இந்த ஒரு தடவை இந்த ஆட்சி பிழைதீதுவிட்டால் பிறகு
இலேசில் சாகாது.
நான் அரசியல் உணர்ச்சியை மனத்தில் வைத்துக்கொண்டு நமக்கு
இலாபம் எப்படிவரும் என்று எதிர்பார்தீ.துச் சொல்லவில்லை.
எனக்கு என்ன தேவை?
எனக்கு என்ன வேண்டும் ! எனக்கு வேண்டியதெல்லாம் சாதி ஒழியவேண்டும் ] அதற்குச்
சம்பந்தமான கடவுள், மதம் ஒழியவேண்டும் என்பதுதான்.
பணம் காசு ஆசை இருக்கும்.
ஆனால், இது என் பெண்டு, பிள்ளைகளுக்கு அல்ல.
எனக்குப் பின்னால் இந்தக் காரியம்
நடக்க
பந்தோபஸ்துக்குப்
பணம்
எதிர்பார்ப்பேன்.
ஆனதால்,
நல்ல
சந்தர்ப்பத்தை
நீங்கள் இழந்துவிடாதீர்கள்.
இராஜாஜியின்
சுபாவம், அவருடைய
குயுக்தி, குறிக்கோள்
எல்லாம் ஒவ்வொரு
சமயதீதிலும்
மனுதர்மம்
காப்பாற்றப்படவும்,
நாம்
தலையெடுக்காமல் ஒழிவதும்தான்.
என்றைக்கு
நம்மைக்
காப்பாற்றினார்
அவர்? எதிலே
காப்பாற்றினார் ₹ அவர்
தந்திரம்
எல்லாம் நம்மை
எப்படி ஒழிப்பது என்பதுதான்--நான் இருந்து அனுபவப்பட்டுச் சொல்லு
றேன்.
நாலு வருடம்,
அய்ந்து
வருடம்
அவருக்குக் கையாளாக-சி, அய். டி. யாக
இருந்து சங்கதி தெரிந்ததும் விட்டு ஓடி வந்து, நாம் செய்த தப்புக்குப்
¢ பிராயச்சித்தம் £
செய்யவேண்டும் என்று சொல்லுகிறேன்.
நான்
கிராஜாஜியோடு
போய்ச்
சேர்ந்தால்,
நான்தானே
சுதந்திராக்
கட்சிக்குத் தலைவன் ! எனக்குப்
பதவி
கிடைக்காதா? அவர்
சொன்னபடி நான் ஒதீதுக்கொண்டால் அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா ? காந்திக்கு
மகாதீமா
பட்டம்
கொடுதீததுபோல்,
எனக்கும்
₹ பகவான்?
பட்டம்
கொடுப்பார்கள் $
6 பகவான்
இராமசாமி?
என்று
என்னைச்
சொல்வார்கள் !
பார்ப்பனர்களை
எல்லாம்
அப்படியே தவறாமல் சொல்லச் செய்வார்கள் | பார்ப்பான் பத்திரிகையில் எல்லாம் எழுது
வார்கள் $ பார்ப்பான் கடைகளில் எல்லாம் என்னுடைய படத்தைத் தொங்கவிடச்
செய்
வார்கள்,
அவர்கள்
கடவுள்
எல்லாம்
அப்படி
வந்த
கடவுள்தானே!
இவ்வளவையும்
வெறுத்துவிட்டுக் காரியம் செய்கிறோமே தவிர, நமக்காக என்ன செய்கிறோம்
இன்றையப் பிரச்சினை சாதி ஒழிப்பு,
இது நேருக்கு நேர்
உங்களுக்குப் புரியாதுஃ
* எது
செய்தால் சாதி
ஒழியும்?
என்று
நினைக்க
வேண்டுமே தவிர; எந்த
மருந்து
சாப்பிட்டால் ஒழியும் ? என்று நினைக்கக்கூடாது.
நமக்குக்
கடவுள்மீது
பைதீதியம்$
சாஸ்திர
புராணங்களில்
நம்பிக்கை,
சிலர்,
¢ இராமசாமி சொல்வதெல்லாம் சரி$ ஆனால், திராமாயணதீதைக்
குற்றம் சொல்கிறாரே,
அதுதான் பிடிக்கவில்லை.
நான் பெரியார் தாசன் ] ஆனால், அவர் சுப்பிரமணியரையும்,
கந்த புராண தீதையும் திட்டுகிறாரே !? என்கிறார்கள்.
