EVRT-Vol-1-Part-4---pp-501-645,-English-i-xxx

Collection: Anaimuthu's Periyar Collection

போன்‌ : 0422 - 2572635 செல்‌: 936 2970121 st @10 சுப்பிரமணியன்‌ மடவ o மருத நாடன்‌) தலைமைப்‌ பொறியாளர்‌ மி.வா, (ஓய்ஷ்‌ தைவர: சிந்தனையரார்‌ கழகம்‌ மிழ்‌ தமிழர்‌ ஒருங்கிணைப்பாளர்‌ அப்பா) தொழில்நுட்ப லல்றர்‌ குழும 181267, அண்ணாநகர்‌, ஆறுமுகம்‌ லே-அவுட்‌, பூனைமேடு இஞ்சலி, கோயழுத்தூர்‌ - 641 004. இன்று கோவையில்‌ பொறிஞர்‌. கு.ம.சுப்பிரமணியம்‌ அவர்களை அவரது இல்லத்தில்‌ சந்தித்தேன்‌. இவர்‌ மின்வாரியத்தில்‌ தலைமைப்‌ பொறியாளராகப்‌ பணியாற்றி பணிநிறைவு பெற்றவர்‌. தந்தை பெரியாரோடு இணைந்து தமிழகம்‌ முழுவதும்‌ பகுத்தறிவுக்‌ கருத்துகளைப்‌ பரப்பியவர்‌. திருச்சி சிந்தனையாளர்‌ கழகத்தின்‌ தலைவராக இருந்தவர்‌. இவரது முயற்சியால்‌ திரு.வே: ஆனைமுத்து அவர்கள்‌ தொகுத்த பெரியார்‌ ஈ.வெ.ரா. சிந்தனைகள்‌ மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டன. 2200 பக்கங்களுக்கு மேற்பட்ட இந்த மூன்று தொகுதிகளும்‌ பெரியாரின்‌ சொற்பொழிவுகளும்‌ கட்டுரைகளும்‌ அடங்கிய தொகுப்பு ஆகும்‌. பெரியாரின்‌ பன்முக ஆற்றலை வெளிப்படுத்துகிற அரிய நூலாக இன்றளவும்‌ இந்த நூல்‌ போற்றப்படுகிறது. பொறிஞர்‌. கு.ம.சுப்பிரமணியம்‌ எழுதிய கவிதை நூலை இணையத்தில்‌ வலையேற்றுவதற்காக அவரைச்‌ சந்தித்தபோது பெரியார்‌ ஈ.வெ.ரா. சிந்தனைகள்‌ என்ற நூலைப்பற்றி அவரிடம்‌ பேசினேன்‌. அந்த நூலை வெளியிட்ட நினைவலைகளை அவர்‌ விளக்கினார்‌ நூல்‌ வெளியீட்டிற்காப்‌ பட்டபாடுகள்‌ என்‌ கண்முன்‌ நிழலாடியது. அவர்‌ காட்டிய தந்தை பெரியாரின்‌ உருவம்‌ என்‌ முன்‌ நிழலாடியது. பகுத்தறிவு விதைப்பிற்காகத்‌ தன்வாழ்நாளின்‌ இறுதிவரை பேசியும்‌ எழுதியும்‌ வந்த அவரது உறுதி தெரிந்தது. பெரியார்‌ ஈ.வெ.ரா. சிந்தனைகள்‌ தொகுப்பினை இணையத்தில்‌ வலையேற்றினால்‌ உலகமக்கள்‌ வலைஇறக்கிப்‌ படித்து மகிழ்வார்களே என்று சொன்ன பொழுது, நூலை வெளியிட்ட சிந்தனையாளர்‌ கழகத்தின்‌ தலைவர்‌ திரு. கு.ம. சுப்பிரமணியம்‌ அவர்கள்‌ மகிழ்வோடு. தன்‌ கைப்படியாக வைத்திருந்த அந்த முதன்மைப்‌ படியை அன்போடு எடுத்து வந்து கொடுத்தார்‌. இணையத்தில்‌ வெளியிடுங்கள்‌, அய்யாவின்‌ கருத்துகள்‌ உலகம்‌ முழுவதும்‌ பரவட்டும்‌ என்று அவர்‌ கொடுத்தபோது நான்‌ பெருமகிழ்வு அடைந்தேன்‌. நான்‌ பத்தாம்‌ வகுப்பு படித்தபோது, தாராபுரம்‌ நூலகத்தில்‌ ஒவ்வொரு நாளும்‌ ஒவ்வொரு பக்கமாகப்‌ படித்து நெஞ்சில்‌ பதிந்து என்னை வழிநடத்திய அந்த நூலை நான்‌ படவடிவக்‌ கோப்பாக்கும்‌ வாய்ப்பு கிடைத்தது கண்டு. நெஞ்சு நெகிழந்தேன்‌ ஆனைமுத்து அய்யா அவர்கள்‌ பெருமுயற்சியில்‌ திரட்டிச்‌ சேகரித்த பெரியார்‌ ஈ.வெ.ரா சிந்தனைகள்‌ என்ற இந்த மூன்று தொகுதிகளும்‌ உலகம்‌ முழுவதும்‌ உள்ள நம்‌ தமிழ்‌ மக்களுக்கும்‌ இனிவரும்‌ அடுத்த தலைமுறையினருக்கும்‌ வழிகாட்டியாக நின்று பகுத்தறிவூட்டும்‌ என்று நம்புகிறேன்‌. bghs shrpp ௭௮; (09-06-201) JkiHK;t iy (www.thamizham.net) www.thamizham.net - Free E book No 3016 இயக்கங்கள்‌ 601 யானால்‌, அவர்களுக்கு wifuvrer ஒரு யோக்கியதை இருக்கவேண்டும்‌. அதென்ன வென்றால்‌, $ப்படிப்பட்ட போலிக்‌ கூப்பாடுகளு£கும்‌ கூலி மாரடிப்புகளுக்கும்‌ மனம்‌ கலங்காமல்‌ இருக்கவேண்டியதேயாகும்‌. மற்றும்‌, ¢pog கொள்கையைப்பற்றி ஊரார்‌: என்ன நினைப்பார்கள்‌ ₹ நம்மைப்‌ பற்றி ஊரார்‌ என்ன பேசுவார்கள்‌ P என்கின்ற விஷயதீதைட்பற்றி எவ்வளவுக்கெவ்வளவு கவனியாமல்‌, யாவர்‌ அலட்சியமாய்‌ இருக்‌ கின்‌றார்களோ அவர்களேதாம்‌ அவ்வளவுக்‌ கவ்வளவு புகிய எண்ணங்களையும்‌, புதிய உணர்ச்சிகளையும்‌, புதிய கொள்கைகளையும்‌ மக்களுக்குள்‌ புகுதீதவும்‌, அதைக்‌ காரிய அனுபவதீதீல்‌ கொண்டு செலுத்தச்‌ செய்யவும்‌ தகுதி உடையவர்கள்‌ ஆவார்கள்‌. உதாரணமாக, நிர்வாணக்‌ கொள்கையை ஒரு நாட்டில்‌ வெற்றிபெற நடத்த வேண்டும்‌ என்று ஒருவன்‌ கருதுவானேயானால்‌ அவன்‌ அக்‌ கொள்கையின்‌ அவசியத்தையும்‌ சரியா, தப்பா என்பதையும்‌ கவனிக்கவேண்டு?மயொழிய, மற்றபடி இக்‌ கொள்கையை எடுத்துச்‌ சொன்னால்‌ மக்கள்‌ என்ன சொல்லுவார்கள்‌ என்று நினைப்பானே யாகில்‌, அக்‌ கொள்கைகீகாரன்‌ அந்த வேலைக்குத்‌ தகுதி அற்றவ$ன ஆவான்‌. நிர்வாணக்‌ கொள்கையைப்‌ பிரசீசாரம்‌ செய்ய ஆரம்பித்தால்‌ பஞ்சாலைத்‌ துணியாலை வியாபாரிகள்‌ எல்லோரும்‌ எதிர்ப்‌ பிரசீசாரதீ துக்கு வந்துவிடுவார்கள்‌ ] ஜவுளி வியாபாரிகள்‌, ஆலைக்‌ காரர்கள்‌ எல்லோரும்‌ விஷமப்‌ பிரச்சாரத்‌ துகீகு வருவார்கள்‌, இவர்கள்‌ வார்த்தைகளைக்‌ கேட்ட சாதாரண பாமர மக்கள்‌ எல்லோரும்‌ நிர்வாணப்‌ பிரசீசாரசர் கள்‌ மீது கல்லெடுதீதுப்‌ போடவும்‌ வருவார்கள்‌. இவற்றைச்‌ சமாளிக்க?வா அல்லது அதன்‌ பபனை அடையவோ தயாராக இருப்பவர்கள்‌ தாம்‌ இந்தப்‌ பிரச்சாரதீதில்‌ புகவேண்டும்‌ ) இவர்கள்தாம்‌ வெற்றி பெறக்கூடும்‌. அப்படிக்கில்லாமல்‌, ¢ நமது உருவப்படம்‌ மூடர்‌ வீட்டில்‌ பூசையில்‌ இருக்க வேண்டும்‌ ? என்று கரு துகின்றவர்கள்‌ இவ்‌ வேலைகளைச்‌ செய்யச்‌ சிறிதும்‌ தகுதியற்றவர்‌ களேயாவார்கள்‌. ஆதலால்‌, தனகீகுள்‌ உறுதியும்‌ அதனால்‌ ஏற்படும்‌ பலனை அனுபவிக்கத்‌ கணிவும்‌ உள்ளவர்களால்தாம்‌ பயன்படத்தக்க மாறுதல்களை உண்டாக்க முடியும்‌ என்றும்‌ அப்படிப்பட்டவர்‌ களால்தாம்‌ உலகில்‌ தலைகீழான மாறுதல்கள்‌ ஏற்பட்டிருக்கின்‌றன என்றும்‌ எடுதீதக்காட்டுவதற்காகவே இதைக்‌ குறிப்பிட்டோம்‌. நிற்க, 1933 வருஷதீதுக்கு என்று நாம்‌ வகுக்கப்போகும்‌ திட்டங்களில்‌ பல, பொது ஜனங்கள்‌ என்பவர்களும்‌ அரசாங்கதீதார்‌ என்பவர்களும்‌ குற்றங்கூறக்‌ கூடியதாகவும்‌, சூற்றமாய்க்‌ கருதக்‌ கூடியதாகவும்‌ இருக்கலாம்‌. ஆனாலும்‌, அவ்வியக்கத்திலும்‌ அதீ திட்டங்களில்‌ நம்‌ கீகையும்‌ பற்றும்‌ கொண்டவர்களும்‌, முதலாவதாக இத்‌ திட்டங்களை: வெளியிட்டால்‌ ஜ.எங்கள்‌ என்ன சொல்லுவார்கள்‌ ; அரசாங்கத்தார்‌ என்ன செய்வார்கள்‌ என்பதை மறந்து, இது சரியா, தப்பா) அவசியமா, அவசியமிஃலையா என்பதைத்தான்‌ யோசிக்கவேண்டும்‌ என்று தெரிவிதீதுக்கொள்ளுகிறோம்‌. பொதுஜன அபிப்பிராயம்‌ என்பதை எப்படி இலட்சியம்‌ செய்யக்கூடாக என்று சொல லுகின்‌ 3றாமோ அப்படத்தான்‌. சர்க்கார்‌ என்ன சொல்லுவார்கள்‌; என்ன செய்வார்கள்‌ என்பதையும்‌ இலட்சியம்‌ செய்யக்‌ கூடாது என்று தெரிவிதீதுக்கொள்ளுகின்றோம்‌. பொதுஜனங்களோ பாமரர்கள்‌ ] மூட நம்பிக்கையில்‌ பற்றுக்‌ கொண்டவர்கள்‌ ; பகுத்தறிவு தடைப்படுத்தப்பட்டவர்கள்‌, சர்க்கார்‌ என்பதோ சுயநலமே உருவாய்க்‌ கொண்ட முதலாளித்‌ தன்மையும்‌ எஜமானதீ தன்மையும்‌ கொண்டது. அதாவது; இந்த கிரண்டு பிரிவுகளும்‌ முதலானீ(செல்வவான்கள்‌)களாலும்‌, சோம்பேறி(பார்ப்பன ரீ) களாலும்‌ நடத்தப்படுவனவாகும்‌. மேற்கண்ட செல்வமும்‌ பார்ப்பனீயமும்‌, மதம்‌ அரசாங்கம்‌ என்னும்‌ சாதனங்களாலேயே காக்கப்படுவதாகும்‌. ஆகுவ, ஒன்றுக்கொன்று சுலபத்தில்‌ பிரிக்க முடியாத சம்பந்தமும்‌ ஆதரவும்‌ கொண்ட வைகள்‌. எனவே, பொகு ஜனங்களானாலும்‌ சர்க்‌ கரானாலும்‌ செல்வவான்களுக்கும்‌ சோம்‌ $பறிஈளுக்கும்‌ விபரீதத்தை விளைவிக்கக்கூடிய எந்தக்‌ கொள்கைகளையும்‌ எதிர்த்தே தீருவார்கள்‌. ஆதலால்‌, இவ்‌ விரண்டு வகை எதிர்ப்புக்கும்‌ தயாராய்‌ கிருந்துதான்‌. நாம்‌ நமது திட்டங்களை ,வகுக்‌கவேண்டியவர்களாய்‌ இருத்கின்றோம்‌. . தீவிரமான, ‘www.thamizham.net - Free £ book 14௦ 3016 502 பெரியார்‌ ௨. வெ. ரா. சிந்தனைகள்‌ அவசியமான வேலைத்‌ திட்டம்‌ வகுக்கக்‌ கருகும்‌ தோழர்கள்‌ இந்த இரண்டு எதிர்ப்பையும்‌ சமாளிக்க உறதி கொண்டு வந்தால்தான்‌ சரியான திட்டங்களை வகுக்கமுடியும்‌ என்பதைதீ தெரிவித்‌ துக்கொள்ளுகின்‌ றோம்‌. இப்பொழுது இரண்டுவகைதி திட்டங்கள்‌ யோசனைக்கக்‌ கொண்டுவருவதற்காக சில தோழர்களால்‌ குறிப்பிடப்பட்டிருக்கின்‌றன. ஒன்று ¢ சுயமரியாதை சமதர்மக்‌ கட்சித்‌ திட்டம்‌? என்னும்‌ பேராலும்‌, மற்றொன்று சுயமரியாதைக்‌ கட்சி இதுவரையில்‌ செய்து வந்ததுபோலவே பிரச்சாரத்தின்‌ மூலமாக பல துறையிலும்‌ சீர்தி நத்தங்கள்‌ செய்து மக்களுகீகு உலக ஒற்றுமையையும்‌, பகுத்தறிவையும்‌, அன்பையும்‌ உண்டாக்குவது என்பது. இரண்டைப்‌ பற்றியும்‌ சுருக்கமாக வீளச்கவேண்டுமானால்‌, முன்னையது சில கொள்கைகளை வகுத்து, அதை நிறைவேற்ற சட்டசபை முதலிய அரசியல்‌ பொது ஸ்தாபனங்களைக்‌ கைப்பற்றி அதன்‌ மூலம்‌ நடதீதுவிப்பது என்பது. பின்னையது அரசியல்‌ ஸ்தாபனங்களை இலட்சியம்‌ செய்யாமல்‌, மக்களிடை பல கொள்கைகளைப்‌ பிரச்சாரம்‌ செய்துகொண்டே உலகப்‌ புரட்சியை எதிர்நோக்கிக்‌ கொண்டிரு $க வேண்டு மென்பது. மற்றொன்று, இந்த இரண்டுவித வேலையும்‌ தனித்தனியே நடத்தப்படலாம்‌ என்பது. ஆகவே, இந்த விஷயங்கள்‌ எல்லாம்‌ நன்றாய்ப்‌ பொறுப்புடன்‌ ஆலோசிக்கப்பட்டு ஒரு முடிவுக்கு வரவேண்டியது அவசியமாகும்‌. ஆதலால்‌, உண்மை விடுதலையிலும்‌ உண்மை சமதீதுவதீதிலும்‌ பற்றுக்கொண்ட சுயமரியாதைத்‌ தோழர்கள்‌ அவசியம்‌ விஜயம்‌ செய்து கூட்டத்தின்‌ உத்‌ 3தசதீதை நிறை வேற்றிக்‌ கொடுக்கவேண்டுமாய்க்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌. [* குடி அரசு !-தலையங்கம்‌--25-12-1932] 15. சுயமரியாதைத்‌ தொண்டு சுயமரியாதை மாகாண மாநாடு முதல்‌ முதலாக சென்ற வருடம்‌ செங்கற்பட்டில்‌ கூடியதும்‌, அதை அடுத்த வருஷத்திற்கு ஈரோட்டிற்கு அழைக்கப்பட்டதம்‌ யாவரும்‌ அறிந்த விஷயமாகும்‌. சுயமரியாதை இயக்கம்‌ என்பதாக ஒன்று தோன்றி நான்கைந்து வருட காலமானாலும்‌, அது ஒரு விதமாக, அதாவது-சாதகமாகவோ அன்றிப்‌ பாதக மாகவோ எப்படியோ ஒரு விதத்தில்‌ பொது மக்களின்‌ கவனத்தை இழுத்து, எங்கு பார்தீதாலும்‌ இவ்வியக்கத்தைப்பற்றிப்‌ பேசிக்கொண்டிருக்கும்படியான நிலைமையைப்‌ பெற்றுவிட்டது. மற்றும்‌, இவ்வியக்க வேகமானது இன்றைய தினம்‌ அரசியல்‌ விஷயங்களிலும்‌, மத விஷயங்கவிலும்‌, சமூக விஷயங்களிலும்‌ புகுந்து அவைகளையெல்லாம்‌ சற்று ஆட்டி விட்டஜோடு, இதன்‌ பேரால்‌ பிழைதீ துவந்தவர்களின்‌ பிழைப்பில்‌ மண்‌ போடும்படியான நிலைமை ஏற்பட்டு இ துப்பதை யாரும்‌ மறுக்க முடியாது. இவைகளுக்கு ௬ஜு வேண்டு மானால்‌, நமது எதிரிகளின்‌ வாக்குமூலங்களில்‌ இருந்தே தெரிந்துகொள்ளலாம்‌. அதாவது, சட்டசபைகளில்‌ முதீ.துரங்க முதலியார்‌ போன்றவர்கள்‌ மூலமாய்‌ சுயமரியாதை இயக்க விஷயமாய்க்‌ கேட்கும்‌ கேன்விகளாலும்‌, வெளியில்‌ திருவாளர்‌ சதீதியமூர்‌ த்தி, பி. வரத ராஜுலு போன்றவர்கள்‌ தேசியத்திற்கு ஆபத்து என்னும்‌ பேரால்‌ பிரசவ வேதனைப்படுவ தாலும்‌, இந்து, கிறிஸ்தவ, முகமதிய மூதலிய மதப்‌ புரோகிதர்கள்‌ இதைப்பற்றி ஆவலாதி கூறுவதாலும்‌, சைவ சமாசக்காரரும்‌ வைஷ்ணவ மண்டலக்காரர்களும்‌ கூடிக்கொண்டு மூலை மூலையாய்‌ ஒப்பாரி வைத்து அழுவதாலும்‌, பண்டிதர்கள்‌, சாஸ்திரிகள்‌, தங்களுக்கு மரியாதை இல்லாமல்‌ பரிதவிக்கின்‌ றதாலும்‌, பல மடாதிபதிகள்‌ &தை எதிர்க்கப்‌ பணம்‌ கொடுத்துக்‌ கூலிகளைப்‌ பிடித்து உளனறச்‌ செய்வதாலும்‌, சில, அதாவது-சிரங்கேரி போன்ற பெரிய மடா தீபதிகன்‌ நம்மையே ராஜி பேச ' ஜீமுக?த்தின்‌ மூலம்‌ கூப்பிடுவ ‘www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌ 803 தாலும்‌ மற்றும்‌ சனாதன மகாநாடுகளும்‌ ஆஸ்திகர்கள்‌ மகாநாடுகளும்‌ தினமும்‌ நடப்பதாலும்‌, கோவில்‌ அதிகாரிகள்‌ தங்கள்‌ கோவில்களுக்கு ஆபத்து என்றும்‌, வரும்படி குறைந்து விட்டது என்றும்‌, * கோவிலுக்குள்‌ தாழ்ந்த வகுப்பார்‌ பிர3வசித்து விடுவார்கள்‌? என்று சொல்லி நாம்‌ போகின்ற ஊர்களில்‌ எல்லாம்‌ போலீஸ்‌ உதவியுடன்‌ கதவுகளைச்‌ சாத்திக்‌ கொண்டு இருப்பதாலும்‌, ஒருவாறு இதன்‌ வேகத்தை உணரலாம்‌. அன்றியும்‌, &வ்வியக்கம்‌ நமது நாடு மாத்திரமல்லாமல்‌ வெளிநாடுகளிலும்‌ கானலில்‌ நெருப்புப்‌ பிடிப்பதுபோல்‌ படர்‌ ந்துகொண்டேயும்‌ போகின்‌ று, உதாரணமாக, நாம்‌ இவ்வியக்க விஷயமாய்‌ மலாய்‌ நாட்டிற்குப்‌ போகுஃபோது “தமிழ்நாடு! பத்திரிக்கை செய்த விஷமம்‌ யாவருக்கும்‌ தெரிந்திருக்கும்‌. மலாய்‌ நாட்டிலுள்ள இவரது கூலிகளையும்‌ மருந்து விற்கும்‌ ஏஜண்டுகளையும்‌ ஏவிவிட்டு விஷமம்‌ செய்ததும்‌ தெரிந்திருக்கலாம்‌. நாம்‌ மலாய்‌ நாடு போகின்றோம்‌ என்று தெரிந்ததும்‌, * நம்மைத்‌ தடுத்துவிட்டார்‌ கள்‌ ? என்றும்‌, ¢ நாயக்கர்‌ கோஷ்டி பகிஷ்காரம்‌ ! என்றும்‌, ¢ நாயக்கருக்குதீ தடை உத்தரவு? என்றும்‌ அது பலவிதமாய்‌ எழுதி வந்தது யாவருக்கும்‌ தெரிந்ததே. ஆனால்‌, நாம்‌ மலாய்‌ நாடு போய்‌ வந்த பிறகு அதே ¢ தமிழ்நாடு ! பத்திரிக்கையும்‌ அதன்‌ பத்திராதிபருமான திரு. வரதராஜுலுவும்‌, அதன்‌ கூலிகளும்‌ பொறாமைப்படும்‌ அளவை யும்‌, தன்னை அடியோடு ஒழிக்க முயற்சித்த ஆட்களின்‌ காலுக்குன்‌ புகுந்து கூலி கொடுத்துக்‌ கூட்டி வைத்து அழும்‌ ஒப்பாரி அழுகையும்‌, ஆதீதிரப்படும்‌ மாதிரியும்‌ அவர்‌ பத்திரிக்கையில்‌ பார்‌ தீதாலே, குடியேற்ற நாடுகளிலும்‌ &வ்வியக்கதீதீல்‌ மக்களுக்கு உள்ள ஆர்வம்‌ இன்னதென விளங்கும்‌. இவற்றிற்குக்‌ காரணம்‌ என்னவென்றால்‌, எவ்வளவு எதிர்ப்பு ஏற்பட்ட காலதீதும்‌ அவைகளை எல்லாம்‌ லட்சியம்‌ செய்யாமல்‌, எந்தக்‌ காரணத்தைக்‌ கொண்டும்‌ ஆரம்பித்த கொன்கைகளிலிருந்து ஒரு சிறிகும்‌ பின்வாங்காமல்‌ உறுதியாய்‌ நின்றதோடு, மேலும்‌ மேலும்‌ முன்போலவே முயற்சித்ததாலுமேதான்‌ எவ்விதக்‌ குறைவோ, தடையோ இல்லாமல்‌ இவ்வியக்கம்‌ முன்னேறிக்‌ கொண்டு போகின்றது. நிற்க, எப்படி எல்லா இயக்கங்களையும்‌ ஒரு கூட்டம்‌ தங்கள்‌ சுயநலதீதுக்கும்‌ வயிற்றுப்‌ பிழைப்புக்கும்‌ சோம்‌ 8பறி வாழ்வுக்கும்‌ உபயோகப்படுதீ தி வாழ்வது போலவே, இவ்வியக்கத்தையும்‌ சிலர்‌ தங்கள்‌ வாழ்வுக்கும்‌, வயிற்றுப்‌ பிழைப்புக்கும்‌ உபயோகப்‌ படுதீதிக்கொண்ட முறையில்‌ ஏதாவது சிறு சிறு தடையோ, பொது ஜனங்களுக்குச்‌ சிறு அதிநுப்தியோ உண்டாகும்படியான காரியங்கள்‌, சில சந்தர்ப்பங்களில்‌ ஏற்பட்டிருக்கக்‌ கூடும்‌ என்பதை நாம்‌ ஆட்சேபிக்கவில்லை. உதாரணமாக, ஈரோட்டில்‌ நடந்த கிரண்‌ டொரு காரியங்களைச்‌ சொல்லலாம்‌. ஆனாலும்‌, அவைகளைக்‌ கண்டு நாம்‌ பயப்ப்டர்‌ மலும்‌ சளைக்காமலும்‌ அதற்குத்‌ தகுந்த பரிகாரங்களைச்‌ செய்துவிட்டு, மேல்‌ போக வேண்டியது அறிவுடைமையே ஒழிய, அதற்காக இயக்கத்தைக்‌ குற்றம்‌ சொல்லிவிடக்‌ கூடாது. இப்போதுங்கூட, வயிற்றுப்‌ பிழைப்புக்காக சுயமரியாதை இயக்கத்தின்‌ பேரை வைத்துக்கொண்டு திரிபவர்களில்‌ சிலர்‌, தி நடுவதையும்‌, நம்பிக்கைத்‌ துரோகம்‌ செய்வதை யும்‌, பொய்‌ சொல்லி மக்களை ஏமாற்றுவதையும்‌, சிறு பிள்ளைகளை வஞ்சிப்பதையும்‌, சமயத்திற்குதீ தகுந்தபடி வேஷம்போட்டுப்‌ பேசி மக்களை ஏமாற்றிப்‌ பொருள்‌ பறிட்பதை யும்‌, ஆர்சீசெய்கைகளையும்‌ செய்துவிட்டுச்‌ சுயமரியாதை என்று சொல்லிக்கொண்டு திரிந்து வயிறு வளர்ப்பதையும்‌ நாம்‌ பிரதீதிபட்சத்தில்‌ காண்கிறோம்‌. இதற்காகவும்‌ நாம்‌ கயக்‌ கத்தைக்‌ குற்றம்‌ சொல்லவோ; நி. தீதிவிடவோ முயற்சிப்பதும்‌ மடமையாகும்‌. வேண்டு மானால்‌ எதிர்காலத்தில்‌ இவ்விதமான காரியங்கள்‌ நடக்காமல்‌ பார்தீதுக்கொள்ள வேண்‌: டியதை முன்னிட்டுச்‌ சற்று ஜாக்கிரதையாகவும்‌, கண்டிப்பாகவும்‌ இருக்கவேண்டும்‌ என்பதை நாம்‌ மனப்பூர்தீதியாய்‌ ஒப்புக்கொள்கின்றோம்‌. www.thamizham.net - Free £ book No 3016 [111 பெரியார்‌ ஈ. வெ. ரா, சிந்தனைகள்‌ இவ்வியகீசம்‌ ஏற்பட்டு இன்றைக்கு நான்கைந்து வருஷ காலம்‌ ஆசியிருநீதாலும்‌, இதன்‌ பேரால்‌ நம்மால்‌ வெளியிடப்படூம்‌ பத்திரிக்கைகளுக்கும்‌ கொள்கைகளுக்கும்‌ பொறுப்‌ பாளியாய்‌ இருந்து வந்த தாடு, பொக ஜனங்களிடமிரு நதோ அல்லது வேறு நண்பர்களிட மிருந்தோ, இன்றைய வரையில்‌ ஒரு சின்ன காசாவது இவைகளுக்காக நாம்‌ வாங்கவில்லை என்பதையும்‌ இந்தச்‌ சமயத்தில்‌ தெரிவித்குக்கொள்ளக்‌ கடமைப்பட்டிருச்கிறோம்‌. இவ்‌ விஷயதீதில்‌ நாம்‌ வேண்டுமென்‌ றே ஜாக்கீரதையாய்‌ இருந்து வருகிறோம்‌. ஏனெனில்‌, பணம்‌ கொடுத்த காரணத்தாலோ அல்லது வேறவித உதவி செய்த காரணத்தாலோ நமது அபிப்பிராயதீதின்‌ மீது அதிகாரம்‌ செலுத்த ஏற்பட்டுவிட்டால்‌, அது நமது இயக்கத்திற்குத்‌ தொல்லை விளைவிக்கக்‌ கூடியதாகிவிடக்‌ கூடு9மன்று பயந்தே, நமது அ9ப்பிராயத்தை ஏற்றுக்கொள்பவர்கள்‌ எல்லாம்‌ நமக்கு வேண்டியவர்கள்‌ என்றும்‌, ஏற்றுக்கொள்ளாதவர்க ளானால்‌ அவர்‌ களிடதீதில்‌ நமக்கு வேலையில்லை என்றும்‌ மாத்திரம்‌ முடிவு செய்து கொண்டு நடந்து வருகின்றோம்‌. இந்த முறையில்‌ இன்றையதினம்‌ வேண்டாதவர்களாய்‌ இருப்பவர்கள்‌ நானை வேண்டியவர்களாகலாம்‌. வேண்டியவர்களாய்‌ இருப்பவர்கள்‌ நாளை வேண்டாதவர்களும்‌ ஆகலாம்‌. ஆதலால்‌, அப்படிப்பட்ட சமயங்களில்‌ நாமும்‌ மற்ற யாரும்‌ மன வருத்தப்‌ படாமல்‌ இருப்பதற்கு, எவ்வித உதவியும்‌ யாரிடமிருந்தும்‌ பெறாமல்‌ இருந்தால்தான்‌ முடியும்‌, அன்றியும்‌, இந்தப்படி தைரியமாயும்‌ உறுதியாயும்‌ இருக்க வசதி இருந்தால்தான்‌ நமது அபிப்பிராயத்தை நிலைநிறுதீதப்‌ பாடுபட முடியுமே ஒழிய தாட்சண்யம்‌ இருந்தால்‌ முடியவே முடியாது. _ இவ்‌ வியக்கதீதை ஆரம்பிக்கும்போதுகூட நாம்‌ என்னையே எண்ணி இப்‌ பெரும்‌ ப்ணி ஏற்‌3றன்‌ ? என்று ஒரு பாட்டில்‌ சொல்லப்படுதல்போல்‌, நம்மையே நாம்‌ பொறுப்பாளி யாகவும்‌ உதவியாளனாகவும்‌ எண்ணியும்‌ நம்பியுமேதான்‌ இக்‌ காரியத்தில்‌ இிறங்கினோமே ஒழிய நமக்குத்‌ தொண்டர்கள்‌ உண்டு, தலைவர்கள்‌ உண்டு, சிநேகிதர்கள்‌ உண்டு, பண உதவி செய்கிறவர்கள்‌ உண்டு என்று நினைத்து அவர்கள்‌ உதவி கிடைக்கும்‌ என்று நம்‌3க்கை வைத்து இவ்‌ வியக்கத்தீல்‌ நாம்‌ இறங்கவில்லை. ஆதலால்‌, நமது கொள்கை களை உத்தேசித்து வரு8ன்றவர்களை வரவேற்கவேண்டியதும்‌, போகிறவர்களைப்‌ போகச்‌ சொல்ல வேண்டியகும்‌, ஒழுக்கமற்றவர்கள்‌ என்று கருதப்பட்டவர்கள்‌ தள்ளப்படவேண்டி யதம்‌ இவ்‌ வியக்கத்தின்‌ கடமையாகிவிட்டது. இவ்‌ விஷயத்தில்‌ நமக்கு உள்ள உறுதிதான்‌ இவ்‌ வியக்கதீதிற்குச்‌ சொதீதும்‌ அஸ்திவாரமுமேயொழிய வேறொன்றும்‌ இல்லை. இது சமயத்தில்‌ இதை ஏன்‌ எழுதவேண்டி வந்ததென்றால்‌, ¢ சில தலைவர்களும்‌ சில தொண்ட களும்‌ எதிரிகளாயும்‌ எதிரிகளின்‌ ஆட்களாயும்‌ இருக்கின்ற இந்தச்‌ சமயத்தில்‌ ம்காநாடு நடத்துவது சற்று கஷ்டமாய்‌ இருக்காதா P என்று சில நண்பர்கள்‌ கவலைப்‌ படுவதால்‌ இதை எழுதவேண்டி வந்ததே தவிர வேறில்லை. * செங்கற்பட்டில்‌ சிலர்‌ ஏற்றுக்கொண்டபடி, மகாநாடு இவ்வருடம்‌ மார்ச்சு அல்லது ஏப்ரலில்‌ நடத்‌ கவேண்டியது அவசியமானது. அதற்கு இதுவரை 3000 ரூடாய்‌ பால்‌. வாக்குத்தத்தம்‌ செய்யப்பட்டிருக்கின்‌ றது. இனியும்‌ இரண்டாயிரம்‌ ரூபாய்‌ ஒன்‌.று அல்லது இரண்டு வாரதீதில்‌ கிடைதீதுவிடலாம்‌. இது ஆனதும்‌ மகா நாட்டின்‌ வேலை துவக்கமாகி விடும்‌. பிறகு மேற்கொண்டு கிடைப்பதையும்‌ வெளி வசூல்களையும்‌ உதி3தசித்3த மகா நாட்டை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பதுபற்றி யோசிக்கப்படும்‌. ஏனெனில்‌, சென்ற மகாநாடு 10,000 ரூபாய்வரை செலவுசெய்து கிரண்டுநாளில்‌ முடித்‌.துவிட்டதானது பலருக்கு ஏமாற்றமாயும்‌ பொசுக்கென்றும்‌ போயிருக்கும்‌. ஆதலால்‌, ஈ2ராட்டில்‌ ஒரு வாரமாவது மகாநாடு நடத்தவேண்டும்‌ என்று கருதுகின்றோம்‌. ஏனெனில்‌, ஒவ்வொரு தினமும்‌. இயக்க சம்பந்தமான வேறு மகா நாடுகளும்‌ தனித்தனி உபந்நியாசங்களும்‌ கண்‌ கரட்சிகளும்‌ நாடகங்களுமாக நடத்திக்காட்டவேண்டும்‌ என்று சில நண்பர்கள்‌ ஆசைப்‌ ‘www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌ -508 படுகின்றார்கள்‌. அதுபோலவே, சில வடநாட்டுப்‌ பெரியார்‌்களை இங்கு வரவழைக்கவும்‌ உத்தேசித்திருக்கிறோம்‌. அனேகமாய்‌ இம்மாதக்‌ கடைசி வாரத்தில்‌ இங்குச்‌ சுயமரியாதை மகாநாடு ஆபீசு ஒன்று திறக்கப்படும்‌. திரு, இராமநாதன்‌ அவர்கள்‌ அதன்‌ முக்கிய நிர்வாகஸ்‌ கராய்‌ இருப்பார்‌. அத சம்பந்தமான கடிதப்‌ போக்குவரத்துகள்‌ அவ்வாபீகக்கே வைத்துக்கொள்ள வேண்டுமாய்க்‌ கேட்டுக்கொள்வதோடு, மகாநாட்டில்‌ வேலை செய்ய இஷ்டமுள்ள கட்டுப்பாட்டில்‌ நிலை உள்ளவர்‌ களும்‌ உண்மையிலும்‌ ஒழுக்கத்திலும்‌ லட்சியம்‌ உள்ளவர்களுமான தொண்டர்கள்‌ கடித மூலமாய்‌ இப்போதே தெரிவித்துக்‌ கொள்ளக்‌ கோருகிறோம்‌, அ$னகமாய்‌ மார்ச்சு முதல்‌ வாரத்தில தொண்டர்களுக்கு அழைப்பு வந்துவிடும்‌. உடனே வரதீ தயாராய்‌ இருப்பவர்கள்‌ எழுதவும்‌. [* குடி அரசு '—16-2-1930] 16. நமது நடைமுறை அகீகிராசனர்‌ அவர்களே ! சகோதரிகளே ! சகோதரர்களே ! என்னால்‌ தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கதீகிற்கு ஆதரவு இல்லையென்று சொள்லு8ன்றார்கள்‌. வரவேற்புப்‌ பதீதிரதீதில்‌ எழுதி கிருப்பதைப்‌ பார்தீதால்‌ கீயக்கதீதின்‌ செல்வாக்கை நன்கு குறிப்பிடுகிறது. சுயமரியாதை இயச்கம்‌ எங்கு பார்தீதாலும்‌ பரவி நன்றாக வேரூன்றி இருக்கின்றது. என்பதற்கு மருத்துவ குல சங்கதீதாரின்‌ வரவேற்புப்‌ பத்திரமே ஒரு சாட்சியாகும்‌. சம தரீமம்‌ என்ற பெயரை சுயமரியாதை என்று இனி எடுத்துக்கொண்டு, சமதர்மக்‌ கொள்கைகளைப்‌ பரப்ப முயற்சிக்க வேண்டும்‌. சாதி3பதங்கள்‌ ஒழியவேண்டும்‌. மேல்‌ நாடுகளில்‌ சாதிபேதம்‌ ஒழிந்து போயிருச்கிறது. ஸ்திரிகளுக்குச்‌ சுதந்திரம்‌ வேண்டும்‌ என்கி றாம்‌. இது இந்தியாவில்‌ ஆட்சேபிக்கப்படுகிறது. பரோடா மன்னர்‌ சட்டம்‌ செய்து விட்டார்‌, ஸ்‌திரிகளுக்குக்‌ கலியாண ரதீது அவசியமென்பதை. மேல்நாட்டார்‌ சட்டபூர்வமாக அமுலில்‌ கொண்டுவந்து விட்டார்கள்‌. சுயமரியாதை இயக்கத்தைச்‌ சில பண்டிதர்கள்‌. எதிர்க்க ஆரம்பிதீதி நக்‌ 8ின்றார்கள்‌. எவ்வளவோபேர்‌ எதிர்த்துப்‌ பார்த்தும்‌ அசைக்க முடியாத ஒரு இயக்கத்தைச்‌ சில பண்டி தரீ களால்‌ எதிர்‌ தீ.துவிட முடியுமா 8 புதுக்கோட்டை சமஸ்தான நிர்வாக அக்கிராசனர்‌ திவான்‌ பகதூர்‌ டி. ராகவய்யா சமிபதீதில்‌ கோயில்களைக்‌ கட்டுவதில்‌ பிரயோசனமில்லை? யென்று குறிப்பிட்டிருக்கின்றார்‌, தொழிற்சாலைகன்‌ எங்கு பார்த்தாலும்‌ ஏற்படுத்தி மேல்‌ நாட்டாரைப்போல்‌ மூன்‌ னற்ற டடைவேண்டிய வழிகளை நாம்‌ தேடவேண்டும்‌. தேர்தல்கள்‌ நெருங்கவிட்டபடியினால்‌ இனிமேல்‌ வரப்‌ 'போகும்‌ கவர்ன்மெண்டானது சுயமரியாதை இயக்கதீதிற்குச்‌ சாதகமாகவோ, பாதக மாகவோ இருக்குமென்று சொல்லமுடியாது. ஆகையினால்‌, கஷ்டங்கள்‌ ஏற்பட்டாலும்‌ ச்கித்துக்‌ கொண்டுதான்‌ போகவேண்டும்‌. சுயமரியாதை இயக்கத்தின்‌ கொள்கைகளைச்‌ சரியடய்தீ தெரியாமலும்‌, சுயமரியாதை இயக்கத்தைச்‌ சேர்ந்தவர்களென்று சொல்லிக்‌ கொண்டு, சுயமரியாதைத்‌ தலைவர்களைக்‌ குறை கூறுவது வழக்கமாய்‌ இருந்துவரு கின்றது. இதைப்‌ பொருட்படுதீதப்‌ போவதீல்லை. சுயமரியாதை இயக்கமானது பரந்த கொள்கைகளை உடையது. ஒருவரால்‌ உண்டாக்கப்பட்டாலும்‌, பரந்த மக்களிடையே பரவிவிட்டபடி யினால்‌, அசைக்கமுடியாத நிலைமைக்கு வந்கு விட்டது. மக்களே அதைக்‌ கவனித்துக்‌ கொள்வார்கள்‌. ௬யமரியாதை இயக்கத்தில்‌ தீவிரப்‌ பற்றுள்ள ஒருவருடைய குடும்பத்தில்‌ மற்றவர்கள்‌ வேறு மாதிரியாக இருந்தால்‌, அவர்‌ ஒருவர்‌ மட்டும்‌ என்ன செய்யமுடியும்‌? அவர்களைத்‌ திருப்ப முடியர விட்டால்‌ அவர்களை விட்டு விலகவேண்டும்‌. இல்லையேல்‌, அவர்களுடன்‌ கலந்து தானிருக்க நேரிடும்‌. அதற்கு ஒரு குற்றமும்‌ கூறக்கூடாது. படிப்படியாக வரவேண்டும்‌, 1686-64 ‘www.thamizham.net - Free £ book 14௦ 3016 506 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ பழைய கால வழக்கங்களை அனுசரிப்பவர்களைதீ திருப்பிக்‌ கொண்டுவருவது மிகவும்‌ கஷ்டமாக இருக்கிறது. எல்லோரும்‌ ஒ.$ர மாதிரியான கொள்கைகளை அனுஷ்டான தீதில்‌ கொண்டுவரும்‌ வரையில்‌, தவறு தல்கள்‌ இருந்தாலும்‌, அதை ஒரு பெரிய விஷயமாகக்‌ கொள்ளக்‌ கூடாது திருச்சியில்‌, 1-9-1930-8 சொற்போழிவு- திராவிடன்‌! 5-9-1930) 17. சுயமறியாதை இயக்கத்தின்‌ முடிவான இலட்சியம்‌ சுயமரியாதை இயக்க இலட்சியம்‌ பொது உடைமை இயக்க இலட்சியமாய்‌ இருக்கிற தென்றும்‌, அதற்கு அரசாங்க அடக்குமுறைக்‌ கொடுமை ஏற்படுமென்றும்‌, அதனால்‌ இயக்கமே அழிவுற வேண்டிவரும்‌ என்றும்‌ பலர்‌ சொல்லக்‌ கேட்கிறோம்‌. பலர்‌ பத்திரிகை கலிலும்‌ பிரசங்கங்கவிலும்‌ அந்தப்படி குறிப்பிட்டு வருவதையும்‌ பார்க்கின்‌ றோம்‌, இதற்கு நாம்‌ முதலாவதாகக்‌ உறும்‌ பதில்‌ என்னவென்றால்‌, அவர்கள்‌ கூறுகின்ற படியே பொது உடைமைக்கொள்கை என்று ஒத்துக்கொண்டே பார்ப்போமானாலும்‌ அதனால்‌ ஏற்படும்‌ கஷ்டம்‌ என்ன, நஷ்டமென்ன என்றுதான்‌ கேட்கின்றோம்‌. நாம்‌ என்றைய தினம்‌ சுயமரியாதை இயக்கம்‌ என்று ஆரம்பித்தோமோ அன்று முதலேதான்‌ இந்த இயக்கத்தைப்‌ பற்றிப்‌ பலரால்‌ பொதுடடைமை இயக்கம்‌ என்று சொல்லப்பட்டு வந்திருக்கின்றது என்பதற்கு, ௬. ம, இயக்கத்தின்‌ முடிவான இலட்சியங்களை எடுதீதுசி சொல்லும்போதெல்லாம்‌ நாமும்‌ மேற்கண்ட ததீ.துவதீதையேதான்‌ சொல்லிவநீ திருக்கின்றோம்‌. ஆதலால்‌, நாம்‌ புதிதாக எதையும்‌ கொண்டுவந்து புகுதீதிவிடவில்லைஃ நிற்க, மனித சமூகதீதிற்கு ஏதாவது ஒரு உண்மையான தொண்டு செய்யவேண்டு மென்று ஒருவன்‌ கருதினால்‌, அவன்‌ இராட்டின தீதின்‌ பெருமையையும்‌, கோவில்களிலுள்ள கடவுள்களின்‌ பெருமையையும்‌, பகவத்கீதை புராணங்கள்‌ ஆகியவற்றின்‌ பெருமையையும்‌ உலகிற்கு எடுத்து ஓதிக்கொண்டிருந்தால்‌ போதுமா என்றும்‌, சகல கொடுமைகளுக்கும்‌, குறைபாடுகளுக்கும்‌ அன்னிய நாட்டான்‌ மீது குற்றம்‌ சொல்லி பாமரமக்களை; அவன்‌ பக்கம்‌ திருப்பி ஏவிவிட்டுக்கொண்டு இருந்தால்‌ போதுமா என்றும்‌ கேட்கின்றோம்‌. இனி, இதைமாற்ற வேறுவழி என்ன இருக்கின்றது என்று யோசித்துப்‌ பாருங்கள்‌. ஆசையால்‌, நாம்‌ எப்படியாவது மகாராஜாக்கள்‌, ஜமீன்‌ தார்‌ கள்‌, முதலானிமார்கன்‌ ஆகியோர்கள்‌ ஆதிக்கம்கொண்ட ஆட்சியை அழிக்க ?வண்டியவர்களாய்‌ இருக்கின்றோம்‌. அப்படிப்பட்ட ஆட்சி பிரிட்டிஷாரால்‌ நடதீதப்படுவதானாலும்‌ சரி, இந்தியரால்‌ நடத்தப்‌ படுவதானாலும்‌ சரி, மற்ற எவராலும்‌ நடத்தப்படுவதானாலும்‌ சரி, நமக்கு அதைப்பற்றிக்‌ கவலை இல்லை$ அடியோடு ஒழிக்கவேண்டிய துதான்‌ கடமையாகும்‌. உதாரணம்‌ காட்ட வேண்டுமானால்‌, பீரங்கியால்‌ சுடப்படவேண்டும்‌ என்‌ ற முடிவை ஒப்புக்கொண்ட பிறகு, ' அந்தப்‌ பீரங்கியை யார்‌ சுடுவது 1 என்பதில்‌ சண்டைபோட்டுக்கொண்டிருப்பதில்‌ பயன்‌ உண்டா என்று கேட்கின்‌ றோம்‌. நமது தேசியம்‌ இப்போது, ¢ யார்‌ சுடுவது?! என்பதில்தான்‌ சண்டைபோடுகின்றது. ஆனால்‌, நமது சுயமரியாதை இயக்கமோ, ¢ பீரங்கியை உடைத்துச்‌ சின்னாபின்ன மாகீகுங்கள்‌, இந்த வேலைக்குதி ¢ தேசியம்‌? வேண்டாம்‌ ; செய்யவருபவர்களை யெல்லாம்‌ சேர்த்துக்‌ கொள்ளுங்கள்‌ ? என்றுதான்‌ சொல்லுகின்றது. இது சரியா, தப்பா என்று யோசித்துப்‌ பாருங்கள்‌ வட்டமேஜை மாநாடானது இன்றைய தினம்‌ காங்கீரசினிடமும்‌, காந்தியினிடமூம்‌ பெடரல்‌ திட்டத்திற்குக்‌ கையெழுத்துப்‌ பெற்ற அன்றே முடிவு செய்துவிட்டது. கினி அதை யார்‌ எப்படித்‌ திருத்தினாலும்‌ அதனின்‌ முக்கிய பயன்‌ ஒன்றும்‌ மாறுதலையடைதந்து விடாது: www.thamizham.net - Free £ 5௦011௦ 3016 இயக்கங்கள்‌ 507 இந்த நிலையில்‌ இன்று இந்தியர்‌ மாதீதிரம்‌ இருப்பதாகக்‌ கருதிவிடாதீர்கள்‌, உலகதீதிலுள்ள * தேசியக்‌ கிளர்சீசி கள்‌ என்பவைகள்‌ எல்லாம்‌ ஆங்காங்குள்ள பாமர மக்களை ஏமாற்றி, பாடுபட்டு வாழும்‌ மக்களை வதைத்து வாழ்ந்து வருகின்‌ par, இதனால்தான்‌ நமது ௬. ம. இலட்சியம்‌ உலக இலட்சியமாய்‌ உள்ளதைக்‌ கைக்கொண்டு இருக்கிறது. இந்த இலட்சியத்தால்‌ ஒன்றும்‌ ஆபத்து வந்துவிடப்‌ போவதில்லை. அப்படி ஏதாவது ஒரு ஆபதீது வருவதாய்‌ இருந்தாலும்‌, அந்த ஆபத்தானது மக்கள்‌ சமூகதீதி னிடம்‌ உண்மையான கவலை உள்ளவனுக்கு மேற்கண்ட ஆட்சியின்‌ கீழ்‌ வாழ்நீதுவருவதை விடக்‌ கடினமானதாக இருக்காது. ஒரு சமயம்‌ யாருக்குக்‌ கடினமாக இருக்கும்‌ என்று யோசித்தோமானால்‌, சோம்பேறிகளுக்கும்‌, ஊரார்‌ உழைப்பில்‌. வாழ்கின்‌ றவர்‌ களுக்கும்‌, முதலாளிகளுக்கும்‌, ஜமீன்‌ தார்களுக்கும்‌, இராஜாக்களுக்கும்‌ மகா ராஜாக்களுக்கும்‌ கடினமாய்‌ இருக்கலாம்‌. அதனால்‌ நமக்கு என்ன! என்றைய தினம்‌ நாம்‌ அந்த சமூகங்கள்‌-பெரும்‌ பான்மையான மனித சமூகதீகின்‌ இன்ப வாழ்வுக்கும்‌, சுதந்திர வாழ்வுக்கும்‌, கிடையூறாய்‌ இருக்கின்றன என்று கருதி விட்டோமோ அன்றே அவற்றின்‌ நாச காலத்தை எதிர்பார்க்க வேண்டியவர்களாகவும்‌ அதற்கு நம்மால்‌ ஆன எல்லாக்‌ காரியங்களையும்‌ செய்துதீர வேண்டியவர்களாகவும்‌ ஆகிவிட்டோம்‌. ஆதலால்‌ அதைப்‌ பற்றிக்‌ கவலையில்லை, [* குடிஅரசு 1-தலையங்கம்‌--1-1-1933] 18. திருத்தப்பட்ட ௬. ம. வேலைத்திட்டம்‌ 3. பிரிட்டிஷ்‌ முதலிய எந்த வித முதலானித்‌ தன்மை கொண்ட ஆட்சியிலிருநீதும்‌ இந்தியாவைப்‌ பூரண விடுதலை அடையச்‌ செய்வது. 2. தேசத்தின்‌ பேரால்‌ கொடுக்கப்பட வேண்‌ டிய எல்லாக்‌ கடன்களையும்‌ ரதீதுச்‌ செய்வது. 3. எல்லாத்‌ தொழிற்சாலைகளையு:?, இரயில்‌வேக்களையும்‌, பாங்கிகளையும்‌, கப்பல்‌, படகு நீர்வழிப்‌ போக்குவர தீது சாதனங்களையும்‌ தேசியமயமாகீகுவ.து. 4. எந்த விதமான பிரதிப்‌ பிரயோசனமும்‌ கொடுபடாமல்‌ தேசத்தில்‌ உள்ள எல்லா விவசாய நிலங்களையும்‌ காடுகளையும்‌ மற்ற தாவர சொத்துக்களையும்‌ பொது ஜனங்‌ களுக்கு உரிமையாக்குவது. 5. குடியானவர்களும்‌, தொழிலாளிகளும்‌, லேவா தேவிகீகாரர் களிடம்‌ பட்டிருக்கும்‌ கடன்களையல்லாம்‌ (கேன்சல்‌) செல்லுபடியற்றதாக ஆக்கிவிடுவது. அடிமை ஒப்பந்‌ தங்களை ரதீதுச்‌ செய்துவிடுவது 6. சுதேச சமஸ்தானங்கள்‌ என்பவைகளையெல்லாம்‌, மாற்றி இந்தியரா முழு வதையும்‌ தொழிலாளிகள்‌, குடியானவர்கள்‌, சரீர வேலைக்காரர்கன்‌ என்பவர்களுடைய நேரடியான ஆட்சிக்குக்‌ கொண்டு வருவது: 7. தொழில்‌ செய்பவர்கள்‌ 7 மணி நேரதீதிற்குமேல்‌ வேலை செய்யக்கூடாது என்பதுடன்‌, அவர்களுடைய வாழ்க்கை நிலை உயர்தீதப்படுவது. தொழிலானிகளுக்குக்‌ , கூலியை உயர்தீதி, அவர்களது ௬௧ வாழ்க்கைக்கு வேண்டிய சவுகரியங்களை--இலவச நூல்‌ நிலையங்கள்‌, மருதீதுவ மனைகள்‌, பொழுதுபோக்கு இடங்கள்‌ முதலிய வசதி களையும்‌ ஏற்படுதீதுவது. தொழில்‌ இல்லாமல்‌ இருக்‌ 9ன்றவர்களை சர்க்கார்‌ போஷிக்கும்‌ படியும்‌ செய்வது. என்பவைகன்‌ சுயமரியாதை இயக்கத்தின்‌ அடிப்படையான கிலட்சியங்‌ கனாகும்‌6 www.thamizham.net - Free £ book 14௦ 3016 508 பெரியார்‌ ௪. வெட ரா. சிந்தனைகள்‌ திருதீதப்பட்டபடி நிறை? வறிய வேலைத்திட்ட தீர்மானம்‌ ₹-- சுயமரியாதை இயக்‌ கமானது தென்னித்தியாவில்‌ சென்ற 7, 8 வருஷ காலமாகப்‌ பாமர மக்களிடை ஏராளமாய்ப்‌ புதைந்து கிடந்த சாதி, மதம்‌ முதலியவைகளைப்‌ பற்றிய குருட்டு நம்பிக்கைகள்‌, மூடப்‌ பழக்‌ ௨ வழக்கங்கள்‌ ஆகியவைகளைப்‌ பற்றியும்‌, பொருளாதாரதீ தன்மையின்‌ கீழ்நிலையைப்பற்றியும்‌ செய்துவந்த புரட்சிப்‌ பிரச்சாரத்தின்‌ பயனாய்‌ ஒரு பெருதீத உணர்ச்சியைக்‌ கிளப்‌இவிட்டிருப்பதாலும்‌ $ பகுத்தறிவிற்கு ஏற்காத முறையில்‌ நடைபெற்று வரும்‌ மேற்கண்ட பழகீகவழச்க முறைகளைச்‌ சட்ட மூலமாகவன்றி வேறு வழியில்‌ ஒழிப்பது என்பது முடியாது என்கின்ற அபிப்பிராயம்‌ நாளுக்குநான்‌ பலப்பட்டு வருவதாலும்‌, பாமர மக்களைப்‌ பல அரசியல்‌ ஸ்‌ தாபனங்களும்‌, சமூகக்‌ கட்டுப்பாடுகளும்‌ அந்தந்த விஷயங்களில்‌ அடக்கியும்‌, பொருளாதாரத்‌ துறையில்‌ ஒடுச்‌ யம்‌ வைப்பதற்குச்‌ சாதனமாக அரசியல்‌ ஸ்தாபனங்களே உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன என்பது ஆட்சேபிக்க முடியாத உண்மையாய்‌ இருட்பதாலும்‌, வட்டமேஜை மகாநாட்டின்‌ பயனாய்‌ பாமர மக்களின்‌ பகுதீதறிவு வளர்சீசிக்கு நாசத்தை உண்டாக்கும்‌ கொடுமையான பழக்க வழக்கங்களுக்கும்‌ மனிதத்‌ தன்மைக்கு முரணான சாதி வித்தியாசங்களுக்கும்‌ மற்றும்‌ பல கெடுதிகளுக்கும்‌ பாதுகாப்பும்‌ ஆக்கமும்‌ அளிப்பதாய்‌ இருப்பதாலும்‌, சுயமரியாதை இயகீகதீதாருக்குள்‌ (83௦௦161156 Party) சமதரீமகீ கட்சி என்பதாக ஒரு அரசியல்‌ பிரிவை ஏற்படுத்தி, அதற்கு அடியிற்‌ கண்ட திட்டத்தை வகுத்து, அதன்‌ மூலம்‌ பரிகாரம்‌ தேடுவது என்று தீர்மானிக்கப்படுகிறதுஃ 1. பொதுஜன சவுகரியங்களு&3க ஏற்பட்ட சாதனங்களைதீ தனிப்பட்ட மனிதர்‌ கள்‌ அனுபவிப்பது என்பதற்கும்‌) சாதி மத சம்பந்தமான கொடுமைகளுக்கும்‌ பாதுகாப்பு களாய்‌ இருக்கும்‌ அறிவுக்கு ஒவ்வாத முறைகளை ரதீகுசெய்ய வேண்டும்‌. பாமர மக்களை அவர்களது பொருளாதாரக்‌ கொடுமையிலிருந்தும்‌ சாதி, மதக்‌ கொடுமையிலிருந்தும்‌ விடுவித்தம்‌ சுதந்திர மனிதர்களாக ஆக்குவதற்கும்‌, பொதுஜன அவசியதீதிற்கென்று ஏஃ்படுத்தப்படுகின்ற தொழில்‌ முறைகள்‌, போக்‌ குவரத்வச்‌ சாதனங்கள்‌ ஆகியவைகளின்‌ நிர்வாகத்தையும்‌, அதன்‌ கலாபத்தையும்‌ தனிப்பட்ட மனிதர்கள்‌ அடையாமலிருப்பதற்கும்‌ வேண்டிய காரியங்களை அரசியல்‌ ஸ்தராபனங்களின்‌ மூலமாகச்‌ செய்யவேண்டும்‌. 2. எல்லா சட்டசபை, முனிசிபல்‌, தாலுக்கா, ஜிஃலா சபை ஆகியவற்றின்‌ தேர்‌ தலுக்கு வயகுவந்த யாவருக்கும்‌ ஓட்டுரிமை ஏற்படும்படி செய்யவேண்டும்‌. தனிப்பட்ட தொழிற்சாலைகள்‌, இரயில்‌, கப்பல்‌ முதலியவைகளில்‌ தொழிலாளிகளுக்கு எப்பொழும்‌ தொழில்‌ இருப்பதற்கு ஒரு ஜவாப்தாரிதீதன தீதையும்‌ அவர்‌ களுடைய வாழ்க்கைக்கு வேண்டிய ஊதியத்தை நிர்ணயப்படுத்தி, அதற்கு ஒரு உறுதிப்பாட்டையும்‌ செய்வதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்‌. 3. நிலச்‌ சொந்தக்காரர்‌ களா யில்லாமல்‌ விவசாயதீதி% ஈடுபட்ட தொழிலாவிகளுக்கு வென்னாமையில்‌ ஒரு நியாயமான பங்கு கிடைக்கச்‌ செய்யவேண்டும்‌. 4, கோவில்‌ பிரார்த்தனை முதலிப மத ஸ்தாபனங்களின்‌ சொத்துக்கள்‌, வரும்‌ படிகள்‌ ஆகியவைகளைப்‌ பொத ஜனங்‌ ளின்‌ தொழில்‌, கல்வி, சுகாதாரம்‌, வீட்டு வசதி, அநாதைப்‌ பிள்ளைகள்‌ விடுதி ஆகியவைகளுக்குப்‌ பயன்படுத்த அனுமதி பெறவேண்டும்‌. 5. இந்திய சமூகதீதில்‌ சாதி, மதப்‌ பீரிவு முதலியவைகளைக்‌ குறிக்ககீகூடிய குறிப்புகன்‌ எதையும்‌ பொது ஆதாரங்களில்‌ (ரிகார்டுகவிலிருந்‌,து) எடுத்‌ துவிடுவதற்கும்‌, www.thamizham.net - Free £ 5௦011௦ 3016 இயக்கங்கள்‌ 509 னம்‌ மாதிரிப்‌ பட்டம்‌ உடையவர்களைப்‌ பொது வேலைகளில்‌ இடம்பெறாமல்‌ இருச்கும்படி செய்வதற்கும்‌ அனுமதி பெறுதல்‌. 6. முனிசிபாலிடி முதலிய ஸ்தல ஸ்தாபனங்களின்‌ மூலமாகவே போக்குவரதீதக்‌ சாதன வசதி, வீட்டு வசதி, பால்‌ வசதி, வைத்திய வசதி முதலியவைகள்‌ நடைபெறும்படி ஏற்பாடு செய்யவேண்டும்‌. 7. இவைகளை நிறைவேற்ற சட்டசபை, முனிசிபாலிட்டி முதலிய ஜனப்‌ பிரதிநிதி ஸ்தாபனங்களுக்கு மேற்கண்ட கட்சியினர்‌ பேரால்‌ அ3பட்சகர்களை நிறுத்த வண்டும்‌. 8. கட்சி அபேட்சகர்கள்‌ மேற்கண்ட திட்டங்களுக்கு உறுதி கூறிக்‌ கையெழுத்திட வேண்டும்‌. 9. மேற்கண்ட சட்டங்கள்‌, சீர்திருத்தங்கள்‌ முதலியவைகளை யெல்லாம்‌ சட்ட சபைப்‌ பிரவேசம்‌ மூலம்‌, பிரசங்கம்‌ மூலம்‌, சொல்லுவதன்‌ மூலம்‌, பதீதிரிகை - கண்டுப்‌ பிரசுரம்‌ முதலியவைகள்‌ மூலம்‌ சட்டத்தை அனுசரித்துச்‌ செய்யவேண்டியது. [குடி அரசு -தலையங்கம்‌---1-1-1932' & 19. புரட்சி வேண்டும்‌ தலைவரவர்களே ! கோவை சுயமரியாதை இயக்கத்‌ தலைவரவர்களே! வாலிபதீ தோழர்களே 1 மற்றும்‌ இங்குக்‌ கூடியுள்ள தோழர்களே ! உங்கள்‌ பத்திரங்களின்‌ மூலம்‌ உங்களுக்குள்ள ஆ$வசம்‌ இன்னதென்று நன்றாய்‌ விளங்குகின்‌ றது. அவற்றையெல்லாம்‌ என்னைப்‌ புகழும்‌ வழியில்‌ காட்டி விட்டீர்கள்‌, நான்‌ அப்‌ புகழ்சீசிகளை ஒப்புக்கொள்ளக்‌ கூடுமா என்பதை நீங்களே யோசித்துப்‌ பாருங்கள்‌] ஆனால்‌, ஒன்றை மட்டும்‌ ஒப்புக்கொள்கி8றன்‌. அதாவது, என்னென்ன காரியம்‌ நான்‌ சாதிதீகு விட்டதாகக்‌ குறிப்பிட்டி ௬க்கிறீர்களோ, அந்தக்‌ காரியங்கள்‌ எல்லாம்‌ அவசியம்‌ நடந்தாகவேண்டும்‌ என்றும்‌, அதற்காக நாம்‌ எல்லோரும்‌ பாடுபடவேண்டும்‌ என்றும்‌ ஒப்புக்கொள்கி றன்‌. தவிர, அப்‌ பதீதிரங்களின்‌ இரண்டொரு இடங்களில்‌ நமது இயக்கம்‌ சீர்திருத்த இயக்கமென்றும்‌, பொதுநல இயக்கமென்றும்‌ குறிப்பிட்டிநககிறீர்கள்‌. அவைகளை நான்‌ ஒப்புகிகொள்வதில்லை. ¢ நமது இயக்கம்‌ சீர்திரு தீத இயக்கமல்ல) ஆனால்‌ அழிவு வேலை இயக்கம்‌? என்றே சொல்லுவேன்‌. சீர்திருத்தம்‌ என்றால்‌ எதைச்‌ சீர்திருத்கவது$ இன்றைய நிலையில்‌ மனித வாழ்க்கைக்கு, சமதீதுவத்‌ தன்மைக்குப்‌ பெரும்பான்மையான மக்களாகிய ஏழை மக்கள்‌ படும்‌ கஷ்டமும்‌ தரித்திரமு& இழிவும்‌ நீங்குவதற்கு அனுகூல மாக என்ன கொள்கைகள்‌, நடைமுறைகள்‌ இங்கு இருக்கின்றன, என்று: பாருங்கள்‌. அதாவது, மத சம்பந்தமாகவோ, கடவுள்‌ சம்பந்தமாகவோ, பொருளாதாரமுறை சம்பந்த மாகவோ, அரசியல்‌ சம்பந்தமாகவோ ஏதாவது ஒரு கொள்கை மனித சமூக ஜீவகாருண்‌ யதீதிற்காவது, சமதீதுவதீதிற்காவது ஏற்றதாய்‌ இருக்கின்றதா! என்று பாருங்கள்‌, இருந்‌ தால்தானே சீர்திருத்தம்‌ செய்வீர்கள்‌ 8 மதம்‌-கடவுள்‌, பொருளாளன்‌, அரசன்‌ இவர்கள்‌ எல்லோரும்‌ மக்களை வருதீதி வஞ்சித்துக்‌ கொடுமைப்படுத்தி வாழும்‌ மக்களாவார்‌ கன்‌, இவர்கள்‌ எல்லோரும்‌ ஒரு தாயின்‌ வயிற்றுப்‌ பிள்ளைகள்‌) ஆளுக்கொரு வேலை பார்க்‌ கின்றவர் கல்‌, இவர்களுக்கு அனுகூலமாகவே எல்லாம்‌ இருக்கின்‌ றன. இவைகளில்‌ எகைச்‌ : சீர்திருத்தம்‌ செய்தாலும்‌, செய்ய நினைத்தாலும்‌ அவை இன்னும்‌ வெகுகாலம்‌. நிலைத்திருப்பதற் குத்தா ௮ பயன்படுமே தவிர, மாறுதலை உண்டாக்க முடியாது. இவைகள்‌ எல்லாம்‌ அழிந்தொழிந்தால்‌ஒழ்ய கஷ்டம்‌ நீங்கப்‌ போவதில்லை. www.thamizham.net - Free £ book 14௦ 3016 510 பெரியார்‌ ஈ.. வெ. ரா சிந்தனைகள்‌ உதாரணமாக, மகா விசேஷம்‌? பொருந்திய ஒரு (பேரூர்‌) தீர்த்தக்‌ குளதீதை எடுத்தக்ொள்ளுங்கள்‌. அது ஒரு கடவுளால்‌ உலகிலுள்ள மக்களின்‌ சர்வபாவமும்‌. நீங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட பொற்றாமரைக்‌ குளமாய்‌ ? இருக்கலாம்‌. அதன்‌ புராண மானது, அக குளத்து நீரில்‌ ஒரு துளி மேலே பட்டமாத்திரத்தில்‌ சகல பாபமும்‌ தீர்ந்து வெரு காலத்திற்குச்‌ சொர்க்கத்தில்‌ இருக்கக்கூடிய மகதீதுவமுடைய ? தென்று கடவுளே சொன்னதாக இருக்கலாம்‌. ஆனால்‌ இன்றையதினம்‌ அக்‌ குளதீது நீரில்‌ ஒரு துளி மேலை பட்டால்‌ சொரியும்‌ ஊரலும்‌ குஷ்டநோயும்‌ உண்டாவதாய்‌ இருந்தால்‌, அதை நீங்கள்‌ என்ன செய்வீர்கள்‌ $ உங்கள்‌ முனிசிபாலிட்டி என்ன செய்யும்‌? தண்ணீரைச்‌ சுத்தமாக்க மருந்துகள்‌ போடலாம்‌ என்று சொல்லுவீர்கள்‌. மருந்துகள்‌ போட்ட பின்னும்‌ அத்‌ தண்‌ ணிரின்‌ குணம்‌ அப்படியே இருந்தால்‌ என்ன செய்வீர்கள்‌? தண்ணீரையெல்லாம்‌ இறைத்து வெளியில்‌ கொட்டி கிணற்றைச்‌ சத்தம்‌ செய்வீர்கள்‌. அத்தப்படிச்‌ சுதீகம்செய்த பின்பும்‌ அத்‌ தண்ணீரின்‌ குணம்‌ அப்படியே இருந்தால்‌ பிறகு என்ன செய்வீர்கள்‌ ₹ ¢ அக்‌ கிணற்று நீர்‌ ஊற்றமே விஷத்‌ தன்மை பொருந்தியது? என்று கருதி அக குளத்தில்‌ யாரையும்‌ இறங்கச்‌ செய்யாமல்‌ செய்து, குப்பை செத்தைகளைக்‌ கொட்டி அதை மூட விடுவீர்களா இல்லையா 1 இதைச்‌ செய்யாமலிருந்தால்‌ முனிசிபாலிட்டியாரையாவது, பொதுமக்களை யாவது அறிவுடைய மக்கள்‌ என்று நாம்‌ கூறுவோமா 8 ஆகவே, மனித சமூகத்திற்குத்‌ தீங்கை இழைதீதுவரும்‌ விஷயம்‌ கடவுன்‌ சொன்ன தானாலும்‌, மதம்‌ சொன்ன தானாலும்‌, அல்லது கடளும்‌ மதமும்‌ அரசாங்கமும்‌ ஆனாலும்‌ அவைகளை அழிக்கத்‌ தைரியம்‌ கொள்ளவேண்டும்‌. நாம்‌ எல்லோரும்‌. வெகு காலமாகவே முன்னோர்‌ காலந்தொட்டு மத சீர்‌ திருதீதவா திகளாகவும்‌, கடவுள்‌ சீர்‌ திருதீதவாதிகளாகவும்‌, ஒழுக்க சீர்திருதீதவாதிகளாகவும்‌, அரச சீர்திருத்தவாதிகளாகவும்‌ இருந்து பார்தீகாய்‌ விட்டது. நமது முன்னோர்கள்‌ காலந்தொட்டு ஆயிரக்கணக்கான வருஷங்களாய்‌ சீர்திருத்தவாதிகளாய்‌ இருந்ததும்‌ பார்தீதாய்விட்டது. எந்தத்‌ துறையில்‌ சீர்‌ திருத்தமடைத்‌ திருக்கிறோம்‌! ஏழை சீர்‌ திருத்தமடைந்.து * நாளுகீகு நாள்‌ பட்டினியும்‌, நோயும்‌ இழிவும்‌ அடைந்துகொண்டே போகிறான்‌. பணக்காரனும்‌ சோம்பேறியும்‌ சீர்‌ திருத்தமடைந்து நாளுக்கு நாள்‌ பெரும்பணக்காரராகி, பிரபுவாகி, ஐமீனாகி, ராஜாவாகி தலைமுறை தலைமுறை ஜமினும்‌, ராஜாவுமாய்‌ ஆ8க்கொண்டடே போிறான்‌, சீர்திருதீதத்தின்‌ பலனைக்‌ காண்பதற்கு இன்னும்‌ வறு என்ன உதாரணம்‌ வேண்டும்‌ 1 ஆகவே, ஏழைத்‌ தன்மை, பணக்காரத்‌ தன்மை என்கின்ற கரண்டு தன்மையும்‌ உலகில்‌ இருக்கக்கூடாது என்று, அவைகளை அடியோடு அழிப்பது நல்ல வேலையா 1 அல்லது, அதீ தன்மைகள்‌ எந்த ரூபத்திலாவது என்றும்‌ இருக்கும்படி சீர்திருத்தம்‌ செய்வது நல்ல வேலையா! என்று யோசித்துப்‌ பாருங்கள்‌. அழிவு வேலைக்கு ஏதிர்ப்புத்தான்‌, சீர்‌ திருத்த வேலை என்பது ; தீமைகளுக்குக்‌ காவல்தான்‌ சீர்‌ திருத்தம்‌ என்பது. ஆகவே, தீமைகளை அழிக்க வேண்டு மானால்‌, அவற்றின்‌ கரவல்களையும்‌, காப்புகளையும்‌ முதலில்‌. நிர்தீ தூனியாக்கவேண்டும்‌. அரசனையானாலும்‌, மததீதையரனாலும்‌, கடவுளையானாலும்‌, நாம்‌ எதிர்ப்பதும்‌, அழிக்க முற்படுவதுமான காரணமெல்லாம்‌ இ.வ தீமைக்குக்‌ காவலாய்‌ இருக்கின்றன என்கின்ற ஒரே நோக்கமேயல்லாமல்‌, அவைகளிடம்‌ நமக்குப்‌ பொறாமையோ, து3வஷமோ ஏற்பட்டதாலல்ல. ஏழ்மைக்‌ கஷ்டமில்லாமலும்‌, பணக்காரக்‌ கொடுமை இல்லாமலும்‌, பார்ப்பன உயர்‌ சாதி இல்லாமலும்‌, பழைய தாழ்ந்த சசதி இல்லாமலும்‌, முதலானி ஆதிக்க மில்லாமலும்‌, கூலி அடிமைத்‌ தன்மை இல்லாமலுமிருப்பதற்கு--ஆ காரமான மதம்‌ கடவுள்‌, அரசன்‌, சட்டம்‌, நீதி, தர்மம்‌ ஆகியவைகளை நாம்‌ அழிப்பதில்லை. அவைகளைப்பற்றி நமக்குக்‌ கவலையே இல்லை. இவர்கள்‌ விஷயத்தில்‌ நாம்‌ மதத்‌ துராகி3யோ, கடவுள்‌ இரோகியோ, ராஜகீ அரோகியோ சட்டம்‌ மறுக்கவோ, அதர்மக்காரனசகவோ ஆக சிறிதும்‌ விரும்பவில்லை. www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌ 511 ஏழை-பணகீகாரதீ தன்மையையும்‌ கீழ்‌-மேல்‌ சாதியையும்‌, மூதலாளி-அடிமை யையும்‌ கொண்டதான நிலைமைகள்‌ நடைபெற ஆ;ரவாயிருக் கும்‌ கடவுள்‌, மதம்‌, தர்மம்‌, சட்டம்‌ ஒழிந்தே ஆக?வண்டும்‌ ) ஆதரவாயிருகீகும்‌ கடவுள்‌, மதம்‌, என்பவை அரசன்‌ மாத்திரமல்ல, இவைகளை அனுமதிதீதுக்கொண்டிருக்கும்‌ அரசாங்கமு , நீதி, ஒழுக்கம்‌, பழக்கம்‌, வழக்கம்‌ முதலியன என்பவற்றையும்‌, நாங்கள்‌ அழித்தே தீருவோம்‌. ராஜதீ துரோகி, கடவுள்‌ துரோகி, மததீ துரோகி என்கிற பூச்சரண்டிகள்‌ இனி சுயமரியாதைக்காரர்‌ கவிடம்‌ செல்லாது. சுயமரியாதைகீகாரர்களிடம்‌ மாதீ திரம௰ல, வெகு சீகீகிரதீதில்‌ உலகத்திலேயே அவை களுக்கு இடமில்லாமல்‌ போகப்போகின்றது. இதுகாலம்‌ வரையும்‌ கஷ்டப்படும்‌ மக்கன்‌ தங்கள்‌ தலைவிதியின்‌ மீதும்‌, கடவுள்மீ தும்‌ பழிபோட்டுக்கொண்டு, தலைவிதியை மாற்றவும்‌ கடவுள்‌ தயவு பெறவும்‌ என்று, மேலும்‌ மேலும்‌ கஷ்டப்பட்டுககொண்டே இருந்து வந்தார்கள்‌. ஆனால்‌, இப்போது சுயமரியாதைக்காரர்களால்‌--நாதீதிகர்‌ களால்‌, கடவுள்‌ மதத்‌ குரோகிகளால்‌ ஜனங்கள்‌ உண்மையை உணர்ந்துகொண்டார்கள்‌. இவைகள்‌ சோம்‌ பேறிகளும்‌, பணக்கார முதலாளிகளும்‌ செய்யும்‌ சூழ்ச்சியும்‌ 98 தலாட்டமுமேயொழிய வேறலல்ல என்றும்‌, கடவுளும்‌ மதமும்‌ இந்தப்‌ பிதீதலாட்டக்காரர்‌ கற்பனைகளே தவிர வேறு இல்லை என்றும்‌ உணர்ந்‌ துகொண்டார்கள்‌) நன்றாய்‌ உணர்‌ ந்‌ துகொண்டார்கள்‌. இப்போது இவைகளை எப்படி ஒழிப்பது | என்பதில்தான்‌ கவலையாய்‌ இருக்கிறார்கள்‌. வேகமாய்ப்‌ போக?வண்டிய, போவதற்குதீ தயாராய்‌ இருக்கிற மோட்டார்காருக்கு முன்னால்‌, பனை மரத்தைக்‌ கொண்டுவந்து போட்டதுபோல்‌, இன்று கடவுளும்‌ மதமும்‌ அரசாங்கமும்‌ சுறுக்‌ 2 கொண்டுவந்து போடப்பட்டு இருக்கின்றன. இவை வெகு நாளையக்‌ கடவுளாய்‌ இருந்தாலென்ன 1 அவதார புருஷர்களால்‌ உண்டாக்கப்பட்ட மதமாய்‌ இருந்தாலென்ன 1 சட்டப்படி அமைக்கப்பட்ட அரசாங்கமாய்‌ இருந்தால்‌ என்ன 8 ஒழிய வேண்டும்‌ என்ற முடிவுக்கு வந்தபின்‌ -அவை தானாக ஏற்பட்டால்‌ என்ன? சட்டப்படி ஏற்பட்டால்‌ என்ன i சும்மா ஏற்பட்டால்‌ என்ன ₹ ஒழியவேண்டுமா, வேண்டாமா ! என்பது தானே முக்கிய விஷயம்‌, அதுபோலவேதான்‌, பொதுநலசேவை என்பதும்‌, மனித சமூக சமதரீமதீதுக்கு விரோதமான தேயாகும்‌. பொதுநலம்‌ என்றால்‌ என்ன? எல்லோருக்குமே நன்மைசெய்ய வேண்டுமென்பதுதான்‌ அதன்‌ பொருளாக முடியும்‌. கொடுமைப்படுதீகுகிற கூட்டத்துக்கும்‌, கொடுமைப்படுக்ன்‌ற கூட்டத்துக்கும்‌ நன்மை செய்வதென்றால்‌ அதனால்‌ என்ன பிரயோஜனம்‌ ஏற்படும்‌? கஷ்டப்பட்ட, படுகின்ற கூட்டத்துக்குதீதான்‌ நன்மை செய்ய வேண்டும்‌. ஆகவே, நாம்‌ ஒரு கூட்டதீதாருக்குதீதான்‌, ஒரு வகுப்புக்குதீதான்‌ நன்மை செய்‌ கின்றவர்கனரவோம்‌ ;) அது மற்றொரு வகுப்பாருக்குதீ தீமையாய்தீ 3தான்றலாம்‌. நமக்கு அதைப்‌ பற்றிக்‌ கவலை இல்லை. திருடனுக்கும்‌, திருட்டுக்‌ கொடுப்பவனுக்கும்‌ எப்படி, நன்மை செய்ய முடியும்‌? * திருட்டுப்‌ புதீதியை விட்டு விடு) இல்லாவிட்டால்‌ விட்டு விடும்படிச்‌ செய்வேன்‌! என்பதுதான்‌ திருடனுக்குச்‌ செய்யும்‌ நன்மையாகும்‌. இதை நன்மையாகத்‌ திருடன்‌ மதீப்டானா1 ஆதலால்‌ நமது சேவை ஒரு நாளும்‌ பணக்‌ காரனுக்கும்‌ முதலாளிக்கும்‌ நன்மையாய்க்‌ காணமுடியாது. அவர்களுக்கு இனியும்‌ நன்மை செய்வது என்பது நமது கொள்கையுமல்ல. ஆகவே, நாம்‌ பொதுநல சேவைக்‌ காரர்‌ அல்ல) நாம்‌ புரட்சிக்காரர்கள்‌ என்று சொல்லிக்‌ கொள்ளுவோம்‌. நமக்குசி சீர்‌ திருத்தக்காரர்களும்‌, பொதுநலச்‌ சேவைக்காரர்களும்‌ பெரிய வி 8ராதிகளேயாவார்கள்‌. புரட்சி ஆரம்பித்த காலங்களில்தான்‌ சீர்‌ திருத்தங்கள்‌, பொகு நலச்‌ சேவைகள்‌ புறப்படும்‌. எதற்கு 8 புரட்சிககள அடக்குவதற்கு! ஆகையால்‌, நாம்‌ எந்தவித சீர்திருத்தவாதி www.thamizham.net - Free £ book 14௦ 3016 612 பெரியார்‌ ஈ. வெ. ரா. சிந்தனைகள்‌ களுடனும்‌, எந்தவிதப்‌ பொ.துநலவாதிகளுடனும்‌ சேராமல்‌ தனித்து நின்றே புரட்சி செய்ய வேண்டும்‌. தலை கீழாய்கீ கவிழ்ப்பதுதான்‌ புரட்சியாகும்‌. இதற்காக யாரும்‌ பயப்படச்கூடாதுஃ குழந்தைகளைப்‌ பூச்சாண்டி பேர்‌ சொல்லி மிரட்டுவதுபோல, நம்மையும்‌ * புரட்சி என்று வாயில்‌ சொல்லாதே, மனதினாலும்‌ நினைமாதே, வாய்‌ வெத்துபோகும்‌ ? என்று பலர்‌ சொல்லுவார்கள்‌. இனி அந்தக்‌ கதை பலியாது. புரட்சி செய்து வெற்றி பெற்ற தேசங்‌ சளையும்‌ மக்களையும்‌ பார்‌ தீது விட்டோம்‌. நாமும்‌ சில விஷயங்களில்‌ புரட்சி செய்தும்‌ பார்தீதுவிட்டோம்‌. சாதிப்‌ புரட்சி செய்தோமே என்ன ஆய்விட்டது! வெற்றி மார்க்கத்தில்‌ செல்லுகிறோமா, இல்லையா ₹ மதப்‌ புரட்சி செய்‌ 8தா 8ம, என்ன முழுகிப்‌ போய்விட்டது! ததீதுவார்தீதம்‌ பேசி அதைக்‌ காப்பாற்றப்‌ பாடுபடுகின்றார்‌ களே ஒழிய, புரட்சி செய்தவர்களுக்கு என்ன ஆபத்து வந்தது 1 கோவில்‌ நுழைவுப்‌ புரட்சி என்ன ஆய்‌ விட்டது? கீப்போது அது சட்டசபைக்கு வந்து விட்டது. கோயிலுக்குள்‌ விடுவதற்கு மனமில்லாதவனும்‌ கூட நம்முடன்‌ சேர்ந்து கொண்டு ¢ கோவிந்தா! போடவேண்டிய நிலைமைக்கு வநீதுவிட்டானா, &ல்லையா ? அரசியல்‌ புரட்சியும்‌ செய்கின்றோம்‌ ) அரசனே வேண்டியதில்லை என்றும்‌ சொல்லுகின்‌ 8றாம்‌. பல தேசங்களில்‌ இப்‌ புரட்சிகள்‌ வெற்றி பெற்றும்‌ இருக்கின்றன. இவற்றை நாமும்‌ தைரியமாய்ச்‌ சொல்லவும்‌ முன்வந்து விட்டோம்‌. என்ன ஆய்விட்டது? நம்மைப்‌ பொறுத்தவரை இந்தப்‌ புரட்சிகளை எல்லாம்‌ நாம்‌ ஏன்‌ செய்தோம்‌ 8 ஏழை மக்கள்‌ கஷ்டம்‌ நீங்கவும்‌, பாடுபடுகின்ற மக்களைச்‌ சோம்பேறிகள்‌ ஏய்தீது அவர்களது பலன்கனை எல்லாம்‌ அடையாமல்‌ இருக்கவும்‌ கான்‌: செய்தோமே ஒழிய, செய்கின்றாமே ஒழிய மற்றபடி யாரிடமாவது குரோதமோ வெறுப்போ பொறாமையோ துவேஷமோ பலவந்தமோ மனதில்‌ வைத்துச்‌ செய்‌3தாமா? என்று யோசித்துப்‌ பாருங்கள்‌. மனிதன்‌ என்று ஒருவன்‌ இருப்பா ன யானால்‌ அவன்‌ முன்‌ மற்றொரு மனிதன்‌ கஷ்டப்படுவதைப்‌ பார்‌ தீதால்‌, எவனும்‌ பரிதாபப்பட்டுத்தான்‌ தீருவான்‌. சகிக்கமுடியாத கஷ்டம்‌ வந்துவிட்டால்‌, அவனுக்குப்‌ பாபமோ, நரகமோ சட்டமோ, நீதியோ, பழக்கமோ, வழக்கமோ ஒன்றும்‌ எதிரில்‌ கிருக்கமுடியா து ஆதலால்‌, இன்றைய நிலைமையானது சகிக்கமுடியாத கஷ்டதீதாலும்‌ வேறு அனேக வழிகளில்‌ பார்தீ.துப்பார்‌ தீது முடியாததாலும்‌ ஏற்பட்டதாகும்‌. நாம்‌ அடுத்த ஜன்மதீதை நம்பி வெகுகாலம்‌ விணாக்கிவிட்டோம்‌ ; மேல்‌ லோகத்தை நம்பி வெகுகாலம்‌ வீணாக்கி விட்டோம்‌ $ தலைவிதியை நம்பி வெகுகாலம்‌ பாழாக்கி விட்டோம்‌ ; ஒழுக்கத்தையும்‌, நியாயத்தையும்‌, சட்டத்தையும்‌ நம்பி வெரகுகாலத்தை நாச மாக்கிவிட்டோம்‌. &ப்போதும்‌ தேசத்தையும்‌ தேசியத்தையும்‌ நம்பி மறுபடியும்‌ வெகுகாலம்‌ பாழாக்கி வருகிறோம்‌. இவைகளை நம்புவது, இவைகளுக்குக்‌ கட்டுப்படுவது, கவைகளுகீ காகப்‌ பாடுபடுவது எல்லாம்‌ முட்டாள்‌ தனம்‌ என்பதை உணர்ந்தோம்‌. இனி மனித சமூக விடுதலைக்கும்‌, ஒரு மனிதனை மற்றொரு மனிதன்‌ அடக்கி அடிமைப்படுத்தி ஆதிக்கம்‌ செலுத்துவதை ஒழிப்பதற்கும்‌, ஒரு மனிதனின்‌ உழைப்பை மற்றொரு மனிதன்‌ அனு பவித்துக்கொண்டு சோம்பேறியாய்‌ வாழ்வதை அழிப்பதற்கும்‌ பாடுபடவேண்டும்‌ என்றுதான்‌ சொல்லுகின்றேன்‌. இது குற்றமானால்‌, இது பாபமானால்‌ இந்தக்‌ குற்றத்தையும்‌, பாபத்தையும்‌ 6 குஷாலாக! ஒவ்வொருவரும்‌ செய்யவேண்டியதுதான்‌ ) வரவேற்க வேண்டியதுதான்‌ ஆனால்‌, நமது கருத்தும்‌, செய்கையும்‌ பரிதாபத்தை ஆ தாரமாய்க்‌ கொண்டதாகவும்‌ குரோ தத்தையும்‌, பலாத்கார த்தையும்‌ வெறுத்ததாகவும்‌ இருக்கவேண்டுமே யொழிய, மற்றபடி வீண்‌: அர்‌ தீதமற்ற ஆத்திர தீதையும்‌, துவேசத்தையும்‌ முரட்டுத்தன த்தையும்‌ குறிகொண்ட தாய்‌ இருக்கக்கூடாது. [கோவையில்‌ 30-1-1985-ல்‌ சொற்பொழிவு” குடி அரசு? 5-2-1933] www.thamizham.net - Free £ book 14௦ 3016 513 80. சுயமறியாதை நோக்கம்‌ *மனித சமூகத்தில்‌ சுயமரியாதை உணர்ச்சியும்‌, சகோதர தீ.துவமும்‌ தோன்ற வேண்டும்‌ ) ஒருவன்‌ உயர்ந்தவன்‌, ஒருவன்‌ தாழ்ந்தவன்‌ என்ற எண்ணம்‌ அகல வேண்டும்‌] உலகுயீர்‌ அனைத்தும்‌ ஒன்றெனும்‌ எண்ணம்‌ உதிக்கவேண்டும்‌. வகுப்புச்‌ சண்டைகள்‌ மறையவேண்டும்‌. மேற்சொன்ன கொள்கைகளைப்‌ பரவச்செய்தற்காக நாம்‌ உழைக்கும்‌ காலத்தில்‌ நம்மைத்‌ தாக்குபவர்களுடைய, வார்தீதைகளையாவது செய்கைகளையாவது நாம்‌ சிறிதளவும்‌ பயமின்றி, சிநேகிதர்‌-விரோதி என்‌ கிற வித்தியாச மில்லாமல்‌ யாவரையும்‌ கண்டிக்க நாம்‌ பயப்படப்போவதில்லைஃ இந்த நோக்கம்‌ காரணமாக, இந்தக்‌ கொடுமைகளை யெல்லாம்‌ நேர்முகமாக வெளிப்‌ படுதீதி ஒருவனை ஒருவன்‌ கொள்ளையிட முயற்சிப்பதைத்‌ தடுக்கக்‌ கங்கணங்கட்டிக்‌ கொண்டிருக்கிறது. [* குடி அரசு 8-தலையங்கம்‌--9-4-1933] 21. சுயமரியாதை சமதர்மம்‌ தோழர்களே | தோழர்‌ பி. சிதம்பரம்‌ அவர்கள்‌ M. L. &. ஸ்தானம்‌ பெற்றதற்காக ஏற்பட்ட பாராட்டு விழாவிற்குத்‌ தலைமை வகிப்பது என்பது மிக்க மகிழ்ச்சியாகவே இருக்கின்றது; இதற்காகவே குற்றாலதீதிலிருந்து தேக அசவுக்கியத்தைக்‌ கவனிக்காமல்‌ வந்திருக்கி றன்‌. தோழர்‌ சிதம்பரம்‌ அவர்கள்‌ சுயமரியாதை இயச்கத்திற்குதி தூண்போன்றவரி. அவரது எழுதீதுக்களும்‌, அபிப்பிராயங்களும்‌ எனக்குத்‌ தீவிரமாய்ச்‌ செல்லப்‌ படிகள்போல்‌ உதவின. நமது நாட்டிலுள்ள ஆராய்ச்சி அறிஞர்களில்‌ தோழர்‌ சிதம்பரம்‌ மூக்கியமான. ஒருவராவார்‌, அவர்‌ இந்த 6, 7 வருஷ காலமாய்‌ இயக்கதீதுக்குச்‌ செய்து வந்திருக்கும்‌. தொண்டு மிகவுல்‌ போற்றற்குரியதாகும்‌. இயக்கத்தின்‌ பேரால்‌ அவர்‌ யாதொரு பயனையும்‌ அடைந்ததில்லை என்பதையும்‌ இயக்கத்தால்‌ அவருக்குப்‌ பல கஷ்ட நஷ்டங்கள்‌ ஏற்பட்‌ டதும்‌ எனக்குத்‌ தெரியும்‌. இப்பேர்ப்பட்ட ஒருவரை சுயமரியாதைச்‌ சங்கம்‌ பாராட்ட வேண்டியது கடமையாகும்‌. ஆதலால்‌ தான்‌, நான்‌ இத்‌ தலைமைப்‌ பதவியை மிக்க மகிழ்ச்சி யுடன்‌ ஏற்க வந்தேன்‌. ஆனால்‌, இந்தச்‌ சமயத்தில்‌ எனது பழைய நண்பர்‌ தோழர்‌ சிவதாணுப்‌ பிள்ளை 14. L. A, அவர்கள்‌ என்னை இத்‌ தலைமைப்‌ பதவிக்குப்‌ பிரேரேபிக்கும்‌ சடங்கை நடதீதுகையில்‌, சடங்குகளில்‌ சொல்லப்படுவது போலவே என்னைப்பற்றி என்னென்னவோ புகழந்து கூறினார்‌. அவைகள்‌ பெரிதும்‌ எனக்குப்‌ பொருத்தமற்ற தாதலால்‌, எனக்குத்‌ திருப்தியைக்‌ கொடுக்கவில்லை என்று சொல்லுவதை தோழர்‌ சிவ தாணுப்‌ பிள்ளை அவர்கள்‌ மன்னிப்பார்களாக: ஏதோ என்‌ புதீதிக்குச்‌ சரியென்று பட்ட வகையில்‌ நான்‌ சிறிது தொண்டுசெய்து வருகிறேன்‌. அது எனது கடமை என்று கருதிக்‌ செய்கிறேன்‌. அதற்கு இவ்வளவு புகழ்ச்சி வேண்டியதவசியமில்லை. அன்று நான்‌ கொண்ட அனேக அபிப்பிராயங்களுக்கு இன்று நான்‌ மாறுபட்ட அபிப்‌ 9ரரயமுடைய வனாய்‌ இருக்‌ கிறேன்‌. இனி நாளை எவ்வித அபிப்பிராயம்‌ ஏற்படும்‌ என்று எனக்கே தெரியாது. உலகம்‌ மாறிக்கொண்டிரூப்பது. மனிதனின்‌ அறிவு சதா நேரமும்‌ படிப்பி லேயே கிருக்கிறக அப்‌ படிப்புக்கு க தக்க அபிப்பிராயங்கள்‌ ஏற்பட்டுக்கொண்டுதான்‌. இருக்கும்‌. இந்நிலையில்‌ தோழர்‌ சிவதாணுப்‌ பிள்ளை அவர்‌ களுடைய ஒ ந அபிப்பிராயதீ அக்கு நான்‌ மாறுபட்டிருப்பதற்கும்‌ அவர்‌ மன்னிப்பாராக. அதாவது, எனது தீவிரமான சில அபிப்பிராயங்கள்‌, அபிப்பிரசய பேததீதுக்கு கிடமானதென்றும்‌ அதைப்பற்றிப்‌ பேசு எவருக்கும்‌ உரிமை இல்லை என்றும்‌ சொன்னார்‌. அதை நான்‌ தாழ்மையுடன்‌ பலமாய்‌: மறுக்கிறேன்‌. 1686-65 www.thamizham.net - Free £ book 14௦ 3016 614 பெரியார்‌ ஈ. வெ. ரா. சிந்தனைகள்‌ ஏனெனில்‌, அது எனது கொள்கைக்கு விரோதமானதாகும்‌. ஒருவன்‌ எப்படிப்‌ பட்ட மனிதனாயினும்‌, மனிதத்‌ தன்மைக்கு மேற்பட்டவன்‌ என்‌ று சொச்லப்படுவானாகி லும்‌ அவனது அபிப்பிராயங்கள்‌ எப்படிப்பட்ட மனிதனாலும்‌ பரிசோதிக்கப்படவும்‌ தரக்‌ கிக்கப்படவும்‌ தக்கதாகும்‌ என்பதே எனது அபிப்பிராயமாகும்‌. யாருடைய அபிப்பிராயதீ தையும்‌--எந்தவிதமான அபிப்பிராயத்தையும்‌ ஆட்சேபிக்கவும்‌, அடியுடன்‌ மறுத்து எதிர்க்கவும்‌ யாருக்கும்‌ உரிமையுண்டு என்பதும்‌ எனது அபிப்பிராயம்‌. ஆதலால்‌, எனது அபிப்பிராயங்களைப்பற்றிக்‌ குறை கூறவோ, தர்க்கிக்கவோ யாரும்‌ தகுதியுடையவர்கள்‌. அல்ல என்று தோழர்‌ சிவதாணுப்‌ பின்ளை அவர்கன்‌ சொன்னதை நான்‌ ஏற்க முடியாமல்‌ இருக்கிறது. ஒரு விஷயத்தை வேண்டுமானால்‌ நான்‌ ஒப்புக்கொள்ளுகிறேன்‌. அதாவது, எந்த மனிதனுக்கும்‌ அவன து அபிப்பிராயம்‌ என்னும்‌ பேரால்‌ எதையும்‌ சொல்ல உரிமையுண்டு: அதைத்‌ தடுப்பது என்பது யோக்கியமற்ற காரியமாகும்‌. யார்‌ எதைச்‌ சொன்னாலும்‌ செல்ல அவகாசமலிதீத பிறகுதான்‌ அதை மறுத்துப்‌ பேசவேண்டும்‌. சுயமரியா கைக்காரர்கன்‌ சட்டசபைக்குப்‌ போகவேண்டுமென்பது சுயமரியாதை சமதரீமக்‌ கட்சித்‌ திட்டமாகும்‌. சட்டசபையில்‌ கட்சித்‌ திட்டதீதை நிறைவேற்றி வைகீகமுடியுமா, என்று சிலர்‌ கேட்கக்கூடும்‌. எல்லாம்‌ செய்யாவிட்டாலும்‌ பெரும்பான்‌ மையான விஷயங்களை சட்டசபை மூலம்‌ செய்விக்கலாம்‌ என்கின்ற நம்பிக்கை உண்டு. அன்றியும்‌, சுயமரியா தைக்காரர்கள்‌ சட்டசபையைக்‌ கைப்பற்றவேண்டும்‌ என்று சு.ம. சமதர்மத்‌ திட்டம்‌ வகுதீதிருக்கிற து இவை எப்படி இருந்தாலும்‌, சும. இயக்கத்தைப்‌ பொறுத்தவரையில்‌ அதன்‌ கொள்கை களைப்‌ பிரச்சாரம்‌ செய்ய சட்டசபை முதலிய ஸ்தாபனங்களை உபயோகிதீதுக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனெனில்‌, சட்டசபையில்‌ செய்யவேண்டிய காரியம்‌ இன்னது என்று இப்‌5பாதைய சட்டசபை மெம்பர்களுக்கே தெரியாது என்றும்‌, ஓட்டர்களுக்கும்‌. தெரியாது என்றும்‌ நான்‌ கூறுவேன்‌. அன்றியும்‌, அதை வெளியில்‌ பிரச்சாரம்‌ செய்யவும்‌ கூட சில கூட்டத்தார்‌ இடம்‌ கொடுக்காமல்‌ காலித்தனம்‌ செய்து தடுத்து வருகிறார்கள்‌. அப்படிப்பட்ட காலிக்‌ கூட்டங்‌களுடன்‌ போராடி க்கொண்டு பிரச்சாரம்‌ செய்துகொண் டருப்பதைவிட, சட்டசபையில்‌ பிரச்சாரம்‌ செய்வது மிகவும்‌ பலனளிக்கக் கூடியதாய்‌ இருக்கும்‌. சட்டசபை நடவடிக்கைகளில்‌ ஒரு மனிதன்‌ தனது அபிப்பிராயத்தைதீ தாராளமாய்‌ வெளியிட இடமுண்டு. பொறுமையுடன்‌ கேட்டாக வேண்டும்‌. பத்திரிக்கைகீ காரர்கன்‌ அதை யோக்கியமான முறையில்‌ (திரித்துக்‌ கூறாமல்‌) தான்‌ வெளியிட்டாக வேண்டும்‌. சட்டசபை நடவடிக்கை ரிக்கார்டுகளில்‌ நாணயமாய்‌ எழுதிவைக்கப்படும்‌. இந்த நிலையுன்ளவரையில்‌ சட்டசபைகள்‌, பிரசீசாரதீதுக்கு ஏற்ற இடமாகும்‌. ஆதலால்‌, அவைகளில்‌ சு.,மகாரர்‌ அமரவேண்டியது அவசியமான காரியம்‌ என்று நான்‌ கரு ஆகிறேன்‌. தவிர, சட்டசபையில்‌ பேச3வண்டிய அனேக விஷயங்கள்‌ சும. கொள்கைக்காரர்‌ களுக்குத்தான்‌ தெரியும்‌) அவர்கள்தாம்‌ தைரியமாய்ச்‌ சொல்லமுடியும்‌ என்று முன்‌: சொன்னேன்‌. உதாரணமாக, இன்றைய வியாபாரத்தை எடுதிதுக்கொள்ளுங்கள்‌, வியாபாரம்‌ என்றால்‌ ஒருவகைத்‌ திருட்டு என்றும்‌, பலர்‌ செல்வத்தையும்‌ உழைப்பையும்‌ சிலர்‌ அனுபவிப்பது என்பதுதான்‌ ௬.ம.காரருடைய அர்த்தமாகும்‌. விவசாயிகளுக்கும்‌, பொதுஜனங்களுக்கும்‌ இடையில்‌ ஒரு தரர்‌ இருக்கக்கூடாது. அதுபோலவே, தொழிலாளிக்கும்‌ பா துஜனங்களுக்கும்‌ இடையில்‌ தரகர்‌ இருக்கக்கூடாது என்பது ச.ம.காரர்கவின்‌ வியாபார சம்பந்தமான கொள்கைகயாகும்‌. இதை வேறு எந்த மெம்பரசவது தைரியமாய்ச்‌ சொல்லமுடியுமா ? சு.ம. மெம்பர்கள்‌ தாம்‌ சொல்லுவார்கள்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌. 615 அதுபோலவே, வரி விஷயங்கவில்‌ செல்வவான்களை விட்டுவிட்டு இப்போது ஏழை மக்களையே துன்புறுத்துகிறோம்‌. உதாரணமாக, விவசாயத்‌ துறையில்‌ இன்றுள்ள வரிதீதிட்டமானது அகீசரமமான முறையில்‌ போடப்பட்டு உருகிறகு அதாவது, ஓர்‌ ஏக்கராகாரனுக்‌ கு என்ன விகிதம்‌, வரிபோடுகின்‌ றாமோ, அதே திட்டம்தான்‌ 1000 ஏக்கர்காரனுக்கும்‌ வரிபாடப்படு கின்றது. இதை.மாற்றியாகவேண்டும்‌. ¢ இன்கம்‌ டாகீஸ்‌ ? (வருமானவரிபால்‌, இவ்வளவு ஏக்கர்‌ பூமிக்கு மேற்பட்டவர்‌ களுக்குதீதான்‌ வரி என்றும்‌, அதுவும்‌ இதீதனை இத்தனை ஏக்கர்‌ பூமிக்கு மல்‌ உள்ளவனுக்கு கின்ன இன்ன வீதம்‌ வரி என்றும்‌ திட்டம்‌ செய்ய வேண்டும்‌. அப்படிக்கிஃ்லாத தால்தான்‌, சிறு விவசாயக்காரர்கள்‌ நாளுக்கு நாள்‌ நசித்து, பெரும்‌ பெரும்‌ நிலசீசுவான்‌ தார்கள்‌, ஜமீன்தார்கள்‌ பெருகிவருகிறார்கள்‌. இந்த ஞானம்‌ மற்ற மெம்பர்களிடம்‌ கில்லை; இருந்தாலும்‌ எடுதீ.துசீசொல்லத்‌ தைரியம்‌ இல்லை. அதுபோலவே, கல்வி விஷயத்திலும்‌ பள்ளிக்கூடம்‌ அதிகம்‌ வைக்கவேண்டும்‌ என்பதுதான்‌ மற்ற மெம்பர்‌ சளுடைய கருதீதேயொழிய, எப்படிப்பட்ட படிப்பு-யாரைக்‌ கொண்டு படிப்பிப்பது என்பதுபற்றிய ஞானமும்‌ மற்ற மெம்பர்களுக்குப்‌ போதாது முதலாளித்‌ தன்மை ஒழியும்படியான * மார்க்கப்‌ ? படிப்பும்‌ மூடநம்பிக்கை ஒழியும்படியான படிப்பும்‌ படிப்பிக்கச்‌ செய்யப்படும்‌ என்கின்‌ ற விஷயம்‌ அவர்களுக்குத்‌ தெரியவே தெரியாது. இவை சு.ம. மெம்பர்களால்தான்‌ முடியும்‌, அவர்களுக்குதீதான்‌ தெரியும்‌. ஆகையாலீட இதுபோன்ற அனேக விஷயங்ளை உதீதேசிதீதே சு.ம.காரர்கள்‌ சட்டசபைக்குப்‌ போக சமதர்மதீ திட்டம்‌ வகுதீதிருக்கிறார்கள்‌. அந்தப்படி இங்கு, முதல்‌ முதலாக தோழர்‌: சிதம்பரம்‌ அவர்களைதீ தெரிந்தெடுத்தது, அதுவும்‌ போட்டியின்றித்‌ தெரிந்தெடுக்கப்‌ பட்டதுபற்றி நான்‌ மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்‌. [நாகர்கோவிலில்‌, 13-8-1933-ல்‌ சொற்பொழிவு--1 குடிிரசு! 20-8-1933) 29. இயக்க நடப்புகள்‌ சுயமரியாதை இயக்கத்தைப்‌ பற்றி, அதன்‌ சமுதாய சம்பந்தமான கொள்கைகளின்‌ எதிரிகளால்‌ கிளப்பிவிடப்பட்ட பலவிதமான கற்பனைச்‌ சேதிகளாலும்‌, விஷமப்‌ பிரசீசாரங்‌ களாலும்‌ பொதுமக்களுகீகுள்‌ சில தப்புஅபிப்பிராயங்கள்‌ பரவி வருவதாகத்‌ தெரிகின்றது. இதைப்‌ பற்றிப்‌ பல சமயங்களில்‌ நாம்‌ பொது ஜனங்களுக்கு. விளகீகியிருந்த ம்‌, சில பகுதிகளில்‌ அவ்வித தப்பு அபிப்பிராயங்கள்‌ மாறியதாகத்‌ தெரியவில்லை. ஆதலால்‌, முன்பு விளக்கயவைகளையே மறுபடியும்‌ விளக்கவேண்டியிருக்கிறது. சுயமரியாதை இயக்கத்தின்‌ முகீகிய கருத்தெல்லாம்‌ தாழ்த்தப்பட்ட மக்களுக்கும்‌, பெண்களுக்கும்‌, ஏழை மக்களுக்கும்‌ நன்மை செய்வதற்கு உழைப்பதேயாகும்‌. அதாவது, அவரவர்களை தற்போது இருக்கும்‌ கஷ்டமான நிலையிலிருந்து விடுவித்து, சமூகதீ துறையிலும்‌ பொருளாதாரத்‌ துறையிலும்‌ சமதீதுவமாக வாழச்‌ செய்ய வேண்டும்‌ என்பதேயாகும்‌. இந்தக்‌ கருத்து வெற்றிபெற வேண்டுமானால்‌ அரசியல்‌, சமுதாய தியல்‌, பொருளாதார கயல்‌ ஆகிய மூன்று துறைகளிலும்‌ கவலையெடுதீது உழைதீது வந்தா லொழிய பய2னற்படாது. ஆதலால்‌, சுயமரியாதை இயக்கமானது முக்‌ யமாய்‌ இத்‌ துறைகளில்‌ உழைதீதுவர வேண்டியதாகிறது. எனவே, கம்‌ மூன்று துறை உழைப்பிலும்‌ இயக்கதீதின்‌ திட்டம்‌ என்ன என்பதை - ஒருவாறு பொது ஜனங்களுக்கும்‌, அரசாங்கதீ திற்கும்‌, இயக்கத்தைக்‌ குறைகூறுகின்ற நண்பர்களுக்கும்‌ விளக்குவதற்காகக்‌ கீழே விவரிக்கின்றேன்‌. சுயமரியாதை இயக்கம்‌ ஆரம்ப காலதீதில்‌ அரசியல்‌ துறையில்‌ பிரவேசிக்ககீ கூடாது என்கின்ற ஒரு அபிப்பிரரயத்தைக்‌ கொண்டிருந்த போதிலும்‌, அரசியலின்‌ பேரால்‌ www.thamizham.net - Free £ 5௦011௦ 3016 516 பெரியார்‌: ஈ. வெ. ரா. சிந்தனைகள்‌ காங்கிரஸ்‌ என்னும்‌ ஒரு ஸ்தாபனதீதைப்‌ பார்ப்பனர்கள்‌ கைப்பற்றி, அதைதி தங்கள்‌ ஆதிக்கத்திற்கு அனு கூலமான ஆயுதமாகப்‌ பயன்படுத்‌ திக்‌ கொண்டு வந்கு--கிந்‌ நாட்டில்‌ எவ்விதமான சமுதாய சீர்திருத்தமும்‌, பொருளாதார சீர்‌ திருத்தமும்‌ ஏற்பட முடியாமல்‌ அவ்‌ விரண்டுக்கம்‌ முட்டுக்கட்டையாகவே இருந்து வந்ததால்‌, குறிப்பாகவும்‌-தெளி வாகவும்‌ சொல்ல வேண்டுமானால்‌, காங்கிரசை சுயமரியாதைக்‌ கொள்கைகள்‌ முழுவதற்குமே விரோதமாக வேலை செய்வதற்கே பயன்‌ படுத்தி வந்ததால்‌-- அப்படிப்பட்ட காங்கிரசை எதிர்க்க8வண்டியக ம்‌, அதன்‌ ஆதிக்கம்‌ குறைக்கப்பட வேண்டியதற்கு எவ்வித முறையையும்‌ கையாள 3வண்டியகும்‌ அவசியம்‌ என்னும்‌ தன்மையில்‌, அரசாங்கதி துடன்‌ ஒத்துழைப்பது அவசியமானால்‌ அந்தப்படியும்‌ செய்வவ என்றும்‌ கருதி வந்திருக்‌ கிறது என்பதோடு, &னியும்‌ அந்தக கருத்தையே கொண்டிருக்கிறது. ஆதலால்‌, சுயமரியாதை இயக்கம்‌ அரசிபலில பிர3வசிக்கிறது என்று சொல்லப்‌ படுமானால்‌, பார்ப்பன ஆதிக்கத்தைக்‌ குறைப்பதற் காகவும்‌, காங்கிரசைப்‌ பார்ப்பனர்கள்‌ சுயமரியாதை இயக்கத்திற்கு வி 8ராதமாய்‌ உபயோகப்படுத்‌ ப்‌ பயன்‌ பெறாமல்‌ இருப்பதறி காகவுமேயொழிய, மற்றபடி அர சாங்க சட்டதிட்டங்களை எதிர்க்க வா, அவற்றிற்கு மாறாக நடக்கவோ என்பதற்காக அல்லவென்று தெரிவித்துக்‌ கொள்ளுகி2றாம்‌. அத அபிப்பிரா யத்தை இதற்கு முன்னும்‌ பலதடவை தெரியப்படுத்தியு ருக்கி 3றாம்‌. அன்றியும்‌, சுயமரி யாதை இயக்கக்‌ கொள்கைகள்‌ பல அமுலுக்கு வரவேண்டுமானால்‌, அரசாங்கத்தின்‌ மூலம்‌ பல சட்டதிட்டங்கள்‌ ஏற்படவேண்டி இருப்பதால்‌ அதை உத்தேசித்தும்‌ அரசியலில்‌ தலையிடவேண்டியது அவசியமாகிறது. ஆகவே, சுயமரியாதை இயக்கம்‌ ஏதாவது, எப்போதாவது அரசியலி தலையிட்டது என்று சொல்லவேண்டி வருமானால்‌-- அரசாங்க சட்டதிட்டங்களை மீறவோ, அவைகளுக்கு இடையூறு உண்டாக்க வா அல்ல என்பதை அறிய வேண்டுகி3றன்‌. நாட்டு மக்களின்‌ பொதுநலதீத கீகும்‌ ஏழை மக்களின்‌ வாழ்க்கை உயர்வுக்கும்‌ பொருளாதார நிலையை விருத்திசெய்து அது எல்லா மக்களுக்கும்‌ ஒரு அளவுக்காவது சமமாய்ப்‌ பரவப்படும்படி யாயும்‌, ஒர கையில்‌ ஏராளமாய்‌& குவியாமலும்‌ பார்த்துக்கொள்ள வேண்டியது முகீகிப மானதும்‌ அவசியமான துமான காரியமாகும்‌. ஆதலால்‌, அந்த அளவுக்குப்‌ பயன்‌ ஏற்படும்‌ படி செய்ய, வியாபாரம்‌, லேவாதேவி, விவசாயம்‌ முதலிய துறைகளில்‌ சிலமாற்றம்‌ செய்ய வேண்டியது அவசியம்‌ என்பது யாவரும்‌ ஒப்புக்கொள்ளதீ தக்கதாகும்‌. அப்படிச்‌ செய்வதிலும்‌ பலாத்காரம்‌ செய்வதோ, திடீரென்று தலைகீழ்ப்‌ புரட்சியாண: காரியங்‌ களால்‌ மனித சமூகதீதில்‌ பயமு$ அதிருப்தியும்‌ சமாதான பங்கமும்‌ ஏற்படும்படி ய்து, சட்டம்‌, சமாதானம்‌ சீர்குலையும்படிச்‌ செய்வதோ ஆய காரியங்கள்‌ இல்லாமல்‌, பொதுஜன உபயோககரமான தொழிற்சாலைகள்‌, வியாபாரங்கள்‌, லேவாதேவி முதலான. காரியங்களை அரசாங்க நிர்வாகதீதிற்குன்ளாகவே கொண்டுவரும்படி செய்வதும்‌, அரசாங்க நேர்பார்வை நிர்வாகதீதிற்குட்பட்ட கூட்டுறவு முறையின்கீழ்‌ அவை நடை பெறும்படி செய்கு, இலாப நஷ்டங்கள்‌ எல்லா மக்களுக்கும்‌ சமமாய்‌ இருக்கும்படி செய்வது,--முதலான சமதர்மக்‌ கொள்கையே இயக்கத்தின்‌ பொருளாதாரத்‌ ததீ.துவமாகும்‌. மகீகள்‌ அரசியலிலாகட்டும்‌, பொருளியலிலாகட்டும்‌ கீழ்மைப்பட்டும்‌, இழிவு படுத்தப்‌ பட்டும்‌ கிடப்பதற்கு-சமுதாயதீ துறையிலுள்ள பழக்க வழக்கங்களும்‌, மதத்‌ துறையிலுள்ள பேத உணர்ச்சிகளும்‌, பிரிவினைகளும்‌ பெரியதொரு அளவுக்குக்‌ காரணமாய்‌ இருப்பதால்‌ சாதிமத சம்பந்தமான மூடக்‌ கட்டுப்பாடுகளும்‌, குருட்டு நம்பிக்கைகளும்‌ ஒழிக்கப்பட வேண்டியது மிகவும்‌ அவசியமாகும்‌. இதை, சுயமரியாதை இயக்கம்‌ ஆதியிலிருந்தே வற்புறுத்தி வந்திருக்கிறதுஃ ஆகவே, இந்தக்‌ காரியங்கள்‌ செய்வதற்கு வரப்பு பேதங்கள்‌, சாதி பேதங்கள்‌ ஆகிய வைகளை அறவே ஒழிக்க முயற்சிப்பதும்‌, சா திவகுப்பு முதலியவைகளுக்கு ஆக்கமலிக்கும்‌ www.thamizham.net - Free £ 5௦011௦ 3016 இயக்கங்கள்‌ 517 மதங்களின்‌ gdrawsmear Quafiv@ggugd; நியாயமான முறைகளில்‌ சாதி, வகுப்பு, மதம்‌ ஆகியவைகளின்‌ தத்துவங்களைக்‌ கண்டிப்பதுமான காரியங்கள்‌ செய்யவேண்டியது அவசியமென்றும்‌ கரு 5 Ep 5. இப்படிச்‌ செய்வதில்‌, சாதி, வகுப்புத்‌ துவேஷங்களை உற்பதீதி செய்ய வேண்டு மென்பதோ, எந்த சாதி-எந்த மதம்‌ ஆகியவற்றைச்‌ சேர்ந்தவர்களுக்குன்‌ துவேஷமோ, மனவருதீதமோ உண்டா கும்படி செய்வதோ, அல்லது, வேண்டுமென்றே அவமானப்‌ படுத்துவது என்பதோ சிறிதும்‌ இலட்சியமல்ல என்பதோடு--அதை ஒருநாளும்‌ இயக்கம்‌ இப்புக்கொள்வகும்‌ இல்லைஃ எனவே, சுயமரியாதை இயக்கத்தின்‌ அரசியல்‌ கொள்கையானது, பார்ப்பன ஆதிக்கக்‌ காங்கிரசை எதிர்ப்பதும்‌, அதற்காக எவ்வளவு அவசியப்பட்டாலும்‌ அவ்வளவு அரசாங்கதி கடன்‌ ஒத்துழைப்பதும்‌, சமுதாய இயலில்‌ சாதி, மத பேதங்களை அகற்றுவகும்‌, மூட தம்பிச்கைகளை ஒழிப்பதும்‌, பொருளியலில்‌ சமதர்மமுமேயாகும்‌. இவைகளைப்‌ பற்றிய விஷயங்களை மக்களிடையே பீரச்சாரம்‌ செய்யவும்‌, அமுலுக்குக்‌ கொண்டுவரச்‌ செய்யவு மான காரியங்கன்‌ நடைபெற வேண்டுமானால்‌ காங்கிரஸ்‌ ஆட்சியைவிட பிரிட்டிஷ்‌ ஆட்சியே மேலானது என்பது என்னுடைய வெகுநாளைய அபிப்பிராயமாகும்‌. [* ஒடு அரசு !-அநிக்கை-10-3-1955] உண்மை விளகீகம்‌ பிரஸ்‌ பதிப்பாசிரியரான தோழர்‌ ஈ வெ. கிருஷ்ணசாமி அவர்கள்‌ மீதும்‌, தோழர்‌. ப. ஜீவானந்தம்‌ அவர்கள்‌ மீதும்‌, காலஞ்சென்ற பகதீசிங்கால்‌ எழுதப்பட்ட £நான்‌ ஏன்‌ நாத்திகன்‌ ஆனேன்‌! என்ற புத்தகதீதை-முறையே பிரசுரித்ததற்‌ காகவும்‌, மொழிபெயர்தீததற்காகவும்‌ இந்தியன்‌ பினல்கோட்‌ 124 ஏ. செக்‌ஷன்படி கராஜ துவேஷக்‌ குற்றம்‌ சாட்டி, கைதியாக்கிச்‌ சிறையில்‌ வைத்து, வழக்குத்‌ தொடர்ந்திருந்தது வாசகர்கள்‌ அறிந்ததாகும்‌. அவ்‌ வழக்கு, மேற்கண்ட இருதோழர்களாலும்‌ இராஜ துவேஷ தீதை உண்டாகீகவோ, அதைப்‌ பிரச்சாரம்‌ செய்யவோ எண்ணங் கொண்டு அப்‌ புத்தகம்‌ பிரசுரிக்கப்படவில்லை என்று அரசாங்கத்திற்குதீ தெரிவித்து, கராஜ துவஷம்‌ என்ற கருததீதகுந்த காரியங்கள்‌ பதிப்பிக்கப்பட்டு விட்டதற்காக மன்னிக்கவேண்‌ டுமென்று கேட்டுக்‌ கொண்டதின்‌ பேரில்‌ அரசாங்கத்தார்‌ வழக்கை வாபஸ்‌ வாங்கிக்கொண்டு ஈ, வெ. கி ப. ஜீ, ஆகியவர்களை விடுதலை செய்‌துவிட்டார்கள்‌. இநீதப்படி இந்த இருதோழர்களும்‌ மன்னிப்புக்‌ கேட்டுக்கொண்டு விடுதலை அடைந்‌ தார்கள்‌ என்பதற்கு அவர்களே முழு ஜவாப்தாரிகள்‌ அல்லர்‌ என்பதையும்‌, பெரும்பான்மை யான அளவுக்கு நானே ஜவாப்தாரி என்பதையும்‌ முதலில்‌ தெரிவித்துக்கொள்ளுகிறேன்‌. இந்த மன்னிப்பு கொடுக்கப்பட்டதும்‌, அதை சர்க்கார்‌ ஏற்றுக்கொண்டதும்‌ ஆகிய இரண்டு காரியங்களும்‌ மிகுதியும்‌ இந்தக்‌ கேசையே பொறுத்தது மாத்திரமல்ல என்பது இதில்‌ முக்கிய விஷயமாகும்‌. விளக்கமாகச்‌ சொல்லவேண்டுமானால்‌, சுயமரியாதை இயகீகதீதைப்பற்றி சர்க்கார்‌. மனத்தில்‌ எப்படியோ தப்பபிப்பிராயம்‌ ஏற்பட்டு-எப்படியாவது சுயமரியாதை இயக்கத்தை அடச்கி அழித்‌ கவிடவேண்டும்‌ என்று தீர்மானித்து விட்டார்‌ கன்‌ என்பதாக, நான்‌ கொஞ்ச நாளைக்கு முன்பே தெரிந்துகொண்டேன்‌. அன்றியும்‌, நான்‌ ரஷ்யாவில்‌ கொஞ்சகாலம்‌ தாமதித்து அங்கிருந்து திரும்பி வந்த பிறகு என்‌ விஷயத்தில்‌ சர்க்கார்‌, எனக்கு ரஷ்யாவில்‌ இருந்து பணம்‌ வருவதாகவும்‌, ரஷ்ய ஒற்றனென்றும்‌ சந்தேகப்பட்டு அதிகக்‌ கவலையெடுத்து எனக்காகத்‌ தனியாக ஒரு ௬ருக்‌ கெழுத்து சி. அய்‌. டி. சப்கின்‌ ஸ்பெகீடர்‌--மாதம்‌ ரூ, 200 செலவிலும்‌, எனது தபரல்களை: ‘www.thamizham.net - Free £ book 14௦ 3016 518 பெரியார்‌ ஈ. வெ. ரா. சிந்தனைகள்‌ எல்லாம்‌, வருவதையும்‌ போவதையும்‌ இரகசியமாய்‌ உடை தீதுப்‌ பார்ப்பதற்கு என்று ஒரு சி. அய்‌. டி. சப்‌8ன்ஸ்பெகீடரும்‌, என்‌ வீட்டு வாசலிலும்‌, ஆபீஸ்‌ வாசலிலும்‌ போலீஸ்‌ சேவகர்களும்‌, நான்‌ செல்லுமிடங்களிலெல்லாம்‌ என்‌ பின்‌ தொடர்ந்து எனது போக்கு வரத்தைக்‌ கவனிக்க சில போலீஸ்‌ கான்ஸ்டபிள்கள்‌ பின்‌ தொடரவும்‌ நியமிக்கப்பட்டு, அவர்கள்‌ மூலம்‌ சில அறிக்கை கடும்‌ காரியங்கள்‌ நடந்துகொண்டே இருந்தன ) இன்னமும்‌ இருந்து வருகின்றன. இவை தவிர, பலதடவை ஆபீசும்‌, வீடுகளும்‌ சோதனையிடப்‌ பட்டகுடன்‌ என்னுடன்‌ நெருங்கிப்‌ பழகுகின்றவர்க ளுக்கும்‌ இம்மாதிரி கவனிப்பும்‌ அவர்‌: களது தபால்களை உடைத்துப்‌ பார்தீதல்‌ ஆகிய காரியங்களும்‌ நடந்துவந்தனஃ உதாரணமாக, தோழர்‌ சர்‌. ஆர்‌. கே. சண்முகம்‌ அவர களுடைய தபால்களைகீ்கூட சி. அய்‌. டி. போலீசார்‌ உடைத்துப்‌ பார்தீது வந்திருக்கிறார்‌ கள்‌ என்றால்‌, மற்றவர்கள்‌. விஷயதீதைப்பற்றி எழுதவேண்டியதில்லை என்றே நினைக்கி3றன்‌, மற்றும்‌, நான்‌ மேல்‌ நாட்டுச்‌ சுற்றுப்பயண தீதில்‌ இருந்து வந்தபிறகு; தமிழ்‌ ஜில்லாகீகளில்‌ சுமார்‌ 175 சுயமரி யாதை கிளைச்‌ சங்கங்கள்‌ பல பெயர்களின்‌ பேரால்‌ ஏற்பட்டு ஏதா சிறிது வேலை செய்து வந்ததை, சரீக்கார்‌--சி. அய்‌. டி. இன்ஸ்‌பெகீடர்கள்‌ ஆங்காங்கு சென்று அங்கத்தினர்கள்‌ பயப்படும்படியான மா திரியில்‌ பல விசாரணைகள்‌ வெளிப்படையாகவும்‌, இரகசியமாகவும்‌ நடத்தித்‌ தடபுடல்‌ செய்ததின்‌ மூலம்‌ பல சங்கங்கன்‌ பயந்து மூடப்பட்டும்‌, யாதொரு வேலையும்‌ செய்யாமல்‌ இருக்கவும்‌ நேர்‌ நீ துவிட்டது. இயக்க சம்பந்‌ தமூுள்ள பல பெரிய ஆட்கள்‌ என்பவர்களும்‌, சர்க்கார்‌ உதீதியோகம்‌ முதலியவைகளில்‌ சம்பந்த மூள்ள சிலரும்‌ இதையறிந்து இயக்கதீகிலிருந்‌ தும்‌, சங்கதீதி லிருந்தும்‌ விலகிக்கொள்ளவும்‌, பாராமுகமாய்‌ இருக்கவும்‌ ஆரம்பித்ததோடு, ¢ சுயமரியாதை இயக்கம்‌ ஆபத்தான இயக்கம்‌ ? என்று சொல்லவும்‌ ஆரம்பிதீ துவிட்டார்கள்‌. இவை ஒருபுற மிருக்க, இயக்கத்தில்‌ கலந்து வேலை செய்துகொண்டிருந்த தொண்ட களில்‌ பலர்‌ தங்கள்‌. உற்சாகத்தைக்‌ காட்டிக்கொள்ளும்‌ முறையில்‌, தலைகால்‌ தெரியாமல்‌ வேகமாகப்‌ பேசுவதும்‌ பாடுவதும்‌--அதைப்‌ பார்த்த போலீசார்‌ அங்கொன்றும்‌ இங்கொன்றுமாகக்‌ குறித்து சரக்‌ காருக்கு அனுப்பி நடவடிக்கை எடுதீதுக்கொள்ளதீ தூண்டுவதுமான காரியங்களு3 எனது தகவலுக்கு அவ்வப்‌ பாது சில வந்துகொண்டே யிருந்தன. அன்றியும்‌, என்‌ பேரிலும்‌ என்‌ தங்கை பேரிலும்‌, இயக்கத்தை அடக்க வேண்டுமென்ற கருதீதோடே செய்ததாக எண்ணும்படி, பல வழக்குகள்‌ தொடுத்து காவல்‌ தண்டனை; அபராதங்கள்‌ முதலிய தண்டனைகளும்‌ விதிக்கப்பட்டோம்‌. இதனால்‌ எல்லாம்‌ நம்முடைய விரோதிகள்‌ பலரும்‌ இயககதீதில்‌ பொறுப்பில்லாமல்‌ கலநீது விளம்பரம்‌ பெற்று வாழ்ந்து வந்த சிஃர்‌ மாதீதிரம்‌ ¢ பேஷ்‌, பேஷ்‌! என்று நம்மை உற்சாகப்படுதீ துகிற மாதிரியில்‌ பேச முடிந்தேயொழிய, மற்றபடி இயக்கம்‌ வளர்ச்சி யடைய முடியாமல்‌ போகவும்‌ சர்க்காரின்‌ கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகுமே என்கின்ற பயத்குக்கும்‌ இடம்‌ தநீகதால்‌, இயக்கப்‌ பிர மகர்‌ களின்‌ இரண்டொருவர்‌ யோசனைக்கு இணங்கி இதைப்பற்றி சர்க்காரிலேயே சில பொறுப்புள்ள அதிகாரி களைக்‌ கண்டு பேசவேண்டிய அவசியதீதிற்கு உள்ளா$னன்‌. அப்படிப்‌ பேசியதில்‌ எனக்கும்‌ ரஷ்யாவுக்கும்‌ பணப்‌ போகீகுவரதீதோ, பிரச்சார சம்பந்தமோ ஏதும்‌ கில்லை என்று விளக்கவேண்டியிருந்ததோடு--சுயமரியாதை இயக்கம்‌ சட்டமறுப்பு இயக்கமல்ல என்றும்‌, சர்க்காரோடு ஒத்‌ துழையா இயக்கமல்லவென்றும்‌, சட்டத்தையும்‌, சமாதான தீதையும்‌ மதியாத இயக்கமல்லவென்றும்‌ எடுத்துச்‌ சொன்ன தோடு, அதன்‌ ஆரம்பகால முதல நாளது வரை பல சமயங்களில்‌ வெளியிடப்பட்டூம்‌ பல மா நாடுகளில்‌ தீர்மானிக்கப்பட்டும்‌ இருக்கும்‌ வேலைத்திட்டம்‌; தீர்மானங்கள்‌ எல்லாம்‌ சட்ட வரம்பிற்கு உட்பட்டு நடத்தும்‌ காரியங்களாகவேதான்‌ கிருந்து வருகின்றதென்றும்‌ விளக்கிக்‌ கரட்டினேன்‌. ‘www.thamizham.net - Free £ book 14௦ 3016 Budshad 519 மற்றும்‌, சட்டவிரோதமாக அலது கராஜ துவேஷம்‌ உண்டுபண்ணுவதற்காகப்‌ பதிப்பிக்கப்பட்டதென்‌ றா, பேசப்பட்டதென்றோ ஏதாவது காட்டப்ப மானால்‌, அதற்குப்‌ பதில்‌ சொல்லக்‌ கடமைப்பட்டிருப்பதாகவும்‌ ஒப்புக்கொண்டேன்‌. இந்த நிலைமையில்‌ பிரஸ்தாப வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்கள்‌ எனக்குக்‌ காட்டப்பட்டன. அதைக்‌ கண்ட பிறகு, அது இராஜ துவேஷமான விஷயம்‌ என்று சர்க்கார்‌ முடிவு செய்‌.துவிட்டார்கள்‌ என்பதையும்‌, அது எப்படியும்‌ இராஜ துவேஷமான விஷயம்‌ என்று தீர்ப்பு பெறம்‌. என்பதையும்‌, விவகாரம்‌ பேசுவதால்‌ பயன்‌ ஏற்படாது என்பதையும்‌ உணர்ந்தேன்‌ உணர்ந்ததும்‌, உடனே அதை மன்னிதீதுவிடுங்கன்‌ என்று சொல்லிவிட்டேன்‌ ) அதிகாரி களும்‌ அந்தப்படியே ஒப்புக்‌கொண்டார்கள்‌. ஆகவே, இந்த சம்பவமானது இயக்கம்‌ சம்பநீதமாய்‌ சர்க்காருக்குன்ள தப்பபிப்‌ பிராயதீதை நீக்கவேண்டும்‌ என்பதற்காகவே ஏற்பட்டது என்பதைதீி தெரிவித்துக்‌ கொள்ளவே கதை எழுதுகி3றன்‌. நம்‌ இயக்கம்‌ (சுயமரியாதை இயக்கம்‌) சமூகத்‌ துறை யிலுள்ள குறைகளை நிவர்தீதிப்பதற்கென்றே ஆரம்பிக்கப்பட்டு நடை9பற்று வந்தகம்‌, சர்க்கார்‌ அதி எரிகள்‌ முதல்‌ அனேக செல்வவான்‌ களும்‌ இயக்கத்தில்‌ கலந்து வேலைசெய்து வந்தகும்‌ எவரும்‌ அறியாததல்ல. ஆனால்‌, சிறிது காலம்‌ சென்றபின்‌ மக்களுக்குள்ள. சமுதாயக்‌ கொடுமைகள்‌ தீர 8வண்டியது எவ்வளவு அவசியமோ அதுபோலவே மக்களுக்‌ குள்ள பொருளாதாரக்‌ கொடுமையும்‌ தீர2வண்டியது மிகவும்‌ அவசியமென்று கருதியதால்‌ பொருளாதார சம்பந்தமாக நாம்‌ சிறிது பிரச்‌ சாரம்‌ செய்ய ஆரம்பித்தோம்‌. என்றாலும்‌, அரசாங்கத்தார்‌ தப்பபிப்பிராயதீதைக்‌ கொண்டு இயக்கதீதை அடக்க அடக்குமுறைப்‌ பிர யாகம்‌ ஆரம்பிதீதுவிட்டார்கன்‌ என்று உணருகி3றன்‌. இதையேதான்‌ அதிகாரிகள்‌ முன்பும்‌ தெரீவித்துக்கொண்டேன்‌. ஆனால்‌, ஒரு அளவுக்கு சர்கீகாருடன்‌ ராஜி ஏற்படுத்திக்‌ கொள்ளலாம்‌ என்கின்ற ஆசையின்மீ2த பொருளாதார விஷயத்தில்‌ சமதர்மக்‌ கொள்கையைப்‌ பிரச்சாரம்‌ செய்‌ வதில்‌ சர்க்காருக்கு ஆட்சேபணை இல்லை என்றும்‌, சாதி மத சம்பந்தமான விஷயங்களில்‌ வேறு சாதி மதக்காரரீகள்‌ மனம்‌ புண்படும்படியோ, அவமானம்‌ ஏற்படும்படியோ என்று இல்லாமல்‌ சாதிமதக்‌ கண்டனங்கள்‌ செய்து கொள்ளலாம்‌ என்னும்‌ முரவுக்கு வந்‌தாம்‌. சர்க்காரோடு இந்த மாதிரியான ஒரு சமாதான முடிவுக்கு வராதபட்சம்‌ சர்க்காருக்கும்‌ நமக்கும்‌ வீண்‌ தொந்தரவும்‌, மனக்‌ கசப்பும்‌ ஏற்பட்டுத்‌ தீரும்‌ என்கின்ற நிலையில்‌ மற்ற ஆதாரங்களும்‌ முயற்சிகளும்‌, நிலைமைகளும்‌ இருந்ததால்‌, நான்‌ இந்தச்‌ சமாதானத்துக்கு வரவேண்டியதாயிற்று. ஆகவே, இதன்‌ பலன்‌ என்னவானாலும்‌ அதற்கு நானே பொறுப்‌ பானி என்றுதான்‌ சொல்லவேண்டும்‌. சில இளைஞர்களுக்கு இது கேவலமாகத்‌ தோன்றலாம்‌. என்றாலும்‌, நம்‌ இயக்க சம்பந்தமாக நமது கொள்கைகளி லோ, திட்டங்களிலேச எதையும்‌ விட்டுக்‌ கொடுத்துசி சமா தானம்‌ செய்துகொண்டதாக எனக்குப்‌ படவில்லை. ஆதலால்‌, யார்‌ எப்படி நினைதீ தாலும்‌ நமக்கு ஒன்றும்‌ முழுகிப்‌ போய்‌ விடாது என்று தைரியமாகச்‌ சொல்லுகிறேன்‌. சுயமரியாதை இயக்கம்‌ சட்டவரம்புக்கு உட்பட்ட இயக்கம்‌ என்பதையும்‌, நாம்‌ சட்ட வரம்பிற்குட்பட்டு பிரச்சாரம்‌ செய்கிறவர்கள்‌ என்பதையும்‌ ஈரோடு சுயமரியாதை இயக்கம்‌. சமதரீமக்‌ கட்சி வேலைதி தீட்டதீதிலேயே கடைசி பாராவில்‌ தெளிவாய்க்‌ காட்டி இருக்கிறோம்‌. செங்கற்பட்டு மாநாட்டின்‌ போதும்‌, இயக்க நோக்கம்‌ வகுதீதபோதும்‌ நம்‌ இயக்கம்‌ சட்ட வரம்பிற்குட்பட்ட ஸ்தாபனம்‌ என்றே குறிப்புக்‌ காட்டியிருக்கிறோம்‌. மத்தியில பல தடவையிலும்‌ எனது வழக்கு 'ஸ்டேட்மெண்டி!லும்‌ குறிப்புக்‌ காட்டி இருக்கிறேன்‌. மற்றம்‌, ஆரம்ப முதல்‌ காங்கிரசை எதிர்தீது வந்திருப்ப? தாடு, தென்னாட்டில்‌ காங்கிரசின்‌ ஆதிக்கத்தைச்‌ சிறிதாவது குறையும்படி செய்த பெருமைக்காக நம்மை நாமே பல தடவை ‘www.thamizham.net - Free £ book 14௦ 3016 ர்‌ பெரியார்‌ m வெ. ரா. சிந்தனைகள்‌ பாராட்டிக்‌ சொண்டும்‌ வந்திருச்கிறோம்‌, இனியும்‌, நாம்‌-காங்கிரசை பார்ப்பனர்‌: கோட்டையென்றம்‌, அதன்‌ செல்வாக்கு அழிக்கப்படவேண்டும்‌ என்பதையும்‌ முக்கிய நோக்கங்கவில்‌ ஒன்றாய்க்‌ கருதிக்கொண்டும்‌ இருக்கி3றோம்‌. இன்றும்‌ அன்றாடம்‌ நித்திய நடவடிக்கைகளில்‌ கரங்கிரசின்‌ சூழ்சீசிகளைக்‌ கண்டு ஆதீதிரம்‌ காட்டி, அவ்வப்போது கண்டிதீதக்‌ கொண்டுதான்‌ வந்திருக்‌ றோம்‌ சுயராஜ்யம்‌ என்பது அர்தீதமற்றதும்‌ பாமரர்களை ஏமாற்றுவதுமான வார்தீதை என்றும்‌) தேசாபி மானம்‌ என்பதும்‌, தேசியம்‌ என்பகும்‌ சிலருக்கு வயிற்றுப்‌ பிழைப்பு நாடகம்‌ என்றும்‌] யோகீகியப்‌ பொறுப்பற்ற காரியம்‌ என்றும்‌ ஆரம்ப முதலே சொல்லிக்கொண்டு வந்திருக்‌ கிறோம்‌. இந்தியா பூராவுமே பகிஷ்கரித்த ¢ சைமன்‌ கமிஷனை 'க்கூட வரவேற்கச்‌ செய்து அக்‌ கமிஷனுக்கு உண்மை தெரியச்‌ செய்தோம்‌. இந்தக்‌ காரியங்களால்‌ ஒரு கூட்டத்‌ தாரால்‌ நாம்‌ தேசத்‌ துரோகி, சர்க்கார்‌ தாசர்‌ என்ற பெயரைக்கூட வாங்கினோம்‌. இதனால்‌ எல்லாம்‌ கெட்டுப்போகாத; அழிந்துபோகாத சுயமரியாதை இயக்கமும்‌, அதன்‌: பிரமுகர்களும்‌ அதில்‌ கலந்திருந்த தொண்டர்களும்‌ இந்த அறிக்‌ ககயினாலோ, சர்க்காருடன்‌ சமாதானம்‌ செய்து கொண்டதாலோ அழிந்துபோகும்‌ என்று யாராவது நினைப்டார்‌களானால்‌, அவர்களுக்குச்‌ சாமாதானம்‌ சொல்லிக்‌ கொண்டு நேரத்தைக்‌ கெடுத்துக்‌ கொள்வதைவிட, சற்றுப்‌ பொறுமையாயிருந்து பாருங்கன்‌ என்று சொல்லி விடுவது புத்திசாலித்தனமான காரியமாகுமென்றே நினைக்‌ றேன்‌. சுதந்திர எண்ணம்‌ தோன்றிய வாலிபர்கள்‌ என்பவர்சன்‌ என்னுடைய இந்த அபிப்பிராயதீகு கீகாக வெட்கப்படுவதாகக்‌ கூடச்‌ சொல்லலாம்‌ ] இயக்கத்தில்‌ இருப்பதே தக்கன்‌ சுயமரியாதைக்கு அழகல்லவன்றம்‌ சொல்லலாம்‌ $ இதைப்பற்றி ஊரார்‌ சீரிக்‌ 9றொர்‌ கன்‌ என்றும்‌ பலரீ சொல்லலாம்‌) பலர்‌ இயக்கத்தை விட்டூப்‌ போய்விடுவதாகவும்‌ சொல்லலாம்‌. இவை எல்லாம்‌ எந்த--எப்படிப்பட்ட இயக்கத்துக்கும்‌ ஒவ்வொரு சமயங்‌ கனில்‌ இபற்கையேயாகும்‌. பழைய வாலிபர்கள்‌, ஆட்கள்‌ கழிதலும்‌, புதீய வாலிபர்கள்‌, ஆட்கள்‌ புகுதலும்‌ குற்றமல்ல) கால இயற்கையே யாகும்‌. அது மாதீதிரமல்லாமல்‌, இயக்கதீதில்‌ முக்‌ ியஸ்தர்களாகக்‌ கருதப்பட்டு வந்தவர்களே இயக்கத்தையும்‌, இயக்கத்தில்‌ முகீயமாய்‌ வேலை செய்துகொண்டிருப்பவர்‌ களையும்‌ குற்றம்‌ சொல்லுவது இயற்கையேயாகும்‌. எந்த இயக்கத்தை எடுத்குக்‌ கொண்டு பார்த்தாலும்‌ ஐது விளங்கும்‌. ஜஸ்டிஸ்‌ கட்சியில்‌ தாசானுகாசர்களாய்‌ இருந்தவர்கள்‌ இன்று அந்தக்‌ கட்சியை வைதுகொண்டு, அழிக்க முற்பட்டுக்‌ கொண்டு திரிவது நமக்குத்‌ தெரியவில்லையா? காங்கிரசில்‌ தாசானுதாசர்களாய்‌, காந்தியாருக்குத்‌ தாசானுதாசர்‌ களாய்‌ இருந்தவர்கள்‌ காங்கிரசை வைதுகொண்டும்‌, காந்தியாரை வைதுகொண்டும்‌, இவை ஒழிந்தாலொழிய நாட்டுக்குச்‌ சேமமில்லை என்று சொல்‌.லு8ன்றஉர்களையும்‌ நாம்‌ பார்க்கவில்லையா ? பெசன்ட்‌ அம்மையாரைக்‌ குருவாகவும்‌, * தெய்வமாகவும்‌, அந்த ஸ்தாபனதீதைதி * தெய்வீக! ஸ்தாபனமாகவும்‌ கொண்டாடியவர்கள்‌ இன்று அந்த அம்மையாரையும்‌, அந்த ஸ்தாபன தீதையும்‌ பயனற்றது என்றும்‌, * ஹம்பக்‌* என்றும்‌ சொல்லுகின்‌ றதை நாம்‌ பார்க்கவில்லையா ? மற்றும்‌ சைவன்‌, சைவ மததீதையே வைவதும்‌, விட்டுப்போவதும்‌] வைணவன்‌ வைணவ மதத்தையே வைவதும்‌, விட்டுப்போ வதும்‌) கத்தோலிக்கன்‌ கதீதோலிக்க மதத்தையே வைவகும்‌, விட்டுப்போவதும்‌ ) முஸ்லிம்‌, முஸ்லிம்‌ மதத்தையே வைவதும்‌, விட்டுப்பேவதும்‌-- இவற்றிற்கெல்லாம்‌ பு.து ஆட்கள்‌ வந்து சேர்‌ நீதுகொண்டிருப்பதுமான காரியங்களை * தெய்வத்‌ தன்மை பொருந்திய! மத விஷயங்கனில்கூட நாம்‌ தாராளமாய்தீ தினமும்‌ பார்‌ தீஆவர வில்லையா b ஆகவே, இவ்வாறெல்லாம்‌ ஸ்‌ தாபனங்கள்‌ ஆடிப்‌3பாகும்‌ என்று கருகவது அனுபவ ஆராய்ச்சியின்‌ மையே யாகும்‌. எவ்வித மாறுதலும்‌, வறக்கமும்‌, ஏற்றமும்‌, பிற்போக்கும்‌, முற்&போக்குமான விஷயமாய்‌ இருந்தாலும்‌ திடமான மனத்துடன்‌ ‘www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌ ம்‌ உண்மையான முடிவுடன்‌ ஏற்பட்டதானால்‌ ஒற்றை ஆளாயிருந்தாலும்‌உட ஒருநாளும்‌ ஆடிப்போகாது என்பது உறுதி. ஆனால்‌, ஊரார்‌ என்ன சொல்லுவார்கள்‌, எதிரிகள்‌ என்ன சொல்லுவார்கள்‌. என்பதையே முக்கிய குறிப்பாய்‌ வைத்து, அதற்கு அடிமையா, மாற்றங்கள்‌ செய்வ தானால்‌ மாத்திரம்‌, அவற்றிற்கு அதி ஆயுன்‌ இருக்‌ துமென்று கருதமுடியாதே தவிர, மற்றபடி உண்மையும்‌, துணிவும்‌ உள்ள காரியத்தில்‌ எவருக்கும்‌ யாரும்‌ பயப்பட வேண்டிய தில்லை என்றே கருதுகி3றன்‌. ஆக$வ, இயக்க சம்பந்தமாகவும்‌ திட்டங்கள்‌ சம்பந்தமாகவும்‌, வழக்கு சம்பந்த மாகவும்‌, சர்க்கார்‌ நிலைமை சம்பந்தமாகவும்‌ ஏற்பட்டுள்ள நிலையையும்‌, அவசியத்தையும்‌ விளக்கவே இதை எழுதுகிறேன்‌. [* குடி அரசு -அறிக்கை--31-3-1935] 28. ௬யமரியாதைக்காரரும்‌ மதமும்‌ மதம்‌ என்பது கடவுளாலும்‌ கடவுளால்‌ அனுப்பப்பட்டவரீகளாலும்‌, கடவுளை அடைவதற்கும்‌, கடவுளுக்கும்‌ மனிதனுக்கும்‌ உன்ன சம்பந்தத்தை விளக்குவதற்கும்‌ ஏற்பட்டது என்பது ஒருசாராரின்‌ அபிப்பிராயம்‌. மனிதன்‌ நடந்துகொள்ள வேண்டியதற்காக ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள்‌, விதிகள்‌, திட்டங்கள்‌ என்பதுதான்‌ மதம்‌ என்பது மற்றொரு சாராரின்‌ அபிப்பிராயம்‌. இது எப்படி இருந்தாலும்‌, சுயமரியாதைகீகாரர்கன்‌ * மதம்‌? என்பதைப்பற்றிக்‌ கொண்டுள்ள அபிப்பிராயம்‌ பலர்‌ அறிந்ததேயாகும்‌. நிர்ப்பந்தமான.தும்‌, அல்லது மூட நம்பிக்கையான தம்‌, பிரத்தியட்ச அனுபவதீதிற்கும்‌ சாத்தியத்துக்கும்‌ மாறானதும்‌, பகுத்தறிவிற்கும்‌ ஆராய்ச்சி அலது விஞ்ஞாணத்திற்கும்‌ எதிரான துமான காரியல்‌ களையோ, கருத்துக்களையோ, ஆதாரங்களையோ ஏற்றுக்கொண்டு இநப்ப$த மதம்‌? என்றும்‌ $ அது எதுவானாலும்‌ அப்படிப்பட்ட மதங்களையே சுயமரியாதைக்காரர்கள்‌. மறுக்கிறார்கள்‌ என்பதோடு அம்‌ மதங்கன்‌ ஒழிக்கப்பட வேண்டும்‌ என்றும்‌ சொல்லு கிறார்கள்‌. | சாதாரணமாக; இன்று இந்தியாவில்‌ பெரும்பான்மையான, அதாவது 100-4g 95 பேர்களுக்கு மேலாகவே உள்ள மக்களை ஆவாகனம்‌ செய்துகொண்டிருக்கும்‌ மதங்க னாகிய இந்து மதமும்‌, மற்றும்‌ சீர்‌ திருத்த மதங்கள்‌ என்பவையா3ய இஸ்லாம்‌, கிறிஸ்து, ஆரிய சமாஜம்‌, பிரம்ம சமாஜம்‌ முதலிய பல மதங்களும்‌ நிர்ப்பந்தமான நம்பிக்கை (அதாவது நம்பித்தான்‌ தீரவேண்டும்‌ என்பத அல்லது மூடநம்‌.க்கை, அல்லது கொள்ள முடியாததும்‌ ஆதாரமில்லாததுமான விஷயங்களில்‌ நம்பிக்கை வைத்தல்‌ ஆயவை களையோ அல்லது கிவற்றில சிலவற்றையோ கொண்டனவாகதீதான்‌ காணப்படுகின்றன. சரீரம்‌ வேற; ஆதீமா வேறு என்றும்‌) கடவுள்‌ வேறு, ஆத்மா வேறு என்றும்‌ 3 அதுமனிதனுக்கும்‌ கடவுளுக்கும்‌ தொடர்புடையது என்றும்‌) மனிதனையும்‌ கடவுவையுஃ ஒன்று சேர்ப்பது என்றும்‌; சரீரத்தின்‌ கூட்டுறவால்‌ அதன்‌ தூண்‌ ர்தலால்‌ ஆதீமா செய்த குற்றதீதுக்குக்‌ கடவுளுடைய தண்டனைகள்‌ ஆதிமாவுக்கு மாத்திரந்தான்‌ கிடைக்கும்‌ என்றும்‌) கிறந்த பிறகு-அதாவது, சரீரத்தை விட்டு * ஆத்மா! பிரிந்த பிறகு * தீர்ப்பு நாளில்‌ ? மறுபடியும்‌ ஒரு சரீர தீதைப்பெற்று, சித்திரபுத்திரன்‌ கணக்குப்படி தண்டனைகள்‌. கண்டனைகள்‌ அடையும்‌ என்றும்‌) ஒரு BT YESI பல ஜ௫மங்கள்‌ உண்டு என்றும்‌; அந்த ஜன்மங்கள்‌ எல்லாம்‌ ஆதீமாவும்‌ சரீரமும்‌ கலத்து இருந்த காலத்தில்‌ செய்த காரி 1686-66 www.thamizham.net - Free £ 5௦011௦ 3016 622 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌: யதீதுக்கு ஏற்றவிதமாகக்‌ கிடைக்கும்‌ என்றும்‌, இப்படி இன்னும்‌ எவ்வள3வா விஷயங்‌ களைக்‌ கொண்டவைகளே இன்று செல்வாக்குள்ளதும்‌ இத்‌ நாட்டில்‌ 100-க்கு 95 பேர்க ளுடையதுமான மதங்களாய்‌ இருக்கின்றன. இப்படிப்பட்ட மதங்களை தீதான்‌ சுயமரியாதைகீகாரர் கள்‌ ஒப்புக்கொள்ளுவதில்லை ; ஒப்புக்கொள்ளவும்‌ முடியாது என்பதோடு--இந்த மதங்களிலிருந்து மக்கன்‌ விடுபட்டு அறிவு சுதந்திர வா திகளாக-பகுத்தறிவு வாதிகளாக ஆகவேண்டும்‌ என்பது சுயமரி யாதைக்காரர்கவின்‌ முக்கிய இலட்சியமாகும்‌. அதுபோலவே, உலக நடப்புக்கு ஏற்படும்‌ நன்மை தீமைகளுகீகும்‌, இன்ப துன்பங்‌ களுக்கும்‌ காரண கர்த்தாவாக கடவுள்‌ என்கின்ற ஒரு வஸ்து இருக்கிறது என்பதையும்‌ அது, மக்கன்‌ தீண்டப்படாதவர்கன்‌ ஆவதற்கும்‌, மக்களை மேல்சாதிக்காரர்கள்‌, முதலானிகன்‌, அரசர்கன்‌ என்பவர்கள்‌ கொடுமைப்படுத்‌ துவதற்கும்‌ காரணமாயும்‌ ] மனிதனுக்காக உலகில்‌ உள்ள ஜீவராசிகள்‌ ஆடு, மாடு பன்றி, கோழி, பட்சிகள்‌, மசீசங்கள்‌ முதலாகியவைகள்‌ சிருஷ்டிக்கப்பட்டண என்பதற்கும்‌ காரண கரீதீதாவாயும்‌ இருக்கிறது என்பதையும்‌--சு யமரியாதைகீகாரர் கள்‌ ஒப்புக்கொன்ளுவதில்லை என்பதோடு, அப்படிப்‌ பட்ட கடவுள்‌ உணர்ச்சியை ஒழிக்கவேண்டும்‌ என்றும்‌ சொல்லுகிறார்கள்‌. மற்றும்‌, அக்‌ கடவுளே எரிமலை, பூகம்பம்‌, புயற்காற்று, வெள்ளக்‌ கொடுமை ஆகிய வைகளுக்குக்‌ கர்‌ தீதாவாகவும்‌ ; விஷ ஜுரம்‌, தொதீதுநோய்‌, கொள்ளைநோய்‌, குறைதோய்‌ உளைமாந்தை ஆகிய வியாதிகளுக்கும்‌, தேன்‌, பரம்பு முதலிய விஷக்‌ கிருமிகளுக்கும்‌ புலி, சிங்கம்‌, ஓநாய்‌, நரி முதலிய துஷ்ட ஐந்துக்களுகீகும்‌ சிருஷ்டி கர்‌ தீதாவாகவும்‌ ) எலியைப்‌ பூனை தின்பதற்கும்‌, ஆட்டைப்‌ புலி தின்பதற்கும்‌, புமு பூச்சிகளைப்‌ பட்சிகள்‌ தின்ப தற்கும்‌, பட்சிகளை வேடர்கள்‌ வேட்டையாடுவதற்கும்‌ காரணகர்‌ தீதாவாயும்‌ இருக்கிறார்‌. என்பதை சுயமரியாதைக்காரர் கள்‌ ஒப்புக்கொள்ளுவது கில்லை என்பதோடு, அப்படிப்பட்ட கர்‌ தீதாவையும்‌ ஒழிக்கவேண்டும்‌ என்றும்‌ சொல்கிறார்கள்‌, மேலும்‌, எப்படிப்பட்ட கடவுனானாலும்‌ அதை வணங்கினால்‌, அதற்கு ஆகாரம்‌, நகை, இணி, பெண்‌ சாதி, வைப்பாட்டி முதலியவை வைதீது பூஜை செய்தால்‌ $ உயிர்ப்பலி கொடுத்தால்‌ ; இன்ன இின்னமாதீரி தொழுதால்‌) ஸ்‌தாதீதரிதீதால்‌ ) ஜபித்தால்‌ மனிதன்‌ செய்த எல்லா கெட்ட காரியங்களின்‌ பாபங்களையும்‌ மன்னிதீதுவிடுவார்‌ என்கின்ற கடவுளையும்‌ ஒப்புக்கொள்ளாததோடு-அப்படிப்பட்ட கடவு. ளுணர்ச்சியையும்‌ ஒழிக்க வேண்டும்‌ என்றும்‌ சொல்லுகின்றார்கள்‌. ஏன்‌ இதை முதலில்‌ குறிப்பிடுகி23,றாம்‌ என்றால்‌, விவகாரங்களுக்கு வரும்போது ஒவ்வொரு மதகீகாரரும்‌ தங்கள்‌ தங்கள்‌ மதங்களுக்கு வெவ்வேறு தத்துவம்‌ இருப்ப தாகவும்‌, சகலவிதமான பகுத்தறிவுப்‌ பரீட்சைகளுக்கும்‌ தங்கள்‌ மதம்‌ நிற்கும்‌ என்று சொல்லி வாதாடும்போது சமயதீதுக்குத்‌ தகுந்தபடி பேசுவதால்‌, நிலைமை கஷ்டத்திற்கு உள்ளாகிறது. ஆகையால்‌, மதங்கவின்‌ பெயர்களைக்‌ குறிப்பிடாமல்‌ பல மதங்களுக்கும்‌ உன்ன பொதுக்கொள்கைகளையே குறிப்பிட்டோம்‌. மற்றும்‌, மதம்‌ என்னும்‌ வார்த்தைக்குப்‌ பலவித அர்தீதங்களும்‌, கருதீதுக்களும்‌ சொல்லப்படுகின்‌ றன. உதாரணமாக ஒருவர்‌, * என்னுடைய மதம்‌ யார்‌ மனத்தையும்‌ புண்படுதீதாமலிருப்‌ பதும்‌, யாருக்கும்‌ என்னால்‌ கூடிய நன்மை செய்வதும்தான்‌ ? என்று சொல்லுகிறார்‌. மற்றொருவர்‌, ¢ என்னுடைய மதம்‌ கடவுளைப்பற்றிக்‌ கவலைப்படாத நாஸ்திக மதம்‌ தான்‌ ¥ என்‌ கின்றார்‌. www.thamizham.net - Free £ 5௦011௦ 3016 இயக்கங்கள்‌. 