அப்படிப்பட்டவனின் தைரியம் எதில்
சேர்ந்தது1 அவைகள்தானே அவர்கள் ஆயுதம் ₹ நம்
ஆன்
எவன்: போய்க் கொண்டு
வந்தான், சுப்பிரமணியரை ₹ நம் ஆள் எவன் உண்டாக்கினான், இராமனை ₹ அவனுடைய
மதம், சாஸ்திரம் எல்லாம் இன்னமும் உயிரோடு இருக்கின்றனவே ! இவைகளை நீங்கள்
சிந்தித்து எ.து சரி என்று தோன்றுகிறதோ அதைச் செய்யவேண்டும்.
சாதியை ஒழிக்கவேண்டும் என்றால் கண்டிப்பாகச்
சமயம் தேவையில்லை என்று
நினைக்க
வேண்டும்.
நாம்
ஒழுக்கமாக
நடந்தாலே
போதும்,
கோயிலுக்குப் போகக்
கூடாது)
செத்தாலும் போகக்கூடாது.
அங்கே என்ன இருக்கிறது--குழவிக் கல்லைத்
தவிர § யாராவது சொல்லுங்களேன் சாமி இருக்கிறது என்று?
எங்கேயும் இருக்கிற சாமிக்கு அங்கே தனியாக--ஒரு
இடத்தில் என்ன வேலை1
எல்லாமாய் இருக்கிற சாமிக்கு
குழவிக் கல்லாய்
இருக்கவேண்டும் என்று என்ன
¢ தலை.
www.thamizham.net - Free £ book No 3036
1634
பெரியார் ஈட வெ, ரா. சிந்தனைகள்
எழுத்து?
எவனாவது
சாபம் கொடுதீதானா?
இருந்தாலும்,
கோயிலுக்கு ஒரு
நான்
போனால் போதுமே ? தினம்தினம் போய் என்ன வாழுகிறது ?
இந்தக் காரியதீதை நான் சொன்னேன்
என்று ஒத்துக்கொள்ளாமல்,
அறிவைக்
கொண்டு ஆராய்ந்து பாருங்கள் |
[நாம் உ
6 சாதி ஒழிப்பு? 1961
சென்னையில், 16-9-1961-ஃ சொற்பொழிவு]
6. எங்கள் தியாகம்
பேரன்புமிக்க தலைவரவர்களே ! தாய்மார்களே ! தோழர்களே 1
நாங்கன்
சாதி
ஒழிப்பிற்காக
அரசியல்
சட்டத்தைக்
கொளுதீதிசி
சிறைக்குச்
சென்றோம். தோழர்கள் சென்னை மாவட்டத் தலைவர் சண்முகம், செயலாளர் லோகநாதன்
இப் பகுதித் தலைவர் பகீதவதீசலம், வேலாயுதம் போன்ற 3000, 9500-கீகு மேற்பட்டவர்கள்
ஒரே
நாளில்
சிறைக்குச்
சென்றோம்.
6 மாதம்,
9 மாதம்,
ஒரு வருடம்,
2 வருடம்,
2$ வருடம், சிலர்
3 வருடம் என்று
இப்படிக்
கடுங்காவல் தண்டனை
அடைந்தோம்,
சிறையிலும், வெளியி.லுமாக 15 தோழர்களுக்குமேல் செதீ.துமடிந்தார்கள்.
ஆனால், நாங்கள் இவற்றையெல்லாம் காட்டி, எங்கன் தியாகத்
தழும்புகள் என்று
கூறி-மற்ற கட்சிக்காரர்கள் மாதிரி உங்களிடம் ஓட்டுக்கு வருகின்றோமா ₹ வேறு பிரதிப்
பிரயோசனமாவது கருதுகின்றோமா t
நாங்கள் சிறைக்குச் சென்றது--எங்களுகீகு
மட்டும்
இருக்கும் சாதி இழிவு ஒழிய
வேண்டும் என்பதற்காக அல்லவே 1
இந்த பகீதவதீசலம், காமராசர்--மற்றும் எந்த எந்தக்
கட்சியில் தமிழன், சூத்திரன் என்பவன் உன்ளானோ அத்தனை பேர்களின் சாதி இழிவுகள்
போகவேண்டும் என்பதற்காகதீதானே ₹
நம் போராட்டத்தைப் பார்த்து,
* காட்டுமிராண்டிதீதனம்?, ¢ நான்சென்ஸ்? என்று
கூறிய இந்தியப் பிரதமர் நேருவே--நம் போராட்டத்திற்குப் பிறகு--இப்போது அடிக்கடி,
* சாதிமுறை இருப்பது காட்டுமிரரண்டிதீதனம் ? என்றல்லவா கூறுகின்றார் 1
(அயன்புரம், குயப்பேட்டை, சூளை ஆகிய இடங்களில், 11, 12, 13-2-1960-ல்
சொற்பொழிவு--6 விடுதலை? 5-3-1960]
‘www.thamizham.net - Free £ book 14௦ 3036