523 மற்றொருவர்‌, ₹ என்னுடைய மதம்‌ கடவுள்‌ இல்லை] ஆதீமா இல்லை. ஆனால்‌, கரீமதீகுகிகுத்‌ தகுந்தபலன்‌ உண்டு என்பதுதான்‌ ? என்கிறார்‌ மற்றொருவர்‌, ¢ நான்‌ கருதி இருக்கும்‌ மதம்‌ திமிர்‌ அலது கொழுப்பு? என்கிறார்‌. மற்றொருவர்‌, ₹ மதம்‌ என்னும்‌ வார்‌ தீதைக்குக்‌ கொள்கை அல்லது கடமை என்பது தான்‌ அர்தீதம்‌? என்கிறார்‌. மற்றொருவர்‌, ¢ என்னுடைய மதம்‌ விஞ்ஞானம்‌? என்கிறார்‌ மற்றொருவர்‌; ¢ என்னுடைய மதம்‌ மனித ஜீவ அபிமானம்தான்‌ ? என்கிறார்‌. மற்றொருவர்‌, ¢ என்னுடைய மதம்‌ பொதுவுடமைக்‌ கொள்கை? என்கிறார்‌. இப்படியே இன்னும்‌ பலவிதமாய்‌, மதம்‌ என்னும்‌ வார்தீதைக்குதி தனித்தனிக்‌ கருதீதுக்கள்‌ கற்பித்துக்‌ கொண்டிருக்கிறார்கள்‌ஃ இந்தச்‌ சந்தர்ப்பத்தில்‌ அவைகளைப்பற்றி எல்லாம்‌ விவரிக்க வேண்டியதில்லை என்று கருதுகிறோம்‌. ஆனால்‌, முகப்பில்‌ கூறிய இந்து, இஸ்லாம்‌, கிறிஸ்தவம்‌ முதலிய மதங்களின்‌: அஸ்திவாரம்‌ ஒன்றுபோலவே இருந்தாலு, அதன்மேல்‌ கட்டப்பட்ட கட்டடங்களில்‌ வித்தியாசங்கள்‌ இருக்கின்‌றன என்பதை ஒப்புக்கொள்ளு$றோம்‌. ஒருவன்‌ உண்மையாகவே மதம்‌ இல்லாமல்‌ இருப்பது நாஸ்திகம்‌ என்று கருதக்‌ கொண்டு ஏதாவது ஒரு மதத்தின்‌ பேரால்‌ உயிர்வாழ வேண்டியவனாய்‌ இருக்கிறான்‌ $ ஆதலால்‌, எப்படியாவது தான்‌ நாஸ்திகன்‌ என்று சொல்லப்படாமல்‌ இருக்க வேண்டும்‌ $ மற்றபடி மதக்கொள்கைகள்‌ எவை, எப்படி இருந்தாலும்‌ தான்‌ இலட்சியம்‌ செய்வதில்லை என்கின்ற கருதீ தின்மீதே தனக்குள்‌ எவ்விதக்‌ கொள்கையும்‌ இல்லாமல்‌, ஒரு மதத்தின்‌. பெயரைச்‌ சொல்லிக்‌ கொண்டு, ஏதோ ஒரு மதவேஷதீதைப்‌ போட்டுக்கொண்டு இருக்க வேண்டியவனாக இருக்கிறான்‌ மற்றும்‌ பலரும்‌ அதுபோலவே மதங்களுக்கு உன்ன செல்வாக்குக்குப்‌ பயந்து கொண்டு மதவேஷக்காரர்களாய்‌ இருகிறார்கள்‌. பரத்தில்‌ மேன்மை அடைவதற்கு என்று சிலர்‌ மதவாதிகளாய்‌ இருப்பது போலவே, இகதீதில்‌ மேன்மை அடைவதற்கு என்று சிலர்‌ மதவரதிகளாய்‌ இருக்கிறார்கள்‌ பொதுவாகப்‌ பார்க்கப்போனால்‌; கடவுள்‌ ஏற்பட்ட வெகு காலதீதுகீகுப்‌ பிறகுதான்‌. மதம்‌ ஏற்பட்டு இருக்கவேண்டுமே ஒழிய, கடவுளும்‌ மதமும்‌ இரட்டைப்‌ பின்ளைகள்போல்‌ பிறந்‌்தவைகன்‌ அல்ல. எப்படி இருந்தாலும்‌, மதங்களானவை இன்று சடங்காகவும்‌, வேஷமாகவும்‌ இருக்‌ கின்றனவே ஒழிய, கொள்கையாகக்கூட எந்த மதமும்‌ அனுபவத்தில்‌ இருக்கவில்லை $ புத்தகங்களில்‌ பல கொள்கைகள்‌ இருந்திருக்கலாம்‌ ; இன்னும்‌ இருந்து கொண்டிருக்கலாம்‌. காரியத்தில்‌ அக்‌ கொள்கைகள்‌ பெரிதும்‌ அமுலில்‌ இல்லை. ஆகவே, அமுலில்‌ இல்லாத கொள்கைகளைக்‌ கொண்ட மதங்களில்‌ எந்த மதம்‌ மேலானது என்றோ, எந்த மதகீகொள்கை மேலானது என்றே வாதிப்பதான த, ஆகாயத்தில்‌ தொங்‌ 9க்கொண்டிருக்கும்‌ கோட்டைகளில்‌ எது பலமான கட்டடம்‌ என்றும்‌, எது வசிப்பதற்குச்‌ சவுகரியமான து என்றும்‌ கேட்பதுபோல்தான்‌ ஆகும்‌. முதலாவதாக, ஒரு மததீதுகீகுக்‌ கொள்கைகள்‌ எப்படிப்பட்டவையாக கருக்க வேண்டும்‌ என்பதைப்பற்றி முடிவு செய்து கொள்ளவேண்டும்‌. - www.thamizham.net - Free E book No 3016 524 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌: ஒரு கொள்கை நல்ல கொள்கை என்றால்‌, அதற்கு இரண்டு சகீதிகள்‌ இருக்க வேண்டும்‌. முதலாவது, அவை எல்லா மகீகளுக்கும்‌ ஒன்றுபோல்‌ அனுபோகத்தில்‌ சமமாக நடதீதக்கூடியனவாக இருக்க வண்டும்‌. அதோடு கூடவே அக்‌ கொள்கைகள்‌ எல்லா மக்களாலும்‌, எவ்வித நிர்ப்பந்தமும்‌ இல்லாமல்‌ தாமாகவே பின்பற்றித்‌ தீரவேண்டிய தாகவும்‌ இருக்கவேண்டும்‌. இப்படிப்பட்ட ததீதுவங்களைக்‌ கொண்ட கொள்கையை இதுவரை எந்தப்‌ பெரிய வரும்‌ கண்டு பிடிக்கவுமில்லை$ எந்த மதமும்‌ கொண்டிருக்கவும்‌ இல்லை. அது செய்தால்‌ பாவம்‌, இது செய்தால்‌ மோட்சம்‌ என்றும்‌ ) அது செய்தால்‌ இலாபம்‌, இது செய்தால்‌ நஷ்டம்‌ என்றும்‌$ அது செய்தால்‌ தண்டனை, இது செய்தால்‌ தூக்கு என்றும்‌ இப்படியாகப்‌ பல நிர்ப்பநீதங்‌ கன்‌, பயம்‌, தண்டனை, கண்டனை ஆகியவைகளின்‌ பாதுகாப்பில்‌ ஏற்படுத்தப்பட்ட கொள்கைகளாகவும்‌, அமுலில்‌ கொண்டுவர எப்போதுமே முடியாதனவாகவும்‌, அமூலில்‌ கொண்டுவர மிகவும்‌ கஷ்டப்படவேண்டியவையார கவும்‌, மனிதனால்‌ சாதாரணமாகச்‌ செய்யக்கூடியதும்‌, செய்வதற்கு ஆசையுண்டாக்கக்கூடியதும்‌ அஃலாதவையாகவும்‌ இருக்கக்கூடிய கொன்கைகளையேதான்‌ எந்த மதமும்‌ கொண்டிருக்‌ கிறது எந்தக்‌ கொன்கையாவது கடவுளால்‌ உண்டாகீகப்பட்டதாகவோ அச்லது கடவுளுக்கு இஷ்டமான தாகவோ இருந்திருக்‌ குமானால்‌, அது மக்களுக்கு மிகவும்‌ இஷ்டமான தாகவும்‌, செய்வதற்கு மிகவும்‌ ஆசையுடையதாகவும்‌, சுலபத்தில்‌ செய்து முடிக்கக்கூடிய தாகவும்‌ இருந்திருக்க வேண்டாமா 1 கடவுளுக்கு இஷ்டமான கொள்கை மனிதனுக்குக்‌ கசப்பான தாகவும்‌, பெரும்பான்மையோருக்குச்‌ செய்வதற்கு முடியாததாகவும்‌ இருப்பதற்குக்‌ காரணம்‌ என்ன? ஆகவே, கடவுளின்‌ பேரால்‌ மததீதின்‌மூலம்‌ மத stdsrdsarrd சொல்லப்பட்ட கொள்கைகள்‌ என்பவை, சொன்னவர்களுக்கு அவர்களது புத்தித்‌ திறமையும்‌, அக்‌ காலத்துக்குச்‌ சரி என்று பட்ட கருதீ துக்களையும்‌ கொண்டவைகளே தவிர, எந்தக்‌ கொள்கையும்‌ எந்தக்‌ கடவுளாலும்‌ சிருஷ்டிக்கப்பட்டதல்ல வன்றே சுயமரியாதைக்காரர்கள்‌. கருதுகிறார்கள்‌ இன்று மதமானது மகீகளின்‌ கூட்டு வாழ்க்கையின்‌ அவசியத்‌ துக்கு ஏற்ற கொள்கை களைக்‌ கொண்டது என்பதுடன்‌ அவை பகுதீதறிவுக்கு ஒத்ததாகவும்‌, காலதேச வர்த்த மானத்துக்கு ஏற்ப திருதீதிக்கொன்ளக்‌ கூடியதாகவும்‌ சகல மக்களுக்கும்‌ பலன்‌ ஒன்று போல்‌ உண்டாகக்கூடியதாகவும்‌ இக்கதீதகக கொள்கைகள்‌ கொண்டது என்றால்‌, அதை சயமரியாதைக்ீகாரர்கள்‌ மறுப்பதற்கு முன்வரமாட்டார்கள்‌ [பகுத்தறிவு -கட்டுரை--மார்ச்சு 1936] 24, அறிவும்‌ மானமும்‌ கெட்டது ஏன்‌? ஜீவப்‌ பிராணிகளில்‌ மனிதனையும்‌ மிருகம்‌ பறவை முதலிய மற்ற பிராணிகளையும்‌ பிரித்துக்‌ காட்டுவதற்கு அறிகுறியாய்‌ உன்ள குணங்கள்‌ இரண்டே இரண்டு குணங்கள்‌ தாம்‌. அவை, பகுதீதறிவு, தன்மானம்‌ என்பனவாகிய இரண்டுமேயாம்‌. அதாவது, * அறிவும்‌ மானமுமே மக்கள்‌ தன்மை? என்பதற்கு ஒப்ப அவை இரண்டும்‌ இல்லாதார்‌ மக்கனல்லாதாரேயாவர்‌. இன்றைய மனித வாழ்வில்‌ அவ்‌ விரண்டிற்‌ கும்‌ இடமில்லாமலே போய்விட்ட க www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌ 525 மனிதன்‌ பிறக்கும்போது ௮ப்‌ பிறப்பு இயற்கை அமைப்பில்‌ அறிவு பெறும்‌ சகீதி தான்‌ அமையப்பெற்று இருக்கிறான்‌. ஆனால்‌, அறிவுபெற்று இருக்கவில்லை என்றாலும்‌ வளர்ச்சியில்‌ அறிவு பெற வேண்டியவனாகிறான்‌, அப்படிப்‌ பெறவேண்டிய அறிவில்‌ தலையாயதும்‌ வாழ்க்கைக்குப்‌ பயன்படதி தக்கதம்‌ ஆனது இயற்கையின்‌ இயல்பை, தன்மையை உணர வ3தயாகும்‌. ஆனால்‌, மனிதப்‌ பிறவியில்‌ மனிதன்‌ இயற்கையை உணர்‌ நீதுகொள்ள முடியாதபடி மதத்தையும்‌ கடவுளையும்‌ கொண்டு தடுக்கப்பட்டுவிட்டான்‌. கடவுளும்‌ மதமும்தான்‌ இயற்கையை அறியும்‌ தன்மையைக்‌ கெடுதீதுவிட்டன. அவை மக்கள்‌ அறிவு வளர்சீசிக்கே முட்டுக்கட்டையாகிவிட்டன. கடவுளும்‌ மதமும்‌ இயற்கையை அறியுநீ தன்மையைக்‌ கெடுதீதுவிட்டன என்பது மாத்திரமே அல்லாமல்‌, நமது கல்வி என்பதும்‌ ₹ புண்ணில்‌, புழுவும்‌ ஏற்பட்டுவிட்டது? என்று சொல்வதற்‌ ஐ ஒப்ப, கடவுளையும்‌ மதத்தையும்‌ தாண்டித்‌ தானாக வளர வாய்ப்பிருக்‌ கும்‌ குறையையும்‌ அடைத்துவிட்டது. மதத்தால்‌ ஏற்படும்‌ முட்டாள்‌ தனதீதைவிட, * கல்வி யால்‌ ஏற்படும்‌ முட்டாள்‌ தனம்‌ மிகவும்‌ கேடானது என்று சொல்லும்படியாகக்‌ கல்வி ஏற்பட்டுவிட்டது. எப்படி எனில்‌, மகதீதால்‌ அறிவு வளர்ச்சி குன்றுகிறது என்று ஏற்பட்டுவிட்டால்‌, * கல்வியால்‌! அயோக்‌ யதி தன்மை-அதாவது மனிதனை மனிதன்‌ மோசடி செய்து வாழும்‌ தன்மை ஏற்பட்டு, பொய்‌ பிதீதலாட்டங்‌ களாலயே மனிதன்‌ வாழ்வு நடதீதும்படி யரன-நடத்தித்‌ தீரவேண்டியதான தன்மை ஏற்பட்டு வருகிறது. இதற்குக்‌ காரணம்‌, கல்வியை மதக்‌ கல்வியாக-மததீதை அனுசரித்த கல்வியாக ஆகீகியதும்‌, ஆசிரியர்கள்‌ உண்மையான ஆசீரியர்களாய்‌ இல்லாமல்‌ வயிறு வளர்க்க ஆசிரியர்‌ வேலை கற்ற ஆசிரியர்களைக்கொண்டும்‌--அந்த ஆசிரியர்களும்‌ அடிமைக்‌ கல்வி கற்ற அடிமை ஆசிரியர்களாக இருந்ததும்‌, கிருப்பதுமேயாகும்‌. ஆசிரியன்‌ என்பவன்‌ இயற்கை அறிவு பெற்றவனாக--அதில்‌ மேம்பட்டவனாக- உலக அனுபவம்‌ பெற்றவனாக இருக்கவேண்டும்‌. அப்படிப்பட்டவன்‌ தான்‌ ஆசிரியர்‌: தன்மைக்கு அருகதை உடையவனாவான்‌, நம்‌ ஆசிரியர்‌ களுக்கு--அதாவது, ¢ வைஸ்‌ சான்ஸ்லர்‌ , டைரக்டர்‌ ஆப்‌ எஜு$கஷன்‌ 7, *பிரின்ஸ்பால்கன்‌? முதற்கொண்டு * செகண்டரி கிரேட்‌ டீச்சர்‌ 1, 6 எஜுகேஷன்‌ மினிஸ்டர்‌ ? என்பவர்கள்‌ வரை யாருக்காவது அத்‌ தன்மை உண்டா 1 சிலருக்குக்‌ கொஞ்சம்‌ உண்டு என்றாலும்‌--அதை அவர்கள்‌ கல்வித்‌ துறையில்‌ பயன்படுத்த உரிமை உண்டு என்றாவது, யாராலாவது சொல்ல முடியுமா? ஆகவேதான்‌, மக்கள்‌ அறிவு வளர்ச்சியைக்‌ கடவுள்‌, மதம்‌ ஆகியவை கெடுத்த தானது ஒர பகுதி என்றும்‌, ₹ கல்வி? கெடுத்தது மற்ற மீதிப்‌ பகுதி என்றும்‌ சொல்ல. வேண்டியதாயிற்று. அறிவின்‌ தன்மை 8தீ தகையது என்றால்‌, இனி மாணதீதின்‌ தன்மை எத்தகையது ஏன்று பார்‌ தீதால்‌, அடியோடு மானம்‌ கெட்டவனே சிறந்த மனிதனாகப்‌ பாவிக்கும்படியான அளவுக்கு மானமற்ற ஓன்மை மதீப்புப்‌ பெற்றுவிட்டது. மனிதனுக்கு மானம்‌ எவ்வளவு முக்கியமான து என்பதை மகீகள்‌ உணர்ந்து அதற்கு மதிப்புக்‌ கொடுத்தால்‌, மனித வாழ்வில்‌ கடுகளவுகூட குறையும்‌ ஒழுக்கக்கேடும்‌, அசவுகரி யமும்‌ ஏற்பட கிடமிருச்காது. மனிதன்‌ மானதீதில்‌ இலட்சியமற்றவனாக ஆகிவிட்ட தினாலே$ய பகுத்தறிவுள்ள மனித ஜீவனின்‌ கூட்டு வாழ்வு-காட்டில்‌ கெட்ட மிருகங்‌ களிடையில்‌ வாழும்‌ தற்காப்பற்ற சாது ஜீவன்கள்‌ தன்மையாக மனிதன்‌ நிலைமை ஆகிவிட்டது. நம்‌ நாட்டில்‌ மக்களிடையில்‌ மான உணர்ச்சியைத்‌ தூண்ட சாதனமே www.thamizham.net - Free £ book 14௦ 3016 526 பெரியார்‌ ஈட, வெ. ரா, சிநீதனைசள்‌ இல்லாமல்‌ போய்விட்டது. இதற்கு நம்‌ சமுதாய வாழ்வு அமைப்பும்‌, பொருளாதார அமைப்பும்‌ பெரும்‌ காரணமாக இருந்தாலும்‌ இன்றைய அரசியலமைப்பு எல்லாவற்றையும்‌ விட மேம்பட்ட காரணமாக கிருந்துவருகிறது. சமுதாயத்‌ துறையில்‌, மேல்பிறப்பு--கீழ்ப்பிறப்பு என மகீகளைப்‌ பிரிதீது அமைத்த பிறகு, கீழ்ப்‌ பிறப்பில்‌ பட்ட மக்களுக்கு மான உணர்சீசி என்பது செயற்கையால்‌ போலி யாகதீதோன்றி மறையுமே அல்லாது கயற்கையான உணர்ச்சி அச்‌ சமுதாயத்துக்கு எப்படி இருக்க முடியும்‌ 8 மனித சமுதாயத்தில்‌ அதோடு கூடவே 'குச்சிக்கார தாசி பிழைப்பு 1-- அதற்கொரு சமுதாயம்‌ $ துரோக எண்ணமே கை முதலாக உடைய வியாபாரத்‌ துறை-- அதற்கொரு கூட்டம்‌ ) பொய்யும்‌ பித்தலாட்டமும்‌ மனதறிந்து பயன்படுத்தித்‌ தொழில்‌ செய்து வாழும்‌ வக்கீல்‌ துறை--அதற்குப்‌ பெரும்‌ ஸ்தாபனம்‌ ஆகிய இவைகளுக்கு சமுதாயத்தில்‌ மரியாதையும்‌ உயர்‌ வாழ்வும்‌ ஆய தன்மைகளும்‌ இருந்து வருமானால்‌, மக்களுக்கு மான தீதைப்பற்றிய, ஒழுக்கத்தைப்பற்றிய கவலை எதற்காக வர வண்டும்‌ 8 ஒழுக்கக்‌ கேடு என்பது மானத்தை அடிப்படையாகக்‌ கொண்டது. ஒழுக்கமுன்ளவன்‌ மானியாய்‌ இருப்பான்‌ $ மானி, ஒழுக்கமுள்ளவனாக இருப்பான்‌. அறிவு என்பது கியற்கையைப்பற்றிய தெளிவை அடிப்படையாகக்‌ கொண்டது. அறிவுள்ளவன்‌, இயற்கை வாதியாய்‌ இருப்பான்‌] இயற்கைவாதி, அறிவசனியாய்‌ இருப்பான்‌ ஒழுக்கம்‌ என்றால்‌ மானம்‌ என்றும்‌--ஒழுக்கமுடையவன்‌ என்றால்‌ மானி என்றும்‌ கொள்ளலாம்‌. ்‌ அதுபோல்‌, அறிவு என்றால்‌ இயற்கை என்றும்‌ அறிவானி என்றால்‌ இயற்கையை அறிந்தவன்‌ என்றும்‌ கொள்ளலாம்‌. ஆகவே, மனித சமுதாயதீதுகீகு அல்லது தனி மனிதனுக்கு கூட்டு வாழ்க்கைகீகும்‌, மனிதன்‌ ஓர்‌ உயர்ந்த பிறவி என்பதற்கும்‌ அதீதியாவசியமானவை அறிவும்‌ மானமும்‌ ஆம்‌ என்பதும்‌, கவை இரண்டும்‌ இன்று மக்களிடையில்‌ இல்லாமல்போய்விட்டன என்பகும்‌, அதற்கு முக்கிய காரணம்‌ கடவுளும்‌ மதமும்‌ கல்வியும்‌ சமூதரய-பெொருளாதார அரசியல்‌ அமைப்பும்‌ ஆம்‌ என்பதும்‌ எனது அபிப்பிராயமாகும்‌. [8 விடுதலை -தலையங்கம்‌--2-1-1950] 25. சுயமரியாதைப்‌ பொதுச்சேவை & ம. இயகீகதீதில்‌ பல தோழர்கள்‌ இருக்கிறார்‌ கன்‌. அப்படிப்பட்ட தோழர்கள்‌ சிலராவது நிலைமை மாறாமல்‌, உறுதியோடு தங்கள்‌ நலத்தை விட்டுக்கொடுத்துப்‌ போராடு கிறார்கள்‌ என்பது எனக்கு தீ தெரியும்‌, அவர்‌ களாலேயேதான்‌ எனக்கு ஊக்கமும்‌, உறுதியும்‌ வளருகிறது. அவர்களுக்கு எனது உபதேசமெல்லாம்‌ மக்களுக்குச்‌ சேவைசெய்யவேண்டும்‌ என்பதே ஆகும்‌. சேவை என்பது கூலியை உதீதேசித்தோ, தனது சுயநலத்தை உதீதேசித்தோ செய்வதல்ல. மற்றவர்கள்‌ நன்மை அடைவதைப்‌ பார்த்து மகிழ்ச்சியும்‌ திருப்தியும்‌ அடை வதற்காகவே செய்யப்படும்‌ காரியந்தான்‌ சேவையாகும்‌. ரஷ்யாவில்‌ மதம்‌ இல்லை; கடவுன்‌ இல்லை என்றும்‌ சொல்லுவார்கள்‌. ஆனால்‌, அங்கு ஒருவன்‌ மற்றவர்களைக்‌ (கடவுளாக'கீ கருதுகிறான்‌ ) அவர்களுக்குத்‌ தொண்டாற்று வதை *மதமாக!க்‌ கருதுகிறான்‌. ரஷ்யாவில்‌ சொத்தெல்லாம்‌ பொதுச்சொத்து, உழைப்‌ பெல்லாம்‌ பொது நலச்‌ சேவை என்று கிருந்தாலும்‌, தொண்டு ஆற்லுவதன்‌ மூலம்‌ ‘www.thamizham.net - Free £ book 14௦ 3016 கியக்கங்கள்‌ 527 வாழ்வுக்குப்‌ பயன்‌ அனுபவிப்பதால்‌ அப்படிப்பட்ட தொண்டை அவன்‌ பொதுத்தொண்டு என்று கருதுவதில்லை. அந்த நேரம்‌ போக--அதாவது, ஊதியதீதிற்காக வேலை செய்யும்‌ நேரம்‌ போக அவன்‌ இஷ்டப்படி அனுபவிதீதுக்கொள்ள, அவனுக்கு சுதந்திரமாய்‌ இருக்கும்‌ நேரத்தில்‌ எவ்வளவு நேரத்தை எந்தக்‌ காரியத்திற்கு ஊதியம்‌ இல்லாமல்‌ செலவழிக்கிறானோ. அதற்குத்தான்‌ பொது நலச்‌ சேவை! என்று பெயர்‌. இப்படியே ரஷ்யாவிலுள்ள ஒவ்வொரு பிரஜைக்கும்‌ இம்‌ மாதிரிப்‌ பொது நலச்‌ சேவை, தொண்டு இருக்கும்‌. அதற்கு ஒரு அடையாளமும்‌ உண்டு. அதுபோல்‌, ௬. ம. இயக்கக்காரன்‌ யார்‌, எந்த வேலை செய்து, எவ்வளவு ஊதியம்‌ சம்பாதித்து, எவ்வளவு செலவு செய்தாலும்‌, பொதுநல சேவைக்கு ஒரு காலத்தை 95448 வைத்து வேலைசெய்ய வேண்டியது முக்கிய காரியமாகும்‌. அதில்‌ மற்றவர்களின்‌ விருப்பு வெறுப்பைப்‌ பார்க்காமல்‌, நற்பயனைக்‌ கருதி அதற்கு ஏற்ற தொண்டாற்றவேண்டும்‌. மற்றபடி ௬. ம. இயக்கத்திற்கு அது உண்டா, இது உண்டா என்பதைப்பற்றி நமக்குக்‌ கவலை வேண்டாம்‌. அதற்கு அறிவு உண்டு) அந்த அறிவு மானத்தைக்‌ காப்பாற்றப்‌ பயன்படுத்தப்பட வேண்டும்‌. [அய்ரோப்பாவில்‌ பெண்கள்‌ கூட்டத்தில்‌ செரற்பொழிவு-- குடி அரசு? 10.1.1948] கு தோழர்களே 1 உங்களைப்‌ பகுத்தறிவு கொண்டு சிநீதிக்கும்படி வேண்டுதல்‌. செய்‌ 8றோம்‌, நாங்கள்‌ கூறுவதெல்லாம்‌ உண்மையென்றோ, சதீதியமென்றோ, அல்லது தாங்கள்‌ கூறுவதைக்‌ கடுதாசியில்‌ எழுதி நெருப்பிலிட்டால்கூட அழியாத அளவுக்குச்‌ சுதீதமானதென்றோ கூறுவதில்லை. நாங்கள்‌ ஏதாவது தவறு சொல்லியிருந்தால்‌, தவறு: செய்திருந்தால்‌ அருள்கூர்ந்து, தயைசெய்து எடுத்துக்‌ கூறுங்கள்‌, நாங்கள்‌ நன்றி யறிதலோடு திருதீதிக்கொள்கி2றாம்‌. அல்லது, சமாதானம்‌. தெரிவித்‌ துக்கொள்கிறோம்‌. நாங்கள்‌ கூறுவதை அப்படியே நம்பிவிடவேண்டாம்‌ என்றுதான்‌ நாங்கள்‌ உங்கள்‌ பகுதீதறிவுக்கு விண்ணப்பம்‌ செய்துவருகிறோம்‌. நாங்கள்‌ கூறுவனவற்றுக்கு எங்கு மறுப்புக்‌ கிடைக்குமென்று நீங்கள்‌ தேட: வேண்டும்‌. யாராவது ஆட்சேபணை தெரிவிப்பார்‌களானால்‌, கண்கொதிீதிப்‌ பாம்புபோல்‌. இருந்து கருதீதுடன்‌ கவனிக்கவேண்டும்‌. பிறகு பொறுமையோடு ஒன்றை ஒன்றோடு ஒப்பிட்டுச்‌ சிந்தித்துப்‌ பார்க்கவேண்டும்‌. உங்கள்‌ அறிவையே உண்மையான; நுட்பமான தராசாகக்‌ கொண்டு தரா தரங்களை நிறுதீதுப்பார்க்க வேண்டும்‌. மா௯ இருக்கும்‌, பாசி இருக்கும்‌ ) களிம்பும்‌ இருக்கலாம்‌. அறிவுகொண்டு உரைத்துப்‌ பாருங்கள்‌ | உங்கன்‌ அனுபவத்தால்‌ அலசிப்‌ பாருங்கள்‌ ! சிந்தித்துப்‌ பாருங்கள்‌ | சிந்திக்க. வேண்டியதுதான்‌ மனித தர்மம்‌. யார்‌ எது சொன்னாலும்‌ உங்கள்‌ சொந்தப்‌ புதீதிகொண்டு சிந்தித்துப்‌ பாருங்கள்‌ | சுதந்திரதீதோடு--உங்கள்‌ அறிவைச்‌ சட்டத்திற்கோ, சாஸ்திரதீதிற்கோ, சமய சந்தர்ப்பதீதிற்கோ, சமுதாய சம்பிரதாயதீதிற்கோ, பழக்க வழக்கங்களுக்கோ அடிமைப்‌ படுத்காமல்‌ சிந்தித்துப்‌ பார்த்து முடிவு செய்யுங்கள்‌. நாம்‌ துதைத்தான்‌. சுயமரியாதை என்கிறோம்‌. சுய அறிவுகொண்டு சிந்தித்துப்‌ பார்ப்பதற்குதீதான்‌ சுயமரியாதை என்று பெயர்‌. ஒவ்வொருவரும்‌ தம்‌ சுய அறிவு கொண்டு சிந்திக்க உரிமைபெற்று இருப்ப தற்குதீதான்‌ பூர்ண சுயேச்சை என்று பெயர்‌, எதையும்‌ பூர்ண மரியாதை கொடுத்துக்‌ கேட்டு, பூர்ண சுயேச்சையோடு ஆராய்ந்து முடிவுக்கு வாருங்கள்‌, சிந்தனா சக்திதான்‌ மனிதனை மிருகதீதினிடமிருந்தும்‌, பட்சி எளிடமிருந்தும்‌ பிரிதீதுக்‌ காட்டுவதா கும்‌. மிருகங்கள்‌ மனிதனைவிட எவ்வளவோ பலம்‌ பெற்றிருந்தும்‌ அவை அவனுக்கு அடிமைப்பட்டிருப்பதற்குக்‌ காரணம்‌ கிதுதான்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3016 528 பெரியார்‌ ஈ, வெ. ரா, சிந்தனைகள்‌ எந்த மனிதனும்‌ ஒரு அளவுக்காவது பகுதீதறிவை உபயோகிதீதுதீதான்‌ வாழ்கிரான்‌. நகை வாங்கும்போது அதை உரைதீதுப்‌ பார்க்காமலோ அக்கம்‌ பக்கம்‌ விசாரிக்காமலோ யாரும்‌ வாங்கிவிடுவதில்லை. அப்படிப்‌ பார்ப்பதும்‌ பகுத்தறிவுதான்‌ஃ ஒரு சேலை வாங்‌ னொலும்கூட அது சாயம்‌ நிற்குமா, அதன்‌ விலை சரியா, அதற்கு முன்‌ இவர்கள்‌ கடையில்‌ வாங்கிப சேலை சரியாக உழைதீது இருக்கிறதா, இக்‌ கடைக்காரர்‌ ஒழுங்கானவர்‌ தானா என்றெல்லாம்‌ சிந்தித்துப்‌ பார்‌ தீதுக்தான்‌ வாங்‌ தகி3றோம்‌. இப்படிப்‌ பட்ட சில்லரைக்‌ காரியங்களுக்கெல்லாம்‌ பகுத்தறிவை உபயோகிகீகும்‌ நாம்‌, சில முக்கியமான விஷயங்களில்மட்டும்‌ பகுத்தறிவை உபயோகிக்கத்‌ தவறிவிடுகிறோம்‌. அதனால்‌ ரொம்பவும்‌ ஏமாந்து போகிறோம்‌. இதை உணர்தீதுவதுதான்‌, பகுத்தறிவின்‌ அவசியத்தை வற்புலுத்‌துவதுதான்‌ எனது முதலாவது கடமை. [சொற்பொழிவு--4 குடி அரசு ? 1-5-1948] 26, தொண்டர்களின்‌ தன்மை புதீதிசாலிகள்‌ சண்டையிட்டுக்கொள்வது எப்போதுமே இயற்கைதான்‌. ஆகவே தான்‌ நான்‌ நீடாமங்கலம்‌ மாநாட்டின்போதே மிகத்‌ தெளிவாகக்‌ கூறியிருக்கிறேன்‌, என்‌ னைப்‌ பின்பற்றுகிறவர்கள்‌ தங்களின்‌ பகுதீகறிவைக்கூட கொஞ்சம்‌ தியாகம்‌ செய்ய வேண்டும்‌ என்று! யாராவது ஒருவர்‌ தான்‌ ஒரு கியக்கத்தை நடதீதக்கூடியவராக இருக்க முடியுமே தவிர, எல்லோருமே ¢ தலைவர்களாக ! இருக்க முடியாது. மற்றவர்கள்‌ தலைவர்‌ இட்ட கட்டளைப்படி நடக்க வேண்டியவர்கள்தாம்‌. தோழர்களே 1 நான்‌ இப்பொழுது கூறுகிறேன்‌ ) நீடாமங்கலத்தைவிட ஒருபடி மேலே செல்லுகிறேன்‌. நீங்கள்‌ இந்த இயக்கதிதில்‌ உள்ளவரை உங்கள்‌ சொந்தப்‌ பகுகீதறிவை மட்டும்‌ அல்ல--உங்கள்‌ மனச்சாட்சி என்பதைக்கூடதீதான்‌ நீங்கன்‌ கொஞ்சம்‌ மூட்டை கட்டி. வைதீதுவிட வேண்டும்‌. கழகத்தில்‌ சேருமுன்பு நீங்கள்‌ உங்கள்‌ பகுத்தறிவு கொண்டு கழகக்‌ கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும்‌ ஆராய்ந்து பார்க்கலாம்‌ ) என்‌ னுடன்‌ வாதாடலாம்‌) உங்கள்‌ மனச்சாட்சி என்ன கூறுகிறது என்று நீங்கன்‌ எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும்‌ ஆர அமர இருந்து யோசித்துப்‌ பார்க்கலாம்‌. ஆனால்‌, எப்பொழுது உங்கள்‌ மனச்சாட்சியும்‌, பகுத்தறிவும்‌ இடம்‌ கொடுக்‌ கிறதோ--எப்பொழுது நீங்கன்‌ கழகதீதில்‌ அங்கத்தினர்களாகச்‌ சேர்நீ துவிட்டீர்களோ அப்பொழுதிலிருந்து, உங்கள்‌ பகுத்தறிவையும்‌ மனச்சாட்சியையும்‌ ஒருபுறத்தில்‌ ஒதுக்கி வைத்துவிட்டுக்‌ கழகக்‌ கோட்பாடுகளைக்‌ கண்மூடிப்‌ பின்பற்றி நடக்கவேண்டியதுதான்‌ முறையாகும்‌. [தாத்துக்குடியில்‌, 9-5-1948-ல்‌ நடந்த மாநாட்டுத்‌ தலைமையுரை--! குடிஅரசு ! 29-5-1948] 27. பெறியார்‌ சுயமநியாதைப்‌ பிரசார ஸ்தாபனம்‌ சுயமரியாதைப்‌ பிரசார ஸ்தாபனம்‌ ஏற்பட்டு இன்றைச்கு 25 ஆண்டுகளுக்கு மேலாகின்‌ றன. அதற்கு 1929ஆம்‌ ஆண்டு 9சங்கற்பட்டில்‌ நடந்த முதலாவது சுயமரியாதை மாநாட்டில்‌ கொள்கை, திட்டம்‌, விதிகள்‌ நிர்ணயம்‌ செய்யப்பட்டன. அதன்பின்‌ 1910ஆம்‌ ஆண்டு ஈரோட்டில்‌ நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாநாட்டிலும்‌, 1931ஆம்‌ ஆண்டில்‌ விருதுநகரில்‌ நடைபெற்ற மூன்றாவது மாநாட்டிலும்‌, அதை ஒரு ஸ்தாபனமாக சொசைட்டி ஆக்டின்படிப்‌ பதிவுசெய்வது என்று தீர்மானம்‌ செய்து, பதிவுசெய்ய தோழர்‌ அய்யாமுத்‌ துவை (கவுண்டரை) நியமித்து, பதிவுச்‌ செலவுக்கு ஆக என்று 400 ரூபாயும்‌ சரங்கிஷன்‌ செய்யப்பட்டது. www.thamizham.net - Free £ 5௦011௦ 3016 இயக்கங்கள்‌. 529 அதுமுதல்‌ ரிஜிஸ்டர்‌ செய்வதற்காகப்‌ பல முயற்சிகள்‌ செய்யப்பட்டன. தோழர்‌ ஆர்‌. கே. சண்‌ முகம்‌ செட்டியார்‌ அவர்களால்‌ திருத்தப்பட்ட திட்டங்கள்‌ விதி முறைகளுடன்‌ 1940 மே மாதத்தில்‌ ஈரோடு வக்கீல்‌ தோழர்‌ ஈ. எம்‌. அண்ணாமலை அவர்கள்‌ மூலம்‌ கோயம்புத்தூர்‌ ஜில்லா ரிஜிஸ்ட்ரார்‌ அவர்களிடம்‌ கொடுக்கப்பட்டதில்‌, அவர்‌ அதைப்‌ பார்தீது ¢ இது சொசைட்டி ஆக்டுப்படி பதிவுசெய்யக்‌ கூடியதல்ல; கம்பெனி ஆகீடுப்படி பதிவுசெய்வது நல்லது? என்று ! எண்டார்சு செய்து திருப்பி அனுப்பிவிட்டார்‌. அதன்பிறகு கம்பெனி ஆகீடின்படி ரிஜிஸ்டர்‌ செய்தால்‌ நிர்வாகத்திற்குச்‌ சற்று அதிகக்‌ கஷ்டமிருக்கும்‌ என்று கருதித்‌ தயங்கிககொண்டு இருக்கும்‌ சமயதீதில்‌, பெரியாரிடம்‌ அபிப்பிராய பேதம்கொண்டு விலகி இருந்தவர்களான--தோழர்‌ சவுநீதிரபாண்டியன்‌ அவர்களும்‌, மற்றும்‌ தோழர்கன்‌ விட வி. இராமசாமி, கே. ஏ. பி. விஸ்வநாதன்‌; ஜே. எஸ்‌. கண்ணப்பர்‌, சாமி சிதம்பரனார்‌, ௮. பொன்னம்பலம்‌, எஸ்‌. இராமநா தன்‌, வை. ௬. சண்முகம்‌ மூதலாகியவர்கள்‌ ஒன்‌ றுகூடி ¢ செல்‌ஃப்‌ ரெஸ்பெகீட்‌ லீக்‌, ¢ சுயமரியாதை சங்கம்‌! என்பதாக ஒரு ஸ்தாபனம்‌ ரிஜிஸ்டர்‌ செய்துகொண்டுவிட்டார்கள்‌. அதனால்‌ அதே பெயரில வேறு ஸ்தாபனம்‌ ரிஜிஸ்டர்‌ செய்யமுடியாமல்‌ போய்‌ விட்டது என்பதுடன்‌, திராவிடர்‌ கழகம்‌ என்பதாகவும்‌ ரிஜிஸ்டர்‌ செய்யமுடியாமல்‌ அதிலும்‌ முன்கூறிய ௬. ம. சங்க நிகழ்ச்சிகள்‌ போலவே பல தொல்லைகளும்‌ ஏற்பட்டுவிட்டதால்‌ காலதாமதமாக நேரிட்டுவிட்டது. அதாவது, பெரியார்‌ திருமண ஏற்பாட்டிற்குச்‌ சில நாட்களுக்கு மூன்பே இதற்கு ஆகச்‌ செய்யப்பட்டிருந்த ஏற்பாட்டைச்‌ சிலர்‌ அறிந்து, அதாவது யார்‌ யார்‌ அந்த ஏற்பாட்டில்‌ சேர்க்கப்படமாட்டார்‌ கன்‌ என்று: கருதினார்‌ களே அவர்களில்‌ சிலர்‌ சேர்ந்து உள்ளுக்குள்ளாகவே தனிக்‌ கூட்டு அமைதீதுக்கொண்டு சதிசெய்வது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்‌ என்ற நிலையைப்‌ பெரியர்‌ அறிந்தவுடன்‌ அவசரதீதில்‌ ஸ்தாபன தீதைப்‌ பதிவுசெய்வது என்பது சிறிது கஷ்டமாகவும்‌, குழப்ப மாகவும்‌, பயப்படதீதக்கதாகவும்‌ இருந்ததால்‌, திருமணத்தை முடிப்பதுமூலம்‌ முதலில்‌ ஸ்தாபன தீ திற்கு ஒரு பாதுகாப்பு ஏற்படுத்தலாம்‌ என்று கருதியே திடீரென்று திருமணத்தை முடிக்க வேண்டியதாயிற்று. ட இந்தக்‌ கருத்தை கோவை திரு $குறன்‌ மாநாட்டிலும்‌ சென்னைப்‌ பொதுக்கூட்டங்கள்‌ இரண்டொன்றிலும்‌ அப்போதே வெளியிட்டும்‌ இருக்க 3றன்‌. அதன்‌ பிறகே இந்த 8ரண்டு மூன்று வருஷகாலமாக ஸ்தாபன தீதின்‌ சொத்துக்கள்‌ விஷயத்தில்‌ சற்றுக்‌ கவனம்‌ செலுத்தி, அவைகளைச்‌ சரிவரதீ திரட்டி, நலல வசதி ஏற்பட்ட இன்றைய நிலையில்‌ பதிவுசெய்துவிடு வது அவசியமும்‌ அவசரமும்‌ நன்மையும்‌ ஆன தென்று கண்டதும்‌ இப்போது 22-9-1952-ம்‌ தேதி திருச்சியில்‌ பதிவு செய்யப்பட்டுவிட்டது. கிதற்கு சர்க்காரில்‌ ஒரு மாதம்‌ ஓலே? ஆகிவிட்டது. களை .. ஸ்தாபனத்தின்‌ Quup—Periyar Self-Respect Propaganda Institution (பெரியார்‌ செல்‌ஃப்‌ ரெஸ்பெகீட்‌ பிரபகண்டா இன்ஸ்டிடியூஷன்‌) என்பதாகும்‌. இதற்கு நிர்வாக சபை அங்கத்தினர்கள்‌ 13 பேர்‌. இந்த 13 பேர்கள்‌ தன்மை 1940-ஆம்‌ ஆண்டு பதிவுசெய்ய ஏற்பாடு செய்யப்‌ பட்ட திட்டத்தின்படி 13-ல்‌ 4 டேர்‌ பரம்பரை மெம்பர்கள்‌, அவர்கள்‌ தோழர்கள்‌ 1. ஈ. வெ. ராமசாமி, 2. ஆர்‌. கே. சண்முகம்‌, 8. டபுள்யு. பி. ஏ. சவுந்திரபாண்டியன்ட 4. அ, பொன்னம்பலம்‌ ஆவார்கள்‌. 4 பேர்‌ ஆயுள்‌ மெம்பர்கன்‌-- அவர்கள்‌ தோழர்கள்‌ கே ஏ. பி. விஸ்வநாதன்‌, சி. டி. நாயகம்‌, வி. வி. கீராமசாமி, ஈ. வி. கிருஷ்ணசாமி. o மற்ற தேர்தல்‌ மெம்பர்கள்‌ 5 (அல்லது ஏழு)-அவர்கன்‌ தோழர்‌ என்‌, சிவராஜ்‌, குஞ்சிதம்‌ குருசாமி முதலியவர்கள்‌ ஆவார்கள்‌. ட 1686-67. www.thamizham.net - Free £ 5௦011௦ 3016 890 பெரியார்‌ ஈ, வெ. ரா சிந்தனைகள்‌ அப்போது ஸ்தாபனதீதிற்கு உள்ள சொத்துக்கள்‌ என்பதாக அதில்‌ குறிப்பிட்‌ ருந்தது ஒரு கலட்ச ரூபாய்தான்‌. அதாவது சில கட்டிடங்கள்‌, 2 அச்சு நிலையங்கள்‌ 2 பத்திரிகைகள்‌, புதீதகங்கன்‌ உரிமைகள்‌, ரொக்க நிதிகன்‌ ஆகியவை, அன்றைய நிலவரப்படி. . இப்போதும்‌ நிர்வாகசபை அங்கதீதினர்கள்‌ 13 (அவசியப்பட்டால்‌ 15) ஆனால்‌, இதில்‌ பரம்பரை அங்கத்தினர்கள்‌ தன்மை எடுக்கப்பட்டுவிட்டது. ஆயுள்‌ கால அங்கத்தினர்‌ 5. கிந்த அய்ந்து பேர்கள்‌ திருமணத்திற்கு முன்பு ஏற்பாடு செய்த மிமோராண்டதீதின்படி 1. ஈ. வெ. ராமசாமி, 2. தி. பொ. வேதாசலம்‌, 3. கே. கே, நீல மேகம்‌, 4. ஈ திருநாவுக்கரசு, 5 கெ. ஏ. மணி. இப்போது பதிவான மிமோராண்டதீ தின்படி ஈ. வெ. ராமசாமி, தி. பொ. வேதாசலம்‌, ஈட வி. ஆர்‌. மணி, ஏ. என்‌. நரசிம்மன்‌ (ஆனைமலை), இ. திருநாவுக்கரசு. ஆயுன்‌ நிர்வாக சபையில்‌ தெரிந்தெடுக்கப்படும்‌ அங்கத்தினர்‌ 3 பேர்‌-- 1. எஸ்‌. குருசாமி பி.ஏ, 2. வி. வீராசாமி பி. ஏ) எம்‌.பி) 3. ஆர்‌, சொக்கப்பா பி. ஏ, பி. கரம்‌, தஞ்சை (இவர்கள்‌ 3 ஆண்டு காலத்திற்கு), மற்ற அய்ந்து பேர்கள்‌ ரிஜிஸ்டர்‌ செய்யவேண்டிய அவசர அவசியத்தை முன்னிட்டு தற்கால சாந்தீயாக என்று சொல்லி அவர்கள்‌ சம்மதம்‌ பெற்றுக்‌ குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவற்றுன்‌ கிருவர்‌ பெண்‌ கன்‌--ஒருவர்‌ ஏ. சி. ராமகிருஷ்ணம்மான்‌ (ஆனைமலை), மற்றவர்‌ விசாலாட்சி அம்மான்‌ (நாகரசம்பட்டி). மற்ற மூவர்‌ என்‌. எஸ்‌. சம்பந்தம்‌ (நாகர சம்பட்டி) $ வி. ராமச்சந்திரன்‌ (திருச்சி), எம்‌. எஸ்‌. சுந்தரம்‌ (திருச்சி) ) இவர்கள்‌ அனேகமாக மாற்றப்‌ படலாம்‌. கிப்போது ஸ்தாபனதீதிற்கு உத்தேச நிதி மேலே குறிப்பிட்டதை விட அதிகமான நிதி என்றே சொல்லலாம்‌ ; அதாவது 3 இலட்சத்திற்குக்‌ குறைவில்லாமல்‌ சற்று ஏறக்குறைய 4 இலட்சத்திற்கு மதிப்பிடலாம்‌. ஆண்டு. ஒன்றுக்கு ரூ. 10 ஆயிரம்‌ முதல்‌ ரூ. 15 ஆயிரம்‌ வரை வரும்படி வரலாம்‌. மிமோராண்டதீதிலும்‌ யாதாஸ்திலும்‌ குறிப்பிட்ட விஷயங்கள்‌, சட்டதிட்டங்கள்‌ 1945-ம்‌ ஆண்டு ஜனவரி மாதம்‌ 29-ம்‌ தேதிய ¢ குடி அரசு ? பதீதிரிகை--மலர்‌ 18, இதழ்‌ 16-ல்‌ பிரசுரம்‌ செய்யப்பட்டவைகளேயாரூம்‌. சில திட்டங்கள்‌ சேர்க்கப்பட்டது தவிர, வேறு மாற்றம்‌ கில்லை என்றே சொல்லலாம்‌. கொள்கைகள்‌, திட்டங்கன்‌ விதிமுறைகள்‌. கொண்ட நகல்‌ புதீதக உருவமாக சீக்கறத்தில வெளிவரும்‌6 | [விடுதலை -தலையங்கம்‌- 2-:0-1952] 88. சுயமரியாதை இயக்கமும்‌ திராவிடர்‌ கழகமும்‌ இந்தப்‌ பெயரால்‌ ஓரீ அமைப்பு நிறுவப்பட்டு, அது பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டு பொறாமைப்படுகின்ற ஒரு சில விஷமிகள்‌ பொது மக்களிடையே தப்பான திண்‌ ணைப்‌ பிரச்சாரம்‌ செய்து வருவதாக நமக்குச்‌ செய்தி கிடைத்திருக்கிறது. அதாவது, இனிமேல்‌ சுயமரியாதை ஸ்தாபனதீதுக்குதீதான்‌. உறுப்பினர்கள்‌ சேர்க்கப்படுவாச்கள்‌. என்றும்‌, திராவிடர்‌ கழகம்‌ இனி3மல்‌ இயங்காது என்றும்‌, திராவிட நாடு பிரச்சிணை நழுவ விடப்படுமென்றும்‌, திராவிட இண உணர்ச்சிப்‌ பிரசீசினை கவனிக்கப்பட மாட்டாது என்றும்‌ கிவ்‌ விஷமிகன்‌ விஷமப்‌ பிரசீசாரம்‌ செய்துவரு3ன்‌ றனராம்‌. ‘www.thamizham.net - Free £ book No 3016 இயக்கங்கள்‌ 531 சுயமரியாதை இயகீகதீதுகீகும்‌ திராவிடர்‌ கழகதீதுக்கும்‌ உள்ள தொடர்பு யாவரும்‌ அறிந்ததேயாகும்‌. சுயமரியாதை இயக்கதீதில்‌ திராவிட நாடு பிரச்சினையை எதிர்ப்ப வர்கள்‌ இல்லாவிடினும்‌, அந்தப்‌ பிரச்சினையை முன்‌ நிறுதீதி வற்புறுத்திப்‌ பிரச்சாரம்‌ செய்து வருவதில்லை. அதேபோல்‌, திராவிடர்‌ கழகத்தில்‌ மத வெறியர்கள்‌, சாதி வெறி யர்கள்‌ இல்லையென்றாலும்‌, திராவிட நாடு பிரச்சினைதான்‌ அதிகமாக வலியுறுதீதப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக சுயமரியாதை இயக்கம்‌ என்ற தனிப்‌ பெயரால்‌ தனிப்பட்ட முறையில்‌ பிரச்சாரம்‌ நடக்கவில்லையென்றாலும்‌, திராவிடர்‌ கழுகதீதாரைப்‌ பொறுத்தமட்டில்‌ சுயமரியாதை இயக்கக்‌ கொள்கைகளை அலட்சியப்படுத்தியது கிடையாது. திராவிட நாடு கிடைத்த பிறகு திராவிடர்‌ கழகம்‌ கலைகீகப்பட வேண்டிய அவசியம்‌ ஏற்பட்டாலும்‌ ஏற்படலாம்‌. ஆனால்‌, கடைசி மூட நம்பிக்கைக்காரன்‌ இந்த நாட்டில்‌ இருக்கின்ற வரையில்‌ சுயமரியாதைகீகாரனுக்கு வேலையிருக்கிறது. சுயமரியாதை& கொள்கைகளைக்‌ காங்கிரஸ்காரர்‌ களும்கூடப்‌ பலர்‌ பின்பற்றி வருகின்றனர்‌ ) ஆனால்‌, அஉர்கள்‌ திராவிட நாடு பிரிவதை ஆதரிப்பதில்லை. ஆதலால்‌, சுயமரியாதை இயக்கம்‌ கட்சி பேதமற்றது என்றுகூடக்‌ கூறலாம்‌. ¢ ஜஸ்டிஸ்‌! கட்சி என்ற பழைய கட்சியைச்‌ சேர்ந்த முக்‌ 8யஸ்தரீகளில்‌ 100-க்கு 99 பேர்‌ சுயமரியாதைக்‌ கொள்கைகளுக்கு விரோதிகள்‌ என்பதே இதற்குப்‌ 3பாதுமான சான்றாகும்‌. மேலும்‌, சுயமரியாதை இயக்கம்‌ என்பது அரசியல்‌ நாற்றமே இல்லாத ஒன்றாகும்‌ $ சர்க்கார்‌ ஊழியர்‌ உள்ளிட்ட எவரும்‌ இதில்‌ கலந்துகொள்ளலாம்‌; உறுப்பினர்‌ ஆகலாம்‌, பழைமைப்‌ பாசியைச்‌ சுரண்டி எறிந்து தூய்மைப்படுதீதிப்‌ புதுமைச்‌ சுண்ணாம்பு அடிப்ப தற்கு யாருக்குத்தான்‌ விருப்பமிருக்காது 6 மேலும்‌, சுயமரியாதை இயக்கம்‌ மாணவர்‌ களுக்கும்‌ மாதர்‌ கூட்டத்துக்கும்‌ தனி உடைமை என்றுகூடச்‌ சொல்லலாம்‌. குறிப்பாகக்‌ கூற வேண்டுமானால்‌, திராவிடர்‌ கழகத்தில்‌ தொண்டாற்றுவதற்குதீ துணிவில்லாதவர்கள்‌ யாவரும்‌ சுயமரியாதை இயக்கதீதில்‌ கலந்து தொண்டாற்றலாம்‌. கதர்தீதுணி கட்டுபவர்கள்‌ பெரும்பாலோர்‌ காங்கரஸ்‌ கட்சிக்காரராயிருக்கலாம்‌. ஆனால்‌, காங்கிரஸ்‌ கட்சியில்‌ இல்லாதபடி எவரும்‌ கதருடை கட்டலாமல்லவா? கதர்‌ இயக்கம்‌ இருப்பதனால்‌ காங்கரஸ்‌ கட்சி அழிந்துபோய்விட்டது என்று காங்கிரஸ்காரர்‌ கூறுவார்களா 1 கதர்‌ இயக்கம்‌ காங்கிரஸ்காரருக்கு உதவியாயிருக்கிறது என்பதைத்தானே காண்கிறோம்‌? இதுபோலத்தான்‌, சுயமரியாதை இயக்கமும்‌ திராவிடர்‌ கழகதீதுகீகு உற்ற துணையாக இருந்துவரும்‌. ஆனால்‌, இதிலுள்ள உறுப்பினர்‌ யாவரும்‌ திராவிடர்‌ கழகத்திலும்‌ உறுப்பினராயிருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. மேலும்‌, நீதிச்‌ கட்சியும்‌ சுயமரியாதை இயக்கமும்‌ சேர்ந்து பெற்ற குழந்தைதான்‌. திராவிடர்‌ கழகம்‌, இறுதி இலட்சியத்தில்‌ இரண்டு இயக்கங்களுக்கும்‌ எந்த விதமான மாறுதலும்‌ கிடையாது. சுயமரியாதைக்‌ கொள்கைகளைக்‌ கொண்டிராத--தனிதீ திராவிட்‌ ஆட்சியை சயமரியாதைக்காரர்கள்‌ ஏற்கமாட்டார்கள்‌. வைதீகதீதிலும்‌ மூடநம்பிக்கை யிலும்‌ மூழ்கிய தனித்‌ திராவிட ஆட்சியைத்‌ திராவிடர்‌ கழகத்தார்‌ விரும்பமாட்டார்‌ கன்ட ஒன்று நீட்ட நூல்‌) இன்னொன்று குறுக்கு நூல்‌. இந்த இரண்டுமில்லாவிடல்‌ அணி ஏது 8 கிரண்டில்‌ ஒன்றுமட்டுமிருந்தால்‌ அதற்குப்‌ பெயர்‌ துணியல்ல ] நூல்‌ ! எனவே, சுயமரியாதை அமைப்பு பதிவு ஆவதன்‌ மூலம்‌ திராவிடர்‌ கழகப்‌ பிரச்சினை கைவிடப்படும்‌ என்ற பிரச்சாரம்‌ உண்‌ மையல்லஃ [விடுதலை ?-தலையங்கம்‌--21-10-1952] wwyw.thamizham.net - Free £ book 14௦ 3016 29. தேவர்களின்‌ முறையிடு இலண்டன்‌ மாநகராகிய வைகுண்டதீதிலே ஜார்ஜ்‌ மன்னராகிய மகா விஷ்ணுவானவர்‌ பரர்லிமெண்டு என்னும்‌ ஆதிசேஷன்மீ.து பன்னிகொண்டிருக்கின்‌ றார்‌ ரீ ஜீ னீ கே. நடராஜன்‌, சி. ராஜகோபாலாச்சாரி, வி. எஸ்‌. சீனிவாச சாஸ்‌ திரி, எஸ்‌. சீனிவாசய்யங் சார்‌, சிவசாமி அய்யர்‌, வெங்கட்டரமண சாஸ்திரி, சி. பி. இரசமசசமி அய்யர்‌, டி. ரெங்காசீசாரி, டிஃ ஆர்‌. ராமச்சந்திரய்யர்‌, எம்‌. கே. ஆச்சாரி, சத்தியமூர்த்தி 'முூதலாகிய அனேக பூதேவர்கன்‌ போய்‌, கால்மாட்டில்‌ நின்றுகொண்டு தவம்‌ செய்கின்றார்கள்‌. மகாவிஷ்ணு 5-(தேவர்கள்‌ தவத்திற்கிரங்கி) ஹே, பூதேவர்களே ! எங்குவந்தீர்கள்‌ ! பூதேவர்கள்‌ :--ஆபத்‌ பாநீதவா, அநாத ரட்சகா தங்கவிடம்தான்‌ வந்தோம்‌. ம.வி: என்ன விசேஷம்‌ ₹ பூதே! தேவர்களுக்கு ஏதாவது இடுக்கண்‌ வந்தால்‌ அதைத்‌ தடுக்க, தங்களை யன்றி திந்த உலகதீதில்‌ யார்‌ இருக்கின்றார்கள்‌ 8 எனவேதங்களிடம்‌ வந்தோம்‌. ம.வி: என்ன விசேஷம்‌ § பூதே 8 மகாப்‌ பிரபூ ! பழையபடி ராட்சதர்களுடைய ஆதிக்கம்‌ வலுதீதுவிட்டது. பூ3தவர்களாகிய எங்கள்‌ நிலை இருப்பதா, கிறப்பதா என: ஊஞ்சலாடி கொண்டிருக்‌ கின்றது. இந்தச்‌ சமயம்‌ தாங்கள்‌ அருள்புரியவில்லையானால்‌ பூலோகமே சாம்பலாய்ப்‌ போய்விடும்‌. பூலோகமே இல்லையானால்‌ மகாவிஷ்ணுவாகிய தங்கள்‌ பாடுகூட திண்டாட்டமாய்விடும்‌. தங்களை வணங்கவோ; தங்களுக்குப்‌ பூஜை ஆராதனைகள்‌ உற்சவம்‌ முதலியவைகள்‌ செய்யவோகூட, யாரும்‌ இருக்க மாட்டார்‌ கன்‌. வணங்காததும்‌ பூஜிக்காத துமான பகவான்‌ இருந்தென்ன 1 ஒழிந்தென்ன 1 எனவே கிந்த சமயம்‌ தாங்கள்‌ கிருபை கூர்நீது எங்களைக்‌ கடாட்சித்தநளவேண்‌ ம்‌. ம.வி: என்ன, என்ன உங்களுக்கு அப்பேர்ப்பட்ட கஷ்டம்‌ என்ன வந்தது! சங்கதியைச்‌ சொல்லுங்கள்‌. பூ.தே 1 பிரபுவே! முன்‌ யுகங்களில்‌ தேவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள்போல இப்போது பெரிய ஆபதீதுகள்‌ வந்திருக்கின்‌ றன. ம.வி: எப்படி வந்திருக்கிறது! சீக்கிரம்‌ விவரமாய்ச்‌ சொல்லுங்கள்‌. பூ.தே $ எப்படியோ வந்துவிட்டது. பெரிய உபதீதிரவமாய்‌ இருக்கின்றது. ஒவ்வொரு யுகங்கவிலும்‌ தேவர்‌ களுகீகு இடர்கள்‌ செய்ய அசுரர்களாகவும்‌, அரகீகர்களாகவும்‌ ராட்சதர்களாகவும்‌ வந்து எங்களை இடர்கள்‌ செய்யும்போது, பகவானாகிய தாங்கள்‌ தான்‌: பல அவதாரங்களாக வெளிக்‌ 8ளம்பி ராட்சதர்களை எல்லாம்‌ அழித்து, எங்களையும்‌ எங்கள்‌ உயர்வாகிய வேதங்களையும்‌, உதீதி3யரகங்களாகிய யாகத்தையும்‌ காத்தருவி வருகிறீர்கள்‌. மஃவி 8 ஆம்‌. அது உண்மைதான்‌ * பூ.தே: பிரபுவே! இந்த யுகத்திலும்‌ அதுபோலவே ஒரு ராட்சதன்‌ தோன்றி விட்டான்‌. அவன்‌ எங்களுடைய பெரியபெரிய உத்திமயோகமாகிய யாகதீதிலும்‌, வதத்திலும்‌. கையை வைத்து, அவைகளையெல்லாம்‌ அடியோடு ஒழிக்கப்‌ பார்க்கின்றசன்‌ஃ ம.வி $ அப்படிப்பட்ட ராட்சதன்‌ யார்‌ ₹ @G5t பிரபுவே! அவன்‌ தான்‌ ¢ சுயமரியாதை? எ று சொல்லப்பட்ட ராட்சதன்‌& அவன்‌ இப்போது தேவர்கவரகிய எங்களுக்கு மாத்திரம்‌ துன்பம்‌ வளனைவிக்கின்‌ றான்‌ www.thamizham.net - Free £ book No 3016 இயக்கங்கள்‌ 833 என்றோ, எங்களுடைய உதீதியோகங்களாகிய யாகதீதை மாதீதிரம்‌ அழிக்கின்‌றான்‌ என்றோ கவலையீனமாய்‌ இருந்து விடாதீர்கள்‌ 1 நாங்கள்‌ ஒழிந்தால்‌ பகவானாகிய தாங்களும்‌ ஒழிந்துபோவது நிச்சயம்‌, ஏனென்றால்‌, எங்களை ஒழித்தால்தான்‌ தங்களை ஒழிக்க முடியுமென்று நினைத்து முடிவுசெய்து, தங்களை ஒழிப்பதற்காகவே முதலில்‌ எங்களை ஒழீகீ9ன்றானாம்‌. ம.வி: அப்படியா ! அப்பேர்ப்பட்ட ராட்சசனா அவன்‌? அவனுக்கு இவ்வளவு சகீதி எப்படி வந்தது 1 W Cs: அவன்‌ மகா தவசிரேஷ்டன்‌ ) பெரிய பெரிய தபங்கள்‌ செய்து அதன்‌ மூலம்‌ பெரிய பெரிய வரங்களைப்‌ பெற்றுவிட்டான்‌, அன்றியும்‌ தக்க ஆயு தங்கன்‌ அவனிடமிருக்‌ கின்றன. அவ்வாயுதங்களுக்குப்‌ பயந்துகொண்டு சில்லரைத்‌ தேவதைகளும்‌, தங்கள்‌ பரிவாரங்களுங்கூட அவனது பரிவாரங்களாக இருக்கின்றன. அவனைக்‌ கண்டால்‌ தடுங்காத முனிகள்‌ இல்லை ; ரிஷிகள்‌ இல்லை. ம.வி. அப்படியா ! அவன்‌ செய்யும்‌ கொடுமை என்ன T பூ.தே 8 மதம்‌ பொய்‌ என்கின்றான்‌ ; வேதம்‌ பொய்‌ என்கின்றான்‌ ] புராணம்‌ பொய்‌ என்கின்றான்‌ ] பராசர ஸ்மிருதி பொய்யாம்‌ ; மனுகர்ம சாஸ்திரம்‌ பொய்யாம்‌ $ எல்லாம்‌ பொய்‌ என்கின்றான்‌. இராமரயணம்‌ பொய்யாம்‌$) பாரதம்‌ பொய்யாம்‌ $ திருவிளையாடல்‌ புராணம்‌ பொய்யாம்‌ ) பெரிய புராணம்கூடப்‌ பொய்யாம்‌, தேவர்களைக்‌ கண்டது யார்‌ 1 விஷ்ணுவைக்‌ கண்டது யார்‌ ₹ சிவனைக்‌ கண்டது யார்‌ 1 எல்லோரும்‌ பொய்‌ என்கின்றான்‌, இருக்கின்றதாக அகச்‌ சான்று, புறச்‌ சான்று காட்டினாலோ, காட்டு கின்றவர்கன்‌ எல்‌ லோரையும்‌ அயோக்கியர்கள்‌, அன்னக்‌ காவடிகள்‌ என்கின்‌ றான்‌. அவனுடைய உபதீதிரவதீதினால்‌ புசாணங்க ன விற்பனை ஆவதிச லை; காலட்சேபங்களே நடைபெறுவதில்லை. இவைகள்‌ போனாலும்‌ போகட்டும்‌. எங்கள்‌ யாகங்களே நடை பெறுவதில்லை. அவனால்‌ எங்களுக்கு வெகு கஷ்டமாக இருக்கின்றது. ம.வி? அப்படியா சொல்லுகின்றான்‌ 1 பூ.தே: ஆமாம்‌, பகவானே | ம.வி இன்னும்‌ என்ன செய்கின்றான்‌ 1 பூதே1 நாள்‌ பொய்‌ என்கின்றான்‌) திதி பொய்‌ என்கின்றான்‌) சடங்கு பொய்‌ என்கின்றான்‌ ) தேர்‌ பொய்‌, திரு விழா பொய்‌ என்கின்‌ றான்‌, ம.வி? சரி, இவ்வளவையும்‌ பொய்‌ என்கின்றானா 1. பூதே? ஆம்‌. பிரபூ! மற்றும்‌ இவனுடைய உபதீதிரவதீதினாலே புஸ்தகக்‌ கடைக்காரன்‌ பட்டினி; புராணக்‌ கடைக்காரன்‌ பட்டினி; புராணப்‌ பிரசங்கப்‌ பண்டிதன்‌ பட்டினி; பு3ராகிதன்‌ பட்டினி) அர்ச்சகன்‌ பட்டினி) குருமார்‌ பட்டினி) சமயப்‌ பிரச்சாரகன்‌ பட்டினி) நல்ல ஆங்கிலஃ படிதீக சாஸ்திரிகள்‌, சாதுக்கன்‌ எல்லாம்‌ பட்டினி கிடக்கும்படியாகிவிட்டது. கிதைப்பற்றிக்‌ கேட்டால்‌ மூட்டை தூக்கி, மண்வெட்டி வயிது வளர்க்கச்‌ சொல்லுகிறான்‌. கொடுமை! கொடுமை 1 சகிக்க முடியவில்லை. ம.வி நமது கடவுன்‌ தன்மையைப்பற்றி என்ன சொல்லுகின்றான்‌ 1 அதையாவது ஒப்புக்கொள்ளுகின்‌ றானா, கில்லையா 8 பூ.தே$ கடவுளைப்‌ பற்றிச்‌ சொன்னால்‌, எனக்கு அவசியமில்லை என்கின்றான்‌, கடவுன்‌ உண்டா இல்லையா என்றால்‌, ¢ நான்‌ அதைப்பற்றிக்‌ கவலைப்படுவது கிடையாது! என்கின்றான்‌. * கடவுள்‌ இருந்தாலும்‌ சரி 9 இல்லாவிட்டாலும்‌ சரி, அதைப்‌ பற்றி உணக்கென்ன கவலை % என்கின்றான்‌. www.thamizham.net - Free £ book No 3016 634 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ ம.வி? பின்னை, அவன்‌ எதைதீதான்‌ ஒப்புக்கொள்ளுகின்றான்‌ 1 பூ.தே8 அவன்‌, * மனிகனுக்கு மனிதன்‌ அன்பு, இரக்கம்‌, உதவி, ஒழுகீகம்‌ இவற்றைதீதவிர மற்றொன்றையும்‌ மதிப்பதில்லை ! என்கின்றான்‌. ம.வி அப்படியானால்‌, இவற்றை எல்லாம்‌ உலகம்‌ ஒப்புக்கொன்ளுகறெதா$ பூததே 8 ஒப்புக்கொள்ளுெதே ! இதுதானே ஆச்சரியமாய்‌ இருக்கின்றது. ஒப்புக்‌ கொள்ளுவது மாத்திரமா? இந்தச்‌ சமயம்‌ நாங்கள்‌ தெருவில்‌ ஒண்டியாய்ப்‌ போகிறதே ஆபதீதாய்‌ இருக்கிறது. மஃவி8 நீங்கன்‌ என்ன செய்கின்றீர்கள்‌? நீங்களும்‌ எதிர்தீதுப்‌ போர்‌ செய்வதுதானே 8 பூ.தே 8 நாங்களும்‌ எங்களால்‌ கூடியவரை பார்தீதோம்‌. எங்கன்‌ ஆயுதங்களாக அந்த ராட்சதகீ கூட்டத்திலிருந்தே சில ஆட்களைக்‌ கைப்பற்றி, அதன்‌ மூலமாகவும்‌ பேோரிட்டுப்‌ பார்‌ தீதோம்‌. அவர்கன்‌ ஆயுதங்களும்‌ எங்கன்‌ ஆயுதங்களும்‌ நாங்கள்‌. கூலிக்குப்‌ பிடி தீத ஆயுதங்களும்‌ எல்லாம்‌ அவன்‌ ஆயுதங்களுக்கு முன்னால்‌ முனை மழுங்கிப்‌ போய்விட்டன. ம.வி 1 அப்பேர்ப்பட்ட அந்த ராட்சதனுடைய ஆயுதநீதான்‌ என்ன 8 பூ.தே: குடிஅரசு Y ₹ திராவிடன்‌ , * குமரன்‌ 1, * நாடார்‌ குல: மிதீதிரன்‌ 2, ¢ தமிழன்‌ £, விஸ்வநேசன்‌ £, * சிங்கப்பூர்‌ முன்னேற்றம்‌ ?, * சுயமரியாதைத்‌ தொண்டன்‌ ? முதலிய அனேக ஆயுதங்களின்‌ வலிமை, எங்கள்‌ ஆயுதங்களின்‌ முனைகளை எல்லாம்‌ மழுங்க வைத்‌ துவிட்டன. எங்கள்‌ கூலி ஆயுதங்களும்‌ உறை இல்லாமல்‌ வெளியே தலை நீட்ட முடியவில்லை. இப்போது நாங்கள்‌ செத்த பாம்பை ஆட்டுவதுபோல்‌, பொய்வேஷம்‌ போட்டுக்கொண்டு திரிந்து பார்த்தும்‌ வேறு மார்க்கமில்லாத தால்‌ தங்கள்‌ பாததீதில்‌ வந்து விழுந்‌ துவிட்டோம்‌. தாங்கள்‌ தான்‌ எங்களைக்‌ காப்பாற்றவேண்டும்‌. தங்கன்‌ பரிவாரங்‌ களான ¢ சைமன்‌ கமிஷன்‌ £ என்னும்‌ உபதேவர்களை நாங்கள்‌ அறியாமல்‌ பகிஷ்காரம்‌ செய்துவிட்டோம்‌. அதைத்‌ தயவுசெய்து மன்னிக்கவேண்டும்‌. ம.வி இதற்காக என்னை என்ன செய்யச்‌ சொல்லுகின்றிர்கள்‌ ₹ பூ.தே 1 தங்களிடமுள்ள சில பாணங்களைக்‌ கேட்க வந்திருக்கின்றோம்‌. ம.வி 8 என்ன பாணம்‌ § பூத 124 ஏ) 153 ஏ ஆகிய பாணங்கள்‌ வேண்டும்‌. ம.வி: ஏன்‌) 144 பாணம்‌ வேண்டாமா? பூ.தே 5 144 அவனிடம்‌ செல்லாது. அது சரமாரியாய்‌ அவன்மேல்‌ விடப்பட்டும்‌, அது அவனிடம்போய்‌ அவன்‌ பாதத்தில்‌ விழுந்து நமஸ்காரம்‌ செய்துவிட்டு வந்து விட்டதோடு மாதீதிரமல்லாமல்‌, திரும்பிவந்து எய்தவர்கன்‌ மி.துங்கூட சில சமயங்கவில்‌ பாய்ந்‌ துவிடுகின்றது. ம.வி சரி] நமது தூதர்களை முதலில்‌ உங்கள்‌ லோகத்திற்கு அனுப்புகிறோம்‌ ; அவர்களைகொண்டு பூலோகநிலை அறிந்து பிறகு வேண்டிய துபால்‌ செய்வோம்‌. பூ.தே 1 பிரபுவே! தங்கள்‌ தூதர்கள்‌ யார்‌ $ தயவுசெய்து அதைக்‌ கொஞ்சம்‌ தெரிவிதீதுவிட்டால்‌ நாங்கள்‌ ஜாக்கிரதையாக கருக்க அனுகூலமாயிருக்கும்‌. ம.வி நமது தூதர்கள்‌ * சைமன்‌ கமிஷனர்கள்‌?) அவர்கவிடம்‌ முறைகளை மெய்ப்பியுங்கள்‌. * www.thamizham.net - Free £ book 14௦ 3016 கியக்கங்கள்‌ £35 பூ.தே ₹ நாங்கள்‌ அறியாத புதீதியினால்‌ தங்கள்‌ தூதர்களை ஆதியில்‌ அலட்சிய மாய்கி கருதிவிட்டோம்‌) அதனால்‌ வந்த வினைப்பகுதி என்றுகூடச்‌ சொல்லலாம்‌. ஆனாலும்‌, இப்போது அவர்களிடம்‌ சொல்லிக்கொள்ளுவது எங்களுக்குக்‌ கொஞ்சம்‌ அவமான மாயிருக்கின்றதே § ம.வி 8 நேரில்‌ தெரிவிக்காவிட்டால்‌ பாதகமில்லை ; மறைமுகமாக வேறு ஏதாவது வழிகளில்‌ தெரிவிதீ துவிடுங்கள்‌, பூ.தே£ அப்படியே ஆகட்டும்‌, பிரபுவே ! எப்படியாவது இந்தச்‌ சமயம்‌ எங்ளைக்‌ காப்பாற்றுங்கள்‌, இல்லாவிட்டால்‌ தங்களுக்கும்‌ எங்களுக்கும்‌ கீரண்டுபேருக்குமே ஆபத்து வந்துவிடும்‌. இதை நன்றாய்‌ மனதில்‌ வையுங்கள்‌. ம.வி? நம்மைப்பற்றி நீங்கள்‌ கவலைப்படாதீர்கள்‌, உங்கள்‌ காரியத்தை நீங்கள்‌ ஜாக்கிரதையாய்ப்‌ பார்‌ தீதுக்கொள்ளுங்கள்‌. சரி, போய்வாருங்கள்‌ § [சித்திரபுத்திரன்‌ கட்டுரை--* குடிஅரசு? 20.3.1929] 80. சுயமநியாதை இயக்கத்தின்‌ பலன்‌ சுயமரியாதை இயக்கம்‌ தோன்றிய பிறகு பார்ப்பனர்களும்‌, புராண பண்டிதர்களும்‌, புத்தகக்‌ கடைக்காரர்களும்‌, புரா38தக்‌ கூட்டத்தார்‌ களும்‌ எவ்வளவுதான்‌ பழீகள்‌ கூறி விஷமப்‌ பிரசிசாரம்‌ செய்துவந்கும்‌ நாட்டில்‌ தோன்றி இருக்கும்‌ உணர்ச்சிகளையும்‌ அதனால்‌ ஏற்பட்டிருக்கும்‌ பலன்களைப்பற்றியும்‌ இரண்டொரு நிகழ்ச்சிகளைக்‌ குறிப்பிடு கிறோம்‌. _ பார்ப்பனர்களை எந்தக்‌ காரணங்களைகீகொண்டும்‌ நம்புவதென்பதோ, அவர்‌ களோடு ஒத்‌ துழைப்பதென்‌ பதோ, அவர்கள்‌ கலநீ.துள்ள கூட்டங்களில்‌ சேர்வதென்பதோ, தேர்‌ தல்களில்‌ அவர்களுக்கு ஓட்டுச்‌ செய்வது என்பதோ முதலாகிய காரியங்கள்‌ அடியோடு மறுக்கப்பட்டு வருகின்றன, கோயில்கள்‌ சம்பந்தமான விஷயங்களில்‌, பூசைகள்‌, அபிஷே கங்கள்‌, உற்சவங்கள்‌, புதுக்‌ கோயில்கள்‌ கட்டுதல்‌ ஆகிய காரிபங்களில்‌ அலட்சியம்‌ காட்டப்‌ பட்டுவருவதுடன்‌, பல கோயில்கள்‌ அரைகுறை வேலையில்‌ இருந்தவைகளும்‌ நிறுத்தப்‌ பட்டுவிட்டன. பண்டிகைகள்‌, விரதங்கள்‌, சடங்குகள்‌ முதலியவைகள்‌ அனேகமாக சில இடங்களில்‌ அடியோடு விடப்படும்‌, சில இடங்களில்‌ மிக்க அலட்சியமாக ஏதோ நிர்ப்பந்தத்திற்கு தடப்பவைகளாகவும்‌ காணப்படுகின்றன. . ட விதவைகள்‌ -மணம்‌ என்பதும்‌; கலப்பு மணம்‌ என்பதும்‌, தினம்தினம்‌ நடக்கும்‌ விஷயங்களும்‌ நடத்தத்‌ தேவை விளம்பரங்களும்‌ வெளியானவண்ணமாய்‌ இருந்து-வரு கின்றன. சாதி வித்தியாசம்‌ ஒழித்தல்‌, தீண்டாமை ஒழித்தல்‌ முதலிய விதீதியாசங்கன்‌ குறிப்பிடத்‌ தகுந்த அளவுக்குப்‌ பயன்கொடுதீது வரு ன்றன. அதாவது, தினமும்‌ மக்கன்‌ முகமதீயராவதும்‌, கிறிஸ்தவராவதும்‌ ஆன செய்திகள்‌. வெளியாகின்றன. கோயில்‌ பிரவேசம்‌ பல இடங்களில்‌ நடக்கின்‌ றது. புரோ$த விலக்குச்‌ சங்கங்கள்‌ புதிது புதிதாக ஏற்படுதீதப்படுகன்‌ றன. மதத்தைப்‌ பற்றிய புரட்டுகள்‌ வெகு தாராளமாய்‌ வெளிப்படுத்தப்படுவதோடு, மதப்‌ புரட்டர்கள்‌ எல்லாம்‌ மூலையில்‌ முக்காடிட்டு ஒடுங்கி உட்கார்ந்துகொள்ள வேண்டியதா கவிட்டது. அன்றியுஃ, அவர களின்‌ உண்மையான தோல்வியைக்காட்ட அறிகுறி என்னவென்றால்‌ தாங்கள்‌ வாய்‌ திறக்க யோக்கியதை அற்துப்போய்‌, புத்தியில்லாத பாமர மக்களை ஏவிவிட முயற்சியில்‌ இறங்கி இருப்பதேயாகும்‌.. . . www.thamizham.net - Free E book No 3016 836 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ அல்லர்மலும்‌, இந்துமதப்‌ பரட்டு தேசமெல்லாம்‌ பரவி வருவதுடன்‌, அடுத்த ஜன கணிதத்தில்‌ ஒவ்வொருவரும்‌ இந்தியன்‌ அல்லது இந்துவல்லாதவன்‌ என்று செல்ல. வேண்டும்‌ என்றும்‌, எந்தக்‌ காரணம்‌ கொண்டும்‌ சாதியையும்‌, சாதிப்‌ பட்டத்தையும்‌, சொல்லக்கூடாதென்றும்‌, நூற்றுக்கணக்கான சங்கங்களும்‌ மாநாடுகளும்‌ தீர்மானங்கள்‌ செய்து அனுப்புவதுமேயாகும்‌. வருப்புவாரிப்‌ பிர திநிதிதீ.துவம்‌--தேசத்‌ துரோகம்‌, தேசியதீதிற்கு விரோதம்‌ என்று எவ்வளவோ தூரம்‌ டார்ப்பனர்களும்‌, அவர்களது வால்களும்‌ கதீதியும்‌, இப்‌ பாது சட்ட சபையிலும்‌, சர்க்கார்‌ உத்தி3யோகத்திலும்‌ அது ஏற்பட்டு நிலைத்து. அனுபவத்திற்கு வந்து விட்டதோடு பார்ப்பனர்களே தங்கள்‌ வகுப்புக்குள்ள உரிமையைக்‌ கெஞ்சிக்கேட்க வேண்டிய அளவுக்குத்‌ தைரியமாய்‌ வெளியில்‌ வந்துவிட்டார்கள்‌. மற்றும்‌, ரிஜிஸ்ட்ரேஷன்‌ இலாக்கா, வருஷாந்தர ரிப்போர்ட்டு ஒன்றில்‌ 6 இப்போது ரிஜிஸ்டர்‌ கலியாணங்களன்‌ அதிகப்பட்டு வருவதால்‌ கலியாணங்களை ரிஜிஸ்டர்‌ செய்ய ஒவ்வொரு இடத்திலும்‌ அதிகமான ரிஜிஸ்ட்ரார்களை நியமிக்க வேண்டும்‌! என்று குறிக்கப்‌ பட்டிருக்கின்‌ றதுஃ வைதீகக்‌ குடுக்கைகளுக்கும்‌, புராண அமுக்கு மூட்டைகளுக்கும்‌ வருணாசிரம புராணங்களுக்கும்‌ அடியோடு பொது மேடைகள்‌ இல்லாமல்‌ செய்துவிட்டது. காஞ்சிபுரம்‌ சங்கராச்சாரி மடத்தில்‌ இருந்துவந்த பள்ளிக்கூடத்தில்‌ ¢ தீண்டப்படா தவர்‌. களைச்‌ சேர்த்துக்‌ கொள்ளா ததற்காக ¢ கிராண்டு? மறுக்கப்பட்டு பன்னிக்கூடம்‌ மூடப்பட்டுவிட்டதுஃ (¢ குடிஅரசு 1-கட்டுரை--3-11-1929] 81. பார்ப்பான்‌ : பணக்காரன்‌ : பெரியமனிதன்‌ இன்று நமது நாட்டில்‌ சுயமரியாதை இயக்கம்‌ அல்லது பகுதீதறிவு இயக்கம்‌ என்பதாக ஒன்று தோன்றியபின்‌, நாளாவட்டத்தில்‌ பார்ப்பனருக்‌ கும்‌, பணக்காரர்களுக்கும்‌ பெரிய மனிதர்‌ என்பவர்‌ களுக்கும்‌ இருத்த மரியாதை, பெருமை என்பது படிப்படியாய்‌ குறைந்துகொண்டு வருகிறது ) வநீ.துவிட்டது என்றே சொல்லலாம்‌. இவை மாத்திரமல்லாமல்‌ சங்கராசீசாரிகள்‌ என்கின்ற பூச்சாண்டிகளின்‌ சாயமும்‌ வெளுத்த விட்டது. அவர்கள்‌ சாதாரண மக்களிலும்‌ கீழான மக்களாகக்‌ கருதப்படும்‌ நிலைமைக்கு ஆளாச்கப்பட்டு விட்டார்கள்‌. _ இதுமாதீதிரம்தானா ₹. உயர்தர நீதிபதிகள்‌ என்பவர்கள்‌, வக்கில்களிலும்‌ கீழ்தீதர மக்களாகக்‌ கொள்ளும்‌ தன்மையர்களரக ஆகிவிட்டார்கள்‌. ்‌ - மக்களில்‌. உள்ள இப்படிப்பட்ட பேதநிலைகன்‌ மாதீதிரமல்லாமல்‌, குணங்களில்‌ உள்ள பேதநிலைகளும்‌ மாறிவிட்டன. ஒழுக்கம்‌, நாணயம்‌, உண்மை ஆகிய குணங்கள்‌ அவற்றிற்குத்‌ தலைகீழ்த்‌ தன்மைகொண்ட தலைசிறந்தவர்‌ (அயரக்கியர்‌)களையே தஞ்ச மடைந்துவிட்டன ! அதுபோலவே அத்து, மரியாதை, கீழ்ப்படி, மேல்படி என்பண வெல்லாம்‌ ஒழிந்‌,துவிட்டன. இம்‌ மாறுதல்கள்‌ * பகுத்தறிவு? காரணமாக (எதையும்‌ நிரீவரணமாகக்‌ காணும்‌ தன்மையாக) ஏற்பட வேண்டியதரனாலும்‌, முதல்‌ மாறுதலான பார்ட்பானின்‌ மரியாதை கெட ஆரம்பித்தவுடன்‌ மற்றெல்லா மரியாதைகளும்‌ கெடுவதற்றுப்‌ பார்ப்பான்‌ முயற்சி யரனனாகவும்‌, உறுதுணைவனாகவும்‌ இருக்கவேண்டிய, இருத்து தீர3வண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. கடவுளும்‌ மதமும்‌ கெடவேண்டுமானால்‌ பார்ப்பான்‌ கெட்டாக (இல்லாமல்‌ போக) வேண்டும்‌. அவன்‌ கெட்டஇடம்தான்‌ கடவுள்‌ மதம்‌ கெட்டநிடமாகும்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌. 837 அதுபோலவே, நீதி கெடவேண்டுமானால்‌ அரசன்‌ கெட்டாக (இல்லாமல்‌ போக' வேண்டும்‌. அரசன்‌ கெட்ட இடம்தான்‌ ஜனநாயகம்‌ என்பது. * பார்ப்பான்‌ இல்லையானால்‌ எப்படி கடவுள்‌, மதம்‌ இல்லையோ அப்படித்தான்‌ அரசன்‌ இல்லையானால்‌ நீதி, நேர்மை கில்லை என்பது உறதி. நமது நாட்டு ஆட்சிமுறை ஜன நாயகமாக ஆகி இன்றைக்கு 47 வருட காலமாகிறது. இது துவக்கம்‌ 1920-ம்‌ ஆண்டு ஆகும்‌, அதற்கு முன்‌ ஆட்சி மக்கள்‌ தலைவர்களை அனுசரித்த? வெள்ளையன்‌ ஆட்சியாய்‌ இருந்தாலும்‌, காங்கிரஸ்‌ ஸ்தாபனம்‌ காரணமாக பார்ப்பான்‌ ஆதிக்க ஆட்சியாகவே இருந்தது. பார்ப்பான்‌ தான்‌ மக்கன்‌ தலைவனாக இருந்தான்‌. அதை எதிர்த்து பார்ப்பன ரல்லாதார்‌ செய்த கிளர்ச்சியினால்‌ 1920-ல்‌ ஒரு அளவு ஜனநாயக ஆட்சியாக (பார்ப்பனர்‌ சம்பந்த கில்லாமல்‌) பார்ப்பனரல்லாதார்‌ மந்திரி சபை கொண்ட ஆட்சியாக இிருந்நது. அதில்‌ பார்ப்பனருக்கு ஏற்பட்ட ஏமாற்றமான.து பொய்‌, புரட்டு, பித்தலாட்டத்தை யும்‌, நாணயக்‌ குறைவு, நேர்மைக்‌ குறைவு, சட்டம்‌ மீறுதல்‌, சண்டித்தனம்‌ ஆகியவைகளை ஆயுதமாகக்‌ கொண்டு பார்ப்பனர்‌ செய்த கிளர்ச்சியான காலித்தனங்களின்‌ பயனாய்‌ பார்ப்பனரல்லாதார்‌ மந்திரிசபை ஒழிக்கப்பட்டு, ஆட்சியைப்‌ பார்ப்பனர்‌ கைப்பற்ற முடிந்தது. இந்த முயற்சிதான்‌ அரசியலின்‌ பெயரால்‌ எல்லாவித ஒழுக்கக்கேட்டிற்கும்‌ இழி தன்மைக்கும்‌ விதீதூன்றியதாய்‌ முடிந்த து என்றாலும்‌, பார்ப்பனரல்லா தாருக்கு எதிர்ப்பாய்‌ நடந்த அந்த ஆட்சி சுமார்‌ இிரண்டாண்டுகளுக்குன்‌ காலியாக்கப்படவேண்டியதாகி, ஜனநாயகம்‌ என்பதில்லாமல்‌ அரசநாயகமாகவே 6-7 ஆண்டுகன்‌ நடைபெறவேண்டிய தாயிற்று: இதில்‌ சிறிது நேர்மை காணமுடிந்தது என்றாலும்‌, 1926 முதல்‌ 1947 வரை நாட்டில்‌ சுயமரியாதை இயக்கமும்‌, பகுத்தறிவு இயக்கமும்‌, ஜஸ்டிஸ்‌ கட்சியான திராவிடர்‌ கழகமும்‌ செய்துவந்த பிரச்சாரத்தால்‌ பார்ப்பான்‌ பெருமையும்‌, பணக்‌ காரன்‌ பெருமையும்‌, பெரிய மனிதர்கள்‌ என்பவர்கள்‌ பெருமையும்‌ நாளுக்கு நான்‌ தேய்ந்துவர ஆரம்பித்தவுடன்‌, வெள்ளையன்‌ யுத்தத்தில்‌ வெற்றிபெற்று அவனது கொள்கைப்படி ஆதிக்கத்தை இந்தியரிடம்‌ ஒப்புவித்‌.துவிட்டுப்‌ போனவுடன்‌, அதாவது இந்தியன்‌ என்பது காங்கிரஸ்கார்‌ னாகவும்‌, காங்கிரஸ்காரன்‌ என்பது பார்ப்பனராகவும்‌ இருந்‌ துவந்ததால்‌, பார்ப்பான்‌ கைக்கு ஆட்சி, ஆதிக்கம்‌ வந்தது. வந்தவுடன்‌ முதல்காரியமாக இந்தப்‌ பார்ப்பான்‌, பணக்காரன்‌, பெரியமனிதன்‌ ஆக மூன்றையும்‌ பாதுகாதீதுகொள்ளும்‌ அளவுக்கு ஆட்சிச்‌ சட்டம்‌ செய்துகொண்டு விட்டான்‌. . அச்‌ சட்டத்தில்‌ பார்ப்பானையும்‌, சாதி மதத்தையும்‌, usTdaryamaTd அதாவது: பொருளாதார சொதீதுரிமையையும்‌, பெரிய மனிதத்‌ தன்மையையும்‌ அதாவது அந்த ஸ்தானத்தையும்‌ அசைக்க முடியாதபடி அரசியல்‌ சட்டம்‌ செய்துகொண்டான்‌. இப்படிச்‌ செய்துகொண்ட பின்பும்‌, இவை மூன்றம்‌ சட்ட தீதினால்‌ ஒழிக்கப்பட முடியாமல்தான்‌ இருக்கிறதே தவிர, காரியத்தில்‌ *அஸ்திவாரமில்லாததால்‌ பாரம்‌ தாங்காமல்‌ இடிந்‌.துவிழும்‌ மாடிக்‌ கட்டிடம்‌ போல்‌? சாய்ந்து விழுந்துவருகிறது. அதாவது, பார்ப்பான்‌. என்பதாலோ, பணக்காரன்‌ என்‌ பதாலோ, பெரிய மனிதன்‌ என்பதாலோ நாட்டில்‌ கின்று எவருக்குமே பெருமையோ மரியாதையோ இல்லாமல்‌ போய்விட்டது. அது மாதீதிரமே அல்லாமல்‌, இந்திய ஆட்சியின்‌ சிகரம்போன்ற ராஷ்டிரபதி பதவி, ஆட்சித்‌ தலைமையான பிரதமர்‌ பதவி ஆகியவை பொது மக்களால்‌ சிறிதும்‌ லட்சியப்‌ படுத்தப்பட வேண்டிய பதவிகன்‌ அல்லாததாய்‌ ஆகிவிட்டன. 1686-68 www.thamizham.net - Free £ book 14௦ 3016 638 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌ இன்று இவர்களுக்கு மரியாதை செய்யவேண்டிய, கொடுக்கவேண்டிய அவசியம்‌, பொதுமக்கள்‌ தன்மையில்‌ யாருக்குமே தேவை இல்லாமல்‌ போய்விட்டது. ஒரு ரெவின்யூ இின்ஸ்பெகீடரீடம்‌, எப்படி கர்ணம்‌, மணியக்காரன்‌, பீ.யூன்‌ தவிர மற்றவர்களுக்கு மரியாதை காட்டவேண்டிய அவசியமில்லையோ, அதுபோல்‌ சுயநலம்‌ காரணமாய்‌ பதவிக்குக்‌ கீழ்ப்படியவேண்டியவர்களை தீ தவிர்தீத மற்றவர்கள்‌, இவர்கள்‌ பெயரைக்கூடதி தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமோ, வாய்ப்போ இல்லாமல்‌ அற்றுப்‌ போய்விட்டது இப்படித்தான்‌ மற்ற மந்திரிகள்‌, கவர்னர்கள்‌, நீதிபதிகள்‌ முதலிய எல்லா ¢ பெரும்‌? பதவிகளும்‌ மதிப்பற்றுச்‌ சிரிப்பாய்ச்‌ சிரிக்கும்‌ நிலைக்கு வந்துவிட்டன. பாதுகாப்புத்‌ துறை என்பது போலீஸ்‌ கீழ்தீதரச்‌ சிப்பந்தி முதல்‌, மேல்தர அதி காரிகன்வரை அவரீகளிடம்‌ உள்ள மதிப்பும்‌, பயமும்‌ அற்றுப்போய்விட்டது. அதனால்‌ இப்போது நடப்பது காலிகன்‌ ராஜ்யம்‌ என்றே சொல்லலாம்‌. சுருக்கமாகச்‌ சொன்னால்‌, தேர்தல்‌ என்பதே ஒழுக்கக்கேடு, நாணயக்கேடு, என்பவைகளின்‌ அடிப்படையில்‌ நடப்பதோடு, காசுக்கும்‌ காலித்தனதீதிற்கும்‌ தலை வணங்கும்‌ தன்மையாகவே ஆகிவிட்டது! இவற்றிற்கெல்லாம்‌ காரணம்‌, மக்கன்‌ இடையில்‌ ஊடாடி வளர்‌ ந்துவரும்‌ * பகுதீதறிவுத்‌ தன்மை? என்றுதான்‌ சொல்லுவேன்‌, அதாவது, பகுதீதறிவு வளர்ச்சித்‌ தன்மைதான்‌ சமதர்மக்‌ கொள்கைக்கு மகீகளை இழுதீ.துச்‌ சென்றது என்பதோடு, பகுத்தறிவின்‌ வளர்ச்சிதான்‌ சமதர்மக்‌ கொன்கையை எதிர்க்கக்கூட எந்தக்‌ காரியத்தையும்‌ செய்யலாம்‌ என்ற நிலை ஏற்பட்ட துமாகும்‌. அதாவது, பகுதீதறிவுக்குப்‌ பயம்‌ என்பது கிடையாது. இந்த பயம்‌ கிடையாது என்பது ¢ நல்ல. காரியங்களுக்கு என்பதும்‌ ¢ கெட்ட ? காரியங்களுக்கு என்பதும்‌ ஒரே மாதிரிதான்‌. ¢ நல்ல காரியம்‌, கெட்ட காரியம்‌! என்பது மூட நம்பிக்கையால்‌, சுயநலதீதால்‌ கற்பனை செய்யப்பட்ட காரியங்களே அல்லாமல்‌, அதற்கு என்று ஒரு உண்மைத்‌ ததீதுவம்‌ கிடையாது. மூட நம்பிக்கை நீங்கும்போது இரண்டும்‌ ஒன்றாகிவிடுகிறது. அதைக்‌ கையில்‌ வலுதீதவன்‌ தன்‌ இஷ்டப்படி கருதுகிறான்‌. தன்‌ இஷ்டப்படிப்‌ பயன்படுத்திக்‌ கொள்ளு கிறான்‌. விளக்கமாகச்‌ சொல்ல வேண்டுமானால்‌, இன்றைய சுதந்திர ஜனநாயகதீதால்‌; ஜன நாயக ஆட்சியால்‌, உண்மை சமதர்மம்‌ ஒருநாளும்‌ அமுல்‌ படுத்‌ துவது முடியாத காரியமாகதீதான்‌ இருக்கும்‌) யார்‌ எவ்வளவு பாடுபட்டாலும்‌ வெள்ளரிப்‌ பழத்திற்குப்‌ பூண்‌: (கட்டு) போடும்‌ காரியமாகதீதான்‌ முடியும்‌. மக்கவிடம்‌ சுயநலம்‌ ஓங்கிவிட்டது. பகுதீ தறிவின்‌ பயனாய்‌ மக்கன்‌ எதையும்‌ செய்யத்‌ துணிந்துவிட்டார்கள்‌ | இதைச்‌ சமாளிக்க வேண்டுமானால்‌, இரும்புக்‌ கை அடக்குமுறை ஆட்சியால்தான்‌ முடியுமே தவிர, சுதந்திர ஜன நாயக ஆட்சியால்‌ ஒருநாளும்‌ முடியாது. இதற்கு விளக்கம்‌ வேண்டுமானால்‌, இந்த நாட்டில்‌ இந்த கரண்டு மூன்று ஆண்டு காலமாக நடந்துவரும்‌ குழப்பங்களும்‌, நாச வேலைகளும்‌, உயிர்ச்‌ சேதங்களும்‌, காலித்‌ தனங்களுமே தக்க சான்றாகும்‌. இராணுவத்தால்‌ அல்லாமல்‌, வேறு வழியில்‌ அடக்க முடியாமல்‌ போனதும்‌, தண்டனை, கண்டனைகன்‌ எல்லாம்‌ பயன்படாமல்‌, மதிக்கப்படாமல்‌, நிறைவேற்றப்‌ படாமல்‌ போனம்‌, சங்கராச்சாரிகள்‌, மந்திரிகள்‌ முதலிய எல்லாத்‌ தர, உயர்ந்த, தாழ்த்த தர மக்களும்‌ இதில்‌ பங்கு கொண்டதும்‌ மேலும்‌ தக்க சான்றாகும்‌. அடுத்தாற்போல்‌, ஜனநாயக முறைத்‌ தேர்தலும்‌, அவற்றில்‌ நடந்த காரியங்களும்‌, அவை எல்லோராலும்‌ கைப்பற்றப்பட்டதுமான மற்ற ஒழுக்க முறைகளும்‌ மிகமிகப்‌ பொருத்தமான சான்றாகும்‌. இந்த நிலையில்‌ இனியும்‌ சமதர்மதீதைகீ கட்டிக்கொண்டு அமுவதென்றால்‌, சமதரீமதீதின்‌ பேரால்‌ ¢ வண்டி ஓடினவரை ஓடட்டும்‌? என்பதல்லாமல்‌ அதில்‌ உண்மை என்ன இருக்கமுடியும்‌ 8 www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌ 539 ஸ்தாபன ரீதியில்‌ நாட்டில்‌ காங்கிரஸ்‌ ஒன்றுதான்‌ உண்மையான ¢ ஸ்தாபன 'S தன்மை கொண்டதாக, எந்தக்‌ காரியத்தையும்‌ சாதிக்கப்‌ பயன்படுத்தக்கூடிய ஸ்தாபனமாக இருந்து வந்தது. அப்படிப்பட்ட ஸ்தாபனம்‌ இன்று மக்களின்‌. பகுத்தறிவு (சுயநல) காரணமாக ஏற்பட்ட சுயநல உணர்ச்சியால்‌ வலுக்‌ குறைந்து, கோஷ்டி உணர்ச்சி வலுத்து பரிதாப நிலையில்‌ இருக்கிறது என்றால்‌, வேறு எந்த ஸ்தாபன தீதின்‌ மூலம்‌, எந்த வழியில்‌ சமதர்மத்தை அமுல்படுத்த நம்பிக்கை கொள்ள முடியும்‌ 8 இந்த நிலையில்‌ உண்மையான சமதரீமவாதிகன்‌ சமதர்மதீதில்‌ நம்பிக்கையும்‌ அக்கறையும்‌ கொண்டவர்கள்‌ இருப்பார்களேயானால்‌, அவர்கள்‌. சமதர்மம்‌ என்கிறதை மாற்றிக்கொண்டு, பொது உடைமைத்‌ தத்துவத்தை இலட்சியமாகீகிக்கொண்டு முயற்சிதீ தால்‌ பயன்‌ ஏற்படலாம்‌ என்று கருதுகிறேன்‌. ¢ பொது உடைமை? என்பது பகுத்தறிவின்‌ எல்லையாகும்‌. அது (பொது உடைமைக்‌ கொள்கை) நல்ல பலாதீகாரதீதிற்கும்‌ வலிமைபெற்ற பலாதீகாரதீதிற்கும்‌ ஆக்கமும்‌ ஊக்கமும்‌ கொடுக்ககீகூடியது என்பதோடு, எந்த சுயநல, பகுத்தறிவு வாதியாலும்‌ எளிதில்‌ சமாளிக்க முடியாததான. வலுவுடையதாக இருக்கும்‌. பகுத்தறிவை அடிப்படையாய்‌ வைதீது இந்தியப்‌ பகுத்தறிவு வாதிகள்‌--பொது உடைமை வாதிகள்‌ ஸ்தாபனம்‌ என்னும்‌ பெயரால்‌ ஒரு ஸ்தாபனம்‌ துவக்கி, அங்கதீதினர்‌ களுக்குக்‌ கண்டிப்பான பரிட்சைகீகுள்ளாகும்படியான. தருதி ஏற்படுத்தி, பிரச்சாரம்‌ துவக்‌ கினால்‌ தேர்‌ தலுக்குள்‌ பொது உடைமைக்‌ கொள்கைக்கு அனுகூலமான ஒரு நிலையை அடையலாம்‌ என்றே நினைக்கிறேன்‌. ஏன்‌ இதை இப்போது குறிப்பிடுகிறேன்‌ என்றால்‌, இது ஒரு தகீக சமயமாகும்‌, அதாவது, பார்ப்பானும்‌ பணக்காரனும்‌, பெரிய மனிதனும்‌ வலிமை இழந்து, மறைந்து, மறைக்கப்பட்டுப்‌ போன காலமானதால்‌, பகுத்தறிவும்‌ வளர்சீசிபெற்று இருக்கிறபடியால்‌, எனிதில்‌ வேர்‌ பிடிக்கலாம்‌ என்பதோடு, வேர்‌ பிடிக்காவிட்டாலும்‌ கெடுதி ஒன்றும்‌ ஏற்பட்டு விடாது என்ற எண்ணத்தினால்தான்‌, எனது சமுதாயத்‌ துறை, சுயமரியாதை பகுதீதறிவுக்‌ கொள்கை: இனியும்‌ தீவிரமாகப்‌ பிரசீசாரம்‌ செய்யவேண்டி இருப்பதால்‌, அது பொது உடைமைக்கு நல்லவண்ணம்‌ பயன்‌: படலாம்‌ என்கின்ற ஆசையாலும்தான்‌ இதை எழுதுகிறேன்‌, [ விடுதலை *-தலையங்கம்‌--24-41967] 82. நாம்‌ வேகப்படுத்துகிறோம்‌ பெரியோர்களே 1 ¢ நான்‌ விரும்பு $ நல்ல சமுதாயம்‌ ? என்ற பொருளைப்பற்றிப்‌ பேசவேண்டுமானால்‌ நீண்ட நேரம்‌ பேசவேண்டும்‌. நேற்று முதல்‌ என்‌ உடல்நிலை சரியில்லை யென்றாலும்‌. என்னரலியன்‌ றவரை கருதீதுக்களை எடுத்துச்‌ சொல்லலாம்மென்று கருதுகிறேன்‌. ¢ நான்‌ விரும்பும்‌ நல்ல சமுதாயம்‌? என்று சொன்னால்‌ நண்பர்கள்‌ சொன்ன மாதிரி, நான்‌ மனித சமுதாயத்தையே விரும்புகிறேன்‌. மனித சமுதாயம்தான்‌ நல்ல சமுதாயம்‌, இன்றைய மனித சமுதாயம்‌ மிருக சமுதாயமாக இருக்கிறது. மனித சமுதாயமென்றால்‌ பகுதீதறிவு பெற்றுச்‌ சிந்திக்கிற சமுதாயமாக இருக்கவேண்டும்‌, உலகிலுள்ள பலகோடி ஜீவன்களில்‌ மனிதன்‌. ஒருவனுகீகுதீதான்‌ ஆறறிவு, பகுதி தறிவு உண்டு$ மற்ற ஜீவராசிகளுக்குக்‌ கிடையாது. ஆறறிவுக்குன்ன தன்மை என்ன வென்றால்‌, ஆறறிவு உள்ளவன்‌ சிந்திக்கிறவன்‌, சூழ்‌ நிலைக்‌3கற்ப மாலுபவன்‌; வளர்ச்சிக்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3016 540 பெரியார்‌ ஈ. வெ. ரா, சிந்தனைகள்‌ குரியவன்‌ ஆவான்‌. மற்ற ஜீவன்கள்‌ பல்லாயிரம்‌ ஆண்டுகளுக்குமுன்‌ எப்படி வாழ்ந்‌ தனவோ அப்படித்தான்‌ இன்றும்‌ வாழ்கின்றன. ஆனால்‌, மனிதன்‌ ஒருவன்தான்‌ நாளுக்கு நான்‌ மாறிக்கொண்டே வருகின்றான்‌. சிந்தனையாளன்‌, பகுத்தறிவாளன்‌ எந்தக்‌ காரியத்தையும்‌ தண்‌ அறிவைகீகொண்டு சிந்திக்கிறவன்தான்‌ மனிதன்‌) சிந்திக்காதவன்‌: அத்தனைபேரும்‌ மிநக2மயாவான்‌. சிந்திக்கிற கொள்கையைப்‌ பின்பற்றாதவன்‌ யாராக இருந்தாலும்‌ அவன்‌ மிருகமேயாவான்‌. சிந்திக்கிறவனுக்கு& கடவுள்‌ கிடையாது. நான்‌ சுயமரியாதை இயக்கம்‌ ஆரம்பித்த போது உலகத்தின்‌ பல பாகதீதிலிருந்த சிந்தனையாளர்களுடன்‌ தொடர்பு கொண்டிருந்‌ தேன்‌. மனிதனுக்கு அறிவு இருந்தும்‌ மனிதன்‌. மாறாததற்குக்‌ காரணம்‌ பல மதம்‌, பல மொழி, பல கடவுள்‌ என்பவையேயாகும்‌ இவை யாவும்‌ 2000, 3000, 4000 ஆண்டுகளுக்குமுன்‌ தோற்றுவிக்கப்பட்டவையாகும்‌. அப்போது மனிதன்‌ காட்டுமிராண்டியாக இருந்தான்‌. ஒரு பகுதியிலுள்ளவனுக்கும்‌ மறு பகுதியிலுள்ளவனுகீகும்‌ தொடர்பில்லை) ஒரவனை ஒருவன்‌ சந்திக்‌ க வாய்ப்பில்லை $ போகீகுவரவிற்குச்‌ சரியான சாதனங்களில்லை. ஆனதால்‌, அங்குள்ளவன்‌ தனி மதக்‌ காரனாக, மொழிக்காரனாக, மாறுதலான கடவுள்‌, மாறுபாடான கொன்கையுடையவனாக இருந்தான்‌. இப்போது உலகம்‌ மிகச்‌ சுருங்கிவிட்டது. மனிதன்‌ எல்லாப்‌ பகுதி மக்களோடும்‌ பழகும்படியான வாய்ப்பு ஏற்பட்டுவிட்டது. நினைத்த நேரத்தில்‌ 10 ஆயிரக்‌ கணக்காண மைல்களுக்கு அப்பாலுள்ள மனிதனோடு பேசும்படியான வாய்ப்பு ஏற்பட்டுவிட்டது. ஆகாய விமாணதீதின்‌ மூலம்‌ மணிக்கு 500 மைல்கள்‌ செல்லும்படியான வாய்ப்பு ஏற்பட்டு விட்டது. இனி ஒரு மனிதன்‌ சொல்லி மனிதனாக வேண்டிய அவசியதீதில்‌ மனிதனில்லை$ தானாக மாறித்தான்‌ ஆவான்‌. நாம்‌ வேகப்படுதீ துகி3றாம்‌, அவ்வளவுதான்‌. இப்போது நாம்‌ கடவுள்களையெல்லாம்‌ ஒழிக்கவேண்டும்‌, கோயில்களையெல்லாம்‌ இடிக்கவேண்டும்‌ எண்று சொல்கி றாம்‌ ] மதம்‌, சாதி ஒழிக்கப்பட வேண்‌ டுமென்கிறோம்‌. இந்தக்‌ கோயிலும்‌, மதமும்‌, கடவுளும்‌ என்றைக்கு ஏற்பட்டன 9 சாஸ்திரம்‌, வேதம்‌ இவைகள்‌ எல்லாம்‌ ஏன்றைக்‌ கேற்பட்டனவென்று சிந்தித்தால்‌, இவைகளெல்லாம்‌ மனிதன்‌ காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில்‌--மனிதன்‌ சிந்தனையற்றிருந்த காலதீதில்‌ ஏற்பட்டவைகளாகும்‌. அப்போ க படிப்பே கிடையாதே ) மனிதன்‌ முட்டாளாகதீதானே இருந்தான்‌ 1 அந்தக்‌ காலதீதிலிருந்தவைகளை இன்றைக்கும்‌ மனிதன்‌ பின்பற்றுகிறான்‌, மதிக்கிற னென்றால்‌ அவன்‌ காட்டுமிராண்டிதானே ! இந்த நிலை மற்ற நாடுகளிலெல்லாம்‌ மாறி விட்டது. இங்கு மாறாமலிருப்பதற்குக்‌ காரணம்‌, இந்த நிலையை அழியவிடாமல்‌ பாது காப்பதற்கென்றே ஒர சாதி கிருப்பதாலேயேயாகும்‌. நாம்‌ உண்மையான அறிவுள்ள, சிந்தனையுள்ள மக்களாக வேண்டும்‌. எவனுகீகுகீ கடவுன்‌ நம்பிக்கை இருக்கிறதோ அவன்‌ அ$யோக்கியத்தன்மை யுடையவனாகதீதானிருப்‌ பான்‌. ஒவ்வொரு மதத்தையும்‌ பரப்ப மதவாதிகள்‌ இருக்கிறார்‌ கன்‌ஃ உலகத்திலுள்ள கிறிஸ்‌ தவர்களுக்கெல்லாம்‌ கடவுள்‌ போன்றவர்‌ போப்‌ ] அவரை போப்‌ ஆண்டவர்‌ என்றுதான்‌ சொல்வார்கள்‌, சில மாதங்களுக்குமுன்‌ அவர்‌ கதி என்ன வாயிற்று? அவரைக்‌ கல்லாலடிதீது அவரது காரையும்‌ சேதப்படுத்தி இருக்கிறார்கள்‌. போப்‌ ஆண்டவர்‌ தன்னை அடிதீததைப்‌ பற்றிக்கூடக்‌ கவலைப்படவில்லை; அந்தச்‌ செய்தியை வெளியிட்டதற்காகத்தான்‌ வருந்தியிருக்கிறாரீ. இனி எல்லா மதங்களுக்கும்‌ இந்தக்‌ கதிதான்‌ ஏற்பலம்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3016 னவை இயக்கங்கள்‌ 541 மனிதன்‌ எநீத விஷயங்களையும்‌ தன்‌ அறிவைகீகொண்டு சிந்திக்கவேண்டும்‌ ; நடப்பிற்கும்‌, அனுபவத்திற்கும்‌, பிரதீதியட்சதீதிற்கும்‌ ஒத்து வருகிறதா என்று பார்கக வேண்டும்‌ ] சரியாக இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்‌) மற்றதைதீ தள்ளிவிட வேண்டும்‌. இதைச்‌ சொல்வதுதான்‌ சுயமரியாதை இயக்கம்‌, தன்மானப்‌ பேரவை, சிந்தனையாளர்‌ சங்கம்‌, பகுத்தறிவாளர்‌ பேரவை என்பவைகள்‌ யாவுமாகும்‌. நமது மக்கள்‌ சமுதாயம்‌ அறிவுள்ள, மானமுள்ள; இழிவற்ற சமுதாயமாக வேண்டும்‌. மனிதனிடம்‌ கடவுள்‌ உணர்ச்சி மாற மாறதீதான்‌ அறிவு வளர்ச்சியடைகிறது. R [சழ்வேனாரில்‌, 11.9-1970<0 சொற்பொழிவு--1 விடுதலை? 26 11-1970) 83. சுயமரியாதை இயக்கத்தின்‌ சாதனைகள்‌ சென்னையில்‌ டிசம்பர்‌ 8, 9 தேதிகளில்‌ நடக்க இருக்கும்‌ மகாநாடு மற்ற மகாநாடுகளைப்‌ போல்‌ கல்லாமல்‌ தமிழர்‌ சமுதாயத்தின்‌ மானாபிமானத்தைப்‌ பொறுத்த மகாநாடாகும்‌. சமுதாயத்தில்‌ தமிழன்‌ (திராவிடன்‌) அன்னியனாகிய ஆரியனின்‌ ஆதிக்கதீதினால்‌ 2,3 ஆயிரம்‌ ஆண்டுகளாக--அதாவது ஆரிய வேதகாலத்தில்‌ இருந்தே, தஸ்யூக்‌, அசுரர்‌, இராக்கதர்‌ என்பவைகளான இழிவு புதைந்த பெயர்களால்‌ அழைக்கப்பட்டு, மனுகாலதீதி லிருந்து நாலாம்‌ பிறவி, ஆண்கள்‌ சூதீதிரர்கள்‌, பெண்கள்‌ பார்ப்பனருக்குதி தாசிகள்‌ (வைப்பாட்டி மக்கள்‌) என்றும்‌, பெயர்‌ சூட்டி இழிவாய்‌, தீண்டப்படாதவர்களாய்‌ நடத்தப்‌ பட்டு வந்திருக்கிறார்கள்‌, 1922, 1923-ம்‌ ஆண்டில்கூட பார்ப்பனர்கள்‌, சூத்திரர்கள்‌ எனப்‌ படுபவர்களாகிய நம்மிடம்‌ பேசிவிட்டால்‌ குளித்து (ஸ்நானம்‌) செய்த பிறகுதான்‌ சாப்பிடு வார்கள்‌, ஸ்நானம்‌ செய்தபிறகு எவ்வளவு அவசர, அவசியமான காரியமாயிருந்தாலும்‌ நம்மிடம்‌ (சூதீதிரர்களிடம்‌) பேசமாட்டார்கள்‌. மற்றும்‌, வைதிகப்‌ பார்ப்பனர்‌ வேலைக்காரப்‌ பெண்ணையும்‌, ஆணையும்‌ அக்கால பஞ்சமரை நடதீதுவதுபோல்தான்‌ நடத்துவார்கள்‌. பார்ப்பனரல்லா தார்‌ இயக்கம்‌ தோன்றிய பிறகும்கூட, காந்தியாரின்‌ இயக்க காலத்தில்‌ தாழ்தீதப்பட்டோர்களுக்குதீ தனிப்‌ பள்ளிக்கூடம்‌, தனிக்‌ கிணறு என்பதாக ஏற்படுத்திய துடன்‌ சமபந்திபோஜனதீதை எதிர்‌ தீது வந்திருக்கிறார்‌. தமிழ்நாட்டில்‌ தஞ்சை, திருநெல்வேலி ஜில்லாகீகளில்‌ பல நகரங்களிலும்‌, கிராமங்‌ களிலும்‌ தாழ்தீதப்பட்டவர்களை (5-ம்‌ சாதியாரை) வீதிபில்‌ நடக்க வா, கக்கூஸ்‌. எடுக்கவோ, கமுவவோ அனுமதிக்கப்படாமல்‌ 4-ம்‌ சரதியாரைக்‌ கொண்டே பார்ப்பனர்‌ நடதீதிவந்தார்கள்‌. 1940-ல்கூட பொது உணவு விடுதிகளில்‌, ஆலயங்களில்‌, ரயில்‌ நிலையங்களில்‌, சதீதிரங்கவில்‌ சாப்பிட, தங்கியிருக்க பார்ப்பனருக்கு வேறு, மற்றவர்களுக்கு வேறு கடம்‌ என்பதாகப்‌ பிரிவினை இருந்து வந்திருக்கிறது. இவையாவும்‌ இப்‌2பாது மறைநீதுவிட்டது என்று சொல்லலாம்‌. ஆனாலும்‌, இதற்கு காந்தியோ; காங்கிரசோ, தேசியத்‌ தலைவர்களே காரணம்‌ என்று சொல்லமுடியாது. சுயமரியாதை இயக்கம்‌ என்று தான்‌ சொல்லவேண்டும்‌, என்றாலும்‌, கிவை நடப்பில்தான்‌ மறைந்திருக்கிறது என்றாலும்‌, ஆ தாரங்கவில்‌ நாளுக்கு நான்‌ பலமாக (பலப்படுதீதப்பட்டு) இருந்து வருகிறது. மற்றும்‌, கோவில்களிலும்‌, சங்கராசி சாரியார்‌ கள்‌, தீவிர வைதீகப்‌ பார்ப்பனர்கள்‌, 100-க்கு 99 பார்ப்பனப்‌ பெண்கன்‌ ஆகியவர்‌ களிடம்‌ பிரச்சாரதீதிலும்‌, அனுஷ்டிப்பிலும்‌ தெனிவாக இருந்து வருகின்றன. நமதுநாட்டில்‌ வெளியில்‌ இருந்து வந்தவர்‌்களான முஸ்லிமைத்‌ தொடுவதில்லை; அவர்கள்‌ தொட்டதை சாப்பிடூவதில்லை என்று சொல்லி, அந்தப்படி நடந்தும்‌ வந்தோம்‌. சுயமரியாதை இயக்கம்‌ தோன்‌ றிய பின்‌ அவற்றை ஒழித்துவிட்டோம்‌. . ‘www.thamizham.net - Free E book No 3016 542 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ ஆனால்‌, அவர்களைப்போல்‌ நம்‌ நாட்டிற்கு, பிழைகீகவநீத ஒரு சிறு, மிகச்‌ சிறு: அதாவது 100-4g 3 பேராக உள்ள பார்ப்பனர்‌--அதாவது அசல்‌ ஆரியர்கூட அல்லாத கலப்பு ஆரியர்கள்‌ தங்கள்‌ பாதுகாப்புக்கும்‌, உயர்வுகீகும்‌ ஏற்றபடி வேதசாஸ்திர மத ஆதாரங்களை செய்கு வைதீதுக்கொண்டு, பிராமணனுக்கு இடம்‌ வேறு, பிராமணனுக்குசி சட்டம்‌ வேறு, மற்ற தமிழனுக்கு (திராவிடனுக்கு) கடம்‌ வேறு, சட்டம்‌ வேறு, நடப்பு வேறு என்பதாகச்‌ செய்து கொண்டு, அதை நடப்பிலும்‌ அமல்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்‌ என்றால்‌, 100-க்கு 97 பேர்களான தமிழர்கள்‌ வாழ்வு என்றைக்கு இழிவு ஒழிந்த சமுதாய வாழ்வாவது t இந்த விஷயம்‌ எளிதில்‌ மாற்றட்படமுடியாததாக ஆக்கப்பட்டு இருப்பதால்‌ அதற்கு ஆக நாம்‌ பல கஷ்ட நஷ்டப்படவேண்டியவர்களாக இருக்கிறோம்‌. இதில்‌ ஒரு பெரிய கஷ்டம்‌ என்னவென்றால்‌, நம்மவர்களில்‌ பலர்‌ சைவர்‌ முதலிய * பெரிய சாதிக்‌ எரர்‌ களரகவும்‌ பெரும்‌ பதவிகளில்‌ இருப்பவர்களாகவும்‌ இருப்பதால்‌, இவர்களுக்குத்‌ தன்மான உணர்சீசியில்லாமல்‌ மேலே கண்ட இழிவைப்பற்றிக்‌ கவலைப்படவேண்டியவர்கள்‌ அல்லாத வர்களாய்‌ இருக்கிறார்கள்‌. அவர்கள்‌ மனைவி மக்களும்‌ அது8பால என்றே சொல்லலாம்‌. என்றாலும்‌, அவர்கள்‌ எண்ணிக்கை மிக குறைந்ததாக இருக்குமாதலால்‌ நாம்‌ அதைப்பற்றிக்‌ கவனிக்காமல்‌, கிடைத்த அளவு, கூடிய அளவு அவர்களது உதவியையும்‌ ஆதரவையும்‌ பெற்றுக்கொண்டு, முழு மூச்சாக நாம்‌ இதில்‌ பணியாற்றவேண்டி இருக்கிறது பொருள்‌ நஷ்டம்‌ வரலாம்‌. சிறைவாசம்‌ ஏற்படலாம்‌. என்றாலும்‌ நமது பிறவி? இழிவு நீக்கத்திற்கு நாம்‌ இவற்றை விலையாகக்‌ கொடுக்கவேண்டியது மான உணர்ச்சி உடையவர்களாகிய நமக்குப்‌ பெரிய காரியமல்ல. நம்‌ சமுதாயத்தையும்‌ பின்‌ சந்ததியையும்‌ கவனிதீது அவசியம்‌ செய்து தீரவேண்டியது நமது கடமையாகும்‌. [ விடுதலை -தலையங்கம்‌-23-10-1973] 6. திராவிடர்‌ கம்‌ 1. திராவிடர்‌-ஏன்‌ 1 தாய்மார்களே ! தோழர்களே 1 நாம்‌ இந்த நாட்டில்‌ உரிமை உடைய மக்களாயிருந்தும்‌, சமுதாயதீதில இழிந்தவர்‌ களாகவும்‌ பொருளாதாரத்தில்‌ தாழ்தீதப்பட்டவர்களாகவும்‌ இருந்து வருகிறோம்‌. இதை மாற்றவேண்டிய முயற்சிகள்‌ பல நடந்தும்‌, நம்‌ நிலையிலே சிறிதும்‌ மாற்றம்‌ ஏற்பட்ட தாகத்‌ தெரியவில்லை. காரணம்‌ என்னவென்று யோசித்தோம்‌. முன்னேற்றம்‌ அடைத்‌ குள்ள நாட்டாரைப்‌ பார்த்தோம்‌. அதன்படி எந்த ஒரு நாட்டு மக்களோ அல்லது சமுதாயமோ முன்னேறவேண்டுமானால்‌, அந்த மக்களுக்கு அல்லது அந்த சமுதாயத்த வருகீதப்‌ பொது உணர்ச்சியையும்‌ ஒற்றுமை மனப்‌ பான்மையையும்‌ உண்டாக்கக்‌ கூடிய இலட்சியச்‌ சொல்‌ அல்லது குறிச்‌ சொல்‌ ஒன்று தேவை என்பது விளங்கியது. அதே சமயதீதில்‌ நம்‌ நிலையைச்‌ சிந்தித்துப்‌ பார்த்தபோது ¢ இந்து, * இந்தியர்‌ £, * இந்தியா? என்று நமக்குப்‌ புரியாத சொற்களை--நமக்குச்‌ சம்பந்தமில்லாத மொழிகளைச்‌ சொல்லிக்‌ கொண்டு வந்தோமே தவிர, உண்மையான ஒற்றுமை ஏற்படதீதக்க முறையைக்‌ கையாள வேண்டுமே என்ற சிந்தனை நம்‌ தலைவர்களுகீகுன்‌ ஏற்படவே இல்லை. நமது நாடு என்பதன்‌ பெயராலோ, அல்லது சமுதாயம்‌ என்பதன்‌ பெயராலோ, அன்றிச்‌ சமயம்‌ அல்லது கொல்கை என்பதன்‌ பெயராலோ நம்‌ மக்களுக்குள்ளே ஒரு பொது உணர்ச்சி இல்லைய அதீ தகைய மக்கன்‌ எதைக்‌ கொண்டு முன்னேற்றமடைய முடியும்‌ ₹ www.thamizham.net - Free £ 5௦011௦ 3016 1946-0 உருவாக்கப்பட்ட திராவிடர்‌ கழகக்‌ கொடி. கறுப்பு--திராவிடரைக்‌ கப்பியுள்ள இழிவைக்‌ குறிப்பது] சிவப்பு--இழிவு நீங்கி, புரட்சி மலருவதைக்‌ குறிப்பது: பெரியார்‌ வாழ்க!) * இழிவு ஒழிக?) “புரட்சி ஓங்குக! என்பவையே கொடியேற்ற QG ளப்‌ 1௦௦ E book No 3016 இயக்கங்கள்‌ 53 ஆரியர்களும்‌ முஸ்லிம்களும்‌ நம்மோடு வாழ்ந்து வருபவர்கள்தாம்‌. ஆனால்‌, அவர்களுடைய முன்னேற்றம்‌ நாளொக்கொரு மேனியும்‌ பொழுதொரு வண்ணமுமாய்‌ வளர்ந்து வருகிறது. சமயத்தின்‌ பெயரால்‌ முஸ்லிம்களும்‌, இனதீதின்‌ பெயரால்‌ ஆரியர்களும்‌ ஒன்றுபட்டு விட்டனர்‌. உலகம்‌ பூராவிலுமூள்ள முஸ்லிம்கள்‌ ஒரே சமூகம்‌ என்ற உணர்ச்சியும்‌ ) இமயம்‌ முதல்‌ கன்னியாகுமரி வரையிலுள்ள ¢ பிரரமணர்கள்‌ ? ஒன்று என்ற உணர்ச்சியும்‌ நாளுக்கு நாள்‌ வலுப்பெற்று வருகின்‌ றன. திராவிட மக்களாகிய நாம்‌ உழைக்க உழைக்க, அன்னியன்‌ உழைப்பின்‌ பயனை அனுபவித்து வருகிறான்‌. இந்த நிலை மாறவேண்டுமானால்‌, நாம்‌ நம்மை, ¢ திராவிடர்‌ 1 என்றும்‌ ; * இந்தியா! * இந்தியர்‌? “இந்து? ஆகியவற்றிற் குச்‌ சம்பந்தப்பட்டவரல்லர்‌. | என்றும்‌ உறுதிசெய்துகொள்ள வேண்டும்‌. இந்து என்ற வார்த்தை இந்த நாட்டின்‌ எப்‌ பகுதிக்கும்‌ உரீயதல்ல என்பது, பார்ப்பனர்‌ களாலேயே உண்டாகீகப்பட்ட புராணங்கள்‌, இதிகாசங்கள்‌, கற்பனைகள்‌ ஆகியவற்றிலும்‌ அவ்‌ வார்த்தை காணப்படாததிலிருந்து அறியலாம்‌. நம்‌ மக்களை நிலைத்த அடிமைகளாக இருக்கச்‌ செய்யப்பட்ட சூழ்ச்சியே 6 இந்து! என்பதாகும்‌. இலக்கியம்‌, பஞ்ச காவியங்கள்‌, நீதி நூல்கள்‌ என்பனவெல்லாம்‌ .நம்முடையவை என்று நம்‌ பண்டிதர்கள்‌ பேசிக்கொள்கிறார்கள்‌. ஆனால்‌, அவற்றில்கூட * இந்தியா? என்பதே ¢ இந்து ! என்பதோ, ¢ இந்தியர்‌ ! என்பதோ காணப்படவில்லை. 500 அல்லது 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட சரிதீதிரங்களிலெல்லாம்‌ நம்மைக்‌ குறிதீதுதீ * திராவிடர்‌? என்றே எழுதப்பட்டிருக்கிறது. திராவிடர்‌, ஆரியர்‌ என்ற i இனங்களே ஆதியில்‌ கிந்தியரவில்‌ இருந்தன என்பதா கச்‌ சரித்திர சான்றுகள்‌ கூறுகின்‌ றன, தென்‌ பாகத்தில்‌ திராவிடர்களே பெருங்குடி மக்களாக வாழ்ந்துவருகின்றனர்‌. இவ்வளவு | தெளிவாக உள்ள இலட்சியத்தை நாம்‌ மறந்துவிட்டோம்‌ ) அதுமட்டுமின்றி, எதிரி களுடையதை நாம்‌ ஏற்றுக்கொண்டோம்‌. அதிலும்‌, அவர்‌ களுக்கு நாம்‌ அடிமை என்பதை ! ஒப்புக்கொண்டோம்‌. இக்‌ குறைபாடு நீக்கப்படவே நம்‌ மக்களுக்குன்னே ¢ இந்து? என்னும்‌ | உணர்ச்சி மங்கி, திராவிடம்‌ என்னும்‌ உணர்ச்சி வேரூன்ற வேண்டும்‌. இந்து, இந்தியா, | இந்தியர்‌ என்பவற்றை ஆரியம்‌, ஆரிய நா, ஆரியர்‌ என்றே நாம்‌ கருதி ஒதுக்கவேண்டும்‌. | ) *பார்ப்பனரல்லாதார்‌ ! என்று நம்மைநாமே ஏன்‌ கூறிக்கொள்ள வேண்டும்‌? நாம்‌ | திராலிடர்‌) நம்‌ எதிரிகன்‌ வேண்டுமானால்‌ ¢ திராவிடரல்லாதார்‌? என்று சொல்லிக்‌ | கொள்ளட்டுமே ! | சென்னை மாகாணத்தை நாம்‌ திராவிட நாடு என்று கூறி வருகிறோம்‌. திராவிட ! நாட்டிலே நமக்கு மிகுந்த தொல்லை செய்துவரும்‌ பழம்‌ பண்டிதர்கன்‌ இமயம்‌ வரை: [ நம்முடையதாயிற்றே என்று கூச்சலிடுவார்கள்‌. இமயம்‌ வரை ஆண்டதாகச்‌ சொல்லப்‌ | படுவது ஒரு காலத்தில்‌ இருந்திருந்தால்‌ இருந்துபோகட்டும்‌ ) அதைப்பற்றி நமக்குக்‌ | கவலையில்லை. இப்போது. இிருப்பதையாவது நாம்‌ காப்பாற்றிக்கொன்ள வேண்டாமா?! தமிழர்களாகிய நாம்‌, *-திராவிட நாடு திராவிடருக்கே? ஆகவேண்டுமென்பதில்‌ | முனைந்திருப்போம்‌. சில நாட்களில்‌ ஒரிசாக்காரன்‌ தன்னையும்‌ திராவிடன்‌ என்றுணர்ந்து , ! தம்முடன்‌ சேர்வதாக இருந்தால்‌ சேர்ந்துகொள்ளட்டும்‌ ] கில்லையேல்‌, மலையாளி தன்‌. இனம்‌ திராவிட இனமல்ல என்பதாக அறிந்து, நம்முடைய கூட்டிலிருந்து விலகிவிட ! விரும்பினால்‌ ஒதுங்கிப்போகட்டும்‌ * [வால்குடியில்‌, 23-5-194&-ல்‌ சொற்பொழிவு--* குடிஅரசு * 3-6-1944) i தோழர்களே 1 * இப்பொழுது, * திராவிடர்‌? என்ற மாறுதல்‌ ஏன்‌? இது பலரும்‌ கேட்கக்‌ கூடிய நியாயமான கேன்வியாகும்‌. இதைப்பற்றி ஒரு சில வார்‌ தீதைகள்‌ கூற ஆசைப்படுகிறேன்‌. www.thamizham.net - Free £ 5௦011௦ 3016 கக்‌ பெரியர்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ இந்த நாட்டு மகீகளாகிய நமக்கு ஏராளமான. குறைபாடுகள்‌ இருப்பது கண்‌ கூடு. அதை உதீதேசித்தே நமது பெரியோர்கள்‌ 27 ஆண்டுகட்கு முன்னர்‌: நீதிக்‌ கட்சியைதீ தோற்றுவித்தார்கள்‌. எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது, இயக்கம்‌ ஆரம்பிக்கப்பட்ட நாளில்‌ ¢ நீதிக்கட்சி? என்ற பெயர்‌ இருந்ததில்லை, தென்னிந்திய நல உரிமைச்‌ சங்கம்‌ எனப்படுவதுதான்‌ அதன்‌ பெயர்‌, அந்தக்‌ கட்சிக்காக ஏற்பட்ட ஆங்கிலப்‌ பத்திரிகையின்‌ பெயர்‌ (Justice) ¢ ஜஸ்டிஸ்‌? என்பது. அப்‌ பத்திரிகையின்‌ பெயர கட்சிக்கு நிலைத்து விட்டது. கட்சியின்‌ தமிழ்ப்‌ பத்திரிகைக்கு, திராவிடன்‌? என்ற பெயரிருந்தும்‌ நம்‌ கட்சிக்கு ¢ திராவிடர்‌ கட்சி? என்ற பெயர்‌ ஏற்படாமல்‌ ஆங்கிலப்‌ பத்திரிகையின்‌ பெயராலே கட்சியின்‌ பெயர்‌ வழக்காற்றில்‌ வந்து விட்டதற்குக்‌ காரணம்‌, ஆங்கில மறிந்தவரீகளே அக்‌ காலத்தில்‌ நம்‌ கட்சியில்‌ செல்வாக்கும்‌ ஆதிக்கமும்‌ பெற்றிருந்த துதான்‌. அந்தக்‌ காலத்தில்‌ இந்தக்‌ கட்சி எந்த மக்களின்‌ நல்‌ வாழ்விற்காக ஏற்பட்டதோ, அந்த மக்களுக்குப்‌ பெயரென்ன என்ற பிரச்சினை எழுந்தது. ஆனால்‌, * திராவிடர்‌ ? என்ற பெயருக்கு ஏகோபித்த ஆகரவு கிடைக்காத காரணதீதால்‌, பெரிதும்‌ ஆந்திரர்‌ ஒப்புக்கொன்னாததால்‌ * தென்‌ இந்தியர்‌ 7 என்று ஏற்படுத்திக்‌ கொண்டார்‌ கன்‌. தென்‌ இந்தியர்‌ £, £ பார்ப்பனரல்லாதார்‌ ? என்ற இவ்விரண்டும்‌ ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்‌துக்களைக்‌ கொண்டுள்ளன. உதீதியோகங்களைப்‌ பிரித்‌. துக்கொடுப்பதில்‌ பார்ப்பனரல்லாதார்‌ ? என்ற பிரிவினை ஒப்புக்கொள்ளப்பட்டதே தவிர, கின உணர்ச்சி ஏற்படவேண்டிய முறையில்‌ ஒப்புக்கொள்ளப்படவில்லை. அந்தக்‌ குறைபாடு நம்‌ மனதீதில்‌ பல நாட்களாகவேஇருந்து வருகின்றது. தென்‌ இந்தியப்‌ பெருங்குடி மக்களுக்கு இலட்சியச்‌ சொல்‌ ஒன்றில்லாமல்‌ இருப்பது பெருங்கேடு. இந்தக்‌ காரணத்தாலேயும்‌, ¢ அல்லாதார்‌ 1 என்ற பட்டம்‌ நமக்குக்‌ கூடாது என்பதாலேயும்‌, நாமெல்லாரும்‌ ஒரு கூட்டிற்குன்‌ வர வேண்டும்‌ என்பதாலேயும்‌ ஒரு குறிச்சொல்‌ தேவை] மிகமிகதி தேவை. இதைப்‌ பல நாட்கலாகவே நான்‌ கூறி வருகிறேன்‌. நம்மை, *யார்‌₹ என்று கேட்டால்‌, * பரர்ப்பனரல்லாதார்‌? என்று சொல்கிறோம்‌. மற்றபடி நம்‌ நாடு எது என்று கேட்டால்‌ நமது அநமை நாட்டின்‌ பெயரை மறந்து, ஒரு பெரிய நிலப்பரப்பின்‌-- நமக்குச்‌ சம்பந்தமில்லாத நாட்டின்‌ பெயரை (இந்தியா என்று) கூறு கிறோம்‌. அதன்‌ காரணமாக * இந்தியர்‌ ! என்றும்‌ அழைக்கப்படுகிறோம்‌. மேல்‌ நாடு களாகிய ஜெர்மனி, பிரான்சு, இத்தா, ஸ்பெயின்‌; கிரீஸ்‌, எகிப்து, துருக்கி ஆ8ய எந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும்‌ மொழி, கலை, நாகரிகம்‌ ஆகியவற்றில்‌ ஏதாவது ஒன்றின்‌. பெயரை வைத்துக்கொண்டு, அதைக்‌ காப்பாற்றவேண்டி மற்றவர்களுடன்‌ போராடியே வந்திருக்கின்‌ றன. ஜெர்மானியன்‌; ¢ ஜெரீமனிக்குன்‌ யூதன்‌ ஏன்‌: வாழ்நீதிருக்கவேண்டும்‌ 8. அவன்‌ நமது நாட்டை ஏன்‌ சுரண்டவேண்டும்‌ 1 வெளி நாட்டானுக்கு கிங்கு என்ன வேலை? வெளியரன்‌ ஏன்‌ நம்மீது ஆதிக்கம்‌ செலுத்த வண்டும்‌ 1 என்ற உணர்ச்சிகளால்‌ உந்தப்‌ பட்டுப்‌ போராடி வந்ததன்‌ காரணமாக இன்று, ஜெர்மனி உலகில்‌ பெரியதோர்‌ வல்லர சாகவும்‌, மற்ற நாடுகள்‌. கண்டஞ்சும்படியாகவும்‌ இருக்கிறது. ¢ நாமேன்‌ அப்படி ஆகக்‌ கூடாது என்பதை யோசிக்கவேண்டும்‌. இனத்தைக்‌ குறிப்பாக வைத்துக்கொண்டு ஒற்றுமைபெற வழியில்லா தவர்கள்‌, சமயத்தைச்‌ சொல்லி அதன்‌ மூலம்‌ ஒற்றுமைப்படுகின்‌ றார்கள்‌. முஸ்லிம்கள்‌, தங்கள்‌ இனம்‌ இன்னது என்று சொல்லாவிட்டாலும்‌ தங்களுக்குள்கன பல இனங்கன்‌ இருப்பதன்‌ காரணமாக, ¢ இஸ்லாம்‌? என்ற ஒரு சமயத்தின்‌ மூலம்‌ ஒன்றுபட்டிருக்கின்றனர்‌. உலகதீதிலுள்ள பல்வேறு மக்கட்‌ கூட்டத்தினரின்‌ நிலை நாளுக்குநாள்‌ மூன்‌ சனற்றமும்‌ ஒற்றுமையும்‌ ஏற்படுவதாக அமைந்திருக்க, இந்த நாட்டு மக்களாகிய நாம்‌ நம்மைப்‌ பார்ப்பனரல்லாதார்‌ ! என்ற பொருளுள்ள வார்த்தையால்‌ அழைத்துக்கொண்டு கிருப்ப தால்‌, நம்மிடையே இன உணர்ச்சியும்‌ ஒற்றுமை உணர்ச்சியும்‌ எப்படி ஏற்படமுடியும்‌ T ‘www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌ 545 நம்‌ சமயம்‌ ¢ இந்துர்‌ வென்றும்‌, நாடு * இந்தியா? என்றும்‌) இனம்‌ இந்தியர்‌ ? என்றும்‌ கூறி வருகிறோம்‌, இதைத்‌ தப்பு என்றுமட்டும்‌ நான்‌ கூறவில்லை; வெறும்‌ கற்பனையுங்‌ கூட, 8 இந்து! என்று சொல்வதால்‌--நாம்‌, இவ்வளவு பெரிய இனம்‌-பல சிறுசிறு வகுப்பு களாகப்‌ பிரிந்து ஒருவரை ஒருவர்‌ பகைத்து க்கொண்டிருக்கத்தான்‌ முடிகிறதே தவிர, அவ்‌ வாரீ தையில்‌ வேறென்ன ததீ தவார்தீதம்‌ இருக்கமுடியும்‌ 8 500 அல்லது 600 ஆண்டுகளுக்கு மூன்னர்‌ எழுதப்பட்ட எந்த நூலிலாவது இந்த நாட்டுப்‌ பெருங்குடி மக்களை தந்து என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று பண்டிதர்களையே நான்‌ கேட்கிறேன்‌. (விருதுநகரில்‌, 11-%-1944-ல்‌, இராமநாதபுர மாவட்ட மாநாட்டுச்‌ சொற்பொழிவு! குடிஅரசு 3 17.6.1948] தோழர்களே 1 நாம்‌ இந்தியர்‌ என்பதை மறுகீகிறபடியாலும்‌, கன உணர்ச்சியும்‌, எழுச்சியும்‌ பெறவேண்டுவதாலும்‌ ¢ திராவிடர்‌? என்னு: பெயரைக்‌ கொண்டோம்‌. இது புதிதாக உண்டாக்கியதல்ல;) மறந்ததை நினைத்துக்‌ கொண்டதேயாகும்‌. நம்மைக்‌ குறிக்க பார்ப்பனரல்லாதார்‌ என்கின்றோம்‌. ¢ அல்லாதார்‌! என்பதைச்‌ சேர்த்துக்கொள்ள நாம்‌ என்ன நாடோடிகளா ?₹ நாம்‌ ஏன்‌-- அல்லாதார்‌? ஆகவேண்டும்‌ £ சிலர்‌ திராவிடன்‌ என்பது வடமொழி என்பார்கள்‌. அதைப்பற்றிய கவலைய ஆராய்ச்சியோ தேவையில்லை. *காபி? என்பது ஆங்கிலச்சொல்‌ என்று எவனாவது * காபி? குடிக்காமல்‌ இருக்கின்‌ றானா 1 மேலும்‌ நமக்கு, திராவிடர்‌ என்பது பெயரல்லவானால்‌ வேறு எதுதான்‌ பெயராகும்‌ 1 பார்ப்பனரல்லாதார்‌ என்பதா 2 பார்ப்பனரல்லாதார்‌ என்று கூறிக்கொள்ளும்‌ ஜஸ்டிஸ்‌ கட்சிக்காரர்கள்‌, எந்த வகையில்‌ பார்ப்பனரிலிருந் து வேறுபடு கின்றனர்‌ 1 நடை, உடை, பாவனைகளில்‌, மததீ துறையில்‌, வேஷத்தில்‌ பார்ப்பானைவிட இரண்டு மடங்காக அல்லவா இருக்கின்றார்கள்‌ | இந்தப்‌ பார்ப்பனரல்லாதார்‌ வீட்டுக்‌ கலியாணம்‌, கருமாதி, சாந்திமுகூர் த்தம்‌, திவசம்‌, பூசை எல்லாம்‌. பார்ப்பான்‌ இல்லா விட்டால்‌ ஆகாது! உத்தியோகத்தில்‌, தேர்தலில்‌ மட்டும்‌ பார்ப்பானுடன்‌ போட்டி போட வேண்டுமென்றால்‌ யார்‌ ஒப்புக்கொள்வார்கள்‌ 1 கும்பகோணத்தில்‌, 26, 27-11-1944- சொற்பொழிவு--4 குடிஅரசு? 9-12-1944] கு *முகம்மதியர்‌? என்று இதுகாறும்‌ சர்கீளர்‌ ரிக்கார்டுகளில்‌ இருந்துவந்த பெயருக்குப்‌ பதிலாக ¢ முஸ்லிம்கள்‌? என்று பெயர்‌ கொடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. முஸ்லிம்கள்‌ தங்கள்‌ பிரியப்படி தம்‌ சமூகதீதின்‌ பெயரை: மாற்றிக்‌ கொண்டனர்‌ சர்க்காரும்‌ அவர்களது கோரிக்கைக்கு உடனே இணங்கிவிட்டனர்‌. ஆனால்‌, இத்‌ திராவிட நாட்டின்‌ பழங்குடி மக்களுக்கு மட்டும்‌. ஒரு தனிப்பெயரில்லா மலிருப்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு ! தேர்தல்‌ பட்டியல்களிலும்‌, தேர்தல்‌ சம்பந்தமான பல ரிகீகார்டுகளிலும்‌ ¢ முகம்மதிய ரல்லாதவர்‌? என்ற பிரிவின்‌ கீழ்க்‌ குமிக்கப்பட்டிருக்கும்‌ கூட்டதீதாருக் த என்ன பெயர்‌ கொடுக்கவேண்டும்‌ என்பதுபற்றி இதுவரையில்‌ காங்கிரஸ்‌ மந்திரி சபையார்‌ ஆலோசித்துப்‌ பார்க்கவில்லையென்றே தெரி றது. கிவர்களுக்கு 6 இந்துக்கள்‌ ? என்ற பெயரைக்‌ கொடுக்‌ கலாமே என்று சிலர்‌ கூறலாம்‌, * இந்துமதம்‌? என்றால்‌ எது அதன்‌ கொள்கைகள்‌, பழக்க வழக்கங்கள்‌ எவை? அதன்‌ மூல நூல்‌ எது? அதைப்‌ பின்பற்றுவோரின்‌ நடத்தை, இழுக்கம்‌ மூதலியன எப்படி இருக்கவேண்டும்‌? அதன்‌ கடவுள்‌ எது 8 ஆ9யவை போன்ற கேள்விகளுக்குப்‌ பதில்‌ கூறுவதற்கு எந்த மத ஆராய்ச்சி நிபுணராலும்‌ முடியவில்லை. ஏனெனில்‌, முன்னுக்குப்பின்‌ முரணான கொள்கைகளும்‌, நேர்‌ எதிர்ப்பான நடவடிக்கை களும்‌, ஒன்றையொன்று தாகீகியழிக்கும்படியான கடவுள்‌ தன்மைகளும்‌, புராண இதிகாசங்‌. 1686-69 www.thamizham.net - Free £ book 14௦ 3016 546 பெரியார்‌ ஈ, வெஃ-ரா. சிந்தனைகள்‌: களும்‌ நிறைந்த ஒரு பெருங்‌ குப்பைத்தொட்டி போன்று காட்சியளிப்ப துதான்‌ இந்துமதம்‌? இதைப்‌ பல ஆராய்ச்சிக்காரர்கள்‌ ஒப்புக்கொண்டிருக்கின்றனர்‌. இச்சமயம்‌ இதுபற்றி விரித்தெழுத கிடமில்லைஃ . எனவே, ¢ இந்துமதம்‌? என்பதே இன்னதென்று விளக்கிக்கூற முடியாமலுன்ள' நிலைமையில்‌, அதைப்‌ பின்பற்றுபவர்களுக்கு, அதாவது அதைச்‌ சேர்ந்தவர்கள்‌ எனக கருதப்படுபவர்களுக்கு, ¢ இந்துக்கள்‌ ? என்ற பெயர்‌ கொடுப்பதைப்‌ பலர்‌ ஏற்றுக்கொள்ள மறுப்பதில்‌ ஆச்சரியமில்லை. சர்க்ண்ர்‌ ரிக்கார்டுகளில்‌ உத்தியோகம்‌, கல்வி ஆகிய துறைகளைப்பற்றிக்‌ குறிப்‌ பிடும்‌ போதெல்லாம்‌ ஒவ்வொரு சமூகத்திற்கும்‌ ஒவ்வொரு தனிப்பெயர்‌ கொடுக்கப்பட்‌ டிருப்பதைக்‌ காண்கிறோம்‌. ஆங்கிலோ இந்தியர்‌, முஸ்லிம்‌, கிறிஸ்தவர்‌, ஷெட்யூல்டு வகுப்பார்‌, பிராமணர்‌: என்று தனித்தனிப்‌ பெயர்கள்‌ குறிப்பிடப்பட்டிருப்பதுபோல்‌, நம்மவர்களுக்கு மட்டும்‌ ஒரு தனிப்‌ பெயரில்லாமல்‌, ¢ பிராமணரல்லாதார்‌ ? என்று குறிப்பிடப்பட்டிருப்பது பெருத்த அவமானமாகவும்‌ அக்கிரமமாகவும்‌ இருக்கிறது. இந்நாட்டுக்குச்‌ சொந்தமான மக்களுக்கு ஒரு பெயரில்லாமல்‌ ¢ பிராமணரல்லாதார்‌ ’ என்றழைக்கப்பட வேண்டிய இழிநிலையை, இதுவரையிலிருந்த சர்க்கார்கள்தாம்‌ போகீக வில்லையென்றால்‌, இப்போதுள்ள சர்க்காரரவது நீக்கவேண்டும்‌ எனதி தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌. மக்கள்‌, தேவர்‌, நரகர்‌ உயர்திணை ) மற்றுயிர்‌ உன்ளவும்‌ இல்லவும்‌ அஃறிணை ? ஏன்று தமிழ்‌ கிலக்கணங்கவில்‌ கூறப்படுவதுபோல்‌, திராவிடர்‌ களாகிய நம்மை, ¢ பிராமண: ரல்லாதவர்‌ * என்று ஒரு அஃறிணைப்‌ பொருளைப்போல மதித்திருக்கிறார்கன்‌ என்பதை நினைத்துப்‌ பார்ப்பதற்கேனும்‌ நம்மவருக்கு நேரமில்லையே 1 100-க்கு 3 பேர்களாயுள்ள ஒரு சிறு கூட்டம்‌, அதுவும்‌ இநீ நாட்டிற்குக்‌ குடியேறிய அன்னியர்‌ கூட்டம்‌ --இந்தக்‌ கூட்டத்தின்‌ பெயரை மட்டும்‌ கூறி--6 இது அல்லாத பிறர்‌? என்று 43 கோடிப்‌ பெருங்குடி, மக்களைக்‌ குறிப்பிடுவது முட்டான்‌தனமான ஒரு முறை என்றே கூறுவோம்‌. ¢ திராவிடர்‌ ? என்ற பெயருக்கு ஆதாரம்‌ தேடவேண்டிய அவசியமேயில்லை. முதல்‌ வகுப்புச்‌ சரித்திரப்‌ பாடம்‌ முதல்‌, பெரிய வரலாறுகள்‌ வரையில்‌--எல்லா நூல்கவிலும்‌ இதற்கு ஆதாரமிருக்கிறது) பழக்க வழக்கங்கவிலும்‌ ஆதாரமிருக்கிறது$ கலாச்சாரங்‌ கவிலும்‌ பல ஆதாரங்கள்‌ இருக்கின்றன ஆகையால்‌, இனிமேல்‌ திராவிடர்‌? என்று நம்மையும்‌) ¢ திராவிடரல்லாதார்‌ * "அல்லது: ¢ ஆரியர்‌ £.-என்.று பிராமணரையும்‌..சர்க்கார்‌ ரிக்கார்டுகவில்‌ குறிப்பிட வேண்டும்‌. கிறிஸ்தவர்‌, ஷெட்யூல்டு வகுப்பார்‌, முஸ்லிம்கள்‌ ஆகி3யாரும்‌ திராவிடர்‌ என்ற: பிரிவில்‌ சேருவார்களே... என்னு . சிலர்‌. கேட்கலாம்‌, ஆமாம்‌. உண்மைதான்‌ 1 அப்படியானால்‌: இப்போ துன்ன ¢ பிராமணரல்லாதார்‌? என்ற பிரிவில்‌ மட்டும்‌ கிவர்கன்‌ சேர்க்கப்படக்‌ காணோஃ3ம! ஆகையால்‌, தனி இனம்‌ என்ற பொதுப்‌ பிரிவில்‌--இவர்‌ களெல்லோரும்‌ ¢ திராவிடர்‌? என்பதே சரியென்றாலும்‌ உத்தியோகம்‌, கல்வி, தேர்தல்‌ ஆகிய எல்லாத்‌ துறைகவிலும்‌, இப்போது யார்‌, யார்‌: * பிரரமணரல்லாதார்‌ ? என்ற பிரிவின்‌ கீழ்‌ வருகிறார்‌ களோ; அவர்களெல்லோரும்‌ ¢ திராவிடர்‌ * என்ற பெயராலேயே அழைக்கப்பட வேண்டும்‌. இவ்விஷயம்‌ கட்சி வேற்றுமையில்லாத ஒன்றாகையால்‌, காங்கிரஸி.லுள்ள திராவிடத்‌ தோழர்களும்‌, திராவிட மந்திரிகளும்‌ கிதை உடனே கவனித்து, நம்மைத்‌ ¢ திராவிடர்‌ ? என்ற பெயரால்‌ குறிப்பிடும்படி உத்தரவு பிறப்பிக்குமாறு வற்புறுத்த வேண்டுகிறோம்‌. [4 விடுதலை -தலையங்கம்‌--18-9-1946] www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌ 547 திராவிட மொழி பேசும்‌ திராவிடரைப்பற்றிச்‌ சிறிது கூற ஆசைப்படுகிறேன்‌. திராவிடம்‌? என்பது நமது நாட்டினுடைய பெயராகும்‌. * திராவிடர்‌? என்பது இந்‌ நாட்டின்‌ பழங்குடி மக்கள்‌ இனதீதுக்கு ஏற்பட்ட உலகப்‌ பெயராகும்‌. திராவிடர்‌ என்பதை நம்மில்‌ சிலர்‌ மறுக்கிறார்கள்‌ ) வெறுக்கிறார்கள்‌. திராவிடர்‌ என்பது என்ன; நாம்‌ கற்பித்த ஒரு பெயரா இது இன்று நேற்று ஏற்பட்டதல்லவே ! ஆரியர்‌ என்ற பெயர்‌ தோன்றிய அன்று ஏற்பட்ட பெயர்தானே திராவிடர்‌ என்பது 1 நீக்ரோ, மங்கோலியர்‌ என்ற பெயர்கள்‌ ஏற்பட்டதும்‌ அன்றுதானே 8 திராவிடர்‌ என்ற பெயரை மனுதர்ம நூலில்‌ காணலாமே! இராமாயண தீதில்‌, பாரததீதில்கூட இதற்கு ஆதாரம்‌ உண்டே! இந்த நாட்டைப்‌ பொறுத்தவரையில்‌ இதுவரைக்கும்‌ இருந்துவரும்‌ போராட்டமெல்லாம்‌ ஆரியர்‌--திராவிடர்‌ போராட்டமே ஒழிய, வடமொழி--தென்மொழிப்‌ போராட்டமல்லவே ! இதற்கு எவ்வள 3வர ஆதாரங்கள்‌ காட்டலாமே 1 வடநாட்டு--தென்னாட்டுப்‌ போராட்டம்‌ இன்று நேற்று ஏற்பட்டதல்ல) புராண கால முதற்கொண்டு இருந்து வந்திருக்கிறது. இிதிகாசங்களுக்கெல்லாம்‌ முந்தியது புராணம்‌ ) புராணங்களுக்கெல்லாம்‌ முதன்மையானது கந்தபுராணம்‌. கநீதபுராணதீதி லேயே இந்த வடநாடு-தென்னாடு போராட்டம்‌ துவக்கப்பட்டுவிட்டது. அதிலுள்ள சிறு கதையைக்‌ கேளுங்கள்‌. கதை கற்பனையாக இருந்தாலும்‌ அதிலுள்ள கருத்தைக்‌ கவனிதீ.துப்‌ பாருங்கள்‌. ஆரியக்‌ கடவுளாகிய சிவனுக்கும்‌ (ஆரியர்‌ தலைவன்‌) பார்வதிக்கும்‌ வடநாட்டில்‌ திருமணம்‌ நடக்கிறது. அப்போது தேவர்கன்‌ (வடநாட்டவர்‌-ஆரியர்கள்‌), தென்னாடு உயர்நீதுவிட்டதையும்‌, வடநாடு தாழ்ந்துவிட்டதையும்‌ சிவனிடம்‌ வருதீததீ துடன்‌ கூறுகிறார்கள்‌. சிவன்‌ தென்னாட்டைத்‌ தாழ்தீதவண்டி அகத்தியனை அனுப்பு கிறார்‌) அகத்தியன்‌ தெற்கு நோக்கி வருகிறான்‌ $ திராவிட நாட்டின்‌ வடக்கெல்லையான விந்தியமலை அவனை தீ தடுக்கிறது. அகத்தியன்‌ சினந்து அம்‌ மலையை அமுதீதிவிடு கிறான்‌. (அங்குள்ள மக்களை வென்றுவிடுகிறான்‌). மேலும்‌ தெற்கு நோக்கிச்‌ செல்கிறான்‌ ; வாதாவியும்‌ வில்லவனும்‌ தடுக்கிறார்கள்‌, அவர்களையும்‌ வென்றுகொண்டுபோய்தீ தென்னாட்டில்‌ இராவணனுடைய ஆதிக்கத்தைத்‌ தகர்‌ தீதெறிந்து, தமிழை உண்டாக்‌ கினான்‌. அதாவது, முதலில்‌ மொழியில்தான்‌ அகதீதியன்‌ கை வைத்தான்‌) மொழியை ஒழிக்கும்‌ வேலைதான்‌ அவர்களின்‌ முதல்‌ வேலை; இதுதான்‌ அவர்களின்‌ நடைமுறைப்‌ பழகீகம்‌. இந்த வடநாட்டு-தென்னாட்டுப்‌ போராட்டம்‌, நான்‌ துவகீகியதல்ல. கந்தபுராண காலத்திலே வாதாவியில்‌ துவக்கப்பட்டது. இது ஆரியப்‌ புராணம்‌ கூறுவது. அன்று தொட்டு இடைவிடாது இருந்துவரும்‌ இயற்கைப்‌ போராட்டந்தான்‌ இது. ஆரியம்‌ ஒழிந்து, ஆரியர்கள்‌ அதீதனைபேரும்‌ திராவிடர்‌ களாகும்‌ வரையிலும்‌, அல்லது அவர்கள்‌ அத்தனை பேரும்‌ திராவிட நாட்டை விட்டு வெளியேறும்‌ வரையிலும்‌ இப்போராட்டம்‌ இருந்தே தீரும்‌. உடற்கூற்று வல்லுனர்கள்‌ அந்தந்த நாட்டுத்‌ தட்பவெப்பத்திற்கேற்ப அமைந்த அங்க, மச்ச அடையாளங்களைக்‌ கொண்டு பாகுபடுதீதிக்‌ கொடுத்த கினப்பெயர்கள்‌ தாமே ஆரியர்‌-திராவிடர்‌ என்பவை ! இப்‌ பிரிவுகள்‌ தேவர்களாலோ, கடவுளாலோ உண்டாக்கப்‌ பட்ட பிரிவுகள்‌ அல்லவே. அறிவுள்ள மக்களால்‌ பிரிக்கப்பட்டு, மற்றவர்சனால்‌ ஒப்புக்‌ கொள்ளப்பட்டு, வழக்கத்தில்‌ இருந்துவரும்‌ பெயர்தாமே கிவை? இவர்களைப்‌ பிரிக்க இரதீதப்‌ பரீட்சை செய்ய வேண்டியதில்லையே! ஆடையின்றிப்‌ பிறந்தமேனியாய்‌ நிறுதி தினால்கூட--இவன்‌ ஐப்பானியன்‌, இவன்‌ நீக்ரோ, கவன்‌ திராவிடன்‌, இவன்‌ ஆரியன்‌ என்று பிரிதீ. துவிடலாமே ! நாய்களைப்‌ பிரிக்கவில்லையா நாம்‌8 இது கோம்பை; இது * புல்டாக்‌ 2) இது சிப்பிப்‌ பாறை) கிது இராஜபாளையம்‌ ; இது சீமை என்று? குதிரையைப்‌ பிரிப்பதில்லையா நாம்‌ 1 இது அரபிக்‌ குதிரை) இது ஆஸ்திரேலியாக்‌ குதிரை) இது வேதாரணியத்‌ தட்டு என்று! இவற்றையெல்லாம்‌ பிரிக்கும்போது மக்களைதீதானா பிரிக்க முடியாது இது போகட்டுமே! நாம்‌. பிறவி பார்தீது. இனப்பிரிவினை செய்யும்படி www.thamizham.net - Free £ 5௦011௦ 3016 548 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌: கேட்கவில்லையே 1 அவரவர்கள்‌ கொண்டாடும்‌ உரிமைகளைக்‌ கொண்டுதானே பிரிக்கும்படி. சொல்லுகிறோம்‌ 1 தமிழர்‌ என்பது மொழிப்‌ பெயர்‌, திராவிடர்‌ என்பது இனப்பெயர்‌, தமிழ்‌ பேசும்‌ மகீகள்‌ யாவரும்‌ தமிழர்‌ என்ற தலைப்பில்‌ கூடமுடியும்‌. ஆனால்‌, தமிழ்‌ பேசும்‌ அத்தனை பேரும்‌ திராவிடர்‌ ஆகிவிட முடியாது. இனத்தால்‌ திராவிடனான ஒருவன்‌ எந்தச்‌ சமயதீதைச்‌ சார்நீதவனாயிருந்தாலும்‌, எந்த மொழி பேசுபவனாயிருந்தாலும்‌ அவன்‌ திராவிடர்‌ என்ற தலைப்பில்‌ தான்‌ சேருவான்‌. ஆகையால்‌, திராவிட மொழி தமிழ்‌ என்ற காரணத்திற்காக, தமிழ்‌ பேசும்‌ திராவிடன்‌ அல்லாத ஒருவன்‌ -மொழி காரணமாக மட்டுமே தன்னைத்‌ திராவிடனென்று கூறிக்கொள்ள முடியாது. ¢ தமிழர்‌! என்றால்‌ பார்ப்பானும்‌ தண்னைதீ தமிழனென்று கூறிக்கொண்டு, நம்முடன்‌ கலந்து ண்டு மலும்‌ நம்மைக்‌ கெடுக்கப்‌ பார்ப்பான்‌. திராவிடர்‌ என்றால்‌ எந்தப்‌ பார்ப்பானும்‌ தன்னைதி திராவிடன்‌ என்று கூறிக்கொண்டு நம்முடன்‌ சேர முற்படமாட்டான்‌. அப்படி முன்‌ வந்தாலும்‌ அவனுடைய Hirr அனுஷ்டானங்களையும்‌, பேத உணர்சீசியையும்‌ விட்டுத்‌ திராவிடப்‌ பண்பை ஒப்புக்கொண்டு, அதன்படி நடந்தாலொழிய நாம்‌ அவனைத்‌ திராவிடன்‌ என்று ஒப்புக்கொள்ள மாட்டோம்‌. பண்டைத்‌ திராவிட மக்களின்‌ பழக்க வழக்கங்களை ஒட்டி, அதில்‌ ஏதாவது தவறு இருக்குமானால்‌ அதையும்‌ களைந்துவிட்டு, ஒரு திராவிடன்‌ இப்படித்தான்‌ நடந்துகொள்ள வேண்டுமென்று ஏற்பாடு செய்தால்‌, அவ்வேற்பாட்டுக்கு உட்பட்டு நடக்க ஒப்புக்‌ கொள்‌: பவனைதீதான்‌ திராவிடன்‌ என்று கூறுவோமே அல்லாது, சி. பி. இராமசாமி அய்யரையும்‌, இராசகோபாலாச்சாரியாரையும்‌ கூட அவர்களின்‌ பண்பு திராவிடப்‌ பண்பாக மாறும்‌ வரை, திராவிட இனதீதில்‌ சேர்தீதுககொள்ள மாட்டோமே ! தமிழர்‌ என்பதில்‌ இவ்வளவு நிபந்தனை உண்டா? இதைதீதவிர திராவிடர்‌ என்பதில்‌ எங்களுக்கு வேறென்ன உன்‌. வெண்ணம்‌ இருக்க முடியும்‌ ? எங்கன்‌ நடத்‌ தையிலோ, அள்பி8லா உங்களுக்குச்‌ சந்தேகம்‌ எழத்தான்‌ என்ன காரணம்‌ இருக்க முடியும்‌ ₹ தமிழர்‌ என்பதில்‌ நான்‌ சேர்க்க நினைத்த அத்தனை பேரையும்‌ சேர்க்கவு3, நான்‌ விலக்க நினைதீத--நமக்கு மாறுபட்ட கலாச்சார முடைய கூட்டத்தை விலக்கவும்‌ வசதியுண்டா?! இழிவுக்கும்‌, தாழ்வுக்கும்‌ கட்டுப்பட்டுள்ள மக்களையும்‌, இதற்கு நேர்மாறாக-- இவ்விழிவுக்கே காரணமான உயர்சாதி மக்களையும்‌ ஒன்றாக்கிக்கொண்டால்‌, அதில்‌ இவ்விழிவு நீங்க வழிஏற்படுமா 1 மூதலில்‌ இவ்விழிவு நீங்கட்டும்‌ ! பிறகு எல்லோரும்‌ ஒன்றாவோம்‌. இந்நாட்டுக்‌ கிறிஸ்தவர்களும்‌, முஸ்லிம்களும்‌ தம்மைத்‌ திராவிடர்‌ அல்லர்‌ என்று. கருதுவார்‌ கலானால்‌--தம்மைச்‌ சூதீதிரர்‌ அல்லரென்று கரு துவார்களானால்‌, அதைப்‌ பற்றியும்‌ நமக்குக்‌ கவலையில்லை. ஆனால்‌ உண்மையில்‌, ஆரியம்‌ அவர்களைச்‌ சூத்திரருகீகும்‌ தாழ்ந்தவராக--அ தாவது மி3லச்சர்கன்‌ என்பதாகதீதான்‌ கருதி வருகிறது என்பதை அவர்கள்‌ உணரவேண்டும்‌. வைசியன்‌ தன்னை ஆரிய வைசியன்‌ என்று கூறிக்கொண்டாலும்‌, ஆசாரி தன்னை விஸ்வப்‌ பிராமணன்‌ என்று கூறிக்கொண்டாலும்‌, கவுண்டன்‌ தன்னைத்‌ தேவேந்திரகுல வேளாளன்‌ என்று கூறிக்கொண்டாலும்‌, படையாட்சி தன்னை வன்னியகுல க்ஷத்திரியன்‌ என்று கூறிக்கொண்டாலும்‌ ஆரியம்‌ இவர்கள்‌ அத்தனை பேரையும்‌-* சூத்திரன்‌? என்ற பிரிவில்‌ ஒன்றாகத்தான்‌ கருதிவருகிறது என்பதையும்‌, கோயிலில்‌ @ 5 குறிப்பிட்டவரையில்தான்‌ இவர்கள்‌ அத்தனை3பரும்‌ போக முடியும்‌ என்பதையும்‌ கிவர்‌கன்‌ உணர வேண்டுகிறேன்‌. பிராமணர்‌, பிரமண மகாசபை வைதீதுக்கொள்ளுகிறார்கள்‌ ] அதனால்‌ அவர்‌: களுக்குப்‌ பெருமையும்‌ உரிமையும்‌ கிடைக்கின்றன. நாம்‌ நம்மைச்‌ சூதீதிரன்‌ என்று கூறிக்‌ கொண்டால்‌ உயர்‌ சாதியானுக்கு அடிமையாயிருக்கும்‌ உரிமைதான்‌ கிடைக்கும்‌ $. பார்ப்பானின்‌ தாசிமக்கன்‌ என்ற பட்டம்தான்‌ கடைக்கும்‌. அந்தச்‌ சூத்திரத்‌ தன்மையை ‘www.thamizham.net - Free £ book 14௦ 3016 | / இயக்கங்கள்‌ 549 இழிப்பதையே நமது முக்கிய வேலையாகக்‌ கொண்டிருப்பதால்தான்‌, அப்‌ பெயரால்‌ எவ்விதச்‌ சலுகையோ, உரிமையோ கிடைக்காததால்தான்‌, அப்‌ பெயரிலுள்ள இழிவு காரணமாகத்தான்‌, அதீ தலைப்பில்‌ அதே இழிதன்மையுள்ள திராவிடராகிய முஸ்லிம்கள்‌, கிறிஸ்தவர்கள்‌, வைசியர்கள்‌, க்ஷதீதியர்கள்‌, வேளாளர்கள்‌, நாயுடு, கம்மவார்‌, ஆந்திரர்‌, கன்னடியர்‌, மலையாளிகன்‌ ஆஇயவர்களெல்லாம்‌ ஒன்றுசேர மறுதீதுவிடுவார்‌ கள்‌. ஆதலால்தான்‌, நம்மைசி சூதீதிரர்‌ என்று கூறிக்கொல்ளாமல்‌ திராவிடர்‌ என்று கூறிக்‌ கொள்ளுகி3றாம்‌. சூதீதிரர்‌ என்பவர்களுக்குதி ¢ திராவிடர்‌! என்பது தவிர்த்து வேறு பொருக்தமான பெயர்‌ யாராவது கூறுவார்களானால்‌, அதை நன்றியறிதலுடன்‌ ஏற்றுக்‌ கொண்டு, எனது அறியாமைக்கு வருந்தி மன்னிப்புக்‌ கேட்டுக்கொள்ளவும்‌ தயாராயிருக்‌ 83p#. நீங்கள்‌ கொடுக்கும்‌ பெயரில்‌ நான்‌ மேலே கூறிய அத்தனைபேரும்‌ ஒன்றுசர வசதியிருக்கவேண்டும்‌. அதில்‌ சூகீதிரனல்லாத ஒரு தூசிகூடப்‌ புருந்துகொள்ள வசதி யிநக்கக்கூடாது. அயலார்‌ புகுந்துகொள்ளாமல்‌ தடுக்க ஏதாவது தடையிருக்‌க3வண்டும்‌. திராவிடர்‌ என்று கூறினால்‌ திராவிடர்‌ அஃலாத பரர்ப்பான்‌ அதில்‌ வந்து புகுந்துகொள்ள முடியாது. நாம்‌ ஒழிக்கப்‌ பாடுபடும்‌, ¢ பிறவி காரணமான இழிதன்மை£யு3 அவர்களுக்கு இல்லை. ஆகவே, அவர்களைச்‌ சேர்தீதுக்கொள்வதற்கும்‌ காரணமில்லை. * ஆரியராவது, திராவிட ராவது1 அல்லாம்‌ இன்றில்லை? என்பீர்கள்‌. இங்கே வாருங்கள்‌ ; பேசாமல்‌ மேல்‌ துண்டு போட்டுக்கொண்டு நாலு வருணதீதாரும்‌ கோயிலுக்குப்‌ போங்களேன்‌ ! பார்ப்பான்‌ உங்களையெல்லாம்‌ ஒரே இடத்தில்‌ விட்டுவிட்டு உன்ளே துழைகிறானா இல்லையா பாருங்களேன்‌ | [நால்‌ 8 ¢ மொழியாராய்ச்சி ? வள்ளுவர்‌ பதிப்பகம்‌, பவரனி--1948] 2. திராவிடர்‌ கழகம்‌-பெயர்‌ ஏன்‌? ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்‌ இங்கே (சேலம்‌) நீதிக்‌ கட்சியின்‌ நிர்வாகசபை கூட்டப்பட்டபோ து, தெ. ஐ. ந. உரிமைச்‌ சங்கம்‌ என்பதைத்‌ திராவிடர்‌ கழகமாக மாற்றவேண்டும்‌ என்று தீர்மானம்‌ செய்யப்பட்டது. * பார்ப்பனரல்லாதார்‌ சங்கம்‌! என்று முன்னாளில்‌ அழைக்கட்பட்டுவந்தபோது ஏதோ ஒருசில சமயங்களில்‌ தவிர, மற்ற காலங்களில்‌ எல்லாத்‌ தமிழ்‌ மக்களையும்‌ கொண்டதாக ஜஸ்டிஸ்‌ கட்சி இருத்த தில்லைஃ திடீரென்றே ஜஸ்டிஸ்‌ கட்சியின்‌ தலைமைப்‌ பதவி என்மீது சுமத்தப்பட்டது. நான்‌ அதற்கு முன்‌ அதை நினைக்கவில்லை. முதன்முதலில்‌ இந்தச்‌ செய்தி என்‌ காதி விழுந்த போது நான்‌ ஆச்சரியப்பட்டேன்‌. பின்னால்‌ கனவு நனவாகியது: என்னுடைய பெருமையையும்‌ இலட்சியத்தையும்‌ கங்களுடைய பெருமையாகக்‌ கருதும்‌ என்‌ தோழர்கள்‌ எனக்கு உற்சாகமளித்தனரீ. சிறையிலிருந்து விடுதலை அடைந்ததும்‌ கிளர்ச்சியைக்‌ கண்டேனே தவிர, கட்டுப்பாட்டைக்‌ காண முடியவில்லை, இந்த நிலையில்‌ மந்திரி பதவி ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று தீர்மானம்‌ செய்தேன்‌. அதிலிருந்தே உத்தியோகம்‌, பதவி, எதிர்பார்ப்பவர்களின்‌ உண்மை ஒத்துழைப்பை இழந்துவிட்டேன்‌. மற்றும்‌, ஆரம்பத்தில்‌ கட்சியால்‌ நன்மை யடைந்தவர்களுக்கிநந்த உற்சாகம்‌, நானா உ நாளாகக்‌ குறைந்துவிட்டது. கட்சிப்‌ பிரமுகர்‌ சிலர்‌ சர்க்காரிலும்‌ மக்களிடத்தும்‌ தனித்தனிச்‌ செல்வாக்கு ஏற்படுதீதிக்கொள்ள முயன்றுவிட்டார்கள்‌ ; கட்சியைப்பற்றிக்‌ கவலைகொன்ள வில்லை. கட்சியைப்‌ பலப்படுத்த நான்‌ போதிய முயற்சி எடுத்தும்‌, * இனி சீர்படுமா?! என்று நினைக்கும்‌ அளவிற்கு வந்துவிட்டது. * கட்சி உருப்படியாகப்‌ போகின்றதா 1 என்று நினைக்கும்‌ அளவுக்குத்‌ தலைவனாகிய நானே சந்தேகங்கொண்டேன்‌, புரமர மக்கன்‌ உணர்சிக்குக குறைவில்லை. www.thamizham.net - Free E 5௦011௦ 3016 550 பெரியார்‌ ௯ வெ. ரா. சிநீதனைகள்‌ என்னைப்‌ பொறுத்தவரையில்‌ நான்‌ பிறர்‌ நலனுக்குழைப்பவனென்றே எண்ணிக்‌ கொண்டிருக்கிறேன்‌. கட்சியினரால்‌ சொந்தப்‌ பயன்பெறும்‌ நிலையில்‌ நானில்லை $ பெறப்போவதும்‌ கில்லை. என்னைப்போல்‌ கட்சியில்‌ சுயநலம்‌ எதிர்பார்க்காத தோழர்கள்‌, அன்பர்கள்‌ எத்தனையோ பேர்‌ என்னைச்‌ சுற்றி இருக்கிறார்கள்‌. அவர்கள்‌ மனமாரப்‌ பாடுபடுகிறார்கள்‌ என்றபோதிலும்‌, நம்‌ கட்சிக்‌ கட்டுப்பாடு முன்னோக்கிச்‌ செல்லாம லிருப்பதற்குக்‌ காரணம்‌ என்ன என்று நெடுநாட்கள்‌ யோசித்தேன்‌. நானும்‌ என்னுடைய தோழர்களும்‌ சிந்தித்ததின்‌ பயனாக; ¢ நம்முடையது ஒரு ஸ்தாபனம்‌$ நாம்‌ ஒரு இலட்சியங்‌ கொண்டவர்கள்‌? என்று கூறுவதற்கு நம்மிடையே பொதுவான குறிப்பு உணர்ச்சியைக்‌ கொடுக்கக்கூடிய-பெயர்க்‌ குறிப்பு இல்லை என்பதையே கண்டேன்‌. ஏதோ சநீதர்ப்பம்‌ நேர்ந்தபோது பத்துப்‌ பேர்கள்‌ நாம்‌ கூடுவதும்‌, பின்னர்‌ பிரிவதும்‌, நமக்குன்‌ உன்கட்சியும்‌ விஷமப்‌ பிரச்சாரம்‌ செய்வதும்‌ ஆகிய நிலை முதலில்‌ ஒழியவேண்டு மென்று தீர்மானித்ததின்பேரில்‌ நாமெல்லோரும்‌ ஒரு பட்டியில்‌, ஒரு கூட்டத்தில்‌ சேரும்படியாக இருக்கவேண்டுமென்று கருதியே நம்மைதீ ¢ திராவிடர்‌ கன்‌ என்றும்‌, நமது நாட்டைத்‌ ¢ திராவிட நாடு ? என்றும்‌, திராவிட நாடு தனி சுதந்திர நாடாக ஆகவேண்டும்‌ என்ற கொள்கை கொள்ளவேண்டும்‌ என்றும்‌ முடிவா கத்‌ தீர்மானித்தேன்‌. 1917ஆம்‌ ஆண்டிலிருந்து 1943ஆம்‌ ஆண்டு முடிய 26 ஆண்டுகள்‌ மறைந்தன. காலஞ்சென்ற தலைவர்கள்‌, ஆதியில்‌ ¢ திராவிடர்‌ கட்சி? என்ற பெயரைக்‌ கொள்வதில்‌ அபிப்பிராய பேதம்‌ கொண்டிருந்தார்கள்‌. இந்தத்‌ திராவிடர்‌ கழ கதீதின்‌ அங்கத்தினர்‌ களாக இருக்கும்‌ தேவாங்கர்‌--அ ந்தக்‌ காலத்தில்‌, தங்களைப்‌ பிராமணர்களென்றே கூறிக்கொண்: டிருந்தனர்‌. மேலும்‌, ஆந்திர ஜமீன்தார்கள்‌ தங்களை ஆரியர்கள்‌ என்றே கருதிவநீ தார்கள்‌, காலஞ்சென்ற உறுதியான தலைவர்‌: பனகல்‌ அரசருக்கே பூணூலும்‌ உச்சிக்‌ குடுமியும்‌ இருந்தன. அவர்‌ பெரிய சமஸ்கிருதப்‌ பண்டி st ஜரீரங்கதீதில்‌ வடமொழியில்‌ வாசிதீதலிக்கப்பட்ட வரவேற்புக்கு, வடமொழியிலேயே பனகல்‌ அரசர்‌ பதிலளிதீதிருகீகிறார்‌. இந்தி எதிர்ப்புக்‌ காலத்தில்‌ ஆரியர்‌ - திராவிடர்‌: பிரச்சினை நம்‌ கட்சியைப்‌ பலமாக ஆக்கிரமித்தபோத வெங்கிடகிரி ராஜா அவர்கள்‌ அதற்‌ காகவே கட்சியை விட்டு விலகினார்‌. திராவிட சமுதாயம்‌ என்று நம்மைக்‌ கூறிக்கொள்ளவே கஷ்டமாயிருக்கும்போது-- தமிழர்‌ என்று எல்லாரையும்‌ ஒற்றுமையாக்க முயற்சி எடுத்தால்‌ கஷ்டங்கள்‌ அதிகமாகும்‌, இங்கேயே பாருங்கள்‌ ! கண்ணப்பர்‌ தெலுங்கர்‌, நான்‌ கன்னடியன்‌, தோழர்‌ அண்ணா துரை தமிழர்‌, இனி எங்களுக்குள்‌ ஆயிரம்‌ சாதிப்‌ பிரிவுகள்‌, என்னைப்‌ பொறுத்த வரையில்‌ நான்‌ தமிழனென சொல்லிக்கொள்ள ஒப்புகி3றன்‌. ஆனால்‌, எல்லாக்‌ கன்னடி யர்களும்‌ ஒப்புக்கொள்ள மாட்டார்கள்‌. தெலுங்கரும்‌ அப்படியே. எனவே, * திராவிட சமுதாயதீதின்‌ அங்கதீதினர்கள்‌ நாம்‌ $ நம்‌ நாடு திராவிட நாடு? என்று வரையறுத்துக்‌ கொள்வதில்‌ இவர்களுக்கு ஆட்சேபணை இருக்காது. அது நன்மை பயக்கும்‌. எனவே, இத்தகைய கேவல நிலையொழிய, ஜஸ்டிஸ்‌ கட்சி திராவிடர்‌ கட்சியாக மாறவேண்டும்‌. சேலதீதிலே நடைபெற இருக்கும்‌ மாகாண மாநாட்டிலே கிதையே முதல்‌ தீர்மானமாகக்‌ கொண்டுவர வேண்டும்‌. மந்திரி பதவியில்‌ அமர்‌ ந்துவிடுவதே நம்முடைய இலட்சியமாகக்‌ கொள்ளக்‌ கூடாது. மந்திரியாக நான்‌ வந்தாலும்‌-பிராமணன்‌, சூத்திரன்‌ என்ற பட்டத்தை ஒழிக்க முடியாது) அதற்குக்‌ கிளர்ச்சி தேவை; கட்டுப்பாடு தேவை$ ஒற்றுமை தேவை; தனி நாடு தேவைஃ திராவிட நாட்டைப்‌ பெறவும்‌, அதற்கான காரியம்‌ செய்யவும்‌ நாம்‌ தயாராயிருகீக வேண்டும்‌. திராவிட “நாடு தனி நாடாகாவிட்டால்‌ நமக்கு நம்‌ ஆயுன்வரை ஓய்வு சடையாது: ட த www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌ - " 851 அரசியல்‌ அதிகாரம்‌, நமக்குப்‌ பிற்காலத்தில்‌ வருவதற்கும்‌--வநீதால்‌ நலம்‌ செய்வ தறிகும்‌ முக்கியமான--அடிப்படையான காரியங்களைச்‌ செய்வதில்‌ இப்பொழுது நாம்‌ முயற்சி கொள்ளவேண்டும்‌. ஆகவே, ¢ திராவிடர்‌? என்ற பெயரையும்‌, ¢ திராவிட நாடு? தனி சுதந்திர நாடாக வேண்டுமென்பதையும்‌ நாம்‌ குறிச்சொல்லாகவும்‌ கலட்சியதீ திட்டச்‌சொல்லாகவும்‌ கொண் டாகவேண்டும்‌. [சேலம்‌-செய்வாய்ப்பேட்டையில்‌, 16-1-1944-% சொற்பொழிவு. குடி அரசு? 29.1.1944] தென்னிந்திய நல உரிமைச்‌ சங்கம்‌ என்னும்‌ பேரால்‌ சுமார்‌ 25 வருடகாலமாக இருந்துவந்த ஜஸ்டிஸ்‌ கட்சி, * பார்ப்பனரல்லாதார்‌ கட்சி? என்று பொதுமக்களால்‌ அழைக்கப்பட்டு வந்ததும்‌] ஜமீன்தார்‌ கட்சி, சர்க்கார்‌ அடிமைகள்‌ கட்சி, பட்டம்‌ பதவியாளர்‌ கட்சி, உத்தியோக வேட்டையாளர்கள்‌ கட்சி என்றெல்லாம்‌ திராவிடரின்‌ பிறவி எதிரிகளாகிய ஆரியர்களாலும்‌, ஆரியப்‌ பத்திரிகைகளாலும்‌, ஆரியக்‌ கூலிகளாலும்‌, ஆரியக்‌ கூலிப்‌ பதீதிரிகைகளாலும்‌ விஷமப்‌ பிரச்சாரம்‌ செய்யப்பட்டு வந்ததுமான | திராவிடர்களின்‌ ஸ்தாபனமானது 1944ஆம்‌ ஆண்டு சேலத்தில்‌ கூடிய தென்னிந்திய நல J உரிமைச்‌ சங்க 16ஆவது மாகாண மாநாட்டில்‌, ¢ திராவிடர்‌ கழகம்‌? என்று பெயர்பெற்று, இன்றைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக திராவிடநாட்டில்‌, திராவிடர்களுக்கிடையில்‌ தீவிர பிரச்சாரம்‌ செய்யப்பட்டுவந்.து, இன்று பலமானதும்‌ பொதுமக்கள்‌ ஆதரவுகொண்டது மான ஒரு நல்ல ஸ்தாபனமாக இருந்துவருகிறது: திராவிடநாட்டில்‌ 5-ல்‌ 2 பாகமான தமிழ்நாட்டில்‌ மாதீதிரம்‌-கன்று 50,000 அங்கதீதினர் களையும்‌, சுமார்‌ 300 கிளை ஸ்தாபனங்களையும்‌ கொண்ட ஒரு சரியான ஸ்‌தரபனமாகவும்‌ இருந்துவருகிறது என்பது யாவரும்‌ அறிந்ததாகும்‌. அதன்‌ கொள்கைகள்‌ இன்று புரட்சிக்‌ கொள்கைகளாகப்‌ பலருக்குக்‌ காணப்‌ படுவதாலும்‌, சுயகாரியப்‌ புலிகளுக்கு அதில்‌ இடமிஃலாமலே போய்விட்டதாலும்‌ $ பாட்டாளிமகீகளும்‌, தாழ்தீதப்பட்ட மக்களும்‌, பிற்படுத்தப்பட்ட மக்களும்‌, உண்மையரன பொதுநல நோகீகம்கொண்ட மக்களும்‌, நல்ல துடிதுடிப்பும்‌ உற்சாகமும்‌ ஊக்கமும்‌ கொண்ட இளைஞர்களுமல்லாமல்‌ மற்றவரீ கன்‌ தலைமறைவாயும்‌, சிலர்‌ எதிரிகளாகவும்‌ $ குறிப்பாக ஆரியர்கள்‌ இதற்கு ¢ ஜென்மப்‌ பகை 1வர்களாகவும்‌ இருந்து திராவிடர்கழகத்தை எதிர்க்கவும்‌ ஒழிக்கவும்‌ வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள்‌, இந்தக்‌ கும்பல்களையே பிரதிநிதிகளாகக்‌ கொள்ளவேண்டிய சர்கீகாராய்‌ நமது அரசாங்கமிருப்பதால்‌, அரசாங்கமும்‌ திராவிடர்‌ கழகதீதிற்கு எதிரியாயிருந்‌து, அதனுடைய அழிவுக்கு உதவி செய்யவேண்டிய சர்க்காராகவும்‌ ஆகிவிட்டது. . இப்படியெல்லாமிருந்தும்‌, திராவிடர்‌ கழகம்‌ இன்று குறிப்பிடதி தகுந்த ஒரு கட்சி யாகத்‌ தென்னாட்டில்‌, தொண்டாற்றி வருவதோடு, மகீகளுக்குன்‌ ஒரு பெரிய புரட்சி . உணர்ச்சியையூட்டி, பல அரிய கருதீதுக்களைப்‌ பரப்பி நாடுமுழுவதும்‌ எங்கும்‌ வியாபித்து | இருக்கும்‌ கட்சியாகவும்‌ இருந்துவருகிறது. கக, தனது ஸ்தாபனதீதைப்‌ பெருகீகுவதிலும்‌, பலப்படுதீதுவதிலும்‌, கொள்கை களை இனியும்‌ தீவிரமாய்ப்‌ பிரசீசாரம்‌ செய்வதிலுமே முக்கியமாய்‌ ஈடுபட்டிருப்பதால்‌ மற்ற காரியங்களில்‌ அதிகக்‌ கவனம்‌ செலுத்தாமல்‌, ஓரளவுக்கு அன்றாடக்‌ காரியங்களில்‌-சர்க்கர ) ரால்‌ நடந்துவரும்‌, திராவிடர்களுக்குக்‌ கேடான தம்‌, அவர்களது முன்னேற்றதீதிற்குதீ / தடையான துமான காரியங்களைப்பற்றி மாத்திரம்‌ கவனித்துத்‌ திருதீதிக்கொண்டும்‌, திருத்த முயற்சிதீதுக்‌ கொண்டும்‌ வருகிறது. ட சமீபத்தில்‌ நடந்த சட்டசபைத்‌ தேர்தலில்‌ அது கலந்து கொள்ளாததால்‌, சட்ட | சபையில்‌ அதற்கு அடியோடு பிரதிநிதித்துவம்‌ இல்லாமல்‌ இருக்கிறதென்றாலும்‌, சட்ட www.thamizham.net - Free £ book 14௦ 3016 652 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ சபையில்‌ நடதீதப்படும்‌ நமகீகுக்‌ கேடான காரியங்களை எதிர்தீது நிற்க வேண்டி யிருக்கிறது. சட்டசபையைப்‌ பகிஷ்கரிதீது விட்டதால்‌, சட்டசபையிலிருந்து முளைதீதெழ வேண்டிய அரசியல்‌ நிர்ணய சபைக்கும்‌ நமக்குப்‌ பிரதிநிதித்‌ துவம்‌ கிருப்பதற்‌ கு கிடவசதி யில்லாமல்‌ டோய்விட்டது. ஆனாலும்‌, அரசியல்‌ பிரதிநிதித்துவ சபையில்‌ நமக்கேற்படும்‌ கெடுதிகளையும்‌ எதிர்தீது நிற்க வேண்டியதும்‌ நம்‌ கடமையாகவும்‌, பாரமாகவும்‌ இருந்து வருகிறது. பிரிட்டிஷ்‌ அரசாங்கதீதார்‌ இந்த நாட்டில்‌ காங்‌ ரஸ்‌, மூஸ்லிம்‌ லீ& தவிர வேறு கட்சிகளைப்‌ பற்றிக்‌ கவலையே இல்லாமல்‌, வேறு கட்சிகளின்‌ பிரதிநிதிகள்‌ அரசியல்‌ பிரதிநிதி சபைக்கு வருவதற்கு இடமேயில்லாமலிருப்பதற்கு யாதொரு பரிகராமும்‌ வழியும்‌ செய்யாமல்‌ அலட்சியப்படுத்தி விட்டார்கள்‌ என்றாலும்‌, காங்கிரசான து அரசியல்‌ பிரதிநிதி சபைக்கு அங்கத்தினர்‌ தெரிந்தெடுக்கும்‌ ஏகபோக உரிமையைத்‌ தங்களுக்கும்‌ மற்றும்‌ காங்கிரசிலில்லாத சில ஆரியர்‌ (பார்ப்பனர்‌) களுக்‌ துமே கொடுதீ து, ஆரிய ஆதிக்கதீதையே ஏகபோகமாக்கிக்‌ கொள்ளத்‌ துணிந்துவிட்டதால்‌, வரப்போகும்‌ எதிர்காலத்தில்‌ நாம்‌ பலமான, கடுமையான போராட்டதீதிற்குதி தயாராய்‌ இருக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்‌. உதாரணமாக; தென்னாட்டில்‌ அரசியல்‌ பிரதிநிதி சபைக்கு ஆட்களைத்‌ தெரிந்‌ தெடுப்பதில்‌ தென்னாட்டுக்‌ காங்கிரஸ்காரர்களுக்கு ¢ இன்னின்ன காங்‌ ரசாரல்லாதாரைத்‌ தான்‌ தெரிந்தெடுக்க வேண்டும்‌ ? என்று, ஆக்கிணை அனுப்பி இருப்பதில்‌--தாழர்கள்‌. கீராசகோபாலாசீசாரியார்‌, பட்டாபி சீதாராமய்யா, என்‌. கோபாலசாமி அய்யங்கார்‌, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்‌, கே. சநீதானம்‌ அய்யங்கார்‌, பி. சிவராவ்‌, அம்மு சாமிநாத அய்யர்‌, கமலாதேவி சட்டோபாதீதியாயா ஆகியவர்‌ களும்‌, டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரும்‌ மற்றும்‌ அவர்களையே--காங்கிரஸ்‌ மெம்பர்கள்‌ தவிர மற்றவர்கனாக, அதாவது காங்கிரஸ்‌: அல்லாதவர்களாகதீ தெரிந்தெடுச்ககி கண்டிப்பான உதீதரவு வந்திருகீகெது. கடைசிப்‌ பெயர்‌ கொண்டவரும்‌ பலமாக முயற்சிக்கிறார்‌. இந்தப்படி யாவரையும்‌ காங்கிரஸ்கார ராகவும்‌, பார்ப்பனராகவுமே தெரிந்‌ தெடுக்கவேண்டும்‌ என்று காங்கிரசார்‌ தீர்மானித்துக்‌ கொண்டதிலிருந்து வேறு யாருக்கும்‌ சுயராஜ்யத்தில்‌ உரிமையுமில்லை, பிரதிநிதித்‌துவமு மில்லை என்பதைத்‌ தெனிவாய்க்‌ காங்கிரஸ்‌ காட்டிவிட்டது ; சர்க்காரும்‌ ஒப்புக்‌ கொண்டாய்‌ விட்டது என்றும்‌ ஆகிவிட்டது. அதோடு கூடவே, இன்று தமிழ்நாடு காங்கிரசில்‌ பார்ப்பன அறிவாளி யாரும்‌ இல்லையென்று கருதியே வெளியிலிருந்து தெரிந்தெடுக்கப்படவேண்டியவர்கன்‌ அத்தனை பேரையும்‌ பச்சைப்‌ பார்ப்பன உணர்சி சியுள்ன பார்ப்பனர்களாகவே குறிப்பாய்க்‌ குறிப்‌ பிட்டார்கன்‌. ஆகவே நமக்கு இருக்கும்‌ வேலை--இப்போது சட்டசபையிலும்‌ இல்லை $ அரசியல்‌ நிர்ணய சபையிலும்‌ இல்லை; மற்றும்‌ எந்தவிதமான தேர்தல்‌ ஸ்தாபனங்‌ கனிலும்‌ ல்லையென்றுதான்‌ சொல்ல வேண்டும்‌. சர்க்கார்‌ உத்தியோகதீதிலும்‌ இனி இந்தக்‌ கதிதான்‌ ஆகும்‌. இந்த நிலையில்‌ நமகீகு வெளியில்‌ மக்களிடத்தில்‌ செய்யவேண்டிய வேலை அதிக மிருக்கிறது. நல்ல சம்பவமாகவே * சமய சஞ்சீவி!கள்‌, சுயநலப்‌ புலிகள்‌, கட்சியைச்‌ சுய நலனுக்கு விற்கும்‌ வியாபாரக்‌ கும்பல்கள்‌ நம்மை விட்டு நமுவிவிட்டார்கள்‌, இவர்கள்‌ நமுவிவிட்டதால்‌ நம்மிடம்‌ பெரும்‌ செல்வவான்கன்‌ இல்லாமல்‌ போய்விட்டார்கள்‌ ; செல்வாக்குள்ள பிரபுக்கள்‌ என்பவர்களும்‌ இல்லாமல்‌ போய்விட்டார்கள்‌. இன்று நாம்‌, ஒரு ஏழை மக்கன்‌ கட்சியாய்‌, பாமர மக்கன்‌ கட்சியாய்‌ இருந்துவருகி3றோம்‌. இந்த நிலையில்‌ நம்‌ பொது மக்கள்‌ ஆதரவைப்‌ பயனுண்டாகும்படியாகத்‌ தேடவேண்டுமானால்‌ பலமான வேலை செய்ய3வண்டும்‌ ) தாரானமாக இன்னும்‌ அதிகமான பிரச்சாரம்‌ செய்ய www.thamizham.net - Free £ book No 3016 இயக்கங்கள்‌ . 553 வேண்டும்‌. இநற்கு நல்ல இளைஞர்கள்‌ முழுநேரத்‌ தொண்டர்களாயிருக்க வேண்டும்‌. பிரசீசாரதீதுக்குப்‌ பொருள்‌, நிதி வேண்டும்‌. இதற்குமுன்‌ பொருளைப்‌ பற்றிக்‌ கவலைப்‌ படவில்லை. நம்‌ எதிர்காலத்‌ திட்டம்‌ பொருளைக்‌ கொண்டு நடத்தப்பட வேண்டியதாகி விட்டது இதை எதிர்பார்தீதே திருச்சி மாநாட்டிலும்‌, நிர்வாகக்‌ கமிட்டியிலும்‌ நிதிவசூல்‌ திட்டம்‌ போட்டோம்‌. எனினும்‌, இதுவரை அதற்குச்‌ சரியாண முயற்சி நடக்கவில்லை $ இப்போது துவக்கப்பட்டிருக்கிறக . நான்கு மாதத்திற்கு முன்னால்‌ இம்‌ முயற்சி துவக்கப்‌ பட்டிருந்தால்‌ நிதிவசூல்‌ முடிந்திருக்கும்‌) பல காரணங்களால்‌ தவகீகப்பட்டு விட்டது. இதன்‌. மதீதியில்‌ பல்லாயிரக்‌ கணக்கான ரூபாய்கள்‌ வசூல்செய்து, பல மாநாடுகள்‌-ஆடம்பரமாக நாடகங்களுடன்‌, கசீசேரிகளுடன்‌, அறுசுவை உண்டிகளுடன்‌, ஆடல்‌ பாடல்‌ ஊர்வலங்‌ களுடன்‌ அற்புதக்‌ கொண்டாட்டங்களில்‌ நடநீதுவிட்டன. எதிர்பார்‌ தீத பணவசூல்கன்‌. இந்தக்‌ கதி ஆகிவிட்டன என்றாலும்‌, இவற்றால்‌ ஏதாவது பலனும்‌ ஏற்பட்டிருக்கலாம்‌ என்பதை நாம்‌ மறுக்கவில்லை. ஆனால்‌, ஒரு இரண்டு மூன்று வருஷங்களுக்காவது நல்ல வேலைசெய்யப்‌ பயன்படும்படியான பெருந்‌்தொகைகள்‌ 2, 3 நான்‌ ஆடம்பரங்களுக்குச்‌ செலவானது குறித்து வருந்தாமல்‌ இருக்கமுடியவில்லை. இதை முதலிலேயே தெரிவித்‌ திருந்தும்‌, மேலும்‌ நடந்து வருவதாலேயே குறிப்பிட வேண்டியதாயிற்று. இதை, ஆடம்‌ பரமாய்‌ மாநாடு நடதீதியவர்கள்‌ சங்கடமாகக்‌ கருதுவார்கள்‌. ஆனபோதிலும்‌, இந்தப்படி நடந்துவிட்டது பற்றிக்‌ கவலைப்பட இடமில்லை என்றே கருதுகிறோம்‌. ஏனெனில்‌, நம்‌. நிதி ஒரு ரூபாய்‌ நிதி) ஆகையால்‌ அந்தந்த மாவட்டக்காரர்களும்‌, ஆங்காங்குள்ள இயக்கதீ தோழர்களும்‌ உண்மையாக மனம்‌ வைத்தால்‌ தாராளமாக இலட்சியம்‌ நிறைவேறி விடலாம்‌ என்பதில்‌ அய்யமில்லை. *டிக்கட்‌£டுகள்‌ தஞ்சை, சென்னை, கோவை ஜில்லாகீகளுக்கும்‌ பிரிதீதுக்கொடுக்கப்‌ பட்டுவிட்டன ] மற்றைய ஜில்லாக்களுக்கும்‌ அனுப்பப்படும்‌. இதுவரை செய்த பிரச்சாரம்‌, அதன்பயன்‌, இன்றையநிலை, இந்தச்‌ சிலு நிதிக்குக்கூடப்‌ பிரயோஜனப்படாமல்‌ போகுமா என்பதே நமது கேள்வி, ஆகவே, ஆங்காங்குள்ள தோழர்கள்‌ உடன காரியதீதிலிறங்கவேண்டும்‌ என்று வேண்டிக்கொள்கிறோம்‌. இனி, இரண்டு மூன்று மாதங்களுக்கு எங்கும்‌ மாநாடுகள்‌ நடத்தப்படாமல்‌ இருக்கவேண்டும்‌ என்றும்‌ வேண்டிக்கொள்கிறோம்‌. இயக்கத்தால்‌ மக்களுக்குள்‌ ஏற்பட்ட உணர்ச்சிகளை--மா நாட்டுக்குப்‌ பணம்‌ வசூலிக்கவும்‌, மா நாட்டுக்கு வந்துபோக மக்களைச்‌ செலவழிக்கச்‌ செய்யவுமே பயன்படுதீதி விட்டால்‌, பின்‌ பல காரியங்‌. களுக்குக்‌ கஷ்டமாய்விடும்‌ என்றே நினைகீகிறோம்‌. மாநாடுகள்‌ நடைபெற வேண்டியது தான்‌. அதனால்‌ 5000, 10000 வீதம்‌ வசூலிதீதுச்‌ செலவு செய்வதென்பது சாதாரண மக்கள்‌-செல்வர்கள்‌ இல்லாத மகீகள்‌ ஸ்தாபனத்துக்குப்‌ பாரமேயாகும்‌. ஆதலால்‌, அநள்‌ கூர்ந்து சிறிது நாட்களுக்கு அதை நிறுத்திவிட்டு, நிதியில்‌ கவலை செலுத்தவேண்டு கிறோம்‌. இது மிகவும்‌ முக்கியமும்‌, நம்‌ இயக்கத்தின்‌ உண்மை நிலையை வெளிப்படுத்தும்‌ காரியமுமாகும்‌. ஆதலால்‌, தோழர்கள்‌ அவசியம்‌ கவனிப்பார்களாக | [6 விடுதலை *-தலையங்கம்‌--5-7-1946] பெரியோர்களே | தாய்மார்களே ! தோழர்களே 1 எதையும்‌ உங்கள்‌ பகுத்தறிவுக்‌ கண்‌ கொண்டு பாருங்கள்‌. நான்‌ கூறுவதைச்கூட ஏூதா ஒரு ரேடியோ நிகழ்ச்சியைக்‌ கேட்பது போல்‌ கேளுங்கள்‌ ; ஆனால்‌ கவனத்தோடு கேளுங்கள்‌ ! ஒரு ரேடியோவில்‌ உங்கள்‌ அபிப்பிராயதீதிற்கு மாறுபட்ட கருதீது கூறப்படு கிறது என்பதற்‌ எக உடனே ரேடியோவின்‌ மீது ஆத்திரம்‌ கொண்டு அதை உடைத்தெறிய முற்படுவீர்களா ! பத்திரிகையில்‌ உங்களுக்குப்‌ பிடிக்காத கருதீது வெளியிட்டிருப்பதற்காக ' 1686-70 www.thamizham.net - Free £ book 14௦ 3016 654 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ அதை உடனே கிழித்தெறிந்து விடுவீர்களா? எனவே, நான்‌ கூறுவதையும்‌ ரேடியோவில்‌. கூறப்படுவது போன்றே கேளுங்கள்‌ ; பிறகு சிந்திதீது உண்மை உணருங்கள்‌ ; கேட்டதை அப்படியே ஒப்புக்கொள்ளவேண்டுமென்றோ, கேட்டுத்தான்‌ ஆகவேண்டுமென்றோ, நாங்கன்‌ யாரையும்‌ வற்புறுதீதவில்லை ; வற்புறுதீ.துவதும்‌ எங்கன்‌ கொன்கையல்ல. ஆகவே, பொதுவாழ்வில்‌ கவலையிருந்தால்‌ நாங்கன்‌ கூறுவதைக்‌ கேட்டுத்‌ தெனிவடையுங்கள்‌ என்றுதான்‌ நான்‌ உங்களை வேண்டிக்கொள்கிறேன்‌. திராவிடர்‌ கழகம்‌ என்பது சென்ற 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்நாட்டிலிருந்து வரும்‌ ஒரு கழகமாகும்‌. இது ஆதியில்‌ தென்னிந்தியர்‌ நல உரிமைச்‌ சங்கம்‌ ! என்னும்‌ பேராலும்‌, * ஜஸ்டிஸ்‌ கட்சி ? அல்லது பார்ப்பனர்‌ அல்லாதார்‌ சங்கம்‌ என்கிற பேராலும்‌ வழங்கி வந்தது. கிந்தத்‌ தென்னிந்திய சங்கம்‌ (ஜஸ்டிஸ்‌ கட்சி) என்னுடைய தலைமையின்‌ கீழ்‌ வந்ததும்‌ நான்‌ அதன்‌ பெயரைத்‌ திராவிடர்‌ கழகம்‌ என்று மாற்றி அமைத்தேன்‌. சரித்திரத்தை ஆதாரமாகக்‌ கொண்டு பார்க்கும்போது தென்னாட்டில்‌ திராவிடர்‌ என்றும்‌--திராவிடர்‌ அல்லாதார்‌ என்றம்‌ இரண்டு பிரிவான மக்கன்‌ வாழ்ந்து வருவது புலனாகிறது. இவர்களில்‌ திராவிடர்கள்‌ என்று குறிப்பிடப்படும்‌ மக்களின்‌ நன்மைக்காகப்‌ பாடுபட்டு வரும்‌ கழகம்தான்‌ திராவிடர்‌ கழகம்‌ ஆகும்‌. இது (ஜஸ்டிஸ்‌ கட்சி) இந்நாட்டில்‌ ஆட்சிபுரிந்த காலத்தில்‌ அன்றைய அதிகார வரம்பிற்கு உட்பட்டுத்‌ தம்மால்‌ திராவிட மக்களுக்கென்று என்‌ னென்ன செய்ய இயலுமோ அதீதனையும்‌ செய்தார்கள்‌. என்றாலும்‌, அவர்களால்‌ திராவிட மக்களின்‌ நல்லெண்ணதீதைப்‌ பெற முடியாமற்‌ போய்விட்டது. ¢ ஜஸ்டிஸ்‌ கட்சி தங்களுக்குரிய கழகம்‌? என்பதுகூட திராவிட மக்களுக்குப்‌ புரியாமல்‌ இருந்தது அப்போது. காரணம்‌, அந்தப்‌ பெயர்களில்‌ உள்ள குறைபாடுகள்தான்‌. * முஸ்லிம்‌ லீக்‌? என்றதும்‌ எப்படி ஒவ்வொரு முஸ்லிமும்‌ அது தன்னுடைய சமூகத்துக்கு ஆக, நன்மைக்காகவே ஏற்பட்ட கழகம்‌ என்று நம்பி எல்லா முஸ்லிமும்‌ அதில்‌ சேர வாய்ப்பு ஏற்பட்டதோ, அதே போன்று, தென்னிந்தியர்‌ கழகம்‌ என்றால்‌. தென்னிந்தியர்‌ யாவரும்‌ ஒன்றுபடும்படியான வாய்ப்புக்‌ கிடைக்கவில்லை. தென்னிந்‌ தியரவில்‌ பண்புகளிலும்‌, பழக்க வழகீகங்கனிலும்‌ மாறுபட்ட கரண்டு பிரிவான மக்கன்‌ இருந்து வருவதுதான்‌ இதற்குத்‌ தடையாயிருந்தது. இந்த இரண்டு பிரிவில்‌ யாருடைய நன்மைக்காகத்‌ தென்னிந்தியர்‌ கழகம்‌ பாடுபட்டதோ--அம்‌ மக்களுடைய பேரால்‌, * திராவிடர்‌ கழகம்‌? என்று அதை அழைக்க ஆரம்பித்ததும்‌ தங்களைத்‌ திராவிடன்‌ என்று அறிந்த ஒவ்வொரு ஆண்‌ பெண்ணுக்கும்‌ திராவிடர்‌ கழகம்‌ தமக்காகவே இருந்து வரும்‌ கழகம்‌, அதில்‌ தாம்‌ அனைவரும்‌ சேர்ந்து, நம்‌ நலனைப்‌ பா.துகாதீதுக்கொள்ள வேண்டும்‌ என்கிற உணர்ச்சி ஏற்பட்டது. அதன்‌ பயனாக, மக்கன்‌ ஆயிரக்கணக்கில்‌ திராவிடர்‌: கழகதீதின்‌ அங்கத்தினர்களாயினர்‌ $ ஆதரவாளர்கனாயினர்‌. அதன்‌ பயனாகதீதான்‌. இன்று இங்கு கிவ்வனவு பெரிய கூட்டத்தைக்‌ காண முடிகிறது. ஜஸ்டிஸ்‌ கட்சி ஆட்சியி லிருந்த காலதீதில்‌ கூட, அக்‌ கட்சி மந்திரிகளுக்கு இவ்வளவு பெரிய கூட்டத்தில்‌ பேசக்‌ கூடிய வாய்ப்பே கிடைக்காமல்‌ இருந்ததற்கும்‌ கிதுதான்‌ காரணம்‌, அன்று அவர்கள்‌ திராவிட மக்களுக்குச்‌ செய்த நன்மைகளுகீகெல்லாம்‌, அவர்கள்‌ பெற்ற வெகுமதி-- *வென்ளையனின்‌ கூலிகல்‌ 7, ¢ அன்னியரின்‌ குலாம்கன்‌? என்கின்ற கெட்ட பேர்தான்‌. சங்கத்தின்‌ பெயர்‌ மாற்றம்‌ அடைந்த பிறகு, இந்நிலை அடியோடு மாறி, இன்று ஒவ்வொரு வரும்‌ ¢ தானும்‌ திராவிடன்‌ தான்‌ ? என்று பெருமையோடு கூறிக்கொண்டு நம்‌ கழகத்தில்‌ சேர முன்வருகிறார்கள்‌. பெயர்‌ மாற்றப்பட்டதன்‌ பயனாக, இன்று சுமார்‌ ஒரு இலட்சம்‌ அங்கதீதினர்களை யும்‌, சுமார்‌ 400 கிளைகளையும்‌ நம்‌ கழகம்‌ கொண்டிருக்க வாய்ப்பேற்பட்டது மிகவும்‌ கவனிக்கத்தக்கது. கூட்டம்‌ கூட்ட காங்கிரஸ்காரர்களுகீகு உன்ன வசதிகன்‌ அதிகம்‌. அதில்‌ சேரும்‌ மக்களுக்குக்‌ கிடைக்கும்‌ வாழ்க்கை வசதியும்‌ அதிகம்‌. ஆனால்‌, நம்‌ www.thamizham.net - Free £ book No 3016 இயக்கங்கள்‌ 555 கழகதீதிற்குள்ள பண வசதியோ, விளம்பர வசதியோ, அரசியலில்‌, செல்வாகீகோ மிகக்‌ குறைவு என்றாலும்‌ காங்கிரஸின்‌ பிரபலக்‌ கூட்டங்களுக்கு இம்மியும்‌ குறையாத அள வுக்கு--ஏன்‌, பல தன்மைகளில்‌ அவற்றையும்‌ விட மேலான சிறப்புக்களோடு இப்படிப்‌ பட்ட பெரிய கூட்டத்தை நம்‌ கழகதீதவரால்‌ கூட்ட முடிகிறதென்றால்‌, அதற்குக்‌ காரணம்‌ பேர்‌ மாற்றதீதால்‌ ஏற்பட்ட இன உணர்ச்சிதான்‌ என்றும்‌ என்னால்‌ அறுதியிட்டுக்‌ கூற முடியும்‌, இங்கு கூடியுள்ள அத்தனை பேரும்‌ திராவிடர்‌ கழகதீதில்‌ அங்கத்தினர்‌ அலல என்றாலும்‌ திராவிடர்‌ கழகம்‌ என்ன சொல்கிறது என்பதைக்‌ கேட்கவாவது இவ்வளவு பேருக்கு ஆவல்‌ ஏற்பட்டிருப்பது சற்றுப்‌ பெருமைப்படத்‌ தக்கதேயாகும்‌. * தென்னிந்தியர்‌ கழகம்‌ ! என்பதில்‌ திரசவிட மக்களுக்குப்‌ பற்று ஏற்படவில்லை. எனவே பேர்‌ மாற்றப்‌ படும்‌ வரை, அதனுடைய வளர்சீ சி தடைப்பட்டு இருந்துவந்தது. அதன்‌ பெயர்‌ மாற்றப்‌ பட்டதும்‌ அந்த அவநம்பிக்கை போய்‌, மகீகளிடத்து ஆகரவு ௮2மாகமாகப்‌ பெருக ஆரம்பித்தது. இதுகாறும்‌ திராவிடர்‌ கழகத்தின்‌ தோற்றுவாய்‌ ஓரளவுக்கு விளக்கமாக்கப்‌ பட்டது. இனி, திராவிடர்கள்‌ என்று நாம்‌ யாரைக்‌ குறிக்கி3றாம்‌ என்பதை ஓரளவுக்குத்‌ தெரியப்படுத்த வேண்டியது அவசியமாகும்‌ என நினைக்கிறேன்‌. இந்‌ நாட்டில்‌ வாழும்‌ ஆரியர்‌ தவிர்தீத மற்ற எல்லா மகீகளும்‌, முஸ்லிம்களும்‌, கிறிஸ்தவர்களும்‌ உட்பட எல்லோரும்‌ திராவிடர்கள்‌ தாம்‌. ஆரியர்‌ தவிர்தீத என்றால்‌. பார்ப்பனர்‌ தவிர்தீது என்றுதான்‌ அர்த்தம்‌ கொள்ளவேண்டும்‌. இந்நாட்டில்‌ வாழ்ந்து வரும்‌ முஸ்லிம்களையும்‌, கிறிஸ்தவர்களையும்‌, அவர்கள்‌ மதீதிய ஆசியாவில்‌ இருந்து குடியேறியவர்கள்‌ அல்லர்‌ என்ற காரணம்‌ பற்றித்‌ திராவிடர்கள்‌ என்று ஒப்புக்கொள்ளும்‌ போது, அவர்களையும்‌--அதாவது நீண்டநாட்களாக இந்நாட்டிலேயே பிறந்து வளர்ந்து வரும்‌ பார்ப்பனர்களையும்‌--ஏன்‌ திராவிடர்கன்‌ என்று கொள்ளக்கூடாது என்று நீங்கள்‌ கேட்கலாம்‌. கேள்வி நியாயமானதுதான்‌. இந்நாட்டில்‌ வாழும்‌ தற்காலப்‌ பார்ப்பனர்கள்‌ மத்திய ஆசியா விலிருந்து குடியேறிய ஆரியர்களின்‌ நேரான, சுதீதமான சந்ததியார்கன்‌ அல்லர்‌ என்பது உண்மையே, ஆனாலும்‌, அவர்களையும்‌ திராவிடர்கள்‌ என்று ஒப்புக்கொள்ளாமைக்குக்‌ காரணம்‌--அவர்‌ களுக்கும்‌ நமக்குமுள்ள பல்வேறு பண்பு, கலை; ஆசாரம்‌, நடப்பு ஆ ய பல வேறுபாடுகள்‌ தாம்‌, நம்‌ கழகத்தில்‌ யாரையும்‌ பிறவி காரணமாக வேறினதீதவர்‌ என்று ஒதுக்கவில்லை ; யாரையும்‌ கரதீதப்‌ பரிட்சை பார்தீது ஒதுக்கவில்லை. பழக்க வழக்கங்களைப்‌ பார்த்துத்‌ தான்‌--அவர்களுகீகும்‌ நமக்கும்‌ இருந்துவரும்‌ அடிப்படைப்‌ பேதத்தைக்‌ கருதித்தான்‌. பிரிவினை செய்கிறோம்‌. இந்நாட்டில்‌ இந்‌ துக்கன்‌ இருக்கிறார்கள்‌ ] முஸ்லிம்கள்‌ இருக்கிறார்கள்‌) மற்றும்‌ பவுதீதர்கள்‌, சமணர்கள்‌ இருக்கிறார்கள்‌. இவர்களை நாம்‌ எவ்விதம்‌ பிரித்தறிகிறோம்‌? இரத்தப்‌ பரீட்சை செய்து பார்‌ தீதல்லவே ! அவர்கன.து நடையுடை, பழக்க வழக்கங்களைப்‌ பார்தீதுத்தானே ! இந்‌ நாட்டில்‌ சட்டைக்காரர்‌ என்று ஒரு கூட்ட மக்கள்‌ இருக்கிறார்கள்‌. அவர்களை எப்படி நாம்‌ பிரித்துப்‌ பார்க்கிறோம்‌ 8 அவர்கள்‌ ஆங்கிலதி தந்தைக்கும்‌, திராவிடத்‌ தாய்க்கும்‌ பிறந்தவர்கள்தாம்‌ ) இரண்டு பிரிவான மக்களின்‌ இரதீதக்‌ கலப்பால்‌ தோன்றியவர்கள்‌ தாம்‌. என்றாலும்‌, அவர்கள்‌ பண்பு ஆங்கிலேயர்கள்‌ பண்பைப்‌ பின்பற்றிய தாக அமைந்துவிட்டதால்‌, அவர்களை நாம்‌ ஆங்கிலேயர்‌ என்று--இந்தியர்‌, இந்துக்கள்‌, முஸ்லிம்கன்‌ என்பவர்களுக்கு மாறுபட்டவர்களாகப்‌ பிரித்து, அழைதீதுவருகிறோமா: இல்லையா 1 S35 போல்தான்‌, நாமும்‌ பார்ப்பனர்களை நம்மிலிருந்து பிரித்துப்‌ பார்க்‌ கிறோம்‌. பார்ப்பனர்களின்‌ பண்பு, கலை, ஆசாரம்‌ முதலியன வேறு ; சட்டைக்காரன்‌ எப்படி தீ தான்‌ இரு இனக்‌ கலப்பாய்‌ இருந்தாலும்‌--நம்மை விட்டுப்‌ பிரிந்து, நம்மைத்‌ தாழ்வாய்க்‌ கருதித்‌ தனி வாழ்வு வாழ்கிறானோ, அப்படியேதான்‌ பார்ப்பனரும்‌ நம்மை www.thamizham.net - Free £ book 14௦ 3016 556 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌ விட்டுப்‌ பிரிதீ துக்கொண்டு வாழ்‌ 8றொர்கள்‌. திராவிடர்‌ கழகத்திற்கு ஏற்பட்டு வரும்‌ செல்வாக்குக்‌ காரணமாகத்‌ தம்மையும்‌ திராவிடர்கள்‌ என்று கூறிக்கொள்ள பார்ப்பனர்கள்‌: முன்வந்தாலும்‌, பார்ப்பனர்கள்‌ எப்போதுமே திராவிடர்களை ஒதுக்‌ வைத்துத்தான்‌. வந்திருக்கிறார்கன்‌ $ 9548 வைக்கும்படியான கலாசாரதீதைதீதான்‌ பின்பற்றி நடந்து வருகிறார்கள்‌. அதாவது, தாம்‌ உயர்ந்தவர்கள்‌ ) திராவிடர்கள்‌ தாழ்ந்தவர்கள்‌) இருவரும்‌ தனித்‌ தனிப்‌ பிறப்பு என்கிற உணர்ச்சி அவர்களைவிட்டு எப்போதுமே நீங்கியதில்லைஃ திராவிடர்கள்‌ என்றால்‌ அவர்கள்‌ தர்மப்படி யார்‌ என்று கூறினால்‌, அவ்‌ வேற்றுமை ஓரளவுக்கு உங்களுக்கு நன்கு விளங்கும்‌. ஆரிய தர்மப்படி, * பார்ப்பனர்கள்‌--பிரா மணர்கன்‌ முதலாவது சாதியார்‌) திராவிடர்கள்‌--ஆூதீதிரர்கன்‌ நாலாவது சாதியார்‌ 55 எனவே திராவிடர்‌ கழகதீதை, அவர்கள்‌ கொடுத்‌ துள்ள பேரால்‌ அழைக்க வேண்டுமானால்‌, சூத்திரர்‌ கழகம்‌? என்றுதான்‌ அழைத்துக்‌ கொள்ள வேண்டும்‌. மற்றவர்கள்‌ யார்‌ என்ன காரணத்திற்காகத்‌ தம்மைச்‌ சூத்திரன்‌ (பார்ப்பானின்‌ தாசிமகன்‌) என்று கருதிக்கொண்டு ருந்க போதிலும்‌, திராவிடர்‌ கழகத்தைப்‌ பொறுதீதமட்டிலாவது அந்தப்‌ பெயரை ஒரு போதும்‌ ஏற்கமாட்டார்கள்‌. திராவிடர்களுக்குப்‌ பன்னெடுங்காலமாக இருந்துவரும்‌ இவ்விழிபட்டதீதை ஒழிப்பதுதான்‌ திரசவிடர்‌ கழகத்தின்‌ வேலை. எனவேதான்‌ அப்‌ பேரை நம்மால்‌ ஏற்கக்கூடவில்லை என்பதோடு அவர்களும்‌ நம்மோடு சேரமுடியா து. சூத்திரர்‌ கழகம்‌ என்பதற்குப்‌ பதிலாகப்‌ * பார்ப்பனரல்லாதார்‌ கழகம்‌? என்று வேண்டுமானால்‌ முன்போல்‌ அழைக்கலாம்‌ என்றாலும--அதுவும்‌ ஏற்புடைதீதல்ல. திராவிடர்கள்‌ 100-க்கு 97 பேர்‌ பார்ப்பனர்கள்‌ 100-க்கு 3 பேர்‌. அப்படி இருக்கும்‌ 100-க்கு 97 பேரான திராவிடர்களை 100-க்கு 3 பேராக உள்ள பார்ப்பனர்கள்‌ பேரால்‌--* பார்ப்பன ரல்லாதார்‌? என்று அழைப்பது எப்படி அறிவுடைமை ஆகும்‌? இந்தத்‌ தில்லையில்‌, ஒரு ஈரோட்டுக்காரன்‌ வந்து குடியேறுகிறான்‌ என்றால்‌, அவனை; £ ஈரோட்டான்‌ £ என்றும்‌ மற்ற தில்லைவாசிகள்‌ எல்லோரையும்‌ ¢ Non-Erodeuns 1-- ஈரோட்டான்‌ அல்லாதவர்கள்‌ ? என்றுமா நீங்கள்‌ அழைப்பீர்கள்‌ ? அ3த$பால்‌, ஒரு பெரும்பான்மைக்‌ கூட்டத்தை ஒரு சிறு. பான்மைக்‌ கூட்டத்தின்‌ பேரைச்‌ சொல்லி--* அவர்கள்‌ அல்லாதார்‌, (பார்ப்பனரல்லா தாரி) என்றா திராவிட மக்களை அழைப்பது எனவே, நமக்குரிய சரிதீதிர பூர்வீகமான பெயரைக்‌ கொண்டே நம்மையழைக்க முற்பட்டோம்‌. திராவிடர்‌ என்பதற்குப்‌ பதிலாக ¢ தமிழர்கள்‌? என்று ஏன்‌ வழங்கக்கூடாது என்று சிலர்‌ கேட்கிறார்கள்‌. தமிழர்கள்‌ என்று சொன்னாலே--பார்ப்பனரீ கள்‌, தாங்களும்‌ தமிழர்கள்‌ தாம்‌ என்று கூறி அதில்‌ சேர்ந்துகொள்கிறார்கள்‌. ¢ நாங்களும்‌ தமிழ்‌ நாட்டில்‌ பிறக்கிறோம்‌ ) வளர்கி8றரம்‌) தமிழே பேசுகிறோம்‌ தமிழ்‌ நாட்டிலேயே இருக்கி 2றாம்‌. அப்படி இருக்கும்போது எப்படி எங்களைத்‌ தமிழர்கள்‌ அல்லர்‌ என்று நீங்கள்‌ கூற முடியும்‌ P என்று கேட்கிறார்கள்‌. ஒரு காலதீதில்‌ தமிழர்‌ என்பது ¢ தமிழ்‌ (திராவிட) பண்பு உள்ள மக்களுக்கு உரிய பெயராக இருந்திருக்கக்‌ கூடுமானாலும்‌--இன்று அது மொழிப்‌ பெயராக மாறிவிட்டிருப்பதால்‌, ௮ம்‌ மொழி பேசும்‌ ¢ ஆரியப்‌ பண்புடைய! மக்கள்‌ யாவரும்‌ தாமும்‌ தமிழர்‌ என்ற உரிமை பாராட்ட முன்‌ வந்து விடுகிறார்கள்‌. அதோடு ஆரியப்‌ பண்பை நம்மீது சுமதீத, அந்தச்‌ சேர்க்கையைப்‌ பயன்படுத்தி விடுகிறார்கள்‌. அவர்களும்‌ நாமும்‌ ஒரு கூட்டத்தைச்‌ சேர்ந்தவர்கள்‌ என்பதால்தான்‌ நாம்‌ சூகீதிரர்‌ களாகிறோம்‌. ஆகவே, நம்‌ கூட்டத்திலிநந்‌ து அவர்களை விலக்கிப்‌ பேசித்தான்‌, நம்மைதீ திராவிடர்கள்‌ என்று அழைத்துக்‌ கொள்ளவேண்டியிருக்கிறது. நம்மில்‌ தமிழன்‌ என்று சொல்லும்‌ ஏமாளிகளைதீதான்‌ பார்ப்பனர்‌ களால்‌ ஏமாற்ற முடியுமேயொழிய--* திராவிடர்‌ 2. என்றால்‌ அவர்களால்‌ ஏமாற்ற முடியாது. தன்னையும்‌ தீராவிடன்‌ என்று கூறிக்கொண்டு ஒரு பார்ப்பான்‌ முன்வருவானானால்‌ உடனே; ‘B திராவிடனா? திராவிடனுக்கு ஏது பூணூல்‌1 அதை முதலில்‌ கதீதரித்துக்‌ ‘www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌ 557 கொள்‌! என்போம்‌. அதற்கும்‌ துணிவானானால்‌, ¢ திராவிடரில்‌ ஏது நாலு சாதி? நீ பிராமணன்‌ அல்ல; இந்துவல்ல என்பதை ஒப்புக்கொள்‌? என்று கூறுவோம்‌. அதற்கு எந்தப்‌ பார்ப்பானும்‌ உடன்படமாட்டான்‌. அதற்கும்‌ உடன்பட்டு அவன்‌ திராவிடனாக ஒப்புக்கொண்டால்‌, பிறகு நமக்கு அவனைப்‌ பற்றிக்‌ கவலை ஏது! சாதி வேறுபாடுகள்‌, உயர்வு தாழ்வுகள்‌ ஒழியவேண்டும்‌ என்பதுதானே நமது ஆசை, சாதியைக்‌ கைவிட்டு, சாதி ஆசாரத்தைக்‌ கைவிட்டு, அனைவரும்‌ ஒன்றே! என்ற கொள்கையை ஏற்க முன்வரும்‌ பார்ப்பனை--நாம்‌ ஏன்‌ ஒகக்கப்‌ போகி3றசம்‌ 1 தமிழர்‌ என்று கூறுபவர்கள்‌. இவ்வித நிபந்தனையின்‌ மிது பார்ப்பனர்களைத்‌ தம்‌ கழகத்தில்‌ சேர்த்துக்கொண்டிருக்‌ கிறார்களா! இல்லையே! சில மாதங்களுக்கு முன்‌ சென்னையில்‌ நடைபெற்ற தமிழர்‌ மா நாட்டிற்குத்‌ தன்னை பிராமணன்‌ என்று சொல்லிக்கொள்ளும்‌ ஒருவர்தானே வரவேற்புக்‌ கமிட்டித்‌ தலைவர்‌; மற்றும்‌ கரண்டு மூன்று அய்யர்கள்‌ தம்‌ பூணூல்‌-பூச்சுகளுடனேயே தமிழர்‌ கூட்டத்தில்‌ ¢ தாமும்‌ தமிழர்கள்‌? என்று கலந்துகொண்டார்களே? அப்படித்தானே நடக்கும்‌ 8 நமக்கு இிரதீகதீதைப்‌ பற்றித்தான்‌ கவலை. வேற்றுமையில்லாத மனித சமுதாயம்‌ வேண்டுமென்பதுதான்‌ நமது குறிக்கோளே ஒழிய, வேற்றுமை பாராட்டி யாரையேனும்‌ ஒதுக்கி வைக்கவேண்டும்‌ என்பதல்ல நமது குறிக்கோள்‌, இதை நீங்‌ கள்‌-பெரி தும்‌ மாணவ மாணவிகளான நீங்கள்‌, நன்கு உணர்ந்‌ துகொள்ள வேண்டும்‌. திராவிடர்‌ களாகிய தாம்‌ இந்‌ நாட்டுப்‌ பழங்குடி மக்கள்‌, இந்‌ நாட்டையாண்ட சேர, சோழ, பாண்டியர்களின்‌ வழித்‌ தோன்றல்கள்‌. நாம்‌ மேலை நாடுகளுடன்‌ சிறப்பாக வாணிபம்‌ நடத்தி தொழில்வளம்‌ கண்டவர்கள்‌. செல்வம்‌ செழிக்க வாழ்ந்தவர்கள்‌. ஒன்றே குலம்‌ ஒருவனே தேவன்‌ என வாழ்ந்தவர்கள்‌ நாம்‌. அப்படிப்பட்ட நாம்‌ 100-க்கு 97 பேர்‌ கள்‌ 4-வது சாதியாக; 100-க்கு 90 பேர்‌ கல்வியற்றவர்களாக $ 100-கீகு 99 பேர்‌ உடலுழைப்புக்காரர்களாக, கூலிக்காரர்‌ களாக; ஆணவம்‌ பிடித்த பார்ப்பனக்‌ கூட்டத்தினரால்‌ தீண்டத்‌ ககாதவர்கள்‌, சூதீதிரர்கள்‌, சண்டாளர்கள்‌ என்று இழிவுபடுத்தப்பட்ட மக்களாய்‌ வாழ்ந்து வருகிறோம்‌ என்பது சிந்திக்கத்‌ தக்கது. இந்நிலை மாறவேண்டும்‌ என்பதுதான்‌ நமது ஆசை நாம்‌ மட்டுமல்ல, நம்‌ முஸ்லிம்‌ தோழர்களும்‌ கிறிஸ்‌ தவத்‌ தோழர்களும்‌ கூடத்தான்‌. தீண்டத்‌ தகாதவர்‌ களாக; மிலேசீசர்களாக ஆரியத்‌ தர்மப்படி கருதப்பட்டு வருகிறார்‌ கன்‌. நேற்றைய சட்டசபை நிகழ்ச்சிகளுக்குப்‌ பிறகும்‌ அவர்களைச்‌ சேர்த்து நான்‌ ஏன்‌ பேசு கிறேன்‌ என்று நீங்கள்‌ அய்யப்படலாம்‌. மந்திரியார்‌ கேலிக்கு, முஸ்லிம்‌ லீக்‌ அங்கத்தினர்கள்‌ இடம்‌ கொடுத்தார்கள்‌ என்றால்‌, அதற்குக்‌ காரணம்‌ அவர்கள்‌ தம்மைத்‌ திராவிடர்கள்‌: வல்லர்‌ என்று நினைத்துக்‌கொண்டதால்‌ அல்ல) அதற்குக்‌ காரணம்‌, தோழர்‌ ஜின்னாவின்‌ மறைவுக்குப்‌ பிறகு அவர்‌ களுக்‌ கேற்பட்ட நடுக்‌ கந்தான்‌. அது எப்படியானாலும்‌ இங்குள்ள முஸ்லிம்கள்‌ மட்டும்‌ யாரும்‌--* எல்‌ லோரும்‌ அரேபியாவிலிருந்து வந்து குடியேறிய மூஸ்லிம்‌ களின்‌ சந்ததியார்கள்‌ ! என்று கூறிக்கொள்ளமுடிமாது. முஸ்லிம்கள்‌ திரா விடர்‌ கழகத்திற்கு ஆதரவாயிருகீகிறார்களா என்றால்‌ அவர்கள்‌ வேறு எதற்குப்‌ பார்ப்பனர்‌ மகாசபைக்கு ஆதரவாயிருப்பார்‌ கள்‌ என்னு மந்திரியார்‌ எதிர்பார்க்கிறாரா என்பது தாண்‌ புரியவில்லை. அரசியலில்‌, முஸ்லிம்கள்‌ நம்மவர்களைப்‌ போல$வ எவ்வளவு கரணங்கள்‌ அடிதீதாலும்‌, இனத்தில்‌, இனப்‌ பண்புகளில்‌ தங்களைதீ திராவிடர்கள்‌ அல்லர்‌ என்று எந்த நல்ல முஸ்லிமும்‌ சொல்லமாட்டார்‌. எனவே, நாமும்‌ அவர்களும்‌ சமயக்‌ கருத்தில்‌ சில பேதங்கள்‌ இருந்தாலும்‌, சமுதாய சமத்.துவத்தில்‌ சிறிதும்‌ பேதம்‌ கன்றிப்‌ பழ குகிறோம்‌. நாம்‌ எந்த முஸ்லிம்‌ தோழரையும்‌ தீண்டாதார்‌ என்று ஒதுக்குவதில்லை; எந்த முஸ்லிமை நாம்‌ தொட நேர்ந்தாலும்‌ குளிப்பதில்லை. நம்‌ கழகத்தவரால்‌ அர சியல்‌ தன்மையில்கூட அவர்களுக்கு எப்போதும்‌ எவ்விதத்‌ தீங்கும்‌ ஏற்பட்ட திடலை. திராவிடர்‌ கழகதீதில்தான்‌ முஸ்லிம்‌ கஉவர்னரானார்‌. அவர்களும்‌ நம்மை ஒதுக்குவதில்லை. அவர்கள்‌ லீங்கும்‌ நமக்கு எபி போதும்‌ தீங்கிழைத்ததில்லை. நாமும்‌ அதைக்‌ கண்மூடிக்கொண்டு பிடிவாதமாய்‌. ஆதரித்‌ www.thamizham.net - Free E book No 3016 558 பெரியார்‌ m. வெ. ரா. சிந்தனைகள்‌ தோம்‌. இந்த ஒற்றுமைகீகெல்லாம்‌ அடிப்படைக்‌ காரணம்‌ இன ஒற்றுமைதான்‌. தென்னாட்டு முஸ்லிம்கன்‌ யாவரும்‌ திராவிட இனதீதைச்‌ சேர்‌ நீதவரீகள்‌ தாம்‌ என்பதைச்‌ சரித்திர ஆராய்ச்சி அறிவுள்ள, எவரும்‌--ஏன்‌ முஸ்லிம்களும்‌ ஒப்புக்‌கொன்ளதீ தயங்கார்‌ஃ முஸ்லிம்கன்‌ யார்‌ ? இவர்கன்‌ தமிழ்‌ நாட்டில்‌ ஆரியர்‌ ஆதிக்கம்‌ தலை தூக்க ஆரம்பித்ததும்‌ அதன்‌ கட்டுப்பாடுகளுக்கு--இழிதன்‌ மைக்கு இடம்‌ கொடுக்க விரும்பாமல்‌ மதம்‌ மாறிய திராவிடர்கள்தாம்‌ இந்நாட்டு முஸ்லிம்கன்‌ பெரும்பாலோர்‌ ஆவார்கள்‌. இந்நாட்டுக்‌ கிறிஸ்தவர்‌ களும்‌, அவர்கள்‌ இநதுவாயிருக்கும்‌ போது இப்படித்‌ தம்‌ சமுதாய இழிவை நீக்கிக்கொள்ளவும்‌, கிறிஸ்தவர்களுக்கென்று வழங்கப்பட்ட சில தனியான சலுகை களைப்‌ பெறவும்‌ மதமாற்றம்‌ செய்துகொண்ட திராவிடர்கள்‌ தாமே யொழிய, இந்‌ நாட்டுக்‌ கிறிஸ்தவர்‌ யாரும்‌ ஜெருசலதீதிலிருநீது வந்து குடியேறியவர்களின்‌ சந்ததியார்‌ களல்லர்‌, நேற்றைய ராமன்‌, கிருஷ்ணன்‌, கருப்பன்‌, சுப்பன்‌, காதீதவரசயன்‌ இவர்கள்‌ தாம்‌--இன்று தாமஸாகவும்‌, ஜோசப்‌ ஆகவும்‌, காதர்‌ சாயபு ஆகவும்‌ காட்சியனிக்கிறார்கனே யொழிய இஉர்கள்‌ யாரும்‌ இன தீதால்‌ வேறுபட்டவரல்லர்‌ என்பதுதான்‌ எனது துணிவு. ஆராய்ச்சி யாளர்‌ முடிவும்‌ இதுதான்‌. ஆரிய தர்மம்‌ கிவர்களையும்‌ நம்மோடு சேர்தீதுதீதான்‌ ஒதுக்கி வைத்திருக்கிறது. பார்ப்பனர்கள்‌ நம்மையும்‌ தொடமாட்டார்‌ கன்‌, பார்ப்பனர்கள்‌ உண்ணும்‌ உணவு பார்ப்பன தர்மப்படி--நாம்‌ பார்த்தாலும்‌ புழுதீ துவிடும்‌$ ஒரு கிறிஸ்தவனோ, ஒரு முஸ்லிமோ பார்த்தாலும்‌ புழுதீதுவிடும்‌. ஆனால்‌, நமக்குன்‌ அவ்வித பேதம்‌ பாராட்டு வதிஃ்லை. ஆனால்‌, நாம்‌ மூவரும்‌ ஒருவரை ஒருவர்‌ தீண்டுவோம்‌ $. உடனிருந்து உண்போம்‌ $ தீண்டினால்‌ தீட்டுப்பட்டது என்று குளிக்கவும்‌ மாட்டோம்‌. ஆனால்‌, பார்ப்‌ பனர்களோ எனில்‌ நம்மைக்‌ கண்ணால்‌ பார்ப்பது கூடப்‌ பாபம்‌ என்று நினைதீது வருகிறார்கள்‌ ) நம்மோடு பேசினால்‌ வாய்‌ கொப்பவிக்க வேண்டும்‌ என்று அவர்கள்‌ தர்மம்‌ கூறுகிறது. அவர்கள்‌ மாட்டைத்‌ தொடுவார்கள்‌ )$ சாணி மூத்திரம்‌ குடிப்பார்கள்‌ $ மாட்டைத்‌ தொட்டால்‌ குனிக்கமாட்டார்கள்‌. ஆனால்‌ நம்மைத்‌ தொட்டுவிட்டாலோ-- உடுதீதியிருக்கும்‌ வேட்டியோடு குளிப்பார்‌ கன்‌. இதனால்தான்‌--இநீதப்‌ பான்மை உடைய வர்களான தினால்தான்‌--அவர்கள்‌ வேது, நாம்‌ வேறு என்கிறோம்‌. * இரதீதக்‌ கலப்பு ஏற்பட்டுவிட்டதே;) ஏன்‌ இன்னும்‌ ஆரியர்‌. திராவிடர்‌ பிரச்சினை நாட்டில்‌ நடமாடவேண்டும்‌ ₹ என்று நம்மை நையாண்டி செய்யும்‌ தோழர்கள்‌ பார்ப்பனர்‌ களுக்கு முதலில்‌ புத்தி கூறி, அவர்களின்‌ உயர்‌ தன்மையைக்‌ கைவிடவும்‌ அவற்றிற்கு ஆதாரமான சாஸ்திர புராணக்‌ குப்பைகளைக்‌ கொளுதீதிவிடவும்‌ அதற்கேற்ற கடவுன்‌ களைதீ தாக்கவும்‌ கேட்டுக்கொள்ளட்டும்‌ ) பிறகு வரட்டும்‌ நம்மிடம்‌ 1 இந்த சாதி விதீதியாசம்‌ காரணமாகதீதானே நாம்‌ ஆரியத்தை எதிர்க்க நேரிட்டிருக்‌ கிறது. ஆரியதர்மம்‌ கூறுவதென்ன ? சாதி பேதா பேதமும்‌ மோட்ச நரகப்‌ பித்தலாட்டமும்‌ தவிர்த்த வேறு என்ன யோகீயமான;, நாணயமான கொள்கை ஆரியத்தில்‌ புதைந்து கிடக்கிறது? ஆரியர்களே கூறட்டுமே, சாதி உயர்வு தாழ்வுகளுக்கு ஏதேனும்‌ தக்க ஆதாரம்‌ உண்டென்று? தங்கள்‌ வயிற்றுப்‌ பிழைப்புக்காக ஆரியதர்மதீதில்‌ வழி வைத்‌ திருப்பது ஒன்றுதான்‌ அதைக்‌ காப்பாற்றவேண்டிய அவசியத்தை ஆரியர்களுக்கு உண்டாக்கியிருக்கிறதேயொழிய, வேறு என்ன நன்மை இருக்கிறது ஆரிய தர்மத்தில்‌ 8 உண்மையாகவே கேட்கிறேன்‌) அப்படித்தான்‌ ஆரியர்களென்ன தம்‌ தர்மதீதை அப்படியே சுத்தமாகக்‌ காப்பாற்றி வருவது? அப்படி எதையாயினும்‌ காப்பாற்றி வந்தாலும்‌ (சாதி உணர்ச்சி தவிர, புரோகிதர்‌ அர்சீசகம்‌ தவிர வேறு எதுவும்‌ இல்லை) அதையும்‌ தம்‌ வாழ்க்கை வசதி காரணமாகச்‌ செய்கிறார்களா அல்லது கடவுளுக்குப்‌ பயந்து செய்கிறார்‌ களா www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌ 559 நீங்களே சிந்தித்துப்‌ பாருங்கள்‌. இன்று பார்ப்பனர்களில்‌ 100-க்கு 90 பேர்‌ ¢ கிராப்‌ ? வைதீதுக்கொண்டிருக்கிறார்கள்‌ $ 100-கீகு 80 பேர்‌ பூசீசை மறந்துவிட்டார்கள்‌ ; 100-கீகு 75 பேருக்கு * காயதீரி? தெரியாது; 100-க்கு 90 பேர்‌ எங்கும்‌ சாப்பிடுவார்கள்‌ ; 100-க்கு 50 பேர்‌ எதையும்‌ சாப்பிடுவார்கள்‌. அவர்களில்‌ 100-க்கு 90 பேருக்கு ஆரிய ஆசாரங்களில்‌ நம்பிக்கைகூட இருப்பதில்லை $ அவற்றைக்‌ கைப்பற்றவும்‌ 100-க்கு 99 பேரால்‌ முடிய வில்லை. அப்படி இருந்தும்‌, நாம்‌ என்ன முன்னேற்றக்‌ கருத்தைக்‌ கூறப்‌ புனும்‌, அதை எல்லோருமாக, * வைதிகம்‌ நாசமாகிறது? என்று கூறி முழு மூச்சோடு எதிர்ப்பார்கள்‌, ஏன்‌ 1 அவர்கள்‌ சுகபோக வாழ்வு வைதிகதீதின்‌ மீது, அதாவது இப்படிப்பட்ட பித்தலாட்‌ டதீதின்மீது கட்டப்பட்ட கோட்டை ! வைதிகம்‌ ஒழிந்தால்‌ நம்‌ பித்தலாட்ட ௬சவாழ்வுக்கும்‌ ஆபதீது வந்துவிடும்‌ என்று: அவர்களுக்குத்‌ தெரியும்‌. ஆதலால்தான்‌, வைதிகத்தில்‌ நம்பிக்கையற்றுப்‌ போனாலும்‌, அதன்‌ தன்மையே கெட்டுப்‌ போய்விட்டதென்றாலும்‌, அதை அனுஷ்டிப்பதே இல்லை என்றாலும்‌, அதனால்‌ நாணயமான, யோகீயமான நன்மை ஒன்றும்‌ கிடையவே கிடை யாது என்றபோதிலும்‌ அதைக்‌ காப்பாற்றுவதில்‌ கண்ணுங்‌ கருத்துமாய்‌ இருந்து வருகிறார்கள்‌. வைதிகப்‌ பார்ப்பானை யாரும்‌ போற்றுவதில்லை. நாம்‌ எந்தப்‌ பார்ப்‌ பானையாவது உயர்த்திப்‌ பேச வேண்டுமானால்‌, * அடே, அடே, அவர்‌ பார்ப்பானாய்தீ தப்பிப்‌ பிறந்துவிட்டாரடா, அவருக்குக்‌ கொஞ்சம்கூட சாதி வித்தியாசம்‌ கிடையாதடா என்று கூறித்தான்‌ உயர்வு காட்டுவோம்‌ ! சாதி வித்தியாசம்‌ பாராட்டாத பார்ப்பானை உயர்த்திப்‌ பேசும்‌ அளவுக்குச்‌ சாதியை ஒழிப்பதில்‌ நமக்கு ஆர்வம்‌ பிறப்பதில்லை. அவர்கள்‌ ஆசாரம்‌ கெட்டுப்போனது நமக்கு மேலும்‌ ஆபதீதாகவே முடிந்தது. அவர்கள்‌ ஆசாரதீதோடு நம்மைப்‌ பார்க்காமல்‌, நாம்‌ தொடுவதைத்‌ தொடாமல்‌, நம்கிட்டே நெருங்‌ காமல்‌ இருந்திருப்பார்‌ களானால்‌--நம்முடைய தொல்லைகள்‌ எவ்வனவோ குறைத்‌ திருக்கும்‌ $ நாமும்‌ அவர்களை ஒரு பக்கத்தில்‌ ஒதுக்கி வைதீதுவிட்டு ஒழுங்காக வாழ்ந்‌ திருக்கலாம்‌. ஆனால்‌, அவர்கள்‌ நம்மிடையே புகுந்து, நம்‌ கலாச்‌ சாரத்தையும்‌ கெடுத்து, தம்‌ வாழ்க்கையையே ரொம்பவும்‌ கெடுத்துவிட்டார்கள்‌, நம்முடன்‌ கூடிககொண்டு நம்‌ உயிருக்‌ க ஆபத்தை உண்டாக்கி வருகிறார்கள்‌. நம்முடன்‌ கூடி வாழ்வதென்றால்‌, நமது இன்ப துன்பதீதில்‌ அவர்களும்‌ சமபங்கு கொள்ள முன்வரவேண்டும்‌. நம்மோடு கூடியிருப்பது போல்‌ வாயில்‌ பேசி, திரை மறைவில்‌ நம்மை வடநாட்டுக்குக்‌ காட்டிக்கொடுதீது கேவல வாழ்வுவாழ வழி வகுக்கிறார்கள்‌ என்றால்‌ “அத்தகைய பார்ப்பனர்களை நாம்‌ என்னவென்று மதிப்பிடுவது T மக்கள்‌ ஒழுக்கத்திற்கும்‌, நல்வாழ்க்கைக்கும்‌ அவசியமான சீர்திநுதீதங்கன்‌ செய்ய? வண்டும்‌ என்று கூறிவரும்‌ எங்களை--* சுதநீதிரதீதிற்கு விரோதி? என்றும்‌, * ஆசாரதீதிற்கு விரோதி? என்றும்‌ குற்றங்கூறி--இல்லாத பழிகளைச்‌ சுமதீதி என்ன பயன்‌ காணப்போகிறீர்கள்‌ ? ஒற்று மையைக்‌ குலைத்து நிற்கும்‌ மூடநம்பிக்கை ஆதாரங்கள்‌ இவற்றைதீதானே நாங்கள்‌ ஒழிக்க முற்பட்டிருக்கிறோம்‌ | அப்படி கருக்க உங்களையே அழிகக முற்படுவதாக-ஏன்‌ அஞ்சி, எங்கள்‌ மூன்‌ னேற்றதீதிற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறீர்கள்‌ 8 மனதறிந்து ஏன்‌ எங்கள்‌ மீது விஷமப்‌ பிரச்சாரம்‌ செய்து வருகிறீர்கள்‌ 8 விஷமப்‌ பிரச்சாரத்தின்‌ பலன்‌ நீங்கன்‌ அறியாததல்லவே? கர்மபலன்‌ அனுபவித்தாக வேண்டும்‌ என்பதை அறியா தவர்களல்லரே 1 நீங்கள்‌ செய்து வரும்‌ விஷமப்‌ பிரசாரதீதின்‌. கர்ம பலனுக்கு * ரீியாக்‌ஷனுக்கு ? (Reaction) நீங்கன்‌ ஆளாக வேண்டி நேரிடும்‌, அப்போது என்ன செய்வீர்கள்‌ 1 உங்கள்‌ தவறுதல்களை அப்போது உணர்ந்து கொள்வது தான்‌ உங்கள்‌ அறிவுடைமைக்கு அடையாளமாயிருக்குமா என்று சற்றே சிந்தித்துப்‌ பாருங்கள்‌ 1 என்றேனும்‌ ஒரு நான்‌ நீங்கன்‌ இவ்வுலக வாழ்க்கையிலேயே Dadr பலனை: அனுபவிக்க நேரிட்டுவிடும்‌. எனவே, ஜாக்கிரதையாகச்‌ சிந்தித்து நல்ல3தார்‌ முடிவுக்கு வாருங்கள்‌ | எங்களுகீகுதி தனிப்பட்ட முறையில்‌ எந்தப்‌ பார்ப்பானிடத்தும்‌ வெறுப்பில்லை. www.thamizham.net - Free £ book 14௦ 3016 560 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ அவர்கள்‌ எங்களை-நமீமைதி தீண்டாதவர்களாக நடத்தி வருதல்‌ கூடாது$ கினியும்‌ கூடாது என்பதுதான்‌ எங்கள்‌ கோரிக்கை, நீங்கள்‌ எங்களோடு ஒன்றுபடாவிட்டாலும்‌ நாசமாய்ப்‌ போங்கள்‌ $ எங்களுக்குன்ளாவது ஒற்றுமை ஏற்பட்டு வருவதைத்‌ தடை செய்யாதீர்கள்‌ | நமது சமூதாய முன்‌னற்றத்தைதி தடுக்கும்‌ அளவுக்குத்தான்‌ நாம்‌ அவர்களை வெறுக்கிறோம்‌; அந்த அளவுக்குதீதான்‌ நாம்‌ அவர்கள்‌ ஆதிக்கத்தை ஒழிக்கப்பார்க்கிறோம்‌. நாம்‌ எல்லோரும்‌ வெள்ளையன்‌ போக வேண்டுமென்‌ றோம்‌--அவன்‌ நம்மைச்‌ சுரண்டு கிறான்‌ என்பதற்காக. அவன்‌ போய்‌ விட்டான்‌. இப்போது .வடநாட்டான்‌ முன்னைவிட அதிகமாக நம்மைச்‌ சுரண்ட ஆரம்பிதீதிருக்கிறான்‌. அதுவும்‌ சில இடங்களில்‌ வெள்ளைய னோடு ஒப்பந்தம்‌ பேசிக்‌ கொண்டு, இருவரும்‌ சேர்ந்து நம்மைக்‌ கொள்ளையடித்திருக்‌ கிறார்கள்‌. அவர்கள்‌ சுரண்டும்‌ பணத்தையெல்லாம்‌ இங்கே வைத்தக்‌ கொள்வதில்லை $ இங்கேயே செலவழிப்பதும்‌ இள்லை. அகப்பட்ட அளவுக்குத்‌ தம்‌ ஊருக்கு அபகரித்துச்‌ செல்வதுதான்‌ அவர்கள்‌ தொழில்‌. எனவேதான்‌; நாம்‌ வடநாட்டானை வெறுக்கிறோம்‌ நம்‌ பணத்தைச்‌ ௬ரண்டிச்‌ சுரண்டிச்‌ செல்கிறானே என்று ஆதீதிரப்படுகிறோம்‌. ஆனால்‌, அந்த அளவுக்குப்‌ பார்ப்பனர்‌ களிடம்‌ நமக்கு ஆத்திரம்‌ வருவதில்லை. ஏன்‌ 8 அவர்கள்‌ என்னதான்‌ கொள்ளையடிதீதாலும்‌ அவர்கள்‌ இங்கு தான்‌ சேர்‌ தீதுவைப்பார்கள்‌ கங்கு தான்‌ செலவழிப்பார்கள்‌ ] செத்தாலும்‌ இங்கேதான்‌ புதைக்கப்படுவார்கள்‌ ) கா சியில்‌ சென்று செதீதால்தான்‌ மோட்சம்‌ கிடைக்கும்‌ என்றாலும்‌, அவர்கள்‌ யாரும்‌ காசிக்குச்‌ சென்று சாகமாட்டார்கள்‌ ) நம்மை வேண்டுமானால்‌ காசிக்கு வழியனுப்பி விடுவார்‌ கன்‌--அவ்வளவு தான்‌. இவர்களிடம்‌ நமக்குள்ள ஆதீதிரமெல்லாம்‌--பாடுபடாமல்‌ இருக்க வசதி செய்து கொண்டு நமது உழைப்பின்‌ பலனை யெல்லாம்‌: அனுபவிக்கிறார்களே $ அதுவும்‌ நம்மை இழிமகன்‌, தீண்டத்‌ தகாதவன்‌, சூதீதிரன்‌, சண்டாளன்‌ என்று வைதுகொண்டே அனுபவிக்‌ கிறார்களே;$ நம்மை அந்தப்‌ பொல்லாத வடநாட்டானுக்குக்‌ காட்டிக்கொடுத்து வருகிறார்‌ களே--என்பதுதானே ! இந்தப்‌ பார்ப்பனர்கள்‌ எந்நாளைக்கும்‌ உயர்ந்தவர்‌ களாகவே வாழ்ந்து கொண்டிருக்க முடியாது. காலம்‌ மாறிவிட்டது. அவர்கள்‌ சற்று இறங்கி வர வேண்டியதுதான்‌ ) அப்போதுதான்‌ அவர்கள்‌ மனிதத்‌ தன்மையைக்‌ காப்பாற்றிக்‌ கொண்ட வர்கள்‌ ஆவார்கள்‌, இன்றேல்‌, பலவந்தமாக ஒரு காலத்தில்‌ அந்த உயர்‌ தன்மையிலிருந்து கீழே இறக்கப்படுவார்கள்‌. ஆனால்‌, பலாத்கார தீதால்‌ அல்ல--நேர்மையான சட்டத்தின்‌ மூலம்தான்‌ | தோழர்களே ! இந்நாட்டில்‌ * பார்ப்பான்‌ ஏன்‌ இருக்கவேண்டும்‌ 1 சூதீதிரன்‌ ஏன்‌ இருக்கவேண்டும்‌ 1 என்று இதுவரை யாரும்‌ கேட்டதில்லை என்பது உங்களுக்கு நினைவிருக்கட்டும்‌. காந்தியார்‌ கூட கேட்டவரல்லர்‌. ¢7 ஜென்மங்களாகதீ தொடர்ந்து பார்ப்பானுக்‌2க, பார்ப்பன வயிற்றிலேயே ஒரு சூத்திரன்‌ பிறந்து வருவானா$ல்‌, 8-வது ஜென்மத்தில்‌ வேண்டுமானால்‌ அவன்‌ பிராமணன்‌ ஆகலாம்‌! என்றுதான்‌ அவர்‌ குறிப்பிட்டார்‌ ] அப்படித்தான்‌ அவர்‌ நம்பி இஞ்ந்தார்‌. இந்நாட்டிற்குப்‌ பார்ப்பனர்‌. வந்தது முதற்கொண்டு யாரோ ஓரிருவர்‌ தான்‌ * பார்ப்பனன்‌ ஏன்‌ 1 சூத்திரன்‌ ஏன்‌ 1 என்று 'கேட்டிருப்பார்கள்‌. ஆனால்‌, அவர்கள்‌ மறைக்கப்பட்டுப்‌ போனார்கள்‌ அதே காரணத்தினால்‌. வள்ளுவர்‌, கபிலர்‌ போன்ற அறிவாளிகள்தாம்‌ பிறப்பில்‌ ஏ.து வித்தியாசம்‌? என்று சூளுரை கூறினார்கள்‌ ; பார்ப்பனர்களால்‌ அவர்களை எதிர்க்க முடியவில்லை. அதனால்‌ அவர்களின்‌ கூற்றுக்களை விளம்பரமின்றி மறைதீது வைதீதுவிட்டார்கள்‌. யாரோ சில சிதீதர்கள்‌--ஆரிய வருணாசிரமத்தை எதீர்தீது நூல்கள்‌ சில எழுதினார்கள்‌ என்றாலும்‌, அவையாவும்‌ ஆடிப்‌ பெருக்கத்தில்‌ கசிந்து போகும்படிச்‌ செய்யப்பட்டன. அதற்குப்‌ பிறகு எதிர்தீதுப்‌ பேச ஆளின்றியே இது காலம்‌ வரை ஆரியம்‌ இந்நாட்டில்‌ தழைத்தோங்கி, நம்மை மலத்திலும்‌ கேவலமான மானிடப்‌ பிண்டங்களாக பார்ப்பனர்‌: கலால்‌ மதிக்கும்படியான நிலைக்குக்‌ கொண்டு வந்துவிட்டது. www.thamizham.net - Free £ book No 3016 இயக்கங்கள்‌. 861 ஆங்கிலேய ஆட்சியால்‌ நம்‌ கண்கள்‌ சற்றுத்‌ திறக்கவே, நமது கிழிவை நாம்‌ உணர்ந்து அதைப்‌ போக்க முற்பட்டோம்‌. இதுவரை யாரும்‌ கணயில்‌ கூட நினைத்திராத மகரிஷிகள்‌, ஞானிகன்‌ மற்றும்‌ பல நாயன்மார்கள்‌, ஆழ்வார்கள்‌ இவர்கள்‌ யாரும்கூடச்‌ செய்ய முற்படாத வேலையை நாம்‌ துணிந்து ஏற்றுக்‌ கொண்டிருக்‌ கோம்‌, திராவிடர்‌ கழகம்‌ கந்த வருணாசிரம ஒழிப்புக்காகதீதான்‌ இருந்து வருகிறதேயொழிய, பட்டம்‌ பெற அல்ல. ஏன்‌ 1 பதவி பெற்றுப்‌ பார்‌ தீதாகிவிட்டது ) பதவிசளால்‌ வெறும்‌ பெருமைதான்‌ அடைய முடிந்ததே தவிர சூத்திரப்‌ பட்டம்‌ போக வழி செய்யவே முடியவில்லை, பட்டம்‌ பெற்றப்‌ பார்‌ தீதாகிவிட்டது) பட்டம்‌ பல பெற்ற சர்‌ ஏ. இராமசாமி முதலியார்‌ இன்னும்‌ சூத்திர னைகதீசான்‌ இருந்து வருகிறார்‌. நாம்‌ வேண்டுவது அரசியல்‌ ஆதிக்கமல்ல;] சமுதாய ஆதிக்கம்தான்‌, சமுதாய ஆதிக்கம்‌ என்றால்‌ சமுதாயத்திற்கு எது நன்மை என்று நாம்‌ கருதுகிறோமோ, எது நன்மையானது என்று நம்‌ பகுத்தறிவு, உலகப்‌ பகுத்தறிவு சொல்‌ கிறதோ, அதை மக்களுடைய எ திர்ப்பின்றிச்‌ செய்யக்‌ கூடு என ஆதிக்கம்‌ என்றுதான்‌ அர்த்தம்‌. அதாவது, சமுதாயத்தின்‌ நன்‌ மதிப்பை, நல்லெண்ணத்தைப்‌ பெற்றிருக்கும்‌ ஆதிக்கம்தான்‌ நமக்கு அவசியமானது. அத்தகைய சமுகாய ஆதிக்கம்‌ இல்லாத அரசியல்‌ ஆதிக்கம்‌ இருந்து யாருக்குப்‌ பலன்‌ ? நமது ஓமாந்தூர்‌ ரெட்டியார்‌ பிரதம மந்திரியாச்‌ தான்‌) அரசியல்‌ ஆதிக்கத்தின்‌ உச்சியில்‌ இருப்பவர்தான்‌. என்றாலும்‌, அவரால்‌ சாதி உயர்வு தாழ்வை ஒழிக்க முடிகிறதா! இந்‌ நாட்டில்‌ பார்ப்பான்‌ ஏன்‌; சூத்திரன்‌ ஏன்‌ என்று கேட்க முடிகிறதா! அவரது பிரதம மந்திரி பதவி வெறும்‌ விலாசம்‌ போட்டுக்‌ கொள்ளதீதானே பயன்படுகிறது? நாளை அந்த விலாசம்‌ போனால்‌--அவரும்‌ நம்மைப்‌ போல்‌ ஒரு சாதாரண சூத்திரன்‌ ஆக வேண்டியதுதானே ! சர்‌. கே. வி. ரெட்டி நாயுடு இம்‌ மாகாண கவர்னராயி ருந்தார்‌ ) அவரா 3லயே போக்க முடியவில்லையே இந்த இழிவை ! தமக்கே அவர்‌ போக்கிக்‌ கொள்ள முடியாமல்‌ போய்விட்டதே. அவர்‌ வேலையில்‌ இருந்த போகும்‌ சூதீதிரர்‌) வேலையை விட்ட பிறகும்‌ சூத்திரர்‌. அவரது பெண்டு பிள்ளைகள்‌ இன்னும்‌ எல்லோரும்‌ சூதீதிரர்களாகத்தான்‌ இருக்கிறார்கள்‌. எனவே, சூத்திரத்‌ தன்மை ஒழியப்‌ பயன்படும்படியான ஆதிக்கம்தான்‌ நமக்குதீ தேவை. அதற்குப்‌ பயன்படாத திக்கம்‌ எல்லாம்‌ வெறும்‌ போலி ஆதிக்கங்கள்‌ தாம்‌, அதுவரை மந்திரிசபைப்‌ பதவிகள்‌: எல்லாம்‌ நாடக மேடைப்‌ பதவிகள்‌ தாம்‌. நாடக மேடையில்‌ ஒருவன்‌ இராஜாவாக இருப்பது போலத்தான்‌ நமது ரெட்டியாரும்‌ மந்தீரி சபையில்‌ பிரதமராகக்‌ காட்சியளிக்‌ ொர்‌, நாடகக்காரன்‌ வேஷம்‌ கலைந்ததும்‌ சாதாரண மனிதன்‌ ஆகிறான்‌, நமது ரெட்டியார்‌ கம்‌ உத்தியோகம்‌ போனதும்‌ சாதாரண மனிதர்‌ ஆவார்‌ ; அவ்வளவுதான்‌. இதை உணராத மக்கள்தாம்‌ வேஷத்தைக்‌ கண்டு ஏமாந்து போகிறவர்கள்‌ ஆவார்கள்‌, நாம்‌ கிதை உணர்‌ ந்திருக்கிறோம்‌ ) எனவே ஏமாறமாட்டோம்‌. * எப்போதுமே, நீங்கன்‌ இந்தப்‌ பதவிகளைப்பற்றிக்‌ கவலைப்பட மாட்டீர்களா! என்று நீங்கன்‌ கேட்கலாம்‌. அது இப்போதல்ல) ஒரு காலத்தில்‌ ! எந்தக்‌ காலத்தில்‌. என்றால்‌ பதவியில்‌ உட்கார்ந்ததும்‌, * இனி இந்நாட்டில்‌ பிரரமணன்‌ இல்லை; சூத்திரன்‌ இல்லை; பார்ப்பன்‌ இல்லை) பறையன்‌ இல்லை! என்று உத்தரவு பிறப்பிக்கக்கூடிய அளவுக்கு நமக்கு ஆதிக்கம்‌ கிட்டும்‌ என்று தெரியும்‌ காலத்தில்‌ ! அப்போதுதான்‌ பதவியைப்‌ பற்றிக்‌ கவலைப்படுவோம்‌. * பார்ப்பானும்‌ இல்லை; பறையனும்‌ இல்லை? என்றால்‌, பின்‌ யார்‌ இருப்பார்கள்‌ 1 இந்‌ நாட்டில்‌ மனிதர்கள்‌ தாம்‌--சாதி பேதமற்ற மனிதர்கள்‌ தாம்‌ இருப்பார்கள்‌. அத்தகைய இலையை உண்டாக்கக்‌ கூடிய வசதியும்‌, வாய்ப்பும்‌ கிடைக்கக்‌ கூடிய தறுவாயில்தான்‌, நாம்‌ பதவி குறித்துக்‌ கவலைப்படுவோம்‌. அதுவரை பதவிகளை நாம்‌ திரும்பிக்‌ கூடப்‌ பார்க்க மாட்டோம்‌. அவையெல்லாம்‌ நாம்‌ ஆப்பிய இரம்பூலங்கள்தாம்‌ 1 1696-74 www.thamizham.net - Free E 5௦011௦ 3016 662 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ பதவி மோகம்‌ எவ்வளவு பேர்களை அயோக்கியர்களாக, நாணயமற்றவரீகளாக ஆக்கி வருகிறதென்பது எங்களுக்குத்‌ தெரியும்‌, எவ்வளவு யோக்கியனாகப்‌ பதவிக்குச்‌ சென்றாலும்‌ அவனால்‌ இன்றைய நிலையில்‌ அயோக்கியத்தனம்‌ செய்யாமல்‌ பதவியைக்‌ காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை என்பதும்‌ எங்களுக்குத்‌ தெரியும்‌. எனவே, இன்றுள்ள நிலையில்‌ எந்தப்‌ பொக ஜனத்‌ தொண்டனும்‌, எந்தப்‌ பொதுநலவாதியும்‌, எந்தச்‌ சமூக வாதியும்‌, சட்டசபைப்‌ பகீகம்‌ எட்டிக்கூடப்‌ பார்க்கமாட்டான்‌. வெறும்‌ அரசியல்வாதிகள்‌ சமூகத்தைப்பற்றியோ, நாட்டைப்பற்றி யா ஒரு சிறிதும்‌ கவலையில்லாத சுத்த சுயநல வாதிகள்‌) இவர்கள்தாம்‌ சட்டசபைப்‌ பதவிகளைச்‌ சூழ்ந்து திரிவார்கள்‌ ) பதவியில்‌ உள்ள வருக்குப்‌ பின்பாட்டுப்‌ பாடுவார்கள்‌. உண்மைச்‌ சீர்திருத்தவாதி எவனும்‌ இன்றைய அரசியல்‌ அரங்கை ஆதரிக்கமாட்டான்‌, ஆதரிப்பவர்கள்‌ யாவ$ரயாயினும்‌ அவர்கள்‌ யாவரும்‌ தெரிந்தோ தெரியாமலோ ஒரு பயங்கர காட்டுமிராண்டி தீனமான ஆட்சியைப்‌ பலப்படுத்த உதவிவருபவர்கள் தாம்‌ என்‌ றுதான்‌ கூறுவேன்‌. இப்படிக்‌ கூறுவதால்‌ நாங்கள்‌ ஏதோ இன்றைய ஆட்சியைக்‌ கவிழ்தீது, நாங்களே பதவிக்குவர முயற்சிக்கிறோம்‌ என்று நீங்கள்‌ நினைக்க வேண்டாம்‌. ஆட்சியாளர்கள்‌ என்னமோ அப்படித்தான்‌ நினைத்து எங்களைத்‌ தம்‌ விரோதிகளாகப்‌ பாவித்து நடந்துவருகிறார்கள்‌, அவர்கள்‌ அப்படி நினைப்பது தவறு, நாங்கள்‌ கள்ளம்‌ கபடமின்றி ஆட்சியின்‌ தவற்றை எடுத்துக்கூறி வருகிறவர்களே யொழிய, பதவி வேட்டைக்காக வல்லாததையும்‌ பொல்லாததையும்‌ கற்பித்துக்‌ கூறி வருபவர்‌ களல்லர்‌ என்பதையும்‌ ஆட்சியாளர்கள்‌ உணர வேண்டுகிறோம்‌. ஆட்சியை நல்வழிப்படுத்த வேண்டும்‌ என்பதுதான்‌ எங்கள்‌ விருப்பமே யொழிய, ஆட்சி யைக்‌ கைப்பற்ற வேண்டுமென்பதல்ல. இன்றைய ஆட்சியைக்‌ கவிழ்தீதால்தான்‌ என்ன புதுமை நடந்துவிடப்‌ போகிறது? இராமசாமி ரெட்டியார்‌ கவிழ்ந்தால்‌, ஒரு சுப்பராயக்‌ கவுண்டர்‌ வருவார்‌ $ இவ்வளவு தானே 1 இராமசாமி ரெட்டியாருக்கு மேலாக இவர்தான்‌ என்ன செய்துவிடுவார்‌ ? ஆரிய அடிவருடி-ஆட்சிக்கு வந்தால்தான்‌ என்ன உருப்படியான நன்மை செய்யமுடியும்‌ ? அவரும்‌ ஆரியர்‌ காலைக்‌ கழுவித்‌ தண்ணீர்‌ குடிதீதால்தானே பதவியில்‌ ஒட்டிக்‌ கொண்டிருக்கமுடியும்‌ | . நமது இராமசாமி ரெட்டியார்‌ கனம்‌ அவர்களையே எடுதீதுக்கொள்வோம்‌. அவர்‌ எனக்கு நன்‌ றாகத்‌ தெரிந்தவர்‌. நான்‌ தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டித்‌ தலைவனாக இருந்த போது என்‌ பெட்டியைத்‌ தூக்கிக்கொண்டு என்பின்‌ வந்தவர்‌) மகா மோக்கியர்‌ ) இலஞ்சம்‌ வாங்காதவர்‌, அப்படி இருந்தும்‌ தன்னை அண்டிவரும்‌ சிலருக்கவது கன்ன மார்க்கெட்‌ லைசென்ஸ்‌ கொடுக்காவிட்டால்‌ தம்‌ பதவி போய்விடும்‌ ) கொடுத்தாவது காப்பாற்றிக்‌ கொள்வதுதான்‌ நலம்‌ என்ற நிலைக்கு வந்துவிட்டா3ர? அந்த ஊருக்கு ராமசாமி வருகிறான்‌. அவன்‌ வந்தால்‌ என்‌ வண்டவாளம்‌ வெளியாகி விடும்‌. ஆகவே, 144-க்கு உத்தரவு கொடு. திராவிடர்‌ கழகத்தினர்‌ மீது காங்கிரஸ்காரர்கள்‌ கல்லெடுத்து அடித்தால்‌, அந்த ஜில்லாக்‌ கலெக்டர்‌, அவர்‌ களைப்‌ பிடி தீது மிரட்டுகிறார்‌ ] உடனே அவரைக்‌ கர்நூல்‌ ஜில்லாவுக்கு மாற்று! என்று எம்‌. எல்‌. ஏக்கள்‌ வந்து சொன்னால்‌, ¢ முடியாது? என்று' கூறப்‌ பிரதமரால்‌ முடியவில்லையே ! ¢ நாளைக்கு நம்பிக்கையில்லாத்‌ தீர்மானம்‌ கொண்டு வந்தால்‌ நாமன்ன செய்வது ஏதோ, தொலைந்து போகட்டும்‌? என்று உத்தரவு கொடுத்து விடுகிறா 3ர ! அப்படிப்பட்ட சதீதியசீலரே பதவிக்காக நாணயத்தை விட்டுக்‌ கொடுக்க வேண்டியிருக்கிறதென்றால்‌, மற்றவர்களால்தான்‌ என்ன செய்யமுடியும்‌! ஆனால்‌, அது நியாயமா 1 பதவிக்காக நாணயம்‌ தவறலாமா ? பதவி கன்று வரும்‌ ) நாளை போகும்‌. நான்‌ எனது 80-வது வயதிலேயே ஈரோட்டுக்குச்‌ ¢ சேர்மனாக? இருந்து பல பெருமைகளை அனுபவிதீதிருக்கி றன்‌] பெரிய வியாபாரியாய்‌ இருந்திருக்‌ கி2றன்‌ $ ஏராளமான பணத்திற்குச்‌ சொந்தக்காரணாயும்‌ இருந்திருக்கிறேன்‌. அன்று எனக்குப்‌ www.thamizham.net - Free £ book No 3016 இயக்கங்கள்‌ 563 பியூனாயிரு நீதவன்‌ இன்று வரி போடும்‌ உதீதியோகஸ்தனாக வநீ.துவிட்டான்‌, எனக்கு 100 வீடு இருந்தபோதிலும்‌, நான்‌ மூன்‌ ஒரு சேர்மனாக இருந்திருக்கிற போதிலும்‌ கன்று அவனுக்குதீதானே சலாம்‌ போட்டு வரியைக்‌ கொஞ்சம்‌ குறைக்கும்படி கேட்டுக்‌ கொள்ள வேண்டி இருக்கிறது? ஓமாந்தூராரின்‌ நாளைய வாழ்வு அதுதானே ! நாளை நமது பிரதம மந்திரி ரெட்டியாருக்குப்‌ பதவி போனால்‌, மறுநாள்‌ தனக்குப்‌ பணி செய்து கிடந்த அதே பரவாடை கட்டிய டவாலிப்‌ பியூனுக்குச்‌ சலாம்‌ செய்து, * உள்ளே இருக்கும்‌ மந்திரி அய்யாவைப்‌ பார்க்கலாமா 4 என்று கேட்டுவிட்டு, வெளியே காதீதிருக்கவேண்டிய வரீதானே இவர்‌ ! இந்த அற்பப்‌ பதவிக்காக ஆசைப்பட்டு நாணயத்தைதீ தவற விடலாமா? நாணயம்‌ இன்றேல்‌, நம்மைச்‌ சூழ்ந்து பட்டாளம்‌ பவனி வந்தால்தான்‌ என்ன பயன்‌ ? அது வேண்டுமானால்‌ பலருக்குப்‌ பெருமை தரதீ தக்கதாக இருக்கலாம்‌. ஆனால்‌, நமக்கு வேண்டியது பெருமையல்லவே ! உண்மைத்‌ தொண்டுதானே? எனவேதான்‌, பதவியை வெறுத்து மக்களிடம்‌ சென்று முறையிடுகிறோம்‌. மக்கள்‌ கருத்தை மாற்றியமைப்பதில்‌, அவர்கள்‌ கருத்தை நல்வழிச்‌ செலுத்துவதில்‌ எங்கள்‌ முழுக்‌ கவனத்தையும்‌ செலுத்து கிறோம்‌. மக்கள்‌ கருதீது மாறுவது கண்டு, மக்களை ஏமாற்றி வாழ்ந்‌ துவரும்‌ கூட்டம்‌ திடுக்கிடுகிறது. பலகாரம்‌ விற்றுப்‌ பிழைத்தவர்கள்‌ எப்படி இன்று 50 ஆயிரத்திற்கும்‌ 60 ஆயிரத்திற்கும்‌ சொந்கக்காரராயிருக்கிறார்கள்‌ 1! அடையாளம்‌ தெரியாத ஆட்களெல்‌ லாம்‌, எப்படி இன்று இலட்சாதிபதிகளாக ஆகி இருக்கிறார்கள்‌? என்று சிந்தித்துப்‌ பார்க்கும்படி மக்களிடம்‌ சொன்னால்‌, ஆட்சியிலிருப்பவர்களுக்குக்‌ கோபம்‌ வருகிறது. இப்படி அரசியல்‌ பதவிகளைத்‌ தம்‌ சுயநலதிதுக்சாகப்‌ பயன்படுத்திக்கொண்ட ஆட்களைத்‌ தெரிந்தெடுதீதனுப்பிய மக்கள்‌, புத்தியுள்ள மக்கள்‌ என்று எப்படி நம்மால்‌ ஒப்புக்கொள்ள மூடியும்‌ 8 நல்ல ஆட்கள்‌ பதவிக்கு வரமுடியவில்லையென்றால்‌) பதவிக்குதீ தேர்‌ ந்தெடுத்தனுப்பும்‌ ஓட்டர்களுக்குப்‌ புத்தியில்லை) அல்லது புத்தியுள்ள மக்களுக்கு ஓட்டுரிமை இல்லையென்றுதானே அர்தீதம்‌ ! கந்த நிலை இப்படியே இருக்க விடுவதா? இதை மாற்றி அமைக்க வேண்டாமா ? எப்போதுதான்‌ மாற்றியமைப்பது என்று நீங்களே சிந்தித்துப்‌ பாருங்கள்‌ | எங்களைக்‌ காங்கிரஸ்காரர்கள்‌, £ விடுதலை விரோதிகள்‌? என்று கூறிவருவது எவ்வளவு பிதீதலாட்டமானது என்று நீங்களே கவனித்துப்‌ பாருங்கள்‌ ! காங்கிரஸ்காரர்‌ களின்‌ விடுதலை ஆசைக்கு எங்களுடைய ஆசை எம்‌ எளவுக்கும்‌ குறைந்ததல்ல $ மலையளவு அதிகமான து என்பதை எடுதீதுக்காட்டுகிறேன்‌ பாருங்கள்‌ ! காங்கிரஸ்காரர்கள்‌ வெள்ளையன்‌ @ நிய வேண்டும்‌ என்றார்கள்‌. நாங்கள்‌, வெள்ளையன்‌ ஒழிந்தால்‌ மட்டும்‌ போதாது; அவனோடு வடநாட்டானும்‌ ஒழிய வேண்டும்‌ என்றோம்‌. இதுவா விடு தலைக்கு விரோதம்‌ * நம்‌ நாட்டைக்‌ காட்டிக்‌ கொடுத்தவர்கள்‌! என்று எங்களைத்‌ தூற்றிய அக்‌ காங்கிரஸ்‌ கூட்டத்தினரின்‌ யோக்யதையைப்‌ பாருங்கள்‌ ! வெள்ளையன்‌ தீவிரமாகப்‌ போரில்‌ ஈடுபட்டிருந்த போது, வெள்ளையன்‌ தோற்கவேண்டுமென்று கருதிப்‌ * பட்டாளத்தில்‌ சேராதே; பணம்‌ கொடுக்காதே.!? என்று பிரச்சாரம்‌ செய்ததோடு மட்டும்‌ அல்லாமல்‌, அக்கிரகாரம்‌ எல்லாம்‌ ஜெர்மன்‌ பாஷையும்‌, ஜப்பான்‌ பாஷையும்‌ படிக்க வில்லையா! அவன்‌ தோற்றிருந்தால்‌ இவர்கள்‌ * விடுதலை வேட்கை? என்னவாகியிருக்கும்‌ £ அன்று நாங்கள்‌ தானே இந்தக்‌ காட்டிக்கொடுக்கும்‌ கூட்டத்தினரின்‌ கல்லடியையும்‌, தடியடி யையும்‌, செருப்பு வீசீசுக்களையும்‌ பொருட்படுத்தாமல்‌ பட்டாளதீதிற்கு ஆள்சேர்தீதோம்‌ ; பணம்‌ திரட்டிக்‌ கொடுத்தோம்‌ ! அதனால்‌ வெள்ளையன்‌ வெற்றி பெற்றன? அல்லது இந்திய தேசியத்‌ தோழர்கள்‌ தந்திக்‌ கம்பியை அறுத்ததாலும்‌, தபாலாபீசைக்‌ கொளுத்திய தாலும்‌ அவன்‌ வெற்றி பெற்றானா? தந்திக்‌ கம்பியை அறுதீததாலும்‌, தபாலாபீசைக்‌ கொளுதீதியதாலும்‌ நம்‌ பணம்தானே பாழாயிற்று8 அரை கஜ தந்திக்‌ கம்பிக்காவது வெள்ளையன்‌ பணம்‌ தந்திருப்பானா? அன்று யுதீதத்தில்‌ ஈடுபட்டோரை, * கூலிப்‌ பட்டாளம்‌ $ சோற்றுப்‌ பட்டாளம்‌? என்று தூற்றிய இத்‌ தேசியத்‌ தோழர்கள்‌, கின்று www.thamizham.net - Free £ book 14௦ 3016 564 பெரியார்‌ ஈட வெ ரா. சிந்தனைகள்‌ அவர்களைப்‌ பாராட்டிப்‌ பேசுவதோடு அவரீகளை வேண்டியும்‌ அழைக்கவில்லையச$ அன்றே இவர்கள்‌ விரும்பியபடி வெள்ளையன்‌ தோற்ற; வேறுநாட்டான்‌ ஆதிக்கத்திற்கு வந்திருப்பானானால்‌ இவர்களுக்கு இன்று தமக்கென்று தனிப்‌ பட்டாளம்‌ திரட்டும்‌ யோக்யதை கூட இருந்திருக்குமா? இதை யெல்லாம்‌ மறந்து, அதிகார ஆணவத்தால்‌ நிலை தடுமாறி நாக்கில்‌ நரம்பின்றி, எங்களைத்‌ தூற்றும்‌ இந்ததீ தேசியத்‌ தோழர்களுக்குச்‌ சற்றேனும்‌ நெஞ்சில்‌ நேர்மை இருக்கக்‌ கூடுமா என்று நீங்களே சிந்தித்‌ ஓப்‌ பாருங்கள்‌ | நாங்கள்‌ இந்‌ நாட்டிற்கு அன்னியர்கள்‌ அல்லரே, இந்‌ நாட்டைப்‌ பிறருக்குக்‌ காட்டிக்‌ கொடுக்க. இந்‌ நாட்டின்‌ பழங்குடிகளான நாங்களா-இந்‌ நாட்டுக்குரியவர்‌களான நாங்களா இந்‌ நாட்டை வளமாகீகிய நாங்களா--இந்‌ நாட்டை ஆண்டவர்களின்‌ சந்ததிகளான நாங்களா இந்‌ நாட்டைப்‌ பிறருக்குக்‌ காட்டிக்கொடுத்துக்‌ கூலி பெறுவோம்‌ 8 நாங்கள்‌ காட்டிக்‌ கொடுப்போமா, அல்லது இந்‌ நாட்டிற்குப்‌ பிச்சை எடுக்க வந்து நாளடைவில்‌ நயவஞ்சகதீதால்‌ நம்‌ மக்களை ஏமாற்றி ஆதிக்கத்தைக்‌ கைப்பற்றிக்கொண்டு இன்று வட நாட்டார்‌ தயவால்‌ நம்மீது ஆதிக்கம்‌ செலுதீதும்‌ பார்ப்பனக்‌ கூட்டமும்‌, அவர்‌ களின்‌ கால்கமுவி வாழும்‌ தேசியக்‌, கூட்டமும்‌ இந்‌ நாட்டைப்‌ பிறருக்குக்‌ காட்டிக்‌ கொடுக்குமா என்று நீங்களே சிந்தித்துத்‌ தெனிவடையுங்கள்‌ ! இந்த நாட்டைக்‌ காட்டிக்‌ கொடுத்து வாழவேண்டிய அவசியமாவது எங்களுக்கு உண்டா? இந்த நாட்டை விட்டு வடநாட்‌ டானைதீ துரதீதிவிட்டு-நாம்‌ ஆள நினைக்கிறேோமா, அல்லது அன்னிய வெள்ளை யனுக்கே மறுபடியும்‌ நம்‌நாட்டை அடிமைப்படுத்த நினைக்கிறோமா, இதில்‌ எ.து உண்மை ₹ இந்நாட்டு அரசியலும்‌ கைத்தொழிலும்‌ வடநாட்டான்‌ கையில்‌ சிக்கிச்‌ சீரழியக்‌ கூடார தென்றால்‌, அதற்காகதி தேசியத்‌ தோழர்கள்‌ எங்கள்மீது சீறி விழுவானேன்‌ ₹ இந்நாட்டில்‌ வடநாட்டான்‌ ஆதிக்கம்‌ இல்லை என்றாவது எந்தப்‌ புத்திசாலியசவது கூறமுடியுமா 1 சென்ற 30 ஆண்டுகளாக நாட்டு விடுதலைக்காகப்‌ போராடியது, கடைசியில்‌ வடநாட்‌ டானுக்கு அடிமைப்பட்டுச்‌ சீர்கேடடையவா i இன்று நம்‌ மாகாணதீதில்‌ நடைபெற்றுவரும்‌ ஆட்சியை எவனாவது சுதநீதிர ஆட்சி என்று கூறுவானா ! சுதந்திர ஆட்சி என்றால்‌ அதில்‌ அன்னியன்‌ சுரண்டல்‌ இருக்கலாமா? ஹிந்துஸ்தான்‌ ஆட்சி கூறுகிறக; பாகிஸ்தானில்‌ இருந்து இந்‌ நாட்டிற்கு யாராவது வரவேண்டுமென்றால்‌ தம்மிடமிருந்து பாஸ்‌£டாரீட்‌ வாங்கிக்‌ கொண்டுதான்‌ வரவேண்டும்‌ £ என்று. நமது சென்னை மந்திரியாரால்‌ கூறமுடியுமா, ¢ சேத்ஜி அவர்களே! லாலாஜி அவர்களே ! நேற்றுவரை எங்களை வெள்ளையன்‌ ஆண்டுவந்தான்‌ ) அதனால்‌ உங்கள்‌ இஷ்டம்போல்‌ எங்களைச்‌ சுரண்டிவந்தீர்கள்‌. இன்று வெள்ளையனைத்‌ி ஆரத்தி விட்டோம்‌ ) எனவே, நாங்களே இந்‌ நாட்டு மன்னர்கள்‌. ஆகவே, எங்கள்‌ தோழர்கள்‌ மலயா, சிங்கப்பூர்‌, ஜாவா, சுமதீராவுக்குப்‌ போய்கீ கூலிவேலை செய்துகொண்டிருக்க இங்கு நீங்கன்‌ மாட மானிகைகள்‌ கட்டி வாழவும்‌, வருடாவருடம்‌ எங்களூர்ப்‌ பணத்தை உங்களூருக்கு ஏற்றுமதி செய்யவும்‌ இனி நாங்கள்‌ பார்தீதிருக்கமாட்டோம்‌ ; எனவே, வெளியயறுங்கள்‌. உங்களூரூக்கு நாங்கன்‌ வந்தாலும்‌ பாஸ்போர்ட்‌ வாங்கிக்கொண்டு வருகிறோம்‌ ) எங்களூருக்கு நீங்கள்‌ வந்தாலும்‌ பாஸ்போர்ட்‌ வாங்கிக்கொண்டு வாருங்கள்‌ ? என்து கூற முடியுமா? உண்மையில்‌ இந்த மந்திரி சபையாருகீகு இப்படிப்பட்ட சு தந்திரம்‌ இருக்கிறதா ₹ எங்கன்‌ மாகாணதீதவர்‌ வறுமையால்‌ வாடி உதைபட, வடநாட்டவர்கள்‌ இங்கு ஏழடுக்கு மாடி வீட்டில்‌ வாழப்‌ பார்‌ தீதிருக்கமூடியாது என்றுதானே நாங்கள்‌ கூறுகி?றாம்‌. வியாபாரம்‌ கைத்தொழில்‌ எதிலும்‌ அன்னியர்கள்‌ சம்பந்தம்‌--வடநாட்டவர்‌ சம்பந்தம்‌ இருக்கக்கூடாது என்பகு தானே நாங்கள்‌ கோருவது! எந்ததீ தொழிலைதீதான்‌ இம்‌ மாகாணதீ்தவர்‌ திறம்பட நடதீக முடியாது வடநாட்டான்‌ வந்து உதவினாலொழிய இங்கு தொழில்‌ நடத்த முடியாதென்‌ கிற நிலையிலா நாம்‌ இருக்கிறோம்‌ 1 அப்படி இருக்க ஏன்‌ எல்லா ஸியாபாரத்திலும்‌- தான்ய வியாபாரம்‌, இரும்பு வியாபாரம்‌, தங்க வியாபாரம்‌ ஜவுளி வியாபாரம்‌ யாவற்றிலும்‌ வடநாட்டசரே www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌ 565 கிம்‌ மாகாணதீதில்‌ முதன்மை ஸ்தானம்‌ பெற்றிருக்க வேண்டும்‌ என்று கேட்பது-எப்படிச்‌ சுதந்திரத்திற்கு விரோதமாகும்‌ 8 எங்களுக்கு உடுத்திக்கொள்ளதீ துணியில்லை $ குடியிருக்க வீடில்லை; படிக்கப்‌ பள்ளி இல்லை; உயிர்‌ வாழ்வுக்குப்‌ பாதுகாப்பில்லை) எங்கும்‌ கொள்ளை, கொலை, திருட்டு, 1441 இப்படிப்பட்ட கிராஜ்யத்தை எப்படிச்‌ சுயராஜ்யமென்று ஒப்புக்கொள்ள மனந்‌ அணியும்‌? நாங்கள்‌ கேட்கும்‌ சுயராஜ்யம்‌ இதுவல்லவே ! சூதீதிரனல்லாத சுயராஜ்யம்‌ அன்றோ நாங்கள்‌ கேட்கிறோம்‌ ! எங்கள்‌ சுயராஜ்யம்‌ வந்தால்‌ எங்களுக்கு மட்டூமா சூத்திரப்‌ பட்டம்‌ போகும்‌ 1 தோழர்‌ இராமசாமி ரெட்டியாருக்கும்‌, தோழர்‌ காமராஜுக்கும்‌ சேர்தீதுதீதானே சூதீகிரப்‌ பட்டம்‌ போகும்‌ 8 அவர்கருடைய அண்ணன்‌ தம்பிகளும்‌ கூடத்தான்‌ இன்று வடநாட்டவர்‌ களால்‌ சுரண்டப்படுகிறார்கள்‌. இதற்குப்‌ பரிகாரம்‌ என்ன 1. நேருவுக்கும்‌, படேலுக்கும்‌ வால்பிடிதீதுதீ திரிந்தால்‌ இவர்கள்‌ சூதீதிரப்பட்டம்‌ போகுமா? வடநாட்டான்‌ சுரண்டலிலிருந்‌ துதான்‌ இவர்கள்‌ மீனமுடியுமா? இந்தக்‌ காலத்தில்‌ ¢ ஜ 8$ன்‌ தார்கள்‌ ஏன்‌ இருக்க வண்டும்‌ 1 என்று கேட்கிறோம்‌. ¢ முதலாளி ஏன்‌1 தொழிலாளி ஏன்‌ 1! என்று கேட்கிறோம்‌. மூதலாளியாவது கொஞ்சம்‌ முதல்‌ போட்டிருப்பான்‌, தனது வியாப-ரதீதில்‌ $ அதுவும்‌, இலாப நஷ்டங்களுக்குக்‌ கட்டுப்பட்டே வியாபரம்‌ செய்கிறான்‌. முதலாளிகள்‌ தொழிலாளிகளுக்கு இலாபத்தில்‌ சமபங்கு கொடுக்கத்‌ தயங்குகிறார்கள்‌ என்‌ திற காரணத்தால்‌, முதலாளிகள்‌ ஒழியவேண்டும்‌ என்கிறோம்‌, இல்லையா ? ஜமீன்தார்கள்‌ என்போர்‌ சில குண்டர்களை மிரட்டி அடக்கி வைதீது அவர்‌ களுடைய உதவியால்‌ அதிகப்படியான நிலப்பரப்பைதீ தம்‌ ஆதி$கத்தில்‌ கொண்டிருப்‌ பார்கள்‌. அல்லது, கராஜாக்களுக்குச்‌ சண்டை சச்சரவு சமயத்தில்‌ தமது குண்டர்‌ படையை உதவி--அ தற்காக, சன்மான மாகக்‌ கொஞ்ஈம்‌ அ இ நிலம்‌ பெற்றிருப்பார்கள்‌. தாம்‌ பெற்ற நிலதிதைப்‌ பிறர்‌ வளம்‌ செய்திருப்பார்‌ கள்‌. என்றாலும்‌ இன்றைக்கு நாம்‌ இவர்களும்‌ ஒழிய வேண்டும்‌ என்று கூப்பாடு போடுகி3றாமா, இல்லையா T அவர்களும்‌ நியாயமென்று ஒப்புக்‌ கொண்டு சும்மா இருக்கிறார்களா, இல்லையா ? இதுமட்டுமா § நாம்‌ கடவுளைக்கூட சும்மா விடவில்லையே 8 உனகீ2கன்‌ இவ்வளவு பெரிய கோவில்கள்‌ கோபுரங்கள்‌ 1 உனக்கேன்‌ நாலுகால பூஜை? உனக்கேன்‌ 2 பெண்டாட்டிகள்‌ ? உனக்கேன்‌ கூதீதிகள்‌ 8 உனக்கேன்‌ தங்கத்தாலும்‌, வைரதீதாலும்‌ நகைகள்‌ 1 உனக்கேன்‌. வேளா வேளைக்குச்‌ சோறு! நீ சாப்பிடுகிறாயா t உனக்கென்று பொட்டுக்‌ கட்டிக்கொள்ளும்‌ தாசிகளைதீதான்‌ நீ அனுபவிக்கிறாயா என்று கேட்கிறோமா, இல்லையா 8 அய்யோ, பாவம்‌ ! அது இதையெல்லாம்‌ கேட்டுக்கொண்டுதானே இருக்கிறது! அதுகூட ஒன்றும்‌ நம்மோடு சண்டைக்கு வருவதில்லையே ! இதெல்லாம்‌ கேட்க உரிமை இருக்கும்‌ போது, ¢ நீ ஏன்‌ பிராமணன்‌ ? நான்‌ ஏன்‌ சூத்திரன்‌ 1 நான்‌ ஏன்‌ ஓயாமல்‌ உழைக்க வேண்டும்‌ 8 நீ ஏன்‌ உழைக்காமலே உண்டு வாழ$வண்டும்‌ 1! என்று கேட்கமட்டும்‌ உரிமை இல்லையென்றால்‌, இதற்குச்‌ சுயராஜ்ய மென்று பெயரா ! மானங்கெட்ட ராஜ்யம்‌ என்று பெயரா மகா மகா செல்வந்தர்‌ புத்திரரான முத்தையா செட்டியாரும்‌ சூத்திரர்‌. நாம்‌ எல்லோரும்‌--நம்‌ மனைவி, மக்கள்‌ நம்‌ பின்‌. சந்ததியார்கள்‌ உட்பட சூத்திரர்கள்‌ ; பார்ப்பனர்களின்‌ வைப்பாட்டி மக்கள்‌, ஏன்‌ இந்த இழிநிலை! எதற்காக நாம்‌ சூத்திரர்கள்‌? நாம்‌ என்ன சுயராஜ்ப விரோதிகளா? நாம்‌ யார்‌ சொதீதையாவது திருடினவர்‌ களா 1 அல்லது, யாரையாவது ஏமாற்றி வாழ்கிறோமா ? அல்லது மோசம்‌ செய்து வாழ்கி3றாமா ? ஏதாவது இம்‌ மாதிரிக்‌ குற்றமிருந்தால்‌ சொல்லட்டுமே ? வானம்‌ முட்டும்‌ கோபுரங்கள்‌ கட்டியவர்‌ யார்‌ ? அதன்‌ உச்சீக்‌ கெல்லாம்‌ தங்கமுலாம்‌ பூசியவர்‌ யார்‌ 8 தில்லை நடராஜகீகுத்‌ தங்கக்கூரை வேய்ந்து தந்தவர்‌ யார்‌ 1 ஆங்காங்கு www.thamizham.net - Free £ book 14௦ 3016 565 பெரியார்‌ ஈட வெ ரா. சிந்தனைகள்‌ ஆயிரக்கால்‌ மண்டபம்‌ எழுப்‌9தீ தநீ தவர்‌ யார்‌? சதீதிரம்‌, சாவடி கட்டி வைதீதவர்‌ யார்‌ 1 அன்றாடம்‌ ஆறுகால பூஜைக்கு உதவி வருபவர்‌ யார்‌ அன்றாடம்‌ உற்சவத்திற்கும்‌, ஊர்‌ வலதீதிற்கும்‌ உதவி வருபவர்‌ கள்‌ யார்‌ 8 எல்லாம்‌ நாம்‌ தானே ! நாம்‌ பாடுபட்டுக்‌ கொடுத்த செல்வம்‌ தானே இவை யாவும்‌ ஒரு பார்ப்பானாவது - ஒரு செல்லாக்‌ காசாவது--கோயில்‌, குளம்‌, தானதர்மம்‌ இவற்றிற்குக்‌ கொடுத்திருப்பானா! அப்படி இருக்க, இவ்வளவு செய்தும்‌ நாம்‌ ஏன்‌ சூதீதிரர்களாயிருக்‌கவேண்டும்‌ 8 அவர்கள்‌ மட்டும்‌ ஏன்‌ ஒன்றும்‌ செய்யாமலே நம்மை ஏமாற்றி உண்டு--பிராமணர்களாக வாழவேண்டும்‌? நாம்‌ இன்று கடவுளையே குடுமியைப்பிடிதீ து ஆட்டுகிறோம்‌. ஏன்‌ 1 அதனால்‌ நல்லது உண்டாகவில்லை. * இது சாமியா, குழவிக்‌ கல்லா? என்று கூடத்‌ துணிந்து கேட்கிறோம்‌-அது நட்டது, நட்டபடியே நின்று கொண்டிருக்கிறதே, ¢ ஆம்‌. உண்மை, உண்மை! என்று ஒப்புக்கொள்ளும்‌ தன்மையில்‌. இப்படி எல்லாம்‌ சொல்வதற்காக எந்தச்‌ சாமியும்‌ நம்மீ.து மான நஷ்ட வழக்குத்‌ தொடரக்‌ காணோமே ! அதற்கே டிபெமேஷனுக்குத்‌ தாவா செய்யப்‌ பயமாயிருக்கிற தென்றால்‌ இந்த அன்னக்‌ காவடிப்‌ பார்ப்பனர்கள்‌ நமக்கு எம்‌ மாத்திரம்‌ ₹ இவர்கள்‌ தம்‌ பூணாலையும்‌, தர்ப்பைப்‌ புல்லையும்‌ வைத்துக்கொண்டு நம்மை என்ன செய்து விடமுடியும்‌ 1 (நீண்ட கைதட்டல்‌, சிரிப்பு) கை தட்டாதீர்கள்‌ ) சிரிக்கா தீர்கள்‌ ] இதற்காகவல்ல நான்‌ இவ்வளவு பேசியது. சிந்திதீதுப்‌ பாருங்கள்‌ கவலையோடு! இந்த நிலையில்‌ எப்படி ஒரு ஏழைத்‌ தொழிலாளி சுகமாக வாழ முடியும்‌ ? ஏன்‌ இந்த அக்கிரமம்‌ என்று கேட்க யாராவது ஆளுண்டா 1 உண்மையைச்‌ சொன்னால்‌ உயிருக்கு ஆபத்தா! சுதந்திரம்‌ பெற்ற நாடுகன்‌ எல்லாம்‌ இப்படியா சோற்றுக்கும்‌, துணிக்கும்‌. திண்டாடுகின்றன! £ இப்படித்‌ திண்டாடுகிறோமே, இதற்கு ஏதாவது வழி செய்யக்‌ கூடாதா 1! என்று கேட்க யாராவது முன்வந்தால்‌, அந்த ஆளைப்‌ பிறகு கண்டுபிடிப்பதே கடினமாயிருக்கிறதே | சர்க்கார்‌ அடக்குமுறை அவ்வளவு ஒழுங்காக வேலைசெய்கிறதே ! இந்த அரசாங்கதீதில்‌ தம்‌ தம்‌ குறைகளை எடுத்துச்‌ சொல்லக்‌ கூட மக்களுக்கு உரிமை இல்லையே! சுதந்திரம்‌ வந்தாலும்‌ வந்தது, உண்மையை வெளியிடுவ9தன்றால்‌ உயிருக்கே ஆபதீதாய்‌ மூடியும்போல்‌ இருக்கிறதே ! நாட்டில்‌ பந்தோபஸ்து இல்லையென்றால்‌ இதற்கு யார்‌ பொறுப்பாளிகள்‌ ₹ காங்கிரஸ்காரர்‌ கன்‌ தாமே ! வர வர காங்கிரஸ்காரர்களின்‌ காலித்‌ தனம்‌ எல்லை மீறிக்கொண்டு போகிறதே! நேற்றக்‌ கூடலூரில்‌ கழகத்‌ தோழர்களுக்கு அடி $ சில நாட்களுக்கு முன்‌ திருவாரூரில்‌ கழகத்‌ தோழர்‌ வீட்டுக்குன்‌ காங்கிரஸ்‌ தோழர்களின்‌ கல்மாரி ! நாங்களும்‌ தான்‌ 20, 30 வருட காலமாகப்‌ பார்ப்பனீய எதிர்ப்புப்‌ பிரச்சாரம்‌ செய்துவரு8றோம்‌. எங்காவது ஒரு பார்ப்பானுக்காவது அடி கிடைத்தது என்று ஆகாரம்‌ காட்டமுடியுமா § ஒருவரைக்கூடக்‌ காலித்தனதீதிற்கு ஏவி விட மாட்டேனே ! யாராவது அப்படிக்‌ காலித்‌ தனம்‌ செய்யவேண்டுமென்று விரும்புகிறார்‌ என்று கேள்விப்பட்டால்‌ போதுமே, உடனே அவரைக்‌ கழகதீதிலிருந்து ஒழித்து விட்டுத்தானே மறு வேலை பார்ப்பேன்‌. ஆனால்‌, காங்கிரஸ்காரர்கன்‌ ராஜ்யதீதிலோ சுதந்திரம்‌ வந்த மூன்றாவது நாளே, முதீது மழை கல்‌ மழை பெய்ய ஆரம்பித்‌ துவிட்டதே ! ஒவ்வொரு அலுக்கனு& அடிவயிற்றில்‌ நெருப்பைக்‌ கட்டிக்கொண்டு வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதே | எங்கள்‌ கழக ஏழை ஆசிரியர்‌ ஒருவர்‌ பதைக்கப்‌ பதைகீகப்‌ பட்டப்பகலில்‌ தூக்கி லிடப்பட்டாரே, எங்களைத்‌ தவிர வேறு யாராவது-ஏன்‌ இந்த அக்‌9ரமம்‌ என்று கேட்டதுண்டா? எங்கு கலகம்‌ நடந்தாலும்‌ அங்கு காங்கிரஸ்‌ சம்பந்தம்‌ கிஸலாமல்‌ இல்லையே ! காங்கிரஸ்காரர்கள்‌ சம்பந்தப்படாத கலகங்கள்‌ 100-க்கு 5 கூட இல்லையே | கிடைத்த சுயராஜ்பம்‌ நாட்டின்‌ அமைதியைக்‌ குலைக்கவச பயன்படுதீதப்படவேண்டும்‌ ₹ தன்‌ குற்றங்களை எடுத்துக்காட்டுவோரின்‌ உயிருக்கு ஆபத்து விளைவிப்பதும்‌--என்ன அயோக்கியத்தனம்‌ வேண்டுமானாலும்‌ செய்து சொந்தத்திற்குச்‌ சொத்துச்‌ சேர்த்துக்‌ www.thamizham.net - Free £ book No 3016 இயக்கங்கள்‌ 567 கொள்வதும்‌--இவை தானா வாழ்க்கையின்‌ இலட்சியங்கள்‌ 8 பட்டம்‌ பதவி, சம்பாதீதியம்‌ இவையெல்லாம்‌ ஒரு தலைமுறைக்குத்தானே நிலைக்கும்‌ ₹ அதன்‌ பிறகு உன்‌ சந்ததி யார்கள்‌ கதி என்ன ஆவது ? நேற்று வரை செட்டியார்‌ செய்த ஆடம்பரம்‌ பிரமாதமாய்தீதான்‌ இருந்தது) இன்று அவர்‌ கருமாதிக்‌ 2௧ கடன்‌ வாங்க வேண்டியதாகிவிட்டதே ₹ நீ எவ்வள வா பாடுபட்டுத்‌ தான்‌ பொருள்‌ சேர்தீதுவைகீகிறாய்‌ ) அடுத்துவரும்‌ வாரிசு ஆறு மாதத்தில்‌ ¢ இன்சால்‌ வென்ட்‌ ? ஆகிறானே ! அள்லது கல்யாணத்திற்கென்றும்‌ கருமாதிக்கென்றும்‌ காசைக்‌ கரியாக்கிக்‌ காலணாவுக்கு ஓடெடுதீதுத்‌ திரிகிறானே ! வீணில்‌ பொருள்‌ சேர்த்து வைத்‌ தென்ன பயன்‌? அதைப்‌ பகுத்தறிவோடு செலவு செய்யும்‌ பண்பை உன்‌ மகனுக்கு நீ உண்டாக்கிவைக்க வேண்டாமா ? மோட்சதீதிற்காக ஆசைப்பட்டுக்‌ கோபுரம்‌ பல கட்டிவைக்கும்‌ கோமான்களே 1 உங்கள்‌ சூத்திரப்‌ பட்டம்‌ போக வழி கிடைத்ததோ ? உங்களுக்குத்தான்‌ வயதாகிவிட்டது, சூத்திரப்‌ பட்டம்‌ போயும்‌ பயனில்லையென்றால்‌ உங்கள்‌ மனைவி மக்களுக்காவது சூத்திரதீ தன்மை போக வழி பிறந்ததா? இல்லையே? இல்லாதபோது ஏன்‌ வீணே உங்கள்‌: பணத்தை அய்யருக்கும்‌, அவரது அநாசாரதீதிற்கும்‌ வாரி இறைக்கிறீர்கள்‌ ₹ அய்யருக்கு அழுவதை விட்டு--அறிவை வளர்க்க, சூத்திரத்‌ தன்மையை ஒழிக்க, உங்கள்‌ பணத்தைச்‌ செலவி௫ங்கள்‌. அன்பர்களே ! நமகீகு உண்மையாக யாரிடதீதும்‌ வெறுப்பில்லை$] பொறாமையும்‌ இல்லை. கழகத்தில்‌ பலாத்கார சம்பந்தமும்‌ கிடையாது. எனவே, யாரும்‌ கழகத்தின்‌ ரைக்‌ கண்டு பயப்பட வேண்டாம்‌, கழகத்தினர்‌, அடிதடி என்றால்‌, ஆளே கிடைக்க மாட்டார்கள்‌ ] ஓடிவிடுவார்கள்‌. ஓடுகிற?பாது சிக்கிக்கொண்டாலும்‌, எதிர்க்காமல்‌ அடி படுவார்‌ கல்‌--ஏன்‌ 1 திருப்பி அடிக்க முடியாததால்‌ அல்ல) திருப்பி அடித்தல்‌ கழக விதிக்கு விரோதம்‌ என்பதுதான்‌. பலாத்காரம்‌ வேண்டாம்‌. நாங்கள்‌ காந்தியாரைப்போல்‌ அஹிம்சா மூர்‌ தீதிகன்‌ என்று பேர்வாங்க அல்லது, பலாத்காரம்‌ அற்றிருப்பது) சுத்த சுயநலதீதால்தான்‌. காநீதியார்‌ வாயளவுகீகு அஹிம்சை பேசினார்‌, அவரது சிஷ்யகோடிகள்‌ ஆங்காங்கு இஷ்டம்போல்‌ கலகம்‌ விளைவித்‌ துக்கொண்டுதான்‌ இருந்தனர்‌. நாமோ கலகம்‌ நேர்நீ தால்‌, உதை தின்பவர்கள்‌ நாமாகதீதானே இருக்க நேரிடும்‌. திராவிடர்‌ கள்‌ தாமே ஒருவரை: ஒருவர்‌ அடித்துக்கொள்ள நேரிடும்‌. அதனால்‌ ஒற்றுமை எப்படி ஏற்பட முடியும்‌ என்று தான்‌ பலாத்காரத்தை @548 வரு88றாம்‌. எங்கு கல்கம்‌ நடந்தாலும்‌ பார்ப்பான்‌: ஒருவன்‌ கூட கைசகுச்‌ சிக கமாட்டான்‌ என்று தெரிந்துதான்‌ பலாதீகாரதீதைக்‌ கைவிட்டிருக்‌ கிறோமே ஒழிய-பலாதீகாரம்‌ இன்றி வாழ்ந்தால்‌ கடவுள்‌ நமக்கு மோட்ச லோகத்தில்‌ இடம்‌ தேடிக்‌ கொடுப்பார்‌ என்ற ஆசையாலோ அல்லது கடவுளிடம்‌ கூலி கிடைக்கும்‌ என்பதாலோ அல்ல. பார்ப்பனரின்‌ தூண்டுதலின்பேரில்‌ அறியாமையினால்‌ நம்‌ கழகதீதினர்‌ மீது வெறுப்புக்‌ கொண்டுள்ள திராவிட தேசியத்‌ தோழர்களுக்கு உண்மை விளங்குமாறு செய்யப்பட வேண்டும்‌. அவர்களுக்கு நம்மீது நம்பிக்கை ஏற்படும்படி நடந்துகொள்ள. வேண்டும்‌--என்‌ ற மேலான ததீ.துவங்களுக்கு ஆகதீதான்‌ நாம்‌ பலாத்காரத்தை அடியோடு தள்ளிவைத்திருக்கிறோமே யொழிய, கையாலாகாத கபோதிகள்‌ அல்ல நாம்‌. நம்முடன்‌ சேராமல்‌ ஒதுங்கி நிற்கும்‌ திராவிடத்‌ தோழர்‌ கள்‌ அனைவரும்‌ நம்முடைய நண்பர்களாக வேண்டும்‌) நம்‌ தோழர்களாக வேண்டும்‌) அது இல்லாதவரை) நமக்கு வெற்றி கிடைக்காது) கிடைத்தாலும்‌ பயன்‌ படாது என்ற சுயநல ததீதுவதீதினால்தான்‌ நாம்‌ கழகதீதவரிடம்‌ பலாதீகாரம்‌ கூடாது, கூடாது, கூடாது என்று சொல்லிவரு றோம்‌. அந்தப்படி யேதாண்‌: நினைத்தும்‌ வருகிறோம்‌. சொல்வதோடு மட்டுமல்லாமல்‌, எழுதுவ3தாடு மட்டுமல்லாமல்‌, www.thamizham.net - Free £ book 14௦ 3016 568 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ நினைப்பதோடு மட்டுமல்லாமல்‌--கரரியதீதிலும்‌ 100-க்கு 100 விகிதம்‌ நாம்‌ பலாதீகார்‌ மின்றியேதான்‌ நடந்‌ துவருகிறோம்‌. நாம்‌ காங்கிரஸ்காரர்களைப்போல்‌ சொல்வது ஒன்று, செய்வது வேறொன்றுமாக எவ்விதப்‌ பித்தலாட்டமும்‌ செய்யவில்லை யென்பது, பொது மக்களாகிய உங்களுக்கே நன்கு தெரிந்திருக்கும்‌. மேலும்‌, திராவிடர்‌ கழகம்‌ என்னுடைய தலைமையின்‌ கீழ்‌ வந்தது முதற்கொண்டு, நான்‌ ¢ இது ஒரு பிரச்சார இயக்கமே ஒழிய, அரசியல்‌ ஆஃசியல்ல? என்று தெளிவாக எடுத்துக்கூறி வந்திருக்கிறேன்‌. எந்தப்‌ பிரச்சார இயக்கமும்‌ அன்பு வழிச்‌ சென்றால்தான்‌ வெற்றிபெற முடியுமயொழி., பலாத்கார வழி சென்றதால்‌ ஒருபோதும்‌ வெற்றிபெறமுஉயா தக அரசியல்‌ கட்சி என்றால்‌ அப்படி அல்ல. எப்படியோ பொய்‌ சொல்லியோ, பித்தலாட்டம்‌ செய்தோ, கலகம்‌ விளைவித்‌$தோ, காலித்தனம்‌ செய்தோ முதலில்‌ அரசியலைக்‌ கைப்பற்றிவிட்டால்‌, அப்புறம்‌ அதன்‌ மூலம்‌ கிடைக்கும்‌ அதிகாரத்‌ தைக்‌ கொண்டு கட்சியின்‌ செல்வாக்கை வளர்தீதுவிடலாம்‌ என்றுதான்‌ கட்சியாளர்கள்‌ நினைப்பார்கள்‌, இதுதான்‌ நமக்கும்‌ காங்கிரசுக்கும்‌ உள்ள (வேற்றுமையுங்கூட எனக்கு விவரம்‌ தெரிய ஆரம்பித்த காலம்‌ மூதற்கொண்டே அதாவது 1910-ல்‌ இருந்தே-காங்கிரஸ்‌ ஸ்தாபனத்தின்‌ போக்கை நான்‌ கவனித்து வந்திருக்கேன்‌. அது அரசியலைக்‌ கைப்பற்றுவதிலேயேதான்‌ நாட்டம்‌ காட்டி வந்திருக்கிறது. பதவிகளையும்‌ பட்டங்களையும்‌ காட்டிப்‌ பணகீகாரர்கனை மெல்ல மெல்லத்‌ தன்‌ கட்சியில்‌ இழுத்துக்‌ கொண்டதன்‌ பயனாய்‌ இன்றைக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாகவே அது ஒரு பலம்‌ பொருந்திய கட்சியாக நாட்டில்‌ நிலவிவருகிறது. ஒரு காலத்தில்‌ 100-க்கு 90 பேர்‌ காங்கிரஸ்‌ காரர்கள்‌ என்று கருதும்படி அதன்‌ செல்வாக்கு ஓங்கி இருந்தது. ஒரு கோடி ரூபாய்‌ வேண்டுமென்று கேட்டால்‌ அறிக்கையில்‌ கையெழுத்திட்ட மை உலருமுன்பே பணம்‌ சேர்‌ நீ துவிடக்கூடிய அளவுக்குப்‌ பணக்காரர்களின்‌” செல்வாக்கை உடைய கட்சியாக அது இருந்துவந்திருக்கிறது. அதற்கிருந்துவந்த பிரச்சார வசதிகள்‌, தொண்டர்கள்‌, கிளை நிலையங்கள்‌, மிகமிக அதிகமானவை. பதீதிரிகைகளோ ஏராளம்‌. உலக மதித்துவந்த காந்தியார்‌ அதன்‌ தலைவராக இருந்தார்‌. என்றாலும்‌ கிதுவரை அது சாதித்துவிட்ட நற்காரியம்‌ என்ன 8 இவ்வளவு பலம்‌ பொருந்திய ஸ்தாபனத்தை நாங்கள்‌ எதீர்தீது நின்று சாதித்ததென்ன என்பதைச்‌ சற்றே உங்கள்‌ கவனத்துக்குக்‌ கொண்டுவந்து காட்டுகி3றன்‌, பாருங்கள்‌ | காங்கிரஸின்‌ முதலாவது திட்டம்‌-மிக முக்கியமான திட்டம்‌, கிநீது-மூஸ்லிம்‌ ஒற்றுமை. இந்து-முஸ்லிம்‌ ஒற்றுமையே தனது இலட்சியம்‌ ; அதுவே தனது மூச்சு என்று கூடக்‌ காந்தியார்‌ பிரச்சாரம்‌ செய்துவந்தார்‌. அதன்‌ பயன்‌ என்னவாயிற்று ₹ அதனாலேயே அவர்‌ இறக்க நேர்ந்தது. இந்து-முஸ்லிஃ ஒற்றுமை வேலை, அவருடைய உயிரையே கொனள்ளைகொண்டு சென்றது. முடிவில்‌ அவர்‌ விட்டுச்‌ சென்றதென்ன 1 என்றென்றும்‌ ஒன்‌்றுபடமுடியாத இரு தனி நாடுகள்‌. இவற்றிற்குன்‌ தினமும்‌ ஓய்வு ஒழிச்சல்‌ இல்லாத தொல்லை. காங்கிரஸ்காரர்கன்‌ என்னுடன்‌ பேச நேரும்போதெல்லாம்‌ கூறுவகுடி ¢ நீ எப்படியாவது போய்த்‌ தொலை; அதுபற்றிக்‌ கவலை இல்லை. நீ போயும்‌ போயும்‌, சாமபுமாரோடு சேர்ந்துகொண்டிருக்கிறாயே1! என்பதுதான்‌. இதுதான்‌ இவர்களது ஒற்றுமை முயற்சியின்‌ முடிவு. இந்து-முஸ்லிம்‌ ஒற்றுமைக்காக இடைவிடாது பாடுபட்ட காங்கிரஸ்காரர்களால்‌ திராவிட கழகதீதினர்க்கும்‌, முஸ்லிம்களுக்கும்‌ உள்ள நட்பில்‌ 100-ல்‌ ஒரு பங்கு நட்பையாவது முஸ்லிம்களிடமிஃதீ த பெறமுடிந்கதா ₹ ஏன்‌ 1 உள்ளத்தில்‌ ஒற்றுமை இருந்தால்தானே ! முதலாவது திட்டம்‌ முழுத்‌ தோல்வியுற்றது. காங்கிரஸ்காரர்‌ களின்‌ அடுத்த முக்கிய திட்டம்‌ தீண்டாமை விலக்கு. இவர்களுடைய தீண்டாமை விலக்குதீ திட்டம்‌ நாம்‌ சென்ற வேகத்தைத்‌ தடுத்து நிறுத்தவே பயன்‌ பட்டது; தீண்டாதார்‌ என்றொரு கூட்டத்தை 2548 வைத்திருக்கும்‌ சாமியை உடைத்து www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌. 569 ரேர்ட்டுக்கு ஜல்லி போடவேண்டும்‌ என்றோம்‌, தீண்டாதார்‌ என்ற இழிவைச்‌ சுமதீதி இருக்கும்‌ இந்துமதச்‌ சாக்கடையை விட்டு வெளியேறி-இஸ்லாம்‌ மததீதையோ, கிறிஸ்தவ மதத்தையோ தமுவுங்கள்‌ என்றோம்‌. ஆயிரக்கணசீகில்‌ மத மாற்றங்களைச்‌ செய்தோம்‌. காங்கிரஸ்‌ அந்தச்‌ சமயத்தில்‌ தீண்டாதவர்களில்‌ சிலரைத்‌ தம்‌ கூலிகளாக்கிக்கொண்டு, நமக்கு எதிர்ப்‌ பிரசீசாரம்‌ செய்தனர்‌. ஆனால்‌, அச்‌ சூழ்ச்சி பலிக்கவில்லை. முடிவில்‌ கோவில்‌ நுழைவுச்‌ சட்டம்‌ செய்தார்கள்‌. செய்து பயனென்ன? சுயமரியாதைச்‌ சங்க சார்பிலும்‌, ஜஸ்டிஸ்‌ கட்சி சார்பிலும்‌ பற்பல மாநாடுகள்‌ நடத்தினோம்‌. என்றாலும்‌, * இரண்டு பந்தி போஜனம்‌! எங்கும்‌ நடைபெற்றதில்லை) தீண்டாதார்‌ என்போரும்‌ நம்முடன்‌ இருந்துதான்‌ உண்டார்கள்‌) எங்குமே அவர்கள்‌ பிரித்துக்‌ காட்டப்படவில்லை, காங்கிரஸ்‌ மகாநாடுகளின்போது தனித்‌ தனிப்‌ பந்திகன்‌ நடைபெற்றன என்பதற்கு எதீதனையோ ஆதாரங்கள்‌ காட்டமுடியும்‌. காங்கிரஸ்காரரின்‌ ¢ கோயில்‌ நுழைவுச்‌ சட்டத்தால்‌? இதுவரை சூதீதிரர்களுக்காக விட்டுக்‌ கொடுக்கப்பட்டு வந்த உரிமைகூட பறிக்கப்படுகின்றது. நேற்று, தில்லை நடராஜர்‌ கோயிலின்‌ படிக்கட்டின்‌ மீது காலெடுத்து வைக்கக்‌ கூடாது என்று கூறப்பட்ட தாம்‌. திருப்‌ பதியில்‌, வெட்டிச்‌ சோறு போட்டுவந்த இடத்தில்‌ சமபந்தி போஜனம்‌ செய்ய மறுத்த பார்ப்பன மாணவர்களுக்கு 15 ரூபா இனாம்‌ படி தரப்பட்டது. இதே தீண்டாமை ஒழிப்புத்‌ திட்டத்திற்குப்‌ பாடுபடும்‌ காங்கிரஸ்‌ காரர்கள்‌ சர்க்காரால்‌, ¢ ஆகமம்‌ படிக்கும்‌ பையன்கள்‌. ஆசாரமாய்‌ இருக்கவேண்டியது அவசியம்‌, ஆகவே, அவர்கள்‌ சமபந்தி போஜனம்‌ செய்‌ யும்படி நிர்ப்பந்தப்படுத்துவது கூடாது? என்று பஞ்சாங்கப்‌ பார்ப்பனர்கள்‌ ஓலமிட, அதற்கிசைந்து சர்க்காரும்‌ படி கொடுத்துவிட்டது. உடனே ஆகமம்‌ படிக்காத பார்ப்பனப்‌ பிள்ளைகளும்‌ படி கேட்க ஆரம்பித்‌ துவிட்டார்களாம்‌, அதற்கும்‌ சர்க்கார்‌ ஒப்புக்கொண்டு படி அமுதுவருகிறதாம்‌. இது ஆசாரத்தைக்‌ காப்பாற்றும்‌ சர்க்காரா? தீண்டாமையை ஒழிக்கும்‌ சரீகீகாரா 1 நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்‌ ! ஆசாரமாயிருக்க வேண்டு மென்று ஆசைப்படுகிற பார்ப்பான்‌ பள்ளிக்கூடதீதுக் கு வருவதே தவறு; வந்த பிறகு தனி போஜனம்‌ கேட்பதாம்‌! இந்த சர்க்கார்‌ மான்யம்‌ கொடுக்க ஒப்புக்கொள்வதாம்‌ | யாருடைய பணத்தைக்கொண்டு சர்க்கார்‌ தாராளம்‌ காட்டுகிறது? எந்தப்‌ பாரீப்பானாவது திருப்பதி சாமிக்கு மான்யம்‌ விட்டிருப்பானா? எவனோ ஒருவன்‌ சொன்னானாம்‌, * அப்பப்பா ! என்னைத்‌ தொட்டு அடிக்காதே ) உனக்குதி தீட்டு வந்துவிடப்‌ போகிறது; இதோ, கொன்னை தருகிறேன்‌, இதனால்‌ அடி? என்றானாம்‌. அப்படி அல்லவர்‌ இருக்‌ கிறது இந்த அடிமை சர்க்காரின்‌ போக்கு 8 அவர்கள்‌, ¢ நீங்கள்‌ இழிமக்கள்‌ ] உங்களோடு சேர்ந்து உண்ணலாமா? என்று கூறுகின்றனர்‌. அதற்கு, அதே இழிமக்கள்‌ வகுப்பைச்‌ சேர்ந்த சர்க்கார்‌, தம்‌ இழிதன்மையை ஒப்புக்கொண்டு தனி உணவுகொள்ள மான்யம்‌ வழங்குவதாம்‌. இதைவிட ஈனச்‌ செய்கை ஏதாயினும்‌ இருக்கமுடியுமர 2 பார்ப்பனர்களில்‌ 100-க்கு 100 பேர்‌ படித்தவர்கள்‌. அவர்களுக்கு அதிகப்‌ படிப்பு, ஆகமப்‌ படிப்புப்‌ படிக்க தண்டச்‌ சோறு, தீண்டாதவர்கவில்‌ நூறு பேரில்‌ ஒருவருக்குக்‌ கூடப்‌ படிக்கத்‌ தெரியாது-இருநீதாலும்‌ அதுபற்றிக்‌ கவலையில்லை. தீண்டாதவருக்குப்‌ படிக்கப்‌ போதிய பணம்‌ இல்லை என்பதற்காக இலவசச்‌ சாப்பாடு போடுவதுண்டா ₹ அவர்களில்‌ 100-க்கு 25 பேராவது படிக்க ஆவன செய்யப்பட்டதா 8 தீண்டாமை விலக்‌ கென்று கூறிக்‌ கோயிலைதி திறந்து விட்டுவிட்டார்களே ;-கன்னும்‌ பார்ப்பான்தானே அங்கு மணியடித்து வருகிறான்‌. தட்டில்‌ விழுகிற காசு அவனுக்குதீதானே இன்னும்‌ போய்க்கொண்டிருக்கிறது 8 கோயில்களில்‌ சாமிக்கென்று அழப்படும்‌ கிலட்சக்கணக்கான ரூபாயும்‌ நம்மவர்களால்தானே தரப்படுகிறது? அது, நம்‌ மக்களையே சேரும்படியான வழி செய்யப்பட வேண்டாமா? திருப்பதி வெங்கடாசலபதிக்கு வருட வரும்படி ரூ. 44 இலட்சம்‌ என்றால்‌--அத்தனையும்‌ அன்னக்காவடிப்‌ பார்ப்பனர் களுக்குக்‌ கொடுக்கவேதானா பயன்படவேண்டும்‌? இதுவும்‌ போதாது என்று-- இனி குடிக்காதீர்கள்‌ ) கோயிலுக்குப்‌ 1686-72 www.thamizham.net - Free £ book 14௦ 3016 570 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ போங்கள்‌ 3 என்று வேறு கூறியாகிவிட்டதே ! கோயில்கவில்‌ அனுமதிப்பதென்றால்‌-- சுங்க கேட்‌ வரைதானா அவர்களை அனுமதிப்பது? சுங்கதீதையும்‌ அவர்களே அடை யும்படி--மணியையும்‌, தட்டையும்‌ பார்ப்பனனிடதீதில்‌ இருந்து பிடுங்கி, அவனிடம்‌ கொடுக்கவேண்டாமா ? உண்மையில்‌ தீண்டாமையை விலக்கும்‌ ஆசையிருந்தால்தானே-- இதைச்‌ செய்வார்கள்‌? நம்‌ தீண்டாமை ஒழிப்பு வேகத்தைத்‌ தணியச்செய்த சூழ்ச்சி தானே இது? இன்றேல்‌, என்றோ இந்தக்‌ கோயில்கள்‌ எல்லாம்‌ குட்டிசீசுவராகி யிருகீ குமே! இந்து சமூகமே இருந்த இடம்‌ தெரியாமல்‌ மாய்ந்து போயிருக்குமே ! காங்கிரஸின்‌ அடுத்த திட்டம்‌ மதுவிலக்கு, மதுவிலகீகுதீ திட்டத்தால்‌, மாகாண வருமானம்‌ குறைந்து அதற்குப்‌ பதில்‌ விற்பனை வரி வந்ததுதான்‌ மிச்சம்‌. விற்பனை வரி என்பதே ஒரு பெரிய பித்தலாட்டம்‌. முதலாளியான வியாபாரிக்கு 100-கீகு 25& இலாபம்‌. கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த 258ல்‌ விற்பனை வரியான 1$யை எடுத்துக்‌ கொள்ளக்‌ கூடாதாம்‌. வாங்குவோன்‌ அழவேண்டுமாம்‌. அந்த 132 விற்பனை வரியை வரங்குபவரா கொடுப்பது? விற்கின்றவனன்றோ தரவேண்டும்‌ ! கொள்ளையடிக்கும்‌ வியாபாரியை விட்டு விட்டு, கொள்ளை யடிக்கப்படுபவனான வாங்குவோனிடமா சர்க்கார்‌ மேலும்‌ கொள்ளையடிப்பது 1 அந்த விற்பனை வரி மூலம்‌ வரிப்‌ பணமாவது ஒழுங்காகச்‌ செலவிடப்‌ படுகிறதா $ எந்தக்‌ குடிகாரனுக்காவத, ¢ குடிப்பது தவறு ? என்கிற எண்ணதீதை நீ உண்டாக்‌ கினாயா ₹ குடித்தால்‌ போலீஸ்காரன்‌ பிடித்துகீிகொன்வானே என்று பயம்‌ கொள்ளும்‌ படி செய்தா மதுவிலக்கை அமுல்‌ செய்வது ? குடிகாரன்‌ என்ன பைதீதியக்காரனா ₹ ஒரு மொந்தை 2 அணா என்றால்‌ போலீஸ்காரனுக்கு மேலும்‌ 2 அணா இலஞ்சம்‌ என்று சேர்த்து, மொந்தை விலையை 4 அணா என்ற கணக்கில்‌, அகப்பட்டவரை குடிக்கிறான்‌. திருட்டுக்‌ கன்‌ விற்றுப்‌ பலர்‌ கோடீஸ்வரராகி விடுகிறார்கள்‌. குடிக்கிறவனும்‌ * என்னடா சனியன்‌, கடையில்‌ போய்‌ ராஜாவாட்டம்‌ குடிக்க முடியவில்லையே ; திருட்டுதீதனமாய்க - குடிக்கவேண்‌ டியிருக்கிறதே? என்று அவஸ்தைப்‌ படுகிறானேயொழிய, குடியாமலே இருந்து விடுகிறானா? அல்லது குடிப்பது உடம்புக்குக்‌ கேடு என்று உணர்ந்‌ துகொண்டுவிடுகிறானா? குடிகாரர்களிடம்‌ அத்தகைய உணர்ச்சி ஏற்படுத்த சர்க்காரால்‌ ஏதாயினும்‌ செய்யப்‌ பட்டதா ₹ செய்யப்பட்டிருநீதால்‌, அமுல்‌ நடத்த அதிகப்‌ போலீஸ்‌ எப்படித்‌ தேவையாக இருக்கும்‌ 8 மந்திரி கூறுகிறார்‌, ¢ சம்பளதீதுக்கு பணம்‌ இல்லை. எனவே, மதுவிலக்குதீ திட்டத்தை ஒத்தி வைப்பேன்‌ ? என்று. சட்டசபை மெம்பர்கள்‌, முடியாது. மதுவையாவது விலக்கு) அல்லது நீயாவது விலகு? என்று கூறிவிட்டார்கள்‌. மதுவிலகீகும்‌ அமுலுக்கு வர ஏற்பாடாகிவிட்டது. என்றாலும்‌, சென்னையில்‌ மட்டும்‌ 10 இலட்ச ரூபாய்‌ சரக்கு பதுக்கிவைகீகப்பட்டிருக்கிறது. மது வியாபாரிகன்‌ மதுவிலக்கை ஒதீதிப்போடும்படி எவ்வளவோ கேட்டுக்கொண்டார்களாம்‌. மந்திரியார்‌, முடியாது என்று கூறிவிட்டாராம்‌. ஆனால்‌, கள்ள மார்கீகெட்டில்‌ விற்றுப்‌ பிடிக்கப்பட்டால்‌, அப்போதும்‌ கேஸ்‌ தம்மிடம்‌ தானே வரும்‌ ; அப்போது வேண்டுமானால்‌ பார்தீ.துக்கொள்ளலாம்‌ என்று அதிகாரிகளும்‌ கூறிவிட்டார்களாம்‌. இதுதான்‌ இவர்களது மதுவிலகீகு யோக்கியதை. உண்மையிலேயே இவர்கள்‌ மதுபானம்‌ ஒழியவேண்டுமென்று விரும்பி இருந்தால்‌, இவர்களுக்குன்ள பிரச்சார வசதியைக்‌ கொண்டு, ¢ குடிப்பது கேடானது? என்கிற உணர்ச்சியை ஒவ்வொரு குடி காரனுக்கும்‌ எப்போதே ஊட்டியிருக்கலாம்‌. விளம்பரமும்‌ அதன்மூலம்‌ ஓட்டுப்‌ பெறும்‌ பயனும்‌--இவைதான்‌ காங்கிரஸ்காரர்களுகீகு இப்போது வேண்டியவைகள்‌ ; அதற்குத்தான்‌ இத்திட்டமும்‌ போடப்பட்டது. அடுத்த திட்டம்‌ கதர்தீ திட்டம்‌. காநீதியாரோடு: அதுவும்‌ செத்துப்போய்‌ விட்டது 5 அவர்‌ பிரேததீதுடனேயே அவர்‌ கதர்தீ திட்டமும்‌ கொளுதீதப்பட்டாகிவிட்டது. காந்தியார்‌ இருந்தவரை, அவருடைய தயவைப்பெற; இந்த ஊர்ப்‌ பார்ப்பன சட்டசபை மெம்பர்கள்‌ சட்டசபையிலேயே தக்களி எடுத்துச்‌ சென்று கதர்‌ நூல்‌ நூற்றனரீ. ஏதாவது கேட்டால்‌, www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌ 571 (கை வேலை செய்துகொண்டிருநீதாலும்‌--காது கேட்டுக்கொண்டுதானிருக்கிறது ? என்று இறுமாப்போடு பதில்‌ சொல்லினர்‌. இன்றோ அதெல்லாம்‌ மறந்தாகிவிட்டது. கதர்‌ ஆபீஸ்‌ மானேஜர்‌ அழுகிறார்‌ ) சென்னையில்‌ ஒரு கடையில்‌ மட்டும்‌ ரூ, 7000 நஷ்டம்‌ என்று கணக்குக்‌ கொடுக்கப்படுகிறது. நாங்கள்‌ காங்கிரஸில்‌ இருந்தபோது கதர்‌ விற்பனையில்‌ மாதீதிரம்‌, ரூ. 60,000 வரை இலாபம்‌ காட்டி இருக்கிறோம்‌. இன்றோ, அன்றாடம்‌ துணி விற்றால்தான்‌ அன்றாடச்‌ சம்பளமும்‌ வேலையாட்களுக்குக்‌ கிட்டும்‌ என்கிற நிலை. காங்கிரஸின்‌ முகீகிய திட்டங்களான நான்கிலும்‌ அது படுதோல்வி யடைந்துவிட்டது என்பதோடு மட்டுமல்லாமல்‌, அவைகளால்‌ நமக்கு யாதொரு பயனும்‌ ஏற்படவே இல்லை. இவைதான்‌ இப்படி என்றால்‌, மற்ற சவுகரியங்களுக்காவது ஏதாவது வழி செய்தார்களா இவர்கள்‌ 8 வெள்ளையன்‌ ஆட்சிக்‌ காலதீதிலிருந்த சவுகரியங்‌ களை இவர்கள்‌ கடுகளவாவது உயர்தீதி இருக்கிறார்களா ₹ வெள்ளையன்‌ ஆண்டகாலத்தில்‌ போர்‌ நடந்து கொண்டிருக்கும்போதே அவன்‌ ஒரு ஆளுக்கு 16 அவுன்ஸ்‌ ௮ரிசி அளந்து வந்தானே 1 சுயராஜ்ய ஆட்சி வந்தபிறகு 16 அவுன்ஸ்‌ 12 அவுன்ஸ்‌ ஆகி, 12 அவுன்ஸ்‌ 10 அவுன்ஸாகி, 10 அவுன்ஸ்‌ 8 அவுன்ஸ்‌ ஆகி, 8 அவுன்ஸ்‌ 6 அவுன்ஸ்‌ ஆக்கப்படும்‌. நிலைக்கு வந்துவிட்டதே 1 இன்னும்‌ கொஞ்ச காலம்‌ போனால்‌ 6 அவுன்ஸுகீகுப்‌ பதில்‌. 4 அவுன்ஸும்‌ அதற்கப்புறம்‌--அதுவும்‌ கிடைக்காமல்‌ ஒரு பிடி மண்ணையே கொடுப்பார்‌ போலிருக்கிறது நமது மந்திரியார்‌ ! இதற்குக்‌ காரணம்‌ என்னவென்று மந்திரியார்‌ சிந்தித்துப்‌ பார்த்தாரா? காந்தியாரே கேட்டாரே! பழைய பூமிகளெல்லாம்‌ எங்‌? பூகம்பதீதிலா அழிந்துவிட்டது, அல்லது ஜனத்தொகைதான்‌ என்ன இரண்டு பங்கு. அதிகமாகிவிட்டதா என்று ! பின்‌ ஏன்‌ உணவுப்‌ பொருள்‌ போதவில்லைஎன்று கேட்டாரே, என்ன பதில்‌ கிடைத்தது தெரியுமா ₹ ¢ நெல்‌ விளையும்‌ இடங்களில்‌ புகையிலையும்‌ கரும்பும்‌ நிலகீகடலையும்‌ பயிரிடப்படுவதால்‌ நெல்‌ விளைவு குறைந்துவிட்டது? என்றனர்‌. * ஏனய்யா நெல்‌ விளைவிப்பதில்லை 41 என்றால்‌, * குடியானவர்கள்‌ நெல்‌ விதைக்கப்‌ பயப்படுகிறாரீகள்‌--நாங்கள்‌ பிடுங்கிக்கொள்கிறோமென்று ? என்பதாகச்‌ கூச்சமில்லாமல்‌ பதில்‌ கூறுகின்றனர்‌. நெல்‌ விளைச்சல்‌ குறைந்ததேன்‌ ? புகையிலை போட்டாலோ, கரும்பு போட்டாலோ, அதிகப்‌ பணம்‌ கிடைக்கிறது. மேலும்‌ ரேஷன்‌ தொல்லை அவர்களால்‌ பொறுக்கமுடியாததாக இருக்கிறது. எனவே, நெல்‌ விளைவிக்கக்‌ குடியானவர்கள்‌ விருப்பப்படவில்லையென்று பதில்‌ கூறுகின்றனர்‌. இப்படிப்‌ பதில்‌ கூறிவிட்டு, மக்களைப்‌ பட்டினியாய்‌ இருக்கவிடுவது நியாயமா என்று கேட்க இந்‌ நாட்டில்‌ ஆளுண்டா 7 பொறுப்புள்ள மநீதிரியாயிருந்தால்‌ ஒன்று, நெல்லின்‌ விலையையாவது மற்றப்‌ பொருள்‌: களின்‌ விலைக்கேற்ப உயர்தீதி இருக்கவேண்டும்‌ ) அல்லது, மற்ற கரும்பு, புகையிலை, நிலக்கடலை சாகுபடிகளைக்‌ கட்டுப்படுதீதி கிருக்கவேண்டும்‌. ஒவ்வொரு குடியானவனும்‌ இவ்வளவு ஏக்கராகீகுன்‌தான்‌ நிலக்கடலையோ, கரும்போ, புகையிலையோ, போடலாம்‌ ; மற்றவை எல்லாவற்றிலும்‌ நெல்லோ, கம்போ, கேழ்வரகோ 'விளைவித்தேதான்‌ ஆக வேண்டும்‌ என்று உதீதரவு போட்டாக வேண்டும்‌. இன்றேல்‌ என்றைக்கும்‌ இந்‌ நாட்டில்‌ சோற்றுப்‌ பஞ்சம்‌ கிருந்துகொண்டுதான்‌ இருக்கும்‌. நாங்கள்‌ ஜெயிலுக்குப்‌ போயிருந்தபோது, எங்களுக்கு சாதத்தோடு கொஞ்சம்‌ நிலக்‌ கடலையும்‌ கொடுக்கப்பட்டது 5 எனக்கு ஆச்சரியமாயிருந்தது. விசாரித்துப்‌ பார்த்‌ இதில்‌ கைதிகளுக்கு 6 அவுன்ஸ்‌ உணவுதான்‌ தரப்படுகிறதென்றும்‌ 2 அவுன்ஸ்‌ நிலக்கடலை யாகவும்‌ கொடுக்கப்படுகிறதென்றும்‌ அறிந்தேன்‌. நிலக்கடலையைவிட விலை குறைவாக்கி, அதனால்‌ நிலக்கடலை உற்பத்தியை அதிகமாக்கி, அப்புறம்‌ போதுமான அரிசி கிடைக்காத தால்‌ அதே நிலக்கடலையை அதிக விலைகீகு வாங்கிக்‌ கைதிகளுகீகுக்‌ கொடுப்பதாம்‌. என்னே புதீதிசரலித்தனம்‌ ! எவனோ * வெறுநீதுணியை சுமக்கப்‌ பயந்து கொஞ்சம்‌ தண்ணீரில்‌ நனைத்துச்‌ சுமந்தானாம்‌ 1. அதுபோலல்லவா இருக்கிறது இது? நெல்‌ விளை விக்கும்படி செய்வதை விட்டு நிலக்கடலையைப்‌ பயிரிடச்‌ செய்து, அதற்கு அதிக விலை கொடுத்து வாங்கிச்‌ சாப்பிடும்‌ முட்டான்‌தனதீதை என்னென்பது 1 www.thamizham.net - Free £ book 14௦ 3016 572 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ இப்படிப்‌ பொறுப்பற்ற முறையில்‌ ஆட்சிசெய்யும்‌ மந்திரிகளுக்கு ஆகாய விமானம்‌ ஒரு கேடா? அன்று பொப்பிலி ராஜா மந்திரியாக இருந்தபோது 2-ஆம்‌ வகுப்பில்‌ பிரயாணம்‌ செய்தால்‌ அதைக்‌ கண்டு காங்கிரஸ்காரர்கள்‌ கண்களெல்லாம்‌ வீங்கிப்‌ போயின, அவனாவது பரம்பரையாக இரண்டாம்‌ வகுப்பில்‌ பிரயாணம்‌ செய்த குடும்பத்தைச்‌ சேர்ந்‌ தவன்‌. நேற்றுக்‌ கட்டை வண்டியிலும்‌ கால்‌ நடையாகவும்‌ சென்ற ஆட்களெல்லாம்‌ இன்று மந்திரிகள்‌ ஆனபிறகு இரயிலைக்‌ கைவிட்டு ஆகாய விமான தீதிலேயே பிரயாணம்‌ செய்‌ கிறார்களே | ஏன்‌ இவ்வளவு செலவு என்று யாராவது கேட்கிறார்களா! ஏழை மக்களுக்குச்‌ சோறில்லை, துணியில்லை என்பதுபற்றிச்‌ சர்க்காருக்குக்‌ கவலை இல்லை என்று கூறினால்‌ உடனே அடக்குமுறை பாணத்தை அவர்கள்மீது எடுத்து வீசினால்‌ அதை எதிர்த்துச்‌ சமாவிக்க ஒரு இயக்கம்‌ வேண்டாமா? இதைத்‌ தானே நம்‌ இயக்கம்‌ செய்துவருகிறது. அக்கட்சியின்‌ போக்கை மக்களுக்கு எடுத்துக்காட்டி அரசாட்சியைத்‌ திருதீதும்படி செய்வதுதானே நம்‌ வேலை. அரசியல்‌ கட்சியாக இருந்தால்‌ கிதை எல்லாம்‌ செய்ய முடியுமா? பிரச்சார இயக்கமாய்‌ இருந்து வருவதால்தானே பொதுஜன அபிப்பிராயத்தை நம்‌ பக்கம்‌ திருப்பி, நாம்‌ அவசியம்‌ என்று கருதும்‌ சில சீர்‌ திருத்தங்களையாவது செய்யும்‌ படி சர்க்கரைத்‌ தூண்டமுடிகிறது. நமக்கு எதிர்ப்பாக இருந்துவரும்‌ காங்கிரஸ்‌ சர்கீகாரையே--நாம்‌ சுயமரியாதைச்‌ சங்கத்தின்‌ பேரால்‌ கோரிய சட்டங்களை நிறைவேற்றி வைக்கும்படி செய்து விட்டோம்‌ என்றால்‌, நமது கழகம்‌ பிரச்சார இயக்கமாய்‌ இருந்‌துவர வேண்டியதின்‌ அவசியத்தை வற்புறுத்த வேண்டுமா * நாம்‌ 1929-ல்‌ கூறினோம்‌. ஒருவனுக்கு ஒரு பெண்டாட்டிக்கு மேல்‌ இருக்கக்கூடாது. இருக்கக்‌ கூடுமானால்‌, ஒருத்திக்கு கரண்டு புருஷர்களைக்‌ கட்டிக்‌ கொள்ளும்‌ உரிமை இருக்கவேண்டும்‌. கணவன்‌ நோயாளியாகவோ விபச்சாரம்‌ புரிபவனாகவோ இருந்தால்‌ அவனை விட்டு விலகி,--மறுமணம்‌ புரிந்து கொள்ள. மனைவிக்கு உரிமை தரப்படவேண்டும்‌ என்றும்‌ கூறினோம்‌. அன்று காங்கிரஸ்காரர்களும்‌, . பார்ப்பனர்‌ களும்‌ ஆசாரம்‌ கெட்டுப்போய்விடும்‌ என்று கூறி நம்மை எதிர்த்தனர்‌. பார்ப்ப னர்கள்‌ பலதார திருமணத்தை ஆதரிப்பார்கள்‌, ஒவ்வொரு திருமணத்திலும்‌ தமக்குக்‌ காசு வரும்‌ என்று ! கட்டிக்‌ கொண்டு அழும்‌ தம்மவர்கீகன்றோ தெரியும்‌ அதிலுள்ள கஷ்ட நஷ்டங்கள்‌ ! அவர்கள்‌ எதிர்ப்பைக்‌ கண்டு நாம்‌ அஞ்சினோமா ₹ எத்தனை பெண்‌ களுக்கு; புருஷன்‌ இருக்கும்போதே வேறுமணம்‌ செய்துவைதீதோம்‌ 8 ஆங்காங்கு பார்ப்பனர்கள்‌ சத்தம்போட்டு வரீ தார்களே ஒழிய ¢ கேஸ்‌? போடக்கூட முன்வரவில்லையே ? இது மேலும்‌ மேலும்‌ அதிகமாகிக்‌ கொண்டு வந்ததால்தானே--இப்போது வேறு வழியின்றி, பலதார மணதீதடை மசோதாவும்‌, விவாகரத்து மசோதாவும்‌ சட்ட சபையில்‌ நிறைவேற்றப்படுகின்‌றன. இந்தச்‌ சட்டம்‌ நிறைவேறுவதற்கு நாங்கள்‌ தானே காரணமா யிருந்தோம்‌ ! அந்த 1929 முதற்கொண்டே நாங்கள்‌ புரோகிதன்‌ இல்லாமல்‌, ஓமம்‌ இல்லாமல்‌, தாலி இஃலாமல்‌ கல்யாணம்‌ செய்துவரவில்லையா? சட்டம்‌ அனுமதித்தாலும்‌ அனுமதிக்கா விட்டாலும்‌ இன்று ௮ம்‌ மாதீரித்‌ திருமணங்கள்‌ ஆயிரக்‌ கணக்காகப்‌ பெருகிடவே, ராவ்‌ கமிட்டியார்‌, * பதிவுத்‌ திருமணம்‌ தவிர்தீது வேறு திருமணம்‌ சட்டப்படி செல்லாது? என்று ஒரு சட்டம்‌ இயற்றவேண்டுமென்று சிபாரிசு செய்யவில்லையா? இதையும்‌ அக்கிரகார அன்னக்‌ காவடிகன்தா8ன எதீர்தீது நிற்கிறார்கள்‌, தம்மவர்‌ புரோகிதப்‌ பாதைக்கு ஆபத்து வந்துவிடுமே என்கிற பயத்தால்‌ ! எங்கள்‌ கழகதீதில்‌ அதிகப்படியான தீண்டாதார்கள்‌ இருக்கிறார்கள்‌ என்றாலும்‌--நாங்கள்‌ ஒருவர்‌ வீட்டில்‌ ஒருவர்‌ சாப்பிடத்‌ தயங்குவதில்லையே | எங்கள்‌ பிரச்சாரதீதின்‌ பலன்தானே; இன்று கூடியுள்ள சுமார்‌ 10 ஆயிரம்‌ பேரில்‌ ஒரு ‘1117 பூச்சுக்‌ கூடக்‌ காணமுடியவில்லை, தற்காலத்தில்‌ பார்ப்பான்‌ ஓட்டல்களைக்‌ காட்டிலும்‌ சாயபு ஓட்டலில்‌ அதிக வியாபாரம்‌ நடக்கிறதென்றால்‌ அது யாருடைய பிரச்சாரதீதால்‌ 9 சட்டம்‌ இயற்றியா । நாம்‌ கிம்‌ மாலுதல்களைச்‌ செய்தோம்‌ ? www.thamizham.net - Free £ 5௦011௦ 3016 இயக்கங்கள்‌ . 573 நாணயமான பிரச்சார தீதின்‌ வழியாக--மகீகளின்‌ பொது அறிவை வளர்தீததன்‌ பயனாகதி தானே இவ்வளவும்‌ செய்யமுடிகிறது ? இப்போது புரிகிறதா, சிறு கூட்டமாயிருந்தாலும்‌, உண்மையும்‌ உழைப்பும்‌ இருந்தால்‌--பெருங்‌ கூட்டத்தையும்‌, செல்வாக்கையும்‌ உடைய அரசியல்‌ கட்சியைவிட அதிகமான நன்மைகளைச்‌ செய்யமுடியும்‌ என்பது? என்வேதான்‌ நம்‌ கழகத்தைப்‌ பிரச்சார இயக்கமாகவே வைத்திருக்க நாம்‌ ஆசைப்படுகிறோம்‌. [சிதம்பரத்தில்‌ 29-9-1943-ல்‌ சொற்பொழிவு--4 விடுதலை? 5.10-1948] 8. நமது கொடி தாய்மார்களே ! தோழர்களே! இன்று நமக்குள்ள தராசுக்‌ கொடியானது இந்‌ நாட்டில்‌ எங்கும்‌ காணப்படுகின்ற கொடுமைகளையும்‌ அநீதிகளையும்‌ பேத முறைகளையும்‌ ஒழித்து, ஒருவருக்கொருவர்‌ உயர்வு தாழ்வு இல்லை என்னும்‌ சமநீதியைக்‌ காட்டுவதற்கு அறிகுறியாக விளங்குகிறது எனலாம்‌. இந்தக்‌ கொடியில்‌ கூட மாறுதல்‌ ஏற்படலாம்‌. ஏனெனில்‌, இதுவரையில்‌ நமக்குப்‌ பாதுகாப்பாக வைத்துக்கொண்டிருந்த ¢ தென்னிந்திய நல உரிமை சங்க மானது பழைய காங்கிரசைப்‌ போல, ¢ எங்கள்‌ உரிமைகளை எங்களுக்கு வழங்குங்கள்‌ ; எங்களுக்கும்‌ பட்டம்‌, பதவிகளை அளியுங்கள்‌? என்று வேண்டுகின்ற முறையில்‌: அமைந்திருந்தது இப்பொழுதோ அதே சங்கதீதின்பேரால்‌ அந்த நிலை மாறி, பிறருக்கு அவரவர்களுடைய உரிமைகளை வழங்குகின்ற முறையில்‌ நாம்‌ திட்டம்‌ வகுதீதுக்கொண்டோம்‌. நம்மையும்‌, நம்‌ இனதீதையும்‌, நம்‌ நாட்டையும்‌ உணர்ந்து கொண்டோம்‌. அதன்‌ பலன்தான்‌. கின்றைய தினம்‌ தெ. இ. ந. உ. சங்கத்தைத்‌ திராவிடர்‌ கழகம்‌ என்று சொல்லுகிறோம்‌. திராவிடர்‌ கழகம்‌ தொடங்கியதானது நம்‌ நாட்டு முழுப்‌ பங்கையும்‌ அடைந்து மற்ற வர்களுக்கு அவரவர்‌ பங்கைத்‌ தகுதிப்படி வழங்குவதற்குப்‌ போராட்டம்‌ தொடங்கியது என்றே கூறலாம்‌. போராட்டம்‌ என்றதும்‌ சிலர்‌ அஞ்சலாம்‌. ஆனால்‌, போராட்டம்‌ நமக்குப்‌ புதிதல்ல. யாராவது கூறட்டும்‌ இந்த நாடு எக்காலத்திலாவது போராட்டமின்றி சமாதான மாய்‌ இருந்ததா என்பதை. ஆதிமுதல்‌ இன்று வரை எதிலும்‌ போராட்டநீதான்‌. முதலில்‌ உண்டான தாகக்‌ கூறப்படும்‌ ஆரியருடைய நான்கு வேதங்கள்‌ என்ன: ஆரியர்‌ திராவிடர்‌ போராட்டம்‌, தேவர்‌-அசுரர்‌ போராட்டந்தானே ! இதிகாசங்களில்‌ கூறுகிற விஷ்ணுவின்‌ பத்து அவதாரங்கள்தாம்‌ என்ன? அவையும்‌ ஆரியர்‌--அரக்கர்‌ போராட்டநீ தானே ! கந்தபுராண கந்தன்‌-சூரன்‌ போராட்டமும்‌ அதுபோல்தானே ! அவை போகட்டும்‌, இந்த நாட்டுச்‌ சரித்திரத்தின்‌ நிலைதான்‌ என்ன 1 அதுவும்‌ அப்படியேதான்‌; அதாவது ஆரிய மதம்‌-புதீத மதம்‌, பிறகு இந்து-முஸ்லிம்தான்‌. ஆகவே மததீதின்‌ பேராலும்‌, கடவுளின்‌ பேராலும்‌ நிகழ்ந்து வந்த போராட்டங்கள்‌ எத்ீதனையோ உண்டு. இன்று காண்பது புதிதல்ல என்‌ கிறோம்‌. இந்தத்‌ தொல்லைகளை ஒழிப்பதற்குப்‌ பழைய முறைகள்‌ அல்லாமல்‌ நாகரிகமான முறையில்‌ சிந்தனை செய்ததின்‌ பலன்தான்‌ திராவிடர்‌ கழகம்‌ ஆகும்‌. [போத்தனூரில்‌, 17-12-1948-0 சொற்பொழிவு குடிஅரசு 23-12-1944] 4. கழகத்தின்‌ இலட்சியம்‌ தலைவரவர்களே ! தோழர்களே! திராவிடர்‌ கழகம்‌ நாட்டிலுள்ள காங்கிரஸ்‌ கட்சி, கம்யூனிஸ்ட்‌ கட்சி, சமதர்மக்‌ கட்சி, இநீதுமகாசபைக்‌ கட்சி, இன்னும்‌ மற்ற கட்சிகள்‌--இவைகளைப்‌ போல்‌, அரசியலை அடிப்‌ படையாகக்‌ கொண்ட ஒரு கட்சியல்ல. ஆனால்‌, மற்ற கட்சிகள்‌, அப்படிக்‌ கருத வில்லையே என்றால்‌--நாட்டிலுள்ள மற்ற அறியாமைகளைப்‌ போல்‌ அதையும்‌ நாம்‌ ஒரு அறியாமையாகதீதான்‌ கொள்ளவேண்டும்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3016 574 பெரியார்‌ ஈட வெ, ரா. சிந்தனைகள்‌: திராவிடர்‌ கழகம்‌ என்பது திராவிட மக்களிடையே இன்று கடவுளின்‌ பேராலும்‌, மததீதின்‌ பேராலும்‌, மோட்ச நரகங்களின்‌ பேராலும்‌, சுயராஜ்யதீதின்‌ பேராலும்‌ இருந்து வரும்‌ மூடநம்பிக்கைகளையும்‌, உயர்வு தாழ்வுகளையும்‌, பிதீதலாட்டங்களையும்‌ போக்கி அவர்களிடையே ஒற்றுமையையும்‌, கட்டுப்பாட்டையும்‌, நாணயத்தையும்‌ ஏற்படுத்தப்‌ பாடுபட்டு வரும்‌ ஒருசீர்‌ திருத்தக்‌ குழுவாகும்‌. அது பொதுவாக எல்லாத்‌ திராவிட மக்களுக்‌ காகவும்‌, அதாவது மற்றெல்லாக்‌ கட்சிகளிலும்‌ இருநீ,துவரும்‌ எல்லாத்‌ திராவிடர்களுக்‌ காகவும்‌ சேர்தீ.துதீதான்‌ பாடுபட்டுவருகிறது. பன்னெடுங்‌ காலமாகவே அறிவீனர்களாய்‌ ஆக்கிவைக்கப்பட்டிருகீகும்‌ திராவிட மக்களுக்குச்‌ சிந்தனை அறிவை உண்டாகீகிவைப்பதுதான்‌ நம்‌ திராவிடர்‌ கழகதீதின்‌ முதல்வேலை. திராவிடர்களின்‌ இழிதன்மையை-சூதீதிரத்‌ தன்மையைப்‌ போக்குவதுதான்‌ அதனுடைய இரண்டாவது முக்கிய பணியாகும்‌. இவ்விரண்டு பணிகளுக்கும்‌, எந்த அளவுக்கு மற்ற கட்சிகள்‌ அனுகூலமாயிருக்கின்‌றனவோ அந்த அளவுக்குத்தான்‌ அவற்றைப்‌ பெருமைப்படுத்த முடியும்‌. நாம்‌ அறிந்தமட்டும்‌ இப்‌ பணிகளைச்‌ செய்ய வேறு எந்தக்‌ கட்சியும்‌ முன்வரவில்லை. முன்வராதது மட்டுமல்ல--அப்‌ பணிகளைச்‌ செய்யும்‌ நம்மைப்‌ பழித்தும்‌ வருகின்றன. சில கட்சிகள்‌, நம்மை அழிக்கவும்‌ பாடுபட்டு வருகின்‌றன. இப்‌ பணிகளை வேறு எந்தக்‌ கட்சி ஏற்குமாயினும்‌ எங்கள்‌ கழகத்தைக்‌ கலைதீதுவிடுவதில்‌ யாதொரு ஆட்சேபணையுமில்லை. கூறட்டும்‌ ) கலைக்கிறோம்‌. இந்த சுயராஜ்ய சர்க்கார்‌ கூறிவிட்டால்கூட--! இனி சூதீதிரன்‌ இருக்கமாட்டான்‌ 1 பிராமணன்‌ இருக்கமாட்டான்‌, இந்‌ நாட்டில்‌? என்று, எங்கள்‌ கழகத்தைக்‌ கலைதீதுவிடத்‌ தடையில்லை. இதை நாம்‌ பலதடவைகன்‌ தெளிவாகக்‌ கூறி வந்திருக்கிறோம்‌. இந்து மகா சபைதான்‌ கூறட்டுமே இன்று--6 இனி இந்நாட்டில்‌ சூத்திரன்‌, பிராமணன்‌ என்கிற வேறுபாடோ, வகுப்புப்‌ பிரிவோ, அவ்வேறுபாட்டை வலியுறுதீதும்‌ சட்டங்களோ, சாஸ்திரங்‌ களோ, புராணங்களோ; கடவுன்களோ இருக்க அனுமதியோம்‌ ) இவை அனைதீதையும்‌ ஒழிக்கவே நாங்கள்‌ இனி பாடுபடப்‌ போகிறேசம்‌ ? என்று! உடனே எங்கள்‌ கழகத்தைக்‌ கலைத்துவிட்டு இந்து மகா சபையில்‌ சேர்நீதுவிடுகிறோமே ! அதற்கு மாறாக இன்று வரைக்கும்‌ இந்த இழிவு போக்கும்‌ முயற்சியை ¢ பிராமண? உயர்சாதி மக்கள்‌ தடுத்துக்‌ கொண்டுதானே வந்திருக்கிறார்கள்‌. இராமனாக வந்து, கிருஷ்ணனாக வந்து, நரசிம்‌ மனாக வந்து சீர்திருத்தப்‌ பெரியார்களைக்‌ கொன்ற திருக்கூட்டந்தானே இக்கூட்டம்‌ ? தெய்வீக சக்திகளின்‌ பேரால்‌ அவர்களைக்‌ கொன்றது--நரகதீதின்‌ பேரால்‌ மக்களைப்‌ பயமுறுத்தி மூடநம்பிக்கைகளை வளர்தீதுவிட்டது--அதனால்‌ பகுத்தறிவு வனர முடியாமற்‌ போய்விட்டது. எந்தப்‌ பகுதீதறிவுவாதிகளையும்‌ இத்‌ திருக்கூட்டம்‌ முதலில்‌ அழிக்கப்‌ பார்க்கும்‌ $ அழிக்கமுடியாவிட்டால்‌ அவனை மனிதனுக்கு மேலாகப்‌ புகழ்நீது பேசி, அவன்‌ காரியத்தில்‌ இறங்கும்‌ சமயம்‌ பார்‌ தீது, அவனைப்‌ * பகவான்‌ திருவடி நிழலில்‌? சேர்‌ தீதுவிடும்‌ ; அவ்வளவுதான்‌. காந்தியார்‌ நிலை அதுதான்‌. அவர்கள்‌ மட்டுமல்ல, நானும்‌ அந்தக்‌ கூட்டத்தைச்‌ சேர்நீதவனாயிருந்தால்‌ அப்படித்தான்‌ செய்திருக்க முடியும்‌, சமூக அமைப்பு-- பாடுபடும்‌ உழைப்பின்‌ பயனெல்லாம்‌ பாடுபடாத வயிற்றுக்கு வந்து குவியும்‌ ரீதியில்‌? அமைக்கப்பட்டிருக்குமானால்‌--அதை மாற்றியமைக்க வேண்டுமென்று நான்‌ கூறுவேனா? பிறர்‌ மாற்றப்‌ புகுந்தால்‌ அதற்கு என்னால்தான்‌ இடங்கொடுக்க முடியுமா? ஆனால்‌, சமூக அமைப்பு தானாகவே இப்படி அமைந்துவிடவில்லை. ஆதலால்‌, எத்தனை காலத்திற்கு அப்படி இடங்கொடாமல்‌ இருக்க முடியும்‌ ₹ பாடுபடும்‌ மக்கன்‌ உணர்ச்சி வலுப்பெற்று இருக்கும்‌ இந்தக்‌ காலதீதில்கூடவா மாற்றத்தைதீ தடுத துக்கொண்டிருக்க முடியும்‌ ₹ மாற்றம்‌ வேண்டும்‌. இம்‌ மாற்றம்‌ ஏற்படாதவரையில்‌ எங்களுக்கு அரசியல்‌ ஆட்சி பற்றிக்‌ கவலையில்லை ) எங்களை இன்னார்தான்‌--இன்ன கினந்தான்‌ ஆனவேண்டும்‌ ‘www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌ 575 என்பதுபற்றிக்கூடக்‌ கவலை இருக்காது. எங்களை ஒரு நீக்ரோ ஆள்வதைப்‌ பற்றியோ, அல்லது இராமாயண காலத்தைப்போல்‌ ஒரு ¢ ஜோடி செருப்பு ஆள்வதுபற்றியோகூட எங்களுக்குக்‌ கவலை இல்லை. ஆட்சி எதுவாயிருந்தாலும்‌ அது யோக்கிய ஆட்சியராக எங்கள்‌ மனிதத்‌ தன்மை பற்றிக்‌ கவலை கொள்ளும்‌ ஆட்சியாக இருக்கவேண்டும்‌ என்பது தான்‌ எங்கள்‌ விருப்பம்‌. இன்று நடப்பது சுயராஜ்ய ஆட்சி அல்ல ; காங்கிரஸ்‌ ஆட்சி. இன்று நடப்பது மக்கள்‌ ஆட்சி அல்ல; மனுதர்ம ஆட்சி, * ரெகுலர்‌? பார்ப்பன ஆட்சி என்றுதான்‌ நான்‌ கூறுவேன்‌. பார்ப்பன ஆட்சியில்‌, * மூதீதிரதீதையும்‌, சாணியையும்‌ ஏனப்பா குடிக்கவேண்டும்‌? என்றால்‌, எப்படி மதத துவேஷம்‌ செய்வதாகக்‌ குற்றம்‌ சாட்டப்படுமோ, அதேபோல்‌, * ஏனப்பா, உங்கள்‌ ஆட்சியில்‌ நாங்கள்‌ கெட்டுச்‌ சீரழிய வேண்டும்‌ ? சுயராஜ்ய ஆட்சியில்கூட, நாங்கள்‌ ஏனப்பா சூதீதிரனாக இருக்க வேண்டும்‌ ? ஏனப்பா சுயராஜ்ய ஆட்சியில்‌ சுரண்டல்‌ இருக்க வேண்டும்‌? என்று கேட்டால்‌ இது கராஜ துவேஷமாககீ கருதப்படுகிறது. மேலும்‌, நாம்‌ பெற்றுள்ளது சுயராஜ்யமல்ல ; குடியேற்ற நாட்டு அந்தஸ்தும்‌, சில அதிகாரங்களும்‌ என்பதை நீங்கள்‌. அறியவேண்டும்‌. அந்த அதிகாரமும்‌ பார்ப்பனர்‌ கைக்குதீதான்‌ வந்திருக்கிறது) பொது மக்களுக்கல்ல. இந்த காங்கிரஸ்காரர்கள்‌ நம்மிடம்‌ என்ன கூறி ஓட்டு வாங்கிச்‌ சென்றார்கள்‌ ? சுயராஜ்யம்‌ வாங்கித்‌ தருவதாகக்‌ கூறிதீதானே நம்மிடம்‌ ஓட்டு வாங்கிச்‌ சென்றனர்‌ ? அப்படியிருக்க சுயராஜ்யம்‌ கிடைக்கச்‌ சாத்தியமில்லை என்று கண்டதும்‌ யோக்கியர்களாய்‌ இருநீதால்‌-- இவர்கள்‌ தம்‌ பதவிகளை இராஜினாமாச்‌ செய்‌.துவிட்டு வரவேண்டாமா? எந்தப்‌ பிரச்சினை: மீது ஓட்டுப்‌ பெறுகிறீர்களோ, அந்தப்‌ பிரச்சினையை முறைப்படியாக முடிதீதுக்கொடுக்க வேண்டாமா, உங்களுக்குப்‌ பொறுப்பிருந்தால்‌8 அதை விட்டு, கிடைத்த அதிகாரத்தை உங்கள்‌ சுயநலதீதிற்காகப்‌ பயன்படுத்திக்‌ கொள்கிறீர்களே, அது நியாயமா? கராஜ துரோகமா? சுயராஜ்யதீதிற்காக ஓட்டுக்‌ கொடுத்த நாங்கள்‌ இன்று, ¢ எங்கள்‌. சூத்திரப்‌ பட்டம்‌ போக சுயராஜ்யம்‌ வேண்டும்‌) எங்கள்‌ நாட்டை நாங்களே ஆண்டுகொள்ள எங்களுக்கு சுயராஜ்யம்‌ வேண்டும்‌ ] எங்களை அன்னியன்‌ சுரண்டாமல்‌ பார்தீ.துக்கொள்ள எங்களுக்கு சுயராஜ்யம்‌ வேண்டும்‌ ? என்று கேட்டால்‌ அதை கிராஜ துரோகம்‌ என்று குற்றங்‌ கூறு கிறாயே, அது நியாயமா ₹ எங்கள்‌ நாட்டை ஆள எங்களுக்கு என்ன இகுதியில்லையா § அல்லது; எங்கள்‌ நாட்டுக்கு வளப்பந்தான்‌ என்ன குறைவா 8 வேண்டாம்‌ உங்களுக்கு இந்த வீண்‌ தொல்லை ) எங்களைப்‌ பிரிதீதுவிட்டுவிடுங்கள்‌ [வேலூரில்‌ 12-3-1948-ல்‌ சொற்பொழிவு-- விடுதலை 3 15-3-1948] தலைவரவர்களே ! தோழர்களே 1 இன்று இங்கு கூட்டப்பட்டுள்ள இக்கூட்டம்‌ திராவிடர்‌ கழக ஆதரவில்‌ டைபெறுவ தாகும்‌, திராவிடர்‌ இயக்க சம்பந்தமான நடவடிக்கைகள்‌, மற்ற எல்ல இடங்களையும்விட ஈரோட்டில்தான்‌ மிகவும்‌ பின்னணியில்‌ இருந்து வருகிறது. காரணம்‌, மக்களிடையே உணர்ச்சி இல்லை என்பதல்ல; இவ்வூரின்‌ சூழ்நிலை அவ்வாறிருக்கிறது. இந்த ஊரிலிருந்து வெளியூர்களுக்குச்‌ செல்லும்‌ வியாபாரிகளையோ அல்லது மற்ற வர்களையோ அங்குள்ளவர்கள்‌; ¢ நீங்கள்‌ எந்த ஊர்‌ P என்று கேட்க, இவர்கள்‌, * ஈரோடு எங்கள்‌ சொந்த ஊர்‌? என்று பதில்‌ கூறும்போது, ¢ நீங்கள்‌ மிகவும்‌ பாக்கியசாலிகள்தாம்‌ ; இராமசாமி உங்கள்‌ ஊர்க்காரர்‌ என்பதில்‌ உங்களுக்குப்‌ பெருமைதான்‌? என்று கூறுவார்க ளாம்‌, ஆனால்‌, அதற்கு நம்‌ ஊர்க்காரர்கள்‌ என்ன கூறுவார்கள்‌ தெரியுமோ? அட ! நீங்கள்‌ தானய்யா அவரைப்‌ பிரமாதமாகக்‌ கொண்டாடுகிறீர்கள்‌ ; எங்கள்‌ ஊரிலே யாருமே இலட்சியம்‌ ,செய்வதில்லை அவரை $ அவருக்கு மதிப்பே கிடையாது? என்று கூறுவார்‌ களாம்‌. அதற்கு, வெளியூர்தி தோழர்கள்‌ இவர்களைப்‌ பார்தீது, ¢ அப்படியானால்‌ நீங்கள்‌ ‘www.thamizham.net - Free £ book 14௦ 3016 876 பெரியார்‌ ஈட வெ. gr. சிந்தனைகள்‌ மகா புதீதிசாலிகள்தாம்‌ ? என்று பதில்‌ சொல்லுவார்களாம்‌. கோவை ஜில்லா மாற்றுகீகட்சி முக்கியஸ்தர்‌ ஒருவரே, என்னைப்பற்றி இவ்வாறு வெளியூர்க்‌ கூட்டமொன்றில்‌ கூறினாராம்‌. உள்ளூரில்‌ என்னை மதிக்கும்‌ அளவுக்கு நானில்லை என்பது வாஸ்தவநீதான்‌. அதைப்‌ பொறுதீதுத்தானே கழக வேலையும்‌ இங்கு இருக்கும்‌ ₹ இன்று கூட இக்கூட்டத்‌ தில்‌ அரசியல்‌ நிலையைப்பற்றிப்‌ பேச வேண்டும்‌ என்று குறிப்பிட்டார்கள்‌. எனக்கு முன்னால்‌ பேசிய நண்பர்களும்‌ அரசியலைப்‌ பற்றியும்‌ பேசினார்கள்‌. ஆனால்‌, நான்‌ அரசியலைப்பற்றி இந்த ஊரில்‌ பேச இஷ்டப்படவில்லை. காரணம்‌, அதைப்‌ புரிந்து கொள்ளும்‌ ஆற்றல்‌ படைத்தவர்கள்‌ இவ்வூரில்‌ மிகமிகச்‌ சொற்பம்‌ ! இந்த ஊரில்‌ பெரும்‌ பாலும்‌ எல்லாம்‌ வியாபாரிகள்‌ ) அவர்களுக்கு அடிக்கடி ஆண்டவனிடம்‌ மன்னிப்புக்‌ கேட்கவும்‌, அதற்கான பூசை, திருவிழா செய்யவுமே காலமெல்லாம்‌ சரியாய்‌ விடுகிறது. அதுவும்‌ கள்ள மார்க்கெட்‌ வியாபாரிகள்‌ தினமும்‌ ஆண்டவனிடம்‌ பேசுவதையே பெரும்‌. பணியாகக்‌ கொண்டுவிட்டனர்‌. இவர்களுக்கு அரசியலைப்பற்றி என்ன கவலை இருக்கப்‌ போகிறது! அரசியல்‌ என்றால்‌ என்ன என்றாவது தெரியமுடியுமா ₹ ஒரு சிலருக்காவது அவ்வித ஆற்றல்‌ இருக்கிறதென்றால்‌, இப்பேர்ப்பட்ட வியாபாரிகளிடம்‌ வேலை செய்து வயிறு வளர்க்க வேண்டிய காரணதீதினால்‌, அவர்களும்‌ அதிகமாகப்‌ பொதுக்‌ காரியங்களில்‌ ஈடுபட முடிவதில்லை. எனவேதான்‌, இவ்வூரில்‌ திராவிடர்‌ கழக வேலை அவ்வளவு ஆமை வேகதீதிலிருப்பதும்‌, என்னைப்பற்றி மதிப்பில்லை என்று கூறுவதற்கும்‌ காரணமாகும்‌. ஆகவே, அரசியலைப்பற்றியே தெரியாத, பேசினாலும்‌ புரிந்துகொள்ள முடியாத வர்கன்‌ பெரும்பான்மையாயுன்ள இக்‌ கூட்டத்திலே, நான்‌ அதைப்பற்றிப்‌ பேசாமல்‌, மக்களின்‌ உண்மையான விடுதலைக்கு ஏற்ற சமுதாயத்தைப்‌ பற்றிப்‌ பேசலாமென்று எண்ணுகி3றன்‌. நான்‌ பல ஊர்களில்‌ சுற்றிப்‌ பிரச்சாரம்‌ செய்து வருகிறேன்‌ என்றால்‌, எல்லா இடங்களிலும்‌ ஒரே பேச்சுப்‌ பேசுவது கிடையாது. சற்றுப்‌ பக்குவமடைந்த; கழகக்‌ கொள்கையில்‌ மிகவும்‌ ஆர்வமுடைய; அல்லது பொது அறிவு படைத்தவர்கள்‌ மிகுதியாக உள்ள ஊர்களில்‌ அரசியலைச்‌ சற்றுக்‌ குறிப்பிடுவது வழக்கம்‌. ஈரோடு போன்ற ஊர்க ளானால்‌ அதற்கேற்ற பேசீசாகதீதான்‌ பேசுவேன்‌, இன்னும்‌ கூறவேண்டுமானால்‌ அரசியலைப்பற்றிதீதான்‌ இன்று என்ன வாழ்கிறது? அரசியலை எவ்வளவு இழி தன்மைக்குக்‌ கொண்டுவர வேண்டுமோ அந்த நிலைக்குக்‌ காங்கிரஸ்‌ கொண்டு வந்துவிட்டது. நாங்கள்‌ அரசியலில்‌ போட்டிபோடப்போவதில்லை என்று எதீதனை தரம்தான்‌ கூறினாலும்‌, நமது காங்கிரஸ்காரர்களுகீகுப்‌ புரிவதில்லை. இன்று நேற்றல்ல--நான்‌ இவ்வாறு சொல்வது, நான்‌ ஜஸ்டிஸ்‌ கட்சிக்கு என்று தலைவனாய்‌ வந்தேனோ; அன்று முதலே மந்திரி பதவி வகிப்பதற்கு எதிர்ப்பாயிருந்‌.து வந்திருக்கிறேன்‌. ஆனால்‌, நீங்கள்‌ கேட்கலாம்‌ 8 * என்னய்யா, நீங்களே உங்களைப்பற்றிப்‌ பெருமை யாய்ப்‌ புகழ்நீ.துகொள்கிறீர்களே) உங்களுக்குப்‌ பதவி கொடுக்க யார்‌ அழைத்தார்கள்‌ ; வேண்டினார்கள்‌ ₹ என்பதாக, தோழர்களே 1 கனம்‌ கிராசகோபாலாச்சாரியார்‌ அவர்கள்‌ தமது மந்திரி சபையை இராஜிநாமா செய்துவிட்டு வீடுபோய்ச்‌ சேருவதற்கு முன்னமேயே, கவர்னர்‌, ஜஸ்டிஸ்‌ கட்சியினரை மந்திரி சபை ஏற்படுதீதும்படி வற்புறுத்தி அழைத்ததை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்‌. அப்பொழுது உதகையிலே இருந்த கவர்னர்‌, நமது காலஞ்சென்ற பன்னீர்செல்வம்‌ அவர்களைக்‌ கூப்பிட்டு, * உங்கள்‌ கட்சித்‌ தலைவருக்கு ஆங்கிலம்‌ நன்றாகப்‌ பேசவும்‌ எழுதவும்‌ தெரியுமா P என்று கேட்டாராம்‌. அதற்குச்‌ செல்வம்‌ அவர்‌ கள்‌ கவர்னரை நோக்கி, * ஏன்‌ இவ்வாறு கேட்கிறிர்கள்‌ P என்று வினவ; * அடுத்த மந்திரிசபை உங்கள்‌ கட்சியார்‌தான்‌ நிறுவவேண்டியிருகீகும்‌ ) அப்போது கட்சித்‌ தலைவர்‌ தானே பிரதமராயிருக்கவேண்டும்‌ ! அதற்காகத்தான்‌ கேட்டேன்‌ ? என்றாராம்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌: 577 * அவருக்கு ஆங்கிலம்‌ தெரிகிறதா இல்லை3யா, முதலாவதாக அவர்‌ பதவியை ஒட்புக்கொள்ளுகிறாரா, இல்லையா என்பதை அறிந்துகொள்ள வேண்டும்‌! என்று செல்வம்‌ அவர்கள்‌ கூறினாராம்‌. ¢ நீங்கள்‌ சட்ட வரம்புக்கு உட்பட்டு இயக்கத்தை நடத்துபவர்கள்‌. தானே) பதவி வநிப்பதில்‌ என்ன தவறு இருக்கிறது என்று கேட்டாராம்‌ கவர்னர்‌. ¢ எப்படியிருந்தாலும்‌, பதவியேற்கும்‌ விஷயம்‌ மட்டும்‌ கட்சித்‌ தலைவரைக்‌ கலக்காமல்‌ கூற. முடியாது? என்று அவர்‌ கூறினாராம்‌. பிறகு, என்னிடம்‌, கவர்னர்‌ கூறியதைச்‌ செல்வம்‌ கூறிவிட்டார்‌ என்பதையறிந்த கட்சீப்‌ பிரமுகர்களும்‌ எனக்குக்‌ கூறியதுடன்‌ பதவியையும்‌ ஒப்புக்கொள்ளலாமென்று ஜாடையாகக்‌ குறிப்பிட்டனர்‌. நான்‌ பதவியேற்றுக்கொள்வ தென்பது முடியாது என்று அவர்களிடம்‌ கூறியதோடல்லாமல்‌, அடுத்து சென்னையில்‌ இராஜா சர்‌. முத்தையா செட்டியார்‌ அவர்கள்‌ அரண்மனையில்‌ 1939-ல்‌ கட்சியின்‌. நிர்வாகக்‌ கமிட்டியையும்‌ கூட்டி, மந்திரி பதவி ஏற்பதுகூடாது என்று தீர்மானம்‌ நிறைவேற்றினேன்‌. ஆனாலும்‌, அக்கூட்டத்தில்‌ தீர்மானம்‌ சுலபமாக நிறைவேறிற்றென்று நினைக்‌ கிறீர்களா! அன்று நிர்வாகக்‌ கமிட்டியிலிரூநீது பெரிய பெரிய சீமான்கள்‌, ஜமீன்தார்கள்‌ எல்லாம்‌ எதிர்த்தார்கள்‌. எனது கருத்திற்கு ஆதரவாக ஒரு சில சாதாரணத்‌ தோழர்கள்‌ தாம்‌ இருந்தார்கள்‌. ஓட்டுக்கு விட்டிருந்தால்‌ பதவியற்புக்கு ஆ srarst பெருவாரியாக ஓட்டுக்‌ கிடைத்திருக்கும்‌. எனினும்‌, கட்சித்‌ தலைவன்‌: என்கின்ற முறையில்‌ நானே தீர்மானத்தைப்‌ பிரேரேபித்தேன்‌. இதைக்கண்டதும்‌ அவர்கள்‌ விழிக்கலானார்கள்‌. நமது பன்னீர்செல்வத்தை எழுந்து பேசுமாறு, பதவி ஆதரிப்பாளர்‌ கள்‌ செய்தனர்‌. நான்‌ பன்னீர்செல்வம்‌ அவர்களையும்‌, * இனி பேசுவதற்கு இடமில்லை] தயவுசெய்து உட்காருங்கள்‌ ! என்று கூறிவிட்டேன்‌, பிறகு எனக்கு வேண்டியவரான--அதாவது அவர்‌ சொல்லைதி தட்டமாட்டேன்‌ என்ற பாதீதியதையுடைய நண்பர்‌ சவுந்தரபாண்டியன்‌ அவர்களை விட்டுப்‌ பேசச்சொன்னார்கல்‌, அவரும்‌ எழுந்து ஏதோ பேச வாயெடுதீதார்‌. தாங்களும்‌ ஒன்றும்‌ பேசவேண்டிய அவசியமில்லை? என்றேன்‌. அதற்குப்‌ பாண்டியன்‌, £ இப்படி நீங்கள்‌ கூறக்கூடாது) தயவுசெய்து என்‌ வார்த்தையைக்‌ கேளுங்கள்‌ ? என்றார்‌. நான்‌, ¢ தங்களிடமும்‌ அவ்விதம்‌ கூறும்‌ அளவுக்கு நிலைமை ஏற்பட்டுவிட்ட துபற்றி வருந்துகிறேன்‌ ) தயவுசெய்து உட்காருங்கள்‌ என்றேன்‌, அவரும்‌ உட்கார்‌ ந்துவிட்டார்‌, கிவர்‌ களிரண்டு பேருடைய முயற்சியும்‌ தோல்வியுறவே, பதவி ஆதரிப்பாளர்கள்‌ ஒருவர்‌ முகத்தை ஒருவர்‌ பார்ப்பதும்‌, விழிப்பதுமாயிருந்தார்கள்‌. உடனே ஓட்டுக்குவிட்டேன்‌. ஏதோ என்‌ சொந்த தாட்சண்யத்துக்காகச்‌ சிலர்‌ கையைப்‌ பாதி உயர்தீ.துவதும்‌, பாதி கீழே விடுவதுமாய்‌ இருந்தார்கள்‌ என்றாலும்‌, நான்‌ துணியை மேலே உதறிப்‌ போட்டுக்‌ கொண்டு பேசியதைக்‌ கண்ட அவர்கன்‌ கடைசியில தீர்மானத்தை நிறைவேற்றித்‌ தந்தார்கள்‌. உடனே' ஒன்றும்‌ பேசாமல்‌ புறப்பட்டுவிட்டேன்‌. ஏன்‌ அப்படி வந்து விட்டேன்‌ என்றால்‌, பதவி ஏற்பை எவ்விதத்திலும்‌ ஒப்புக்கொள்ளச்‌ செய்துவிடலாம்‌ என்று மிக முன்னெச்சரிக்கையான காரியங்களை நடத்தி ஏமாந்த தோழர்களின்‌ முகத்தைப்‌ பார்க்க எனக்கே பரிதாபமாயிருந்தது. தோழர்களே ! இப்படி மந்திரிசபையை ஏற்க மறுத்தது மட்டுமல்ல, பின்னர்‌, சட்ட சபைத்‌ தேர்தலுக்கு நிற்பதும்‌ கூடாதென்று சேலம்‌ மாநாட்டிலே தீர்மானித்துள்ளோம்‌.. இதை ஏன்‌ கூறுகிறேன்‌ என்றால்‌, நாங்கள்‌ அரசியல்‌ வேலையில்‌: ஈடுபட்டிருக்கவில்லை என்பதுடன்‌, காங்கிரஸ்காரருக்கு அரசியல்‌ வி2ராதியாகவும்‌ இல்லை என்பதை விளக்கமீவயாகும்‌. அகுமட்டுமல் ) காங்கிரஸ்‌ உங்களிடம்‌ ஓட்டுக்‌ கேட்டபோது, என்னென்ன கூறினார்கள்‌ ₹ இன்னு நீங்கள்‌ எவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள்‌ T ஓட்டு வாங்கிய சட்டசபை மெம்பர்களை நீங்கள்‌ அணுகிக்‌ கேட்டால்‌, நியாயமான பதில்‌ வருகிறதா £ அன்று அவ்வாறு கூறினீர்களே) வன்று இப்படி. நடக்கின்றீர்களே ! என்றால்‌, * நான்‌ ஓட்டுப்‌ 1686-73 www.thamizham.net - Free £ book 14௦ 3016 578 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ பெறுவதற்காகச்‌ சொன்னேன்‌. உனக்குப்‌ புத்தி எங்கே போயிற்று P என்றுதான்‌ கூறுவாரேயன்றி, நாணயமான தன்மையுடன்‌ தங்களின்‌ தவறுதலுக்கு வருத்தப்படும்‌ சட்டசபை உறுப்பினர்‌ விரல்விட்டு எண்ண முடியுமா? சட்டசபை உறுப்பினர்‌ தாம்‌ அவ்வாறிருநீதாலும்‌, மந்திரிகனாவது ஒழுங்காகப்‌ பதில்‌ கூறுகிறார்களா 1 ஓட்டர்களுக்குதீ தான்‌--தங்களுக்கு என்ன வேண்டுமென்றாவது தெரியுமா 8 ஓட்டுப்‌ பெற்றுச்‌ சென்ற வீரர்களுக்குதீதான்‌-- நாட்டின்‌ இன்றைய நிலைக்கு எது தேவையென்றாவது அறிந்து கொள்ளும்‌ ஆற்றலிருக்கிறதா என்று கேட்கிறேன்‌. இவ்விதச்‌ சூழ்நிலையில்‌ திராவிடர்‌ கழகதீதாராகிய நாங்கன்‌ மந்திரி பதவி வகித்தாலும்‌ இன்றைய நிலைதானிருக்குமே அன்றி, வேறில்லை. முதலாவதாக, மக்களுக்கு நல்வாழ்வு உண்டாக்கத்தக்க பொறுப்புள்ள ஆட்சி அமையவேண்டுமானால்‌, அவர்களைத்‌ தேர்ந்தெடுக்கும்‌ மகீகளிடதீதிலே அறிவு வளர்ச்சி, மனமாறுதல்‌ ஏற்பட்டாக வேண்டும்‌. அதில்லாதவரை யார்‌ மந்திரியானா.லும்‌ அவர்கள்‌ தங்கள்‌ சொந்தத்தில்‌ இலாபமடைய முடியுமேயன்றி, மக்களுக்கு நன்மை பயக்கமுடியாது. ஒரு சிறிதாவது பொதுநலத்தில்‌ அக்கறையுடையவர்கன்‌ மந்திரிகளாக நீடித்திருக்க முடியாது. நமது மாஜி முதல்வர்‌ ஓமாந்தூர்‌ இராமசாமி ரெட்டியார்‌ போன்ற நாணயமூள்ளவர்கள்‌ பதவியில்‌ நீடித்திருக்க முடியவில்லையே ! அரசியலிலோ, பொதுவாழ்விலோ என்னைப்‌ பொறுத்த வரை மிக யோக்கியமான, நாணயமானவர்கள்‌ யாராவது இருக்கிறார்களா என்றால்‌-- இன்று கவர்னர்‌ ஜெனரலாயுள்ள கனம்‌ இராசகோபாலாச்சாரியார்‌. அவர்களைப்பற்றியும்‌, ஓமாந்தூர்‌ இராமசாமி ரெட்டியார்‌ அவர்களைப்‌ பற்றியுந்தான்‌ நான்‌ அடிக்கடி கூறுவதுண்டு. நண்பர்‌ ஆச்சாரியார்‌ அவர்களுக்கு, தன்‌ இன அபிமானம்‌ இருக்கிறதென்று கூறலாம்‌. அதைப்பற்றிக்‌ குற்றம்‌ கூற முடியுமா? அந்தப்‌ புத்தி நம்மவர்‌ களிடத்தில்‌ இல்லையென்று நாம்‌ பொறாமைப்பட வேண்டியிருக்கிற3த அல்லாது, அவருக்குத்‌ தனது இன உணர்ச்சியிருப்பது எப்படித்‌ தவறாகும்‌? அரசியல்‌ துறையில்‌ இவர்களுக்கும்‌ எனக்கும்‌ கருத்து வேறுபாடு இருப்பினும்‌, பொதுவாழ்வில்‌ சிறிதேனும்‌ நேரீமை தவறாமல்‌ நடப்பவர்கள்‌ என்பதில்‌ யாரும்‌ ஆட்சேபணை கூறமுடியாது. ஆச்சாரியார்‌ அவர்களுக்குத்‌ தனது ¢ இன உணர்ச்சி அபிமானம்‌ ? இருக்கிற தென்றாலே, நான்‌ மட்டும்‌ என்ன அதில்‌ இளைதீது விட்டேனா ₹ அவர்களைவிட ஒரு படி மேலாகவேதான்‌, நாமும்‌ இன உணர்ச்சி கொண்டு தொண்டாற்றுகிறோம்‌. எனவே, அவரது பொது நோக்கமே மிகவும்‌ முக்கியமானதாகும்‌. அதே போன்று ஓமாந்தூரார்‌ அவர்களும்‌ பொதுமக்களை வஞ்சிதீ3தோ, ஏமாற்றியோச, கொள்கையை விட்டுக்கொடுத்தோ தனக்கென்று ஒன்றும்‌ தேடிக்‌ கொள்ளவில்லை. நான்‌ இவர்களை இப்படிப்‌ புகழ்கிறேனே என்று சிலருக்குச்‌ சந்தேகமிருக்கலாம்‌. தோழர்களே! இந்த கரண்டு பேருந்தான்‌ எனக்கும்‌, எனது இயக்கத்துக்கும்‌ பெரும்‌ தொல்லை விளைவிதீதவர்கள்‌. ஆச்சாரியார்‌ அவர்கள்‌ சென்னை முதல்வராயிருந்தபோது தான்‌ -சென்ற இந்தி எதிர்ப்புப்‌ போராட்டத்தில்‌ எனக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது) எனது மோட்டார்‌ காரையும்‌ அபராதத்திற்காக ஏலம்‌ போட்டார்கள்‌. இன்னும்‌ எவ்வளவோ அடக்குமுறைகள்‌ உங்களுக்குத்‌ தெரிந்தவைதான்‌. நமது கிராமசாமி ரெட்டியார்‌ அவர்கள்‌ ஆட்சியில்‌ எங்களது இயக்கதீதிற்கு ஏற்பட்ட அடக்குமுறைகள்‌ சொல்லத்‌ தரமன்று, எனினும்‌ பித்தலாட்டமோ; பதவிக்காகச்‌ சூழ்ச்சியோ, ஆதிகாரங்களைத்‌ தன்‌ சொந்த நலனுக்காகத்‌ துஷ்பிரயோகம்‌ செய்வதோ இவர்களிடத்தில்‌ சிறீ.தும்‌ கிடையாது. கொள்கைகளைப்‌ பெரிதாகக்‌ கொண்டார்களே யன்றிப்‌ பதவிதான்‌ நிரந்தரம்‌ என்று அதற்கு அடிமையாகிவிடவில்லை அதனாலேதான்‌ நண்பர்‌, இராமசாமி ரெட்டியார்‌ அவர்கள்‌ பதவி நிலைப்பதற்காகப்‌ பேரமோ, சூதுவாதோ www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌ 579 செய்யாமல்‌ வெளியேறிவிட்டார்‌. ஆனால்‌, அவர்‌ கொண்ட இலட்சியத்தை ஏறதீதாழ நிறைவேற்றிவிட்டார்‌.. இன்று மந்திரி சபையில்‌ ஒரு பார்ப்பனருக்கு மேல்‌ வரமுடிந்ததா? அய்க்கோர்ட்‌ பிரதம நீதிபதி பார்ப்பனராக வரமுடிந்ததா? மற்றும்‌ அய்க்கோர்ட்‌ நீதிபதிகளில்‌ திராவிடர்கள்‌ வரமுடியுமென்று, இதற்கு முன்‌ நாம்‌ எதிர்பார்‌ தீதிருக்க முடியுமா? மற்றும்‌ போலீஸ்‌ இலாக்காவில்‌ பொறுப்புள்ள உதீதியோகங்களில்‌ திராவிடர்கள்‌ தாமே இன்று இருந்து வருகின்‌ றனர்‌. கலெகீடர்‌ முதலான உதீதியோகங்களிலும்‌, அவர்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதிதீ துவத்தை எவ்வளவு நேர்மையாக அமுல்‌ நடத்தியிருக்கிறார்‌ ! இதைக்‌ கண்டு தான்‌ பார்ப்பனர்கள்‌ அவர்‌ மீது காய்ந்து விழுந்து டெல்லி வரை கூப்பாடு போட்டனர்‌. ஆனால்‌, இராமசாமி ரெட்டியார்‌ அவர்கள்‌, தான்‌ செய்த ஒவ்வொரு காரியத்திலும்‌ உள்ள நேர்மையை அவர்களுக்கு எடுத்துக்‌ காட்டியபின்‌, எந்த டெல்லி அதிகாரிகள்‌ பார்ப்பனர்‌ பேச்சைக்‌ கேட்டு இவரைத்‌ தவறாக நினைதீதார்களோ அவர்களே--குறிப்பாக சர்தார்‌ படேல்‌ அவர்களே, ஓமாந்தூராரின்‌ திறமை, நேர்மை ஆகியவைகள்‌ பற்றிச்‌ சென்னைக்கு வந்திருந்தபோது வெளிப்படையாய்க்‌ கூறிவிட்டுச்‌ சென்றாரே! அவர்‌: மட்டுமா? கனம்‌ ஆச்சாரியாரிடம்‌ பார்ப்பனர்கள்‌ எல்லாம்‌, ¢ இந்த ஓமாந்தூர்‌ கிராமசாமி ரெட்டியார்‌, இராமசாமி நாயக்கரைவிட மேலே போய்விட்டார்‌. இதற்கு உதாரணம்‌ வேண்டுமென்றால்‌ ரெட்டியாரை அடிக்கடி இராமசாமி நாயக்கரும்‌, அவரது திராவிடர்‌ கழகதீதாரும்‌ புகழ்ந்து பேசுகின்றார்கள்‌) எழுதுகின்றார்கள்‌? என்று கூப்பாடு போட்டதற்கு, என்ன சொன்னார்‌ தெரியு3மா ஆச்சாரியார்‌ ? ¢ அட பாவிகளா ! திராவிடர்‌ கழகதீதாரும்‌, கிராமசாமி நாயக்கரும்‌ புகழும்‌ அளவுக்கு ஆட்சி நடதீதுகிறார்‌ என்றால்‌, அது எனக்குப்‌ பெரும்‌ மகிழ்ச்சியையல்லவா அளிக்கிறது? அந்த ஒரு மந்திரியையாவது அவர்கள்‌ ஒப்புக்கொள்கிறார்களே, அதுவரை நமக்கு இலாபமல்லவா? ரெட்டியார்‌ மிகச்‌ சாமர்‌ தீதியமாகச்‌ சமாளிதீது எப்படியோ ஆட்சி நடத்துகிறார்‌. அவருக்கு ஒன்றும்‌ தொல்லை விளைவிக்காதீர்கள்‌. ரெட்டியாரைப்‌ பதவியிலிருந்து தன்ளினீர்களோ தீர்ந்தது; அதிலிருந்து வீண்வம்புதான்‌ ஏற்படும்‌? என்று பார்ப்பனர்களிடமும்‌ அவர்களது ஆட்க விடமும்‌ எசீசரிதீது அனுப்பியிருக்கிறார்‌. அவ்வாறிருந்தும்‌ ஓமாந்தூராரை அவர்கள்‌ விட்டபாடில்லை. கடைசியாக, அவரே பதவியிலிருந்து, அதாவது போட்டியிலிருந்து விலகிவிட்டார்‌. எனினும்‌, அவருக்குப்‌ பதிலாக ஒரு திராவிடரே வரமுடிந்ததேயன்றிப்‌ பார்ப்பனர்‌ வரமுடியவில்லை; இனி முடியவும்‌ முடியாது. ஆனால்‌, இப்போது வந்துள்ள முதல்வர்‌ அவரது கொள்கையைப்‌ பின்பற்றுகிறாரோ, அல்லது சுயநலகீகாரரின்‌ ஆதிக்க ஆணவங்களுக்கு விட்டுக்‌ கொடுத்து விடுவாரோ என்பதைச்‌ சற்று நாம்‌ பொறுதீதிருந்து பார்க்கவேண்டியிருக்கிறது. இவைகளை ஏன்‌ கூறு8ி2றன்‌ என்றால்‌, இராமசாமி ரெட்டியார்‌ இவ்வளவு ஒழுங்காக நடநீதுவந்கும்‌ பதவியிலிருந்து வெளியேற வேண்டியிருக்‌கறதென்றால்‌--இன்றைய ஆட்சி முறைக்கும்‌ நாணயத்திற்கும்‌ சம்பந்தம்‌ தில்லையென்றல்லவா அது எடுதீதுக்காட்டுகிறது 8 அப்பேர்ப்பட்ட இடத்தில்‌ நாங்கள்‌ போய்‌ உட்கார்‌ நீதால்மட்டும்‌ என்ன சாதித்துவிட முடியும்‌? கிராமசாமி ரெட்டியாராவது இரண்டாண்டுகள்‌ சமாளித்தார்‌. நாங்கள்‌ இரண்டு நாட்கள்‌ இருக்கமுடியாதே ! அல்லது, நாங்களும்‌ சுயநலகீகாரர்களாகிவிட்டால்‌, பதவியும்‌ பட்டமும்‌ பெரிதென்று மான தீதைவிட்டு வயிறு நிரப்பலாம்‌. எனவேதான்‌, நாங்கள்‌ காங்கிரசுக்கு அரசியல்விரோ திகளல்லர்‌ என்றும்‌, எங்களுக்கு அரசியலைப்பற்றி அக்சறை கிடையாது என்றும்‌ விளக்கமாகவும்‌, உறுதியாகவும்‌ கூறி வருகிறோம்‌. அதுமட்டுமல்ல, இன்றைய ஓட்டர்களின்‌ எண்ணிக்கை 100-க்கு 10 தான்‌ ஆகும்‌ ; அதாவது படி தீதவர்‌, பணக்காரர்கள்‌. இந்த ஓட்டர்களால்‌ மட்டும்‌ தேர்ந்தெடுக்கப்‌ படும்‌ சட்டசபை உறுப்பினர்கள்‌, மந்திரிகளே இவ்வாறிருக்கையில்‌, வரப்போகும்‌ தேர்‌ தலில்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3016 580 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌: வயது வந்தவர்கீகெல்லாம்‌ ஓட்டு அளிக்கப்பட்டிருக்கிறது! அதாவது, திருடன்‌, காலாடிதீ தனம்‌ செய்பவன்‌, எதற்கும்‌ அருகதையற்றவன்‌, பாமரர்‌ ஆகிய அனைவருக்கும்‌ ஓட்டு: இவர்கள்‌ எப்பேர்ப்பட்டவர்களைதீ தேர்‌ ந்தெடுப்பார்கன்‌ என்பதைச்‌ சற்று நடுநிலையி லிருந்து யோசித்தால்‌, நான்‌ ஏன்‌ அரசியல்‌ வேலை முக்கியமல்ல என்று கூறுகிறேன்‌. என்பது விளங்கும்‌. தோழர்களே 1 ' நான்‌ இவ்வாறு கூறுவதால்‌ படிதீதவர்களுக்கும்‌, பணகீகாரர்‌: களுக்கும்‌ மட்டுமே ஓட்டு இருக்கவேண்டும்‌, மற்றவர்களுக்குக்‌ கூடாது என்று நான்‌ சொச்வதாகச்‌ சிலர்‌ தவறாகக்‌ கரு கக்கூடும்‌. பாட்டாளி மக்களுக்கும்‌ ஏழைகளுக்கும்‌ உள்ள உயரிய ஒரே சக்தி அவர்களுக்கிருக்கும்‌ ஓட்டு முறை ஒன்றுதான்‌. ஆனால்‌, அதை உபயோகிக்கும்‌ அறிவு வளர்ச்சி பெறாமல்‌ ஓட்டர்‌ களாக மட்டுமிருந்தால்‌ பொதுஜன சர்க்கார்‌ ஏற்படாது என்பதுடன்‌--அதற்குப்‌ பதிலாக, 6 ஜனநாயகம்‌? என்னும்‌ பேரால்‌ காட்டுமிராண்டி தீனமான அக்கிரம ஆட்சிதான்‌ ஏற்படும்‌. ஒரளவு இன்று அதன்‌ வறிகுறிகளையும்‌ கண்டுவருகிறோம்‌. எனவே, திராவிட இயக்கதீதினராகிய எங்களது முதல்‌ வேலையாக மக்களிடையே யுன்ள மடமையை, அறிவின்மையை ஒழித்து அவர்களை அறிவுள்ள மக்களாக்குவதற்காகப்‌ பாடுபட்டுக்‌ கொண்டிருக்கிறோம்‌. அதன்‌ பின்ன3ர மக்கன்‌ தங்களின்‌ தேவைகளை அறிந்து, அதற்கேற்ற ஆட்சியாளரையும்‌ தேர்ந்தெடுச்சு முடியும்‌ என்பதே எனது கருத்தாகும்‌. இந்திலை ஏற்படாத வரை அரசியல்‌ வேலையென்‌ பது ஒரு சுயநலக்‌ கூட்டத்‌ தாரின்‌ சொந்த நலனுக்குகந்ததாகவே முடியும்‌ என்பது உறுதி. இதன்‌ காரணமாகத்தான்‌ நான்‌ மக்களிடையே முதன்‌ முதலில்‌ சமுதாய விழிப்பை, வளர்ச்சியை உண்டாக்கப்‌ பாடு பட்டுவருவதின்‌ கருதீதுமாகும்‌. அன்பர்களே 1 நம்‌ நாட்டு அரசியல்‌ பற்றி மட்டுமல்ல, இந்திய அரசியலைதீதான்‌' எடுத்துக்கொள்ளுங்கள்‌. எவ்வளவு கேவல நிலைக்குச்‌ சென்றுவிட்டது ! உலகிலே எல்லர நாடுகளும்‌ முடி அரசிலிருந்து விடுபட்டு வரும்‌ இது சமயதீதில்‌, இந்திய நாடானது முடியரசின்‌ கீழ்‌ ஓர்‌ குடியேற்ற நாட்டு அந்தஸ்‌ துடையதாக ஆகீகப்பட்டுள்ளது. அதாவது, e wid பெரும்பாலும்‌ அரசர்களை அதிப தியாகக்‌ கொண்ட நாடுகள்‌ இன்று கிடையாது: பாகிஸ்தான்‌, சிலோன்‌ போன்ற நாடுகள்‌ பிரிட்டிஷ்‌ மன்னரின்‌ ஆதிபத்தியத்திற்கு: உட்பட்ட நாடுகளாகிவிட்டன ) அதிலே இந்தியாவும்‌ ஒன்று. ஆனால்‌ அதை LD PSS, இந்தியாவுக்கு மட்டும்‌ தனிச்‌ சலுகை; விரைவில்‌ குடியரசாகிவிடும்‌ என்றெல்லாம்‌ பிதீதலாட்‌ டங்கன்‌ செய்யப்படுகின்‌ றன. இந்தக்‌ குடியேற்ற நாட்டந்தஸ்‌.துக்காகவா இவ்வளவு தியாகம்‌ செய்தனர்‌ என்று கேட்கிறேன்‌. அக்‌ காலத்தில்‌ மிதவாதிகள்‌ கேட்டுவந்த குடியேற்ற நாட்டு அந்தஸ்துக்கு, இன்று சுயராஜ்ய வீரர்‌-பொ.துவுடைமை வீரர்‌ ஜவஹர்லால்‌ இந்தியாவைக்‌ கொண்டுவந்து விட்டார்‌. இது எவ்வனவு கேலிக்கூத்து என்பதை அரசியலிலே ஞானமுன்னவர்கள்‌ மட்‌ டுமே ஒப்புக்கொன்வர்‌, இவ்வாறு இந்தியாவை டெல்லி சர்கீகார்‌--மன்னரின்‌ ஆதிபதீதியதீதிற்குட்பட்ட நாடாக்கக்‌ காரணம்‌ என்ன?! ¢ தனக்கு இரண்டு கண்‌ போனாலும்‌, எதிரிக்கு ஒரு கண்‌: போகட்டும்‌? என்று கூறுவார்களே, ௮ம்‌ மாதிரியாக--திந்தியாவில்‌ ஒவ்வொரு இனமும்‌ தங்களின்‌ உரிமையாகிய ¢ தனி அரசு? கேட்கின்றது. குறிப்பாக நாம்‌ திராவிட நாடு தனித்து சுய ஆட்சி பெற வேண்டுமென்று கிளர்ச்சி செய்வது, வடநாட்டு ஆதிக்கதீதிற்குப்‌ பெரும்‌ தலைவலியாயிருக்கிறது. * தென்னாட்டினர்‌ தங்களது உரிமையைப்‌ பெற இறங்கி விட்டால்‌, ஏற்கனவே வடநாட்டில்‌ இருக்கும்‌ கொந்தளிப்பையே சமாளிக்க முடியாது தவிக்கும்‌ நாம்‌, தென்னாட்டினரை வெல்ல முடியாது? என்று கருதியே, பிரிட்டிஷாரின்‌ ஆதிபத்திய உறவைக்கொண்டு தென்னாட்டினர்கனை அடக்கியானலாம்‌ என்ற சிறுமதி www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌ 581 கொண்டு, பாகிஸ்தான்‌, சிலோன்‌, தென்னாப்பிரிக்கா நாடுகள்‌ போன்று இந்தியாவும்‌ ஏகாதி பத்திய முறைக்கு அடிமைப்பட்டுவிட்டது. கிந்த கிலட்சணதீதிலுள்ள அரசியலைப்பற்றி நாம்‌ என்ன செய்வது ₹ எனவே, மக்களுக்குச்‌ சற்று பயனுள்ள காரியமான சமுதாயத்‌ தொண்டிலாவது பாடுபட்டால்‌, அதன்‌ மூலம்‌ காலாகாலத்தில்‌ நாடு சீர்திருந்தும்‌ என்ற நம்பிக்கையையும்‌ உறுதியையும்‌ கொண்டே, திராவிடர்‌ இயக்கம்‌ அத்‌ துறையில்‌ பாடுபட்டு வருகின்றது. இதை, காங்கிரஸ்‌ திராவிடர்கள்‌ அறிந்து--எங்களுக்கு எதிரிகளாகவும்‌, பார்ப்பனர்களுக் கு அடிமைகளாகவும்‌ இராமல்‌--நம்‌ மக்களின்‌ உண்மை விடுதலைக்கு உழைக்க முன்வர வேண்டுகிறேன்‌. [ஈரோட்டில்‌, 7-5-1989-ல்‌ சொற்பொழிவு--! குடி அரசு ? 14-5-1949] தாய்மார்களே ! தோழர்களே ! திராவிடர்‌ கழகம்‌ நீண்ட நாட்களாக இருந்து வருகின்றது என்பது உங்களுக்குத்‌ தெரியும்‌. இது 35 ஆண்டுகளாகத்‌ தொண்டாற்றி வருகிற ஒரு ஸ்தாபனம்‌. நான்‌ வேண்டுமானால்‌ இதில்‌ தலைமைப்‌ பதவிக்கு வந்து பதீகுப்‌ பன்னிரண்டு ஆண்டுகள்‌ இருக்கலாம்‌. 1938-ல்‌ வந்தேன்‌. அதற்கு முன்னாலே ¢ ஜஸ்டிஸ்‌ கட்சி? என்ற பெயரால்‌ இது இருந்துவந்தது. 1916-லிருநீது ¢ தென்னிந்திய நல உரிமைச்‌ சங்கம்‌? என்ற பெயரில்‌ தொண்டாற்றி வந்தது. அந்தத்‌ தொண்டைப்‌ பின்பற்றியே, இன்னும்‌ கொஞ்சம்‌ முன்னேற்றக்‌ கொள்கைகளைக்‌ கொண்டு இப்பொழுது வேலை செய்து வருகிறது. இப்பொழுது திராவிடர்‌ கழகம்‌ என்னுடைய தலைமைக்கு வநீதபிறகு நான்‌ இணிவாகவே மூன்று கொள்கைகளைச்‌ சொல்லிக்கொண்டு வந்து இருக்கின்றேன்‌. முதலாவது கொள்கை, இந்த நாட்டிலே இருக்கிற மனித சமுதாயத்திலே உள்ள உயர்வு, தாழ்வு ] அதற்கு ஆதாரமான வருணாசிரம தர்மம்‌) அதை ஆதரிக்கின்ற மதம்‌, சாஸ்திரம்‌, புராணங்கள்‌ ) இவைகளினாலே கற்பிக்கப்பட்ட கடவுள்கள்‌ ஆகியவை ஒழிய வேண்டும்‌ என்பது முதல்‌ கொள்கையாகும்‌, அது எதற்காக என்றால்‌, அந்தக்‌ கடவுள்களும்‌, சாஸ்திரமும்‌, மதமும்தான்‌ பார்ப்பான்‌, பறையன்‌; சூதீதிரன்‌ என்றெல்லாம்‌ சொல்லும்படியான முறைகளைக்‌ கற்பித்து இருக்கின்றன. ஆகவே, அவை அடியோடு ஒழிந்தாக வேண்டும்‌ எண்று சொல்கின்றேன்‌, இதை, நாங்கள்‌ சுயமரியாதை இயக்கம்‌ என்று துவக்கியபோது ஒரு கொள்கையாக வைதீதுக்கொண்டோம்‌. இரண்டாவது கொள்கை, எங்களுடைய நாடு விடுதலை அடைய வேண்டும்‌ என்பது தான்‌. நாம்‌ யாவரு₹ம-காங்கிரசுக்காரர்கள்‌ உட்பட, முன்பு, நம்முடைய மாநிலம்‌ சுயாட்சி பெற்றிருந்தால்‌ போதும்‌ ; வெள்ளைக்காரர்களுடைய ஆட்சியைப்‌ பற்றிக்‌ கவலை இல்லை என்று நினைத்தவர்கள்‌. பிறகு, வெள்ளைக்காரர்கள்‌ போவதாய்‌ இநநீதாலும்‌ சரி) போகாமல்‌ இருர்தாலும்‌ சரி) நாம்‌ நமக்கு மாநில சுதந்திரம்‌ வேண்டும்‌ என்றோம்‌ ; பிறகு அவர்களை வெளியேற்றி நம்முடைய நாடு விடுதலை பெறவேண்டும்‌ என்று சொன்னோம்‌. இப்பொழுது வெள்ளைக்காரன்‌ போய்விட்டான்‌. ஆனாலும்‌, நாம்‌ இன்னும்‌ அடிமைகளாக இநக்கிறோம்‌. நம்முடைய மாகாணத்திற்கு-இராச்சியத்திற்கு சுய ஆட்சி இல்லை. ஆதலால்‌, நம்‌ மாநிலம்‌ விடுதலை பெற்றாக வேண்டும்‌, வெள்ளையன்‌ இருக்கும்போதே, நம்முடைய நாடு மற்ற மாகாணங்களைப்போல்‌ இல்லாமல்‌ தனி நாடாக (ஜராச்சியமாக) பூரண சுயேச்சையாக இருக்கவேண்டும்‌ என்று 14938-லேயே ஆரம்பித்தோம்‌. அதாவது, திராவிட நாடு அல்லது தமிழ்நாடு ஒரு தனி நாடாசு www.thamizham.net - Free £ book 14௦ 3016 582 பெரியார்‌ ஈட வெ ரா. சிந்தனைகள்‌ இருக்கவேண்டும்‌ என்று கூறி வந்தோம்‌. இந்த நாட்டிற்கும்‌ வென்ளைக்காரனுடைய மதீதிய அரசாங்கதீதிற்கும்‌ சம்பந்தம்‌ இருக்கக்கூடாது என்று சொன்னோம்‌. அந்தக்‌ கொள்கைப்படியே இன்றையதினம்‌ திராவிட நாடு தனி நாடாக வேண்டும்‌ என்று சொல்லு8றோம்‌. இந்தச்‌ சென்னை மாசாணம்‌ இநீதிய அரசாங்கத்திற்கு உட்பட்ட பல இராஜ்யங்‌ களைப்போல இது ஒரு இராஜ்யம்‌ என்று இருக்கக்கூடாது. நாம்‌ பூர்ண சுயேச்சை உடைய தனி இராஜ்யமாக இருக்கவேண்டும்‌. நாம்‌ கேட்பது--பரீமாவைப்‌ போல, இலங்கையைப்‌ போல, பாகிஸ்தானைப்‌ போல ஒரு தனிநாடு கேட்கின்றோம்‌. அந்தப்படிக்கே ஆகித்‌ தீரவேண்டும்‌. இது நம்முடைய இரண்டாவது கொள்கை ஆகும்‌. மூன்றாவதாக, இந்த இரண்டு காரியமூம்‌ ஆகிறவரையிலே நம்முடைய சமுதா யத்திலே வருணாசிரம முறைப்படி வகுதீதுள்ள வகுப்பு மக்கன்‌ (பார்ப்பனர்‌; சூத்திரர்‌, பஞ்சமர்‌) விகிதப்படி வகுப்பு உரிமை தரப்படவேண்டும்‌. நாம்‌ இப்பொழுது சர்கீளர்‌ கணக்குப்படி இந்துக்கள்‌ என்ற கூட்டத்திலே மூன்று வகுப்புகளாகப்‌ பிரிக்கப்பட்டு இருக்கிறோம்‌. இந்த மூன்றையும்‌ வைதீதுக்கொண்டாலும்‌ சரி $ பார்ப்பனர்‌ அல்லாதார்‌ யாவரும்‌ ஒன்றே என்று வைதீதுக்கொண்டாலும்‌ சரி--அவரவர்களுடைய விகிதாச்சாரப்படி அவர்‌ களுக்கு இடம்‌ அளிக்கவேண்டும்‌. - பார்ப்பனர்கள்‌ அவர்கள்‌ எண்ணிக்கைப்படி 100-க்கு இரண்டே முகீகால்‌ எடுதீதுகீ கொள்ளட்டும்‌ ) எங்களுக்கு மீதி விகிதாசாரப்படி-கிட்டத்தட்ட 75, 80 விகிதம்‌ கொடுத்துவிட வேண்டும்‌; பஞ்சமர்கள்‌ என்று சொல்லப்படுகிறவர்கள்‌. சுமார்‌ 15 விகிதம்‌ இருக்கிறார்கள்‌ ] அவர்களுக்கும்‌ பிரித்து, அந்த விகிதப்படிக்‌3க கொடுத்துவிடவேண்டும்‌. அந்தந்த சாதியை எடுதீதுக்கொண்டாலும்‌ நாம்‌ ஒன்றும்‌ பயப்படவேண்டியதில்லை. அந்தப்படியான நிலைமை நமக்கு ஏற்படவேண்டும்‌. நமகீகு ஆகவேண்டியது எல்லாம்‌ இந்த மூன்று கொள்கைகள்‌ வெற்றியடைய வேண்டுமென்பதேயாம்‌. [சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில்‌, 25-2-1951-ல்‌ சொற்பொழிவு--4 விடுதலை ? 1-3-1951) 6. கறுஞ்சட்டை அணியுங்கள்‌ தலைவரவர்களே 1 தோழர்களே 1 இனி, திராவிடர்‌ கழகதீதைப்பற்றியும்‌ கூறவேண்டும்‌. திராவிடர்கழகக்‌ கொள்கை களை விளக்குமுன்னால்‌, கறுஞ்சட்டை ஸ்தாபனத்தின்‌ மீது விதிக்கப்பட்டு இருக்கிறது என்னும்‌ தடையுத்தரவு குறித்து சில கூறவிரும்புகிறேன்‌. நமது மாகாண ofdsrf, 6 கறுஞ்சட்டை ஸ்தாபனம்‌ சட்ட விரோதமான ஸ்தாபனம்‌? என்று பிரகடனப்படுத்தி இருக்கிறார்கள்‌. அம்‌ மாதிரி ஸ்தாபனமொன்றும்‌ திராவிடர்‌ கழகத்தின்‌ சார்பாகவோ தனிப்பட்ட தன்மையிலோ இல்லை. ஆனால்‌, ஒரு காலத்தில்‌ பொதுக்கூட்டங்களின்‌: போதும்‌, மாநாடுகளின்‌ போதும்‌ தொண்டர்களாயிருந்து பணியாற்ற ஒரு கறஞ்சட்டைக்‌ கூட்டத்தை ஏற்படுத்துவது நலமென்று கருதி, ஒரு ஏற்பாடு செய்ய2வண்டுமென்று நினைதீது அறிக்கைவிட்டோம்‌. அதையொட்டி அக்கூட்டத்தில்‌ இருந்து தொண்டாற்ற விரும்பும்‌ தோழர்களைச்‌ சில கேள்விகள்‌ கேட்டோம்‌. * உங்களால்‌ கழகதீதுக்கு. www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌: 583 முழுநேரத்‌ தொண்டாற்ற முடியுமா ? அல்லது தேவைப்பட்ட நேரதீதில்தான்‌ தொண்டாற்ற முடியுமா? என்று கேட்டோம்‌. ¢ முழுநேரதீ தொண்டர்களாயிருப்பதால்‌ உங்களுக்கு ஏதாவது ஊதியம்‌ வேண்டுமா 8 அல்லது உங்கள்‌ வீட்டிலேயே சாப்பிட்டுக்‌ கொண்டு தொண்டாற்றுவீர்களா ₹ என்று பல தகவல்கள்‌ கேட்டோம்‌. அத்‌ தகவல்கள்‌ சரிவர வந்து சேருவதற்குள்‌ நம்‌ முயற்சியைக்‌ கைவிட்டுவிட்டு, கறுப்புச்‌ சட்டையை நம்‌ இயக்கச்‌ சின்ன. மாக்கி, சிலருக்கு அதை சில சமயங்களுக்கு அவசிய உடையாக்கிவிட்டு, திராவிடர்கள்‌. யாவரும்‌ பிறவி இழிவுக்ீகாக அவமானப்படும்‌, க க்கப்படும்‌ அறிகுறியாக-- திராவிடர்‌ கழகத்‌ தோழர்கள்‌, தாய்மார்கள்‌, இளைஞர்கள்‌ அனைவரும்‌ கறுஞ்சட்டை அணிந்துகொள்ள வேண்டுமென்று வேண்டுகோள்‌ செய்தோம்‌. அந்தத்‌ தெளிவை நன்றாய்‌ அனுபவதீதிற்குக்‌ கொண்டுவந்ததோடு, மாநாட்டிலும்‌, அந்தப்படியே தீர்மானம்‌ செய்தோம்‌. நிர்வாகசபை அங்கத்தினர்கள்‌ யாவரும்‌ கட்டாயமாக கறுப்புச்‌ சட்டை அணிந்துகொள்ள வேண்டும்‌ என்று கூறினோம்‌. இதுவும்‌ அக்‌ காலத்திய -ஒரு ஆண்டுக்கு முந்திய நடவடிக்கை ஆகும்‌. பொகுமக்களையும்‌ வேண்டினோம்‌ ; இளைஞர்களையும்‌, கழக அனுதாபிகளையும்‌ கறஞ்சட்டை அணிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டோம்‌. பத்திரிக்கை வாயிலாகவும்‌, பொதுக்கூட்ட வாயிலாகவும்‌, தவறாமல்‌ ஒவ்வொரு கூட்ட தீதிலும்‌ அதற்கு விளக்‌ கங்கூடக்‌ கூறிவந்திருக்கிறோம்‌. சட்டத்தில்‌, சாஸ்‌ திரதீதில்‌, சம்பிரதாயப்‌ பழக்க வழக்கத்தில்‌, கோயில்‌ முறையில்‌, சாதி முறையில்‌ நமக்கு இருந்துவரும்‌ கிழிவை எடுதீதுக்காட்டினோம்‌--அதன்‌ அறிகுறிதான்‌ கறுப்பென்றோம்‌. அந்த கழிவை அழிக்க முயற்சி எடுத்துக்கொள்ளத்‌ தீர்மானித்துவிட்டோம்‌ என்பதைக்‌ காட்ட கற ஞ்சட்டை அணியுங்கள்‌ என்றோம்‌. யாராவது, “ஏனப்பா கறுஞ்சட்டை அணிந்து கொள்கிறீர்கள்‌ ₹ என்று கேட்டால்‌, * நான்‌ என்னமோ சட்டப்படி, சாஸ்‌ திரப்படி சூத்திரனாம்‌ ) பார்ப்பானின்‌ தாசி மகனாம்‌ ; அப்படி இருக்க எனக்கு இஷ்டமில்லை. அது எனக்கு அவமானமாக; அக்ககரமானதாக இருக்கிறது. அந்த இழிவை உணர்ந்திருக்‌ கிறேன்‌. அதைப்‌ போக்கிக்கொள்ள முயற்சிப்‌பன்‌ என்பதன்‌ அறிகுறியாக இதை அணிந்துகொள்கிறேன்‌ $ உனக்கும்‌ அவமானமாயிருந்தால்‌ அணிந்துகொள்‌ ] அப்படி உனக்கு மானமில்லையானால்‌ கறுப்புச்‌ சட்டை அணிந்துகொள்ள வேண்டாம்‌ ? என்று பதில்‌ கூறும்படியும்‌ தெரிவித்தோம்‌. யாராவது, ¢ என்னடா, இழவுக்குப்‌ போன்றவன்‌ மாதிரி கறுப்புடை -அணிந்திருக்‌ கிறாயே $ அல்லது நீ என்ன திருட்டுப்பயலா 1 என்று கேலிசெய்தால்‌, ¢ இது ஒன்றும்‌ அப்படி அல்லப்பா) இழிவு போக்கும்‌ முயற்சியின்‌ அறிகுறிதானப்பா இந்தக்‌ கறுப்புச்‌ சட்டை) கறுப்புடை அணிநீதுகொள்வதற்காக என்னைச்‌ சாவுக்குப்போகிறவன்‌ என்றோ, திருடப்‌ போகிறவன்‌ என்றோ கூறினால்‌, கறுப்புடை அணிந்து கோர்ட்டுக்குச்‌ செல்லும்‌ வக்கீல்‌ எல்லாம்‌ என்ன இழவுக்‌ ரா போ8றார்கள்‌ ₹ அல்லது, திருடதீதான்‌ போகிறார்களா 8 கோர்ட்டில்‌ கறுப்புடை (அணிந்து நீதி வழங்கும்‌ நீதிபதிகள்‌, வெயிலுகீகுக்‌ கறுப்டுக்‌ குடை பிடித்துச்‌ செல்வோர்‌--பள்ளி ஆசிரியர்‌ இவர்‌ கள்‌ எல்லாம்‌ என்ன, இழவுக்குப்‌ போகிறார்‌ களா 1 கறுப்புடையணித்து பட்டம்‌ பெறும்‌ பட்டதாரிகள்‌ எல்லாம்‌ திநுட்டுத்தன தீதிற்காகவா பட்டம்‌ பெறுகிறார்கள்‌ ₹ என்றெல்லாம்‌ கேளுங்கள்‌ என்று கூறினோம்‌. அதைக்‌ கேட்ட மகீகள்‌ பெருவாரியாகக்‌ கறுஞ்சட்டை அணிய ஆரம்பித்தனர்‌. குறிப்பாக இளைஞர்கள்‌ பலர்‌ உற்சாகத்‌ தோடு அணிந்து கொண்டனர்‌. கறுப்புச்‌ சட்டை அணிந்து செல்வதை ஒரு பெருமையாகக்கூடப்‌ பலர்‌ கருத ஆரம்பிதீது விட்டனர்‌. இதைக்‌ கண்ட இழிவில்லாதவர்‌ களும்‌, மற்றவர்களை இழிவுபடுத்தி வாழுபவர்களு மான சுயநலக்‌ கூட்டம்‌ ஆத்திரப்பட்டு, இதை ஒழிக்கவேண்டுமென்று முயற்சித்தது அதற்குக்‌ கையானாக இருக்கும்‌ காங்கிரஸ்‌ சர்க்கார்‌ * கறுப்புச்‌ சட்டைப்‌ படை! ஒனறு இருப்பதாகக்‌ கற்பனை செய்து தடை உத்தரவு போட்டுவிட்டது. www.thamizham.net - Free £ book 14௦ 3016 684 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ உண்மையாகவே இது ஓர்‌ படையமைட்பாகுமானால்‌ இதில்‌ வயது முதிர்ந்த கிழவி களாம்‌, சின்னஞ்சிறு குழந்தைகளும்‌ சேர்ந்திருக்க முடியுமா ! இன்று கறுப்புடை அணித்‌ திருக்கும்‌ தீதனை பேர்களுக்கும்‌ இந்தப்‌ படையில்‌ இடமிருக்குமா! இவ்விழிவு நீங்க வேண்டுமென்று எத்தனை பேர்‌ முன்வந்குள்ளார்கள்‌ என்பதை மக்கள்‌ அறியவேண்டும்‌] அதன்‌ மூலமாக இயக்க தீதின்‌ உண்மைத்‌ தன்மை மக்களுக்குத்‌ தெரியவேண்டும்‌ என்பதற்‌ சாகத்தான்‌-மேலும்‌ மேலும்‌ கறஞ்சட்டை அணிந்துகொள்வதை வற்புறுத்தி வந்திருக்‌ கிறோம்‌, கறுப்புத்‌. துணி தாராளமாய்க்‌ கிடைத்திருந்தால்‌ இன்று பல்லாயிரக்‌ கணக்கான மக்கள்‌ கறுப்புடை அணிந்திருப்பார்கள்‌. இந்தக்‌ கறுஞ்சட்டைக்கு எந்த ஒரே ஒரு மாதிரி யையும்‌ (Model) குறிப்பிடவில்லை. * யார்‌ வேண்டுமானாலும்‌--எந்த மாதிரிச்‌ சட்டையை வேண்டுமானாலும்‌ அணிந்தகொள்ளலாம்‌? என்றும்‌, * பெண்கள்‌ ஒரு கிரவிக்கையாவது அணியட்டும்‌? என்றும்‌ கூறினோம்‌. கறுஞ்சட்டை அணிபவர்களை யாருக்காவது தொல்லை கொடுக்கும்படியோ, யாரை யாவது அன்புறுதீதம்படியோ நாங்கன்‌ கூறியது இல்லை. அவர்களை ஏதாவது ஒரு ஆயுதத்தையோ, தடியையோ, வேறு அறிகுறியையோ வைதீதகீகொள்ளும்படியும்‌ நாங்கள்‌ கூறியதில்லை. அவர்களைத்‌ தெருவில்‌ நிறுத்தி கவாத்துப்‌ பழகும்படியும்‌ நாங்கள்‌ கூற வில்லை. அதற்கான பயிற்சியாளர்க னா, பயிற்சிக்கூடமோ நாங்கள்‌ வைத்தி நக்கவில்லைஃ எங்காவது மகாநாடுகள்‌, பொதுக்கூட்டங்கள்‌ நடத்த அழைக்கப்பட்ட தலைவருக்கு ஊர்‌ வலம்‌ நடைபெறுமானால்‌, அங்கு கறுப்புடை அணிந்துள்ள தோழர்கள்‌, சிறுவர்கள்‌, தாய்‌ மார்கள்‌ யாவரும்‌ ஒருவர்பின்‌ ஒருவராக வரிசையாக நின்று ஊரவலம்‌ செல்வார்கள்‌. ஒரு சில இடங்களில்‌ உற்சாகதீதிற்காக, வந்துள்ள தலைவர்களைதி தம்முடன்‌ நிறுத்திப்‌ * போட்டோ ? எடுதீ.துக்கொள்வார்கள்‌, தங்கள்‌ ஊர்வலதீதைக்‌ * கறஞ்சட்டைதீ தொண்டர்‌ ஊர்வலம்‌? என்று பல மாதிரியாய்ப்‌ பெயரிட்டு அழைப்பார்கள்‌. இவ்வனளவுதானேயொழிய இவர்கள்‌ ஒருபோதும்‌ பலாதீகாரதீதில்‌ இறங்கியதாக3வா, அல்லது எப்பே: தேனும்‌ இவர்‌ களுக்குப்‌ பலாத்கார உணர்ச்சி ஊட்டப்பட்டதாகவோ யாராலும்‌ கூறமுடியாது: இப்படி ஒரு தொண்டர்‌ கூட்டத்திற்கு *படை?, ¢ சேனை? என்று பெயர்‌ வைதீகக்‌ கொன்வதுகூட, சாதாரணமாகத்‌ தவறுதலாகக்‌ கருதப்படுவதில்லை. ¢ சால்வேஷன்‌ ஆர்மி? (Salvation Army) என்று ஒரு அமைப்பு இன்றும்‌ இருந்துகொண்டுதான்‌ வருகிறது. 6 ஆர்மி? அல்லது ¢ சேனை ? என்று பெயர்‌ வைதீதக்கொண்டிருப்பதற்காக அவர்களை யாரும்‌ சட்ட விரோதமானவர்களென்று பிடி தீ துவிடவில்லை. நம்‌ கறுஞ்சட்டைத்‌ தோழர்கள்‌ விளையாட்டுக்காகக்கூட தடி எடுத்துப்‌ பழகியதில்லை $ அப்படிப்‌ பழகுவது: கூட சாதாரணமாகக்‌ குற்றமாகக்‌ கருதப்படுவதில்லைஃ உதாரணமாக * பாய்ஸ்‌ ஸ்கவுட்‌? 6 இளம்‌ சாரணர்கள்‌? தடி வைதீகுக்கொண்டுதான்‌ பழகுகிறார்கள்‌. அப்படி எல்லாம்‌ இருக்க, தடி, கவாதீது, ஒன்றுபோன்‌ற உடை (யூனிபார்‌ம்‌), ஸ்தாபனம்‌ இல்லா ததற்கு இப்படி . ஒரு தடையுத்தரவு போடுவதென்றால்‌--சர்க்கார்‌ இக்‌ கழகதீதின்மீ. து, இதை அழிக்கவேண்டுமென்று கண்‌ வைதீது இருப்பதாகத்தானே அர்த்தம்‌? பழைய மக்களுக்கு திராவிடர்‌ கழகதீதின்‌ மீது அனாவசியமான பீதியை உண்டாக்குவானேன்‌ i அவர்களுக்கு எங்கள்‌ கழகதீதின் மீது வெறுப்பு ஏற்படும்படி செய்வானேன்‌ § இதனால்‌ சர்க்காருக்கு ஏதாயினும்‌ இலாபமாவது உண்டா? சர்க்காருக்கு இந்தக்‌ கறுஞ்சட்டை தீ தோழர்களால்‌ ஏதாவது தொல்லை விளைவிக்கட்பட்டிருக்கிறதா! சர்க்‌ காருடைய குறைகளை எடுத்துக்‌ கூறித்‌ திருந்தம்படி செய்துவருபவன்‌ நான்‌, அதுவே தான்‌ திராவிடர்‌ கழகத்தின்‌ நோக்கம்‌, அச்‌ சிந்தனை வேண்டுமானால்‌, சர்க்காருக்கும்‌ அதிருப்தியைக்‌ கொடுட்பதாக கிரு$கலாம்‌. அப்படி இருந்தால்‌ தைரியமாகச்‌ சொல்ல வேண்டாமா, ¢ இனியெல்லாம்‌ நீ இப்படி அறிவுடன்‌ பேசாதே ! என்று. சட்டசபையில்‌ சட்டசபை மெம்பர்கள்‌ இந்த சர்க்கரரை, மந்திரிகளை; சிட்பந்திகளை; காங்கிரஸ்‌ நண்‌: www.thamizham.net - Free £ book 14௦ 3016 Budsdad 585 பர்கள்‌ யோக்கியதைகளைப்‌ பேசுகிற அளவில்‌-பதீதில்‌ ஒரு பங்குகூட நாங்கள்‌ பேசுவ தில்லை. அவர்களை வீட்டுவிட்டு எங்கள்‌ மீது, என்னமோ சட்டம்‌ போட அதிகாரம்‌ இருக்கறதென்று--என்னென்னமோ முட்டாள்தனமான தடை போட்நப்‌ பூச்சாண்டி காட்டுவது ஆண்மையும்‌, பொதுஜன ஜனநாயக சர்க்கார்‌ என்பதற்கு யோக்யமுமாகுமா ? எவனோ ஒருவன்‌ கூறிக்கொண்டானாம்‌, மூன்று கோட்டைகளை ஒரே அடியில்‌ பிடித்து விட்டதாக ! 6 எங்ககயப்பா அவை 1 என்றால்‌, ¢ அவையெல்லாம்‌ ஆகாயத்திஃ லிருக்கின்றன 2. என்றானாம்‌. அதைப்போலல்லவா முடிந்துவிட்டன, சர்க்கார்‌ தடை உத்தரவின்‌: விளைவுகளும்‌ ! சர்கீகார்‌ கனவு கண்டிருக்கலாம்‌--ஒரு தடையுதீகரவு பிறப்பிதீதுவிட்டால்‌ இவர்கள்‌ ஆத்திரப்பட்டு ஏதாவது செய்வார்கள்‌) அதையே சாக்காக வைதீதுக்கொண்டு திராவிடர்‌ கழகதீதையே அடியோடு கலைதீதுவிடலாம்‌ என்று, நாங்களென்ன மடையர்களா? நம்‌ ஆட்களை நம்மவனையே கொண்டு அடிக்கச்‌ செய்ய! தடையுத்தரவு பிறப்பிக்குமுன்‌. உனக்கு அறிவிருந்தால்‌ சிந்திக்க வேண்டாமா? இந்த இயக்கம்‌ எத்தனை காலமாக இருந்து வருகிறது? இி.துவரை எந்தெந்த இடத்திலாவது, சர்க்காருக்கு ஏதாவது தொந்தரவு கொடுத்திருக்கிறதா என்று ¥ நமக்கு வேண்டுமானால்‌ சர்க்கார்‌ எவ்வளவோ தொல்லை கொடுத்து இருக்கிறது. மதுரையில்‌ நடந்த கறுஞ்‌-ட்டை மாநாட்டின்போது சில காலிகளால்‌ எங்கள்‌ பெரிய பந்த இக்கு, பட்டப்பகல்‌ 12-30 மணிக்குத்‌ தீ வைக்கப்பட்டபோது-ஜில்லா சூப்பிரண்டென்டு முதல்‌ அதிகாரிகள்‌, மாஜிஸ்ட்$ரட்‌ அனைவருந்தாம்‌ பாரதீதக்கொண்டிருந்தார்கள்‌, ஒழுங்காகத்‌ தீ மூட்டப்படுகிறநா என்று. கொஞ்சம்‌ தடுத்திநநீதால்கூட அன்று ஒரு 50 ஆயிரம்‌ ரூபாய்‌ பொருள்‌ சேதம்‌ ஏற்பட்டிருக்கா த ஏனென்று ஆட்சியாளர்கள்‌ கேட்ட அண்டா! ஏதோ விசாரணை ஒன்று தலைவர்கள்‌ நடத்தினார்கள்‌. அதன்‌ முடிவு என்ன என்று கேட்டால்‌, 6 அது இரகசியம்‌, சொல்ல முடியாது? என்று கூறிவிட்டார்கள்‌. சமீபத்தில்‌ சங்கீ தமங்கலதீதில்‌ எங்கள்‌ கழகதீ தோழர்கள்‌ காங்கிரஸ்‌ காலிகளால்‌ அடித்துத்‌ துன்புறுதீதட்பட்டனர்‌. போலீஸார்கூட தமது 1. 1. 10 புதீககதீதில்‌ குற்றவாளிகளைப்‌ பதிவு செய்துகொண்டிருக்‌ 9ன்றனர்‌ என்றாலும்‌, அவர்கள்மீது எதுவும்‌ நடவடிக்கை எடூதீ த கீகொள்ளட்படவில்லை. சேலத்தில்‌ சில காலிகளால்‌ சோடா புட்டி வீசப்பட்டு எங்கன்‌ தோழர்‌ ஒருவருக்குக்‌ கண்ணில்‌ சாயம்பட்டு 20 நாள்‌ ஆஸ்பத்திரியில்‌ கிடந்தார்‌ ] முடிவில்‌ கண்ணை இழந்தார்‌. அதற்காக ¢Nuisance charge’ செய்து 2 ரூபாய்‌ வஅபாதம்‌ விதித்தார்கள்‌. அண்ணாமலை காலேஜில்‌ திராவிடர்‌ கழக மாணவர்களை நடுச்‌ சாமத்தில்‌ போலீஸை வைத்கக்கொண்டு அடித்துப்‌ புடைதீது, கடைசியாக அடித்தவர்கள்‌ மீதுள்ள பிராதை வாபஸ்‌ வாங்கிக்கொண்டு, உதைபட்டவரீகள்மீது கேசு நடக்கிறது. வேறு எந்த .மலைசாதி .அரசாங்கமாவது இப்படிப்பட்ட கொடுக்‌ சோல்‌ ஆட்சி நடதீதுமா? இவ்வளவையும்‌ நாங்கள்‌ பொறுத்துக்‌ கொண்டுதானே வந்திருக்கிறோம்‌ ! எங்கள்‌ கழகத்‌ தோழர்கள்‌ சிலர்‌ ஆதீதிரப்படும்போ துகூட, ¢ ஆதீதிரப்பட்ாதீர்கள்‌ $ ஆதீதிரப்பட்டால்‌ இரண்டு கட்சியிலும்‌ அடிபஒபவர்‌ நம்மவராகத்தான்‌ இருக்க நேரிடும்‌ ; ஆகவே, சமாதானமாக நடந்து காங்கிரஸ்‌ திராவிடத்‌ தோழர்களின்‌ அன்புக்கும்‌ பாத்திர மாகுங்கள்‌! என்றுதானே அவர்களுக்குச்‌ சமாதானம்‌ கூறி வந்திநக்கி3றோம்‌! இதை யாராவது இல்லையென்று கூறமுடியுமா? இந்த உண்மையெறல்லாம்‌ சர்க்காருக்குதி தெரியாமலா இருகிறது? அல்லது, எங்கள்‌ நடதீதையாவது இதற்கு மாறுபட்டிருந்தது என்று யாராவது கூறமுடியுமா? தெரிந்திநுந்தம்‌ ஏன்‌ இந்த வீண்வேலை? கனம்‌ சுப்பராயன்‌ அவர்கள்‌, * பலாத்காரத்தைக்‌ கையாளாத யாரையும்‌ நாங்கள்‌ வீணாகத்‌ தொல்லை கொடுக்கப்போவதிஃலை ! என்று வானொலிப்‌ பேச்சில்‌ கூறினார்‌ என்று கேட்டு அவருடைய நல்லெண்ணத்தில்‌ நம்பிக்கை கொண்டு; அதற்காக அவரைப்‌ பாராட்டி 1686—74 www.thamizham.net - Free E book No 3016 586 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌ மெமோரியல்‌ ஹாலில்‌ பேசிவிட்டு வீட்டிற்குப்‌ போகின்‌ ] அங்கு தந்தி வந்துசேருகிறது, திருவண்ணாமலையிலி ந்து. * கறுஞ்சட்டை போட்டுக்கொண்டு இருந்ததற்காகவும்‌-- கழகதீதில்‌ கறுப்புக்‌ கொடியை இறகீகாததற்காகவும்‌, கழகத்துக்கு வந்து, ஆறு தோழர்கள்‌ கைதியாக்கப்பட்டு லாரியில்‌ ஏற்றிச்செல்லப்பட்டார்கள்‌! என்று. கைது ஏன்‌ i சர்க்காருக்கு; மந்திரிக்கு, போலீசுக்குத்‌ தொந்தரவு கொடுக்க வேண்டுமன்றா அவர்கள்‌ கறுஞ்சட்டை அணிந்திருந்தார்கள்‌? அல்லது, அவரைப்‌ பயமுறுத்தவேண்டுமென்று கறுப்புக்‌ கொடி பறக்க விட்டிருந்தார்களா? எதற்காக அவர்களைக்‌ கைதியாகீ8 இரக்க வேண்டும்‌1 எந்த அடக்கு முறைக்கும்‌ சமாதானத்‌ தோடு உட்பட்டு விடுவதுதா3ன எங்கள்‌ வழக்கம்‌ ! இராஜ கோபாலாச்சாரியார்‌ ஆட்சியில்கூட நாங்கள்‌ எதிர்‌ வழக்குக்கூட ஆடியதில்லையே ! அடக்‌ 83ய ஆன்வதென்று நீங்கள்‌ தீர்மானித்திநந்தால்‌ அதற்கு ஒருமுறை வேண்டிய தில்லையா? இன்று நிர்வாகக்‌ கமிட்டி கூட்டப்போவதறிந்து எத்தனை தோழர்கள்‌ எனக்கு எழுதி இருந்தார்கள்‌ தெரியுமா ! 6 எதுவும்‌ பயங்கொள்ளித்தனமாகதி தீர்மானித்து விடாதீர்கள்‌) உங்களுக்குப்‌ பயமாயிருநீதால்‌ சற்று விலகியிருந்தாவது, எங்கள்‌ மானத்தைக்‌ காப்பாற்றிக்‌ கொள்ள எங்களை அனு தித்‌ துவிடங்கள்‌ ? என்று. இவற்றைக்‌ கமிட்டி அங்கத்‌ தினர்களுக்கக்‌ கூட நான்‌ படித்துக்‌ காட்டவில்லை யென்பது உங்களுக்‌ ததீ தெரியுமா $ எப்படியும்‌ சமாதானமாக, அமைதியாக நடந்துகொள்ள வேண்‌ மென்று பார்த்தால்‌ ஆட்சி யாளர்கன்‌ அதற்கு அனுமதிக்‌ உ மாட்டார்கள்‌ போல இருக்கிறதே! இதுகானா காந்தி பேரைச்‌ சொல்லிக்கொண்டு பதவிக்கு வந்த யோக்‌ யர்கள்‌ நடத்தை? ஒரு கட்சியால்‌ தங்கள்‌ பதவிக்கு ஆபத்து நேரும்‌ என்று கருதினால்‌, அதை இப்படித்தானா காட்டிக்‌ கொள்ளவேண்டும்‌ 8 அதுவும்‌, காந்தியாரைக்‌ கொன்று கரைதீது விட்ட ஒரு மாததீதிலேயா? இந்தப்‌ பதவி என்ன சதமா! பதவி போனபிறகு மக்கள்முன்‌ தலைகாட்டவேண்டாமா ? காந்தியார்‌ மறைவுக்கு நான்‌ துக்கப்பட்டது, பெரும்பாலோருக்கு முதலைக்‌ கண்ணி ராகவே தோன்றியது; தோன்றினால்‌ தோன்றட்டும்‌. அவர்‌ மறைவுக்கு இனிப்பு வழங்கிய மாபாதகக்‌ கூட்டதீதிற்கு வேண்டுமானால்‌ அவர்‌ செத்ததைப்பற்றிக்‌ கவலை இல்லை$ மகிழ்சி கூட அடைந்தது. ஆனால்‌, அவர்‌ துர்மரணமடைந்த சேதிமயைக்‌ கேட்டதும்‌ எனக்குத்‌ கக்கம்‌ தாங்கமுடியவில்லை] தலைவலி வந்துவிட்டது) என்ன செய்கிறேன்‌ என்பது கூடப்‌ புரியாமல்‌ நெடுநேரம்‌ 15 ச.துரமுன்ள அறையில்‌ இங்கும்‌ அங்கும்‌ உலவிக்‌ கொண்டிருந்தேன்‌. காரணம்‌ என்ன என்றால்‌, அவரிடம்‌ அந்தரங்கத்தில்‌ எனக்கு கிருந்த பற்றுதல்‌, அவர்‌ கொள்கைகளில்‌-உழைப்பில்‌ இருந்த நலன்கள்‌) அப்படிப்பட்டவருக் கு இதுதானா கூலி என்ற மனவேதனை--ஆகயவைகளே. அவருடைய முறையில்‌ வேண்டு மானால்‌ அபிப்பிராய பேதம்‌ பலமாக இருந்தது உண்டு. ஆனால்‌, அவருடைய முக்கியக்‌ கொள்கையில்‌-- அதாவது, சதீதியம்‌, அஹிம்சை, அன்பு ஆ8ியவைகளில்‌ அபிப்பிராய பேதம்‌ இல்லையே! அதற்காக மனம்‌ பதறிவிட்டது. இப்போது இங்குள்ள நமது மந்திரிகளிடதீதும்‌ கூடத்தான்‌, எனக்கு ரொம்ப வருத்தம்‌ ஏற்பட்டிருக்‌கறது$ இவர்கள்‌ மீது ரொம்பவும்‌ கோபம்‌ கூடத்தான்‌ ] பணமும்‌ அதிகாரமும்தான்‌ இவர்கள்‌ இலட்சியமாய்‌ 8558 548085 தவிர இன உணர்ச்சி, மான உணர்ச்சி இல்லையே என்று. என்‌ மனம்‌ பதறாதா 8 என்ன இருந்தாலும்‌ ஒரு திராவிட முதன்‌ மந்திரியார்‌ கூடவர--கேவலம்‌ பதவிக்காக இப்படி ஓர்‌ உத்தரவை அனுமதிப்பது என்றும்‌ கோபந்தான்‌. என்றாலும்‌, அவரை ஒரு வைதீதியநாதய்யர்‌ போன்‌ ற பார்ப்பனர்‌ சுட்டுக்‌ கொன்றார்‌ என்றால்‌ என்னால்‌ சும்மா இருந்துவிட முடியுமா ₹ கனம்‌ சுப்பராயன்‌, நம்ம வராக இரந்தும்‌ எங்கள்மீது தடையுத்தரவு பிறப்பித்து விட்டாரே என்று கோபம்‌ எனக்கு எவ்வளவுதான்‌ இருந்தாலும்‌--அவரை ஓர்‌ வரதாச்சாரி கொன்றுவிட்டார்‌ என்றால்‌ என்‌ மனம்‌ பொறுக்குமா ? என்ன இருந்தாலும்‌ நமது காமராஜ்‌ கூடவா இதைத்‌ திருத்தக்‌ கூடாது என்று எனக்கு அவர்மீது வருத்தமிருந்தாலும்‌, அவரை ஓர்‌ கோட்சே கொன்று விட்டான்‌ என்றால்‌ என்னால்‌ பார்தீதுக்கொண்டிருக்க முடியுமா ? இயற்கையசகவேனும்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌ -587 ஆதீதிரம்‌ வராமல்‌ இருக்குமா 9 இது நரசிம்ம ராஜ்யமா ? இப்படிப்பட்ட நம்மைப்‌ போய்‌ எதிரிகளாய்ப்‌ பாவிதீதுச்‌ சட்டமியற்றுவது நியாயமா ? ஒரு திராவிடனுடைய பண்பு இதற்கு இடங்கொடுக்கலாமா என்று நீங்களே சிந்திதீதுப்‌ பாருங்கள்‌ | எதற்காக எங்கள்‌ தோழர்களைக்‌ கைதியாக்க வேண்டும்‌ ₹ எதற்காக நாங்கள்‌ கறுஞ்சட்டை அணியக்கூடாது? எதற்காக எங்கள்‌ கொடிகளை நாங்கள்‌ பறக்கவிடக்‌ கூடாது என்று தெளிவாகவாவது ஆட்சியாளர்கள்‌ கூறவேண்டாமா? எழுத்துரிமை உண்டு ) பேச்சுரிமை உண்டு ? என்று பிரமாதமாய்ப்‌ பேசப்படும்‌ 84 காலதீதில்‌ எங்களுக்‌ குப்‌ பிடித்தமான சட்டையை அணிந்துகொள்ளவும்‌, எங்களுக்குப்‌ பிடி தீதமான கொடியைப்‌ பறக்கவிடவும்‌, எங்களுக்குள்ள இழிவை எடுதீகக்கூறி சமாதான முறையில்‌ எங்கள்‌. சமூகத்தைச்‌ சீர்திருத்தம்‌ செய்துகொள்ளவும்‌, அதற்கான பிரச்சாரம்‌ செய்யவும்‌ கூடவா எங்களுக்கு உரிமை இருக்கக்‌ கூடாது? Dy என்ன--! தூண்‌ மறைவிலிருந்து வந்து வயிற்றைக்‌ கிழித்த ! நரசிம்ம ராஜ்யமா 1 £மரதீதின்‌ மறைவிலிருந்து வாலியைக்‌ கொன்ற! ராமராஜ்யமா ₹ நாங்கள்‌ உங்கள்‌ ஆட்சியைப்‌ பிடுங்கிக்கொள்ளப்‌ போகிறோமா ? அல்லது உங்கள்‌ பதவிக்கு ஆபதீது விளைவிக்கவாவது நாங்கள்‌ பாடுபடுகிறோமா 8 எங்களுக்குதி தெரியுமே, அரசியலைக்‌ கைப்பற்றுவதாலும்‌ மந்திரி பதவியைப்‌ பெறுவதாலும்‌ எங்கள்‌ கொள்கைகள்‌ வெற்றியடைய முடியாதென்று ! நாங்களே ஆட்சியில்‌ அமர்ந்தால்கூட இன்றைய மக்கள்‌ நிலையில்‌, நீங்கள்‌ செய்த அளவுக்குச்‌ சீர்‌ திருத்தம்‌ செய்வதுகூட எங்களுக்குக்‌ கஷ்டமாயிருக்கலாம்‌. ஏனென்றால்‌, பார்ப்பனர்‌ பாமர மக்களைத்‌ தூண்டி விட்டூக்‌ காலித்தனம்‌ செய்விப்பார்கள்‌. ஆதலால்‌, உங்களைச்‌ சீர்திருத்தம்‌ செய்யவும்‌, உங்கள்‌ சீர் திருத்தங்களுக்கு மக்கள்‌ ஆதரவைத்‌ தேடிக்‌ கொடுக்கவும்‌, நீங்கன்‌ செய்யாமல்‌ விட்டுவிடுவதை உங்களுக்கு ஞாபகப்‌ படுத்‌ துவதுமான இவற்றிற்காகதீதானே எங்கள்‌ கழகம்‌ பாடுபட்டு வருகிறது? இதனால்தானே மந்திரிகள்‌ சில சமயங்களில்‌ எங்கள்‌. கழகத்தின்‌ கொள்கைகளைக்‌ கண்டிக்கும்போதுகூட நாங்கள்‌ பேசாமல்‌ இருந்துவர வேண்டியிருக்கிறது. மதுரை, சேலம்‌ சம்பவங்களுகீதுப்‌ பிறகு எங்கன்‌ தோழர்கள்‌ அதற்காக மந்திரி களைப்‌ பகிஷ்கரிக்கும்‌ முறையில்‌ கறுப்புக்‌ கொடி பிடிக்கவேண்டும்‌ என்று கருதியபோது கூட, நான்‌ அவர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லையே ! இக்‌ காரணங்களால்‌ நானும்‌ ஓமாந்தூராரும்‌ இரகசியமாக ஏதோ ஒரு பொது இடத்தில்‌ சந்திக்‌ றோம்‌ என்ற வதந்தி கூடப்‌ பரவிவிட்டிருக்கிறதே 1 ஓமாந்தூரார்‌ மந்திரியான பிறகு நான்‌ ஒருமுறைகூடப்‌ பார்த்ததில்லை. அவர்‌ என்னுடைய பழைய நண்பர்தான்‌ ) நாணயஸ்தர்‌ என்ற போதிலுங்‌ கூட, சேதி போக்குவரதி துக்கூட நான்‌ வைத்தக்கொண்டதில்லை. மந்திரிகள்‌ யாரிடத்தி லும்‌ எனக்கு எவ்விதப்‌ பேச்சும்‌ நடந்ததில்லை என்றாலும்‌, ஒரு பெரிய C. 1. D. உதீதி3யோ கஸ்தர்‌ என்னிடம்‌ வந்து ஏதா பேசிவிட்டு, ¢ ஓமாநீதூராரும்‌ நீங்களும்‌ சந்தித்துப்‌ பேசீய துண்டா?! என்று கேட்டுச்‌ சென்றார்‌. என்னுடைய ஒரு சிறந்த நண்பர்‌ கூடச்‌ சொன்னார்‌ அதாவது ஒரு பொறுப்புள்ள பத்திரிகை ஆசிரியர்‌ தன்னை இவ்விதமே கேட்டதாகவும்‌, அதற்குத்‌ தாம்‌ விசாரித்துத்‌ தெரிவிப்பதாகப்‌ பதில்‌ சொன்ன தாகவும்‌. இவ்வளவு சந்தேகம்‌ எமுநீதுவிட்டது-அக்கிரசாரதீதிற்கு இன்றைய ஆட்சியின்‌: மீது! ஓர்‌ ஆரியப்‌ பத்திரிகையே எழுதுகிறது, * ஈரோட்டு ராமசாமியாவது நாஸ்திகம்‌ பேசித்‌ தொல்லை கொடுக்‌ றான்‌] ஆனால்‌, ஓமாந்தூர்‌ ராமசாமியோ விபூதி பூசிக்‌ கொண்டே தொல்லை கொடுக்கிறான்‌ ? என்று; அவர்களுக்குள்‌ அவ்வளவு பற்றி எரிகிறது. அதைதி தணிக்க, பாரீப்பனரிடம்‌ நல்ல பேர்‌ வாங்க, ஆட்சியாளர்கள்‌ ஏதோ நம்மீது அடக்கு முறையை ஏவி இருக்கின்றனர்‌] இதுதான்‌ இன்றைய நிலை. ஆகவே, நாம்‌ கொடுத்த தொல்லை அல்ல இன்றைய தடையுதீதரவுக்குக்‌ காரணம்‌. அக்கிரகாரம்‌ அரசியலாருக்குகீ கொடுத்த தொல்லைதான்‌ இன்றைய இந்த விபரீத விளைவுக்குக்‌ காரணம்‌. இதற்கு இனி நீங்கள்‌ தான்‌ பதில்‌ கூறவேண்டும்‌, www.thamizham.net - Free £ 5௦011௦ 3016 588 பெரியார்‌ ஈ, .வெ. ரா. சிந்தனைகள்‌ 6 இழிவுக்கு வெட்கப்படும்‌ மக்களுக்கு இங்கு இடமில்லை) காட்டுக்கு ஓடிப்போங்கள்‌? என்று கூறினாலும்‌ ஓடத்தான்‌ நாங்கன்‌ தயாராயி நப்போமே யொழிய, இ.வைப்‌ Curp 354 கொண்டு இனியும்‌ இன்னல்‌ வாழ்வு வாழச்‌ சம்மதி$3யாம்‌. ஏன்‌ இந்த பட்‌ 8டல்‌ தபார்‌? எந்த நாட்டில்‌ எந்த சர்க்கார்‌ ஆட்சிக்கு வந்த பாதிலும்‌, அந்த சர்க்கார்‌ தன்‌ சொந்த நன்மைக்காகவேனும்‌ ஒரு எதி!க்கட்சியை வைத்திருப்பது, அதற்கு மரியாதை காட்ட வருவது இயற்கை. அந்த எதி!கீகட்சி எங்கு தம்‌ கட்சியை அழித்‌ துவிடுமோ என்று கரு.க-ம்படியான அளவுக்குச்‌ செல்வாக்குப்‌ பெறுமானால்‌, அதை ஆட்சியில்‌ உள்ள கட்சி அழிக்கப்‌ பார்ப்பதும்‌ கியற்கை. ஆனால்‌, நாமா ஒரு அரசியல்‌ கட்சி அலல என்று தெளிவாகக்‌ கூறியிருக்‌ 93 றாம்‌. தேர்தலில்‌ போட்டியிடப்‌ போவதில்லை என்‌ றுகூடக்‌ கூறி வந்திருக்‌ 9 றாம்‌. அதன்‌ படியே தேர்த களில்‌ கலந்து கொள்ளாமலும்‌ இருந்துவந்தி நகீ 83ராம்‌. அப்படியிருந்தும்‌, ஆட்சி யாளர்கள்‌ நம்மை அழிக்கப்‌ பார்க்‌ 9ன்றனர்‌ ) அதுவும்‌ அக்‌ 9ரமமான முறையில்‌ நம்மை அடக்கப்‌ பார்க்‌ ன்றனர்‌ என்றால்‌, இந்‌ பாட்டில்‌ பார்ப்பனர்‌ மனம்‌ கோணும்படி எவனும்‌ மூசீசுவிடக்கூடாது என்கின்றது ஆரியக்கட்சி, *கறுஞ்சட்டைப்‌ படைமீது தடை என்று சொல்லிக்கொண்டு திராவிடர்‌ கழகக்‌ சொடியை எடுத்துச்‌ செல்கிறார்கள்‌ ; கழகக்‌ கணக்குப்‌ புத்தகத்தை) நடவடிக்கைக்‌ குறிப்புப்‌ புதீதகதீதை, கறுப்புச்‌ சட்டைகளை--இவற்றை2யல்லாம்‌ எடுத்துச்‌ சென்றிுக்‌ 9ன்றனர்‌ ; ஊருக்‌3கார்‌ முறையைக்‌ கையாண்டிருக்‌ கன்‌ றனர்‌. இன்னது செய்யவேண்டும்‌) சோதனை இன்ன முறையில்‌ நடத்தவேண்டும்‌) இன்னின்னவைதான்‌ கைப்பற்றப்பட வேண்டும்‌ என்று கூடதி தாக்கீது அனுப்பியிருப்பதாகத்‌ தெரியவில்லை. அனுப்பி இருந்தால்‌ சோதனை மூறைகவில்‌ இவ்வளவு வேறஜபாடு இருந்தி நக்துமா? திருவண்ணாமலையில்‌ இவ்வளவு * பட்டேல்‌ தர்பார்‌ நடந்திருக்குமா? எங்களை ஏன்‌ இப்படி இம்சிக்க வேண்டும்‌, இந்த அஹிம்சா மூர்தீதிகள்‌--எங்கள்‌ கொள்கைகளைதீ தெளிவாக நாங்கள்‌ வெளியிட்டிருந்‌ அம்கூட! இழிவு நீங்க வேறு வழி என்ன?! சுயராஜ்யத்தி 8 சூத்திரனும்‌ பஞ்சமனும்‌ இருக்கக்கூடாது) மனிதன்தான்‌ இருக்கவேண்டும்‌ என்பது தானே எங்கள்‌ கோரிக்கை. இதற்குத்‌ தான கறுப்புச்‌ சட்டை இக்‌ கோரிக்கையைப்‌ பூர்த்தி செய்துவைப்பதில்‌ உங்களுகீககன்‌ கவலை இரக்கக்‌ கூடாது? மதமற்ற ஆட்சி நடத்‌ துகிறதாகக்‌ கூடும்‌ நீங்கள்‌ ஏன்‌ மததீதி ளால்‌ ஏற்பட்டுள்ள இந்த பேததீ அத ஒழிக்கக்‌ கூடாது நீங்கள்‌ ஒழிக்க முற்படவில்லையானால்‌ நாங்களாவது அதற்காகப்‌ பாடுபட வேண்டாமா? நாங்கள்‌ என்ன உங்களிடமிருந்து பிரித்திருக்கவா விநம்புகி3றோம்‌ 1 பிரிந்து நிற்கும்‌ காங்கரஸ்‌ திராவிடத்‌ தோழர்களை, கம்யூனிஸ்ட்‌ திராவிடத்‌ தோழர்‌ களை, சமதர்ம திராவிடத்‌ தோழர்களை எல்லாவற்றிலும்‌ உள்ள திராவிடரையு:தாண்‌ அழைக்‌ றேன்‌. நீங்கள்‌ அனைவரும்தானே 4-ம்‌ சாதிக்‌ கீழ்மக்கள்‌? உங்களுகீ கு ஆசையில்லையா, கந்த இழிவு நீங்க வேண்டும்‌ என்று 1! உங்களுக்‌ த அவமானமில்லையா, இப்பதி தாழ்த்தப்பட்ட மக்களாய்‌ இருட்பது1 நீங்கள்‌ அனைவரும்‌ எங்களோடு சேர்ந்து, இந்தப்‌ பிறவி இழிவு நீங்க ஒத்துழைத்தால்‌, அதிக நான்‌ இருக்‌ உ முடியுமா இந்த சாதி உயர்வு, தாழ்வுகள்‌ ₹ உங்கள்‌ கொள்கைகளாவது ஒப்புக்கொள்கின்றனவா-- இப்படிப்பட்ட பேதாபேதத்தை]1 அப்படியிருக்க ஏன்‌ உங்களுக்குத்‌ தயக்கம்‌, இந்த ஒரு காரியதீதிலாவது எங்களோடு சேர்ந்து பணியாற்ற ? எங்கள்‌ கருத்துப்பட தான்‌ நீங்கள்‌ நடக்கவேண்டுமென்பதி$லையே; நீங்களே ஒரு மார்க்கம்‌ கூறங்களேன்‌ இந்த இழிவு நீங்குவதற்கு! அதை நாம்‌ எல்லோருமாகச்‌ சேர்ந்து பில்‌ பற்றுவோமே ! ¢ இழிவு நீங்க வேண்டும்‌) இழிவு நீங்க வேண்டும்‌? என்று வாயால்‌ கூறிவருவது மட்டும்‌ பே.துமானதாகி விமா 6 பேசிக்கொண்டே இருந்தால்‌ டாரியஃ எப்போது முடிவது ¥ ‘www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌ - 589 . இனி வருப்புவாரிப்‌ பிரதி இதித்துவம்‌ இருக்காது என்று கூறப்படு றது) தனித்‌ தனித்‌ தொகுதி முறைத்‌ தேர்தல்‌ இனி இருக்காது என்று கூறப்படுகிறது. வசதி யுள்ள கூட்டமே மேலும்‌ மேலு வாதி பற்று வாழ வழிசெய்து வைக்‌ றது நம்‌ மாகாண சர்க்கார்‌. வசதியுள்ளவர்கள்‌ e g8 யாகத்தில்‌ அமர்ந்தால்‌ வசதியற்ற நாமல்லாம்‌ அவர்கள்‌ கிஷ்டப்ப உதான்‌ நடக்கவேண்டிவரும்‌, அவர்கள்‌ இஷ்டப்படி நடக்க விரும்பாத வர்கள்‌, ஒன்று வேலைக்கு வைத்கக்கொள்ளப்படமாட்டார்கள்‌ ) அப்படி வைதீதுக்கொண் டாலும்‌ உடனே ஏதாவது காரணங்காட்டி தீ தரத்தப்பட்‌ விடுவார்கள்‌. ஓமாத்தூரார்‌ படும்‌ பாட்டைப்‌ பாருங்கள்‌ ! இவர்களே கீப்படி ஆனால்‌ நம்‌ சதி என்ன ஆவது 1 நாம்‌ எல்லோ ரூம்‌ ஒன்றுபட்டு இந்தச்‌ சமயத்தில்‌ ஏதாவது செய்ய ' வேண்டாமா? கிடைதீ கள்ள * சுயராஜ்யம்‌? என்பதை நம்‌ மக்கள்‌ ஒவ்வொருவருக்கும்‌ பயன்படும்படி நாம்‌ செய்ய வேண்டாமா 1 ஆகவேதான்‌ நான்‌ கேட்டுக்கொள்கி$றன்‌ 8 திராவிடர்கள்‌ எந்தக்‌ கட்சியில்‌ இருந்தாலும்‌ இனியாகிலும்‌ அனைவரும்‌ ஒன்றுசேர்ந்து--6 நாங்கள்‌ இனி இழி மக்‌ களல்லர்‌ ? என்று கூறவேண்டுமென்று, ஏற்கனவே கறுப்பு அறிகுறியாக ஆக்‌ ப்பட்டிருப்பதால்‌ இழிவுக்காகக்‌ கறுப்புடை அணிந்துள்ள மக்கள்‌ மற்றவர்களையும்‌ அணிபச்‌ செய்யுங்கள்‌ ] இதுவரை கறுப்படை அணியாத மக்களும்‌ தயவு செய்து விரும்பி அணியுங்கள்‌, யாரே ஒரு சிலர்‌ அணிந்திருந்தால்தானே சர்க்கார்‌ பயமுறுத்தும்‌? அனைவரும்‌ அணிய ஆரம்பிதீதுவிட்டால்‌ அப்புறம்‌ சர்க்கார்‌ யாரைப்‌ பயமுறுதீதமுடியும்‌ 1 மக்கள்‌ எல்லோருமே கவலையற்றிந ந்தால்‌ ஆள்பவர்களுக்குத்தான்‌ எப்படிக்‌ கவலை தோன்ற முடியும்‌? தற்போது நம்மை ஆட்டிவரும்‌ அரசியல்‌ நி/ணயசபையில்‌ நமக்குப்‌ பிரதி நதித்‌ அவம்‌ இலலை, சர்வசக்தி பெற்றுள்ள அச்‌ பையின்‌ சர்வாதிகார முடிவை மாற்றியமைக்கப்‌ போதிய மக்களெழுச்சி இல்லாததால்‌, நம்‌ மாகாண சர்கீகாரும்‌ அவர்கள்‌ தயவைநாடியே தம்‌ பதவியைக்‌ காப்பாற்றிக்கொள்ள வேண்டியவர்‌ களாய்‌ இருக்‌ கிறார்கள்‌. ஆகவே, இனியாயினும்‌ நாம்‌ எல்லோரும்‌ கணித்து, இப்‌ பிற்போக்குச்‌ சக்தி களை எதிர்க்க முன்வரவேண்டும்‌. ¢ திராவிட நாட்டவரிடையே ஒற்றுமையில்லை! என்ற குறைபாடு இனியும்‌ இல்லாமல்‌ பார்தீ கக்‌ கொள்ள வேண்டும்‌. இன்றைய இர்வாகக்‌ கமிட்டிதீ தீர்மானப்படி கழிவு நீக்கப்‌ பிரச்சாரம்‌ மேலும்‌ தீலிரமாக்கட்படவேண்டும்‌. ஆட்சியாளரும்‌, இனி சும்மா இருக்கமாட்டார்கள்‌ ) நமக்கு ஏதாவது தொந்தரவு கொடுப்பார்கள்‌. அவர்கள்‌ நினைதீதபடியெல்லாம்‌ செய்ய அதிகாரம்‌ இருக்கிறது, அவர்கள்‌ கையிஃ; தம்மைப்‌ பாதுகாத்துக்‌ கொள்ள, பட்டாளமும்‌ இருக்கிறது. அவர்கள்‌ கையில்‌ ; கத்தி கொண்டு நம்மை வெட்டும்படி கூறிவிட்டுக்கூட அவர்களால்‌ கவலையற்றிருக்க முடியும்‌. நாம்தான்‌ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்‌. நமது பத்திரிகையை நிறுத்தலாம்‌ $ எங்களில்‌ சிலபேரைச்‌ சிறைப்படுத்தலாம்‌) நான்‌ கிராமம்‌ கிராமமாகச்‌ சென்று பிரச்சாரம்‌ செய்வது ஆங்காங்குள்ள சட்டசபை மெம்பரகளின்‌ யோக்கியதையை அம்பலப்படுத்தி விடுகிறது. . அதற்குப்‌ பதில்‌ கூறமுடியாமல்‌ சங்கடப்படுகிறார் கன்‌ ) அந்த மெம்‌ பர்கள்‌ தாம்‌ என்மீது ¢ ரிப்போர்ட்‌? அனுப்புகிறார்கள்‌, ¢ இவன்‌ வந்து இப்படியெல்லாம்‌ பேசிவிட்டுப்‌ போகிறானே) நாங்கள்‌ எப்படி மானமின்றி& சட்டசபையில்‌ கை தூக்குவது Y என்று, * காங்கரஸ்‌ வண்டவாளத்தை எல்லாம்‌ இவன்‌ வெளுத்‌ துவிட்டபின்‌, நாங்களெப்படி மறு எலகீஷனில்‌ நிற்பது 1 என்று கவலைகொண்டு, இதைத்‌ த௫க்கும்படி ஆட்சியாளரைக்‌ கேட்டுக்கொள்கிறார்‌ கள்‌. இச்‌ சட்டசபை மெம்பர்கள்‌ தொல்லைக்காவது அரசியலார்‌ ஏதாவது செய்தே தீருவார்கள்‌. என்‌ செய்வார்கள்‌ பாவம்‌ 8 நாம்‌ கூட்டங்கள்‌ நடதீத முடியாமல்‌ இருக்க ஏதாவது செய்வாரீகள்‌ ) விரைவில்‌ என்னைக்‌ கைதசெய்தாலும்‌ செய்வார்கள்‌, செய்தால்‌ நீங்களென்ன செய்யப்போகிறீர்கள்‌ 8 ஜெயிலை இடித்துச்‌ சிறை மிட்கப்போகிறிர்‌ களா? அதெல்லாம்‌ மகா மகா முட்டாள்‌ தனம்‌. என்னைப்‌ போலீஸ்‌ ஸ்டேஷனுக்கு அழைத்துச்‌ சென்றால்‌ நீங்கள்‌ அந்தட்பக்கம்‌ கூட,--ஒருவர்கூட வரக்கூடாது. பின்‌ என்ன செய்யவேண்டும்‌ ? அதற்காக வருந்தும்‌ ஒவ்வொருவரும்‌ கறுப்புச்சட்டை அணிந்துகொள்ள www.thamizham.net - Free £ 5௦011௦ 3016 590 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ வேண்டும்‌] உங்கள்‌ தோழர்களையும்‌ கறுப்புச்சட்டை அணிந்துகொள்ளும்படிச்‌ செய்ய வேண்டும்‌ ] வீதியில்‌ போகிறவர்களில்‌ 100-43 10 பேராவது கறுட்புச்சட்டை அணியுமாறு செய்யவேண்டும்‌. இப்போதே இப்படிசீ செய்தால்கூட அரசியலார்‌ மேலால்‌ நடவடிக்கை எடூக்கப்பயப்படுவார்கள்‌ ) உடனே கிழிவு நீக்க அவசியம்‌ ஏதாவது செய்வார்கள்‌. கிராமந்‌: தோறும்‌ கறுஞ்ஈட்டை பரவவேண்டும்‌. இன்னும்‌ பல கருத்துக்கள்‌ அதில அடங்கி இருக்‌ கின்றன. எல்லோரும்‌ கறுப்புச்சட்டை அணிய ஆரம்பித்தால்‌, மற்றவை தாமாகவே நடக்கும்‌. ஒவ்வொருவரும்‌ கிராமப்புறதீதிற்குப்‌ போகவேண்டும்‌. சாதி மத பேதங்கள்‌ இருப்பது நியாயமா £ பிராமணன்‌ என்றும்‌ பஞ்சமன்‌ என்றும்‌ உயர்வு-தாழ்வு இருப்பது நியாயமா? இவ்வுய/ஷுதாழ்வு நீக்க முயற்சியின்‌ அறிகுறியாசக்‌ கற ஞ்சட்டையணியும்‌ தோழர்களைச்‌ சிறைசெய்வது நியாயமா? தனக்குள்ள குறைபாட்டின்‌ அறிகுறியாகக்‌ கறுஞ்‌-ட்டை அணித்துகொள்ளக்கூடவா இன்றைய சர்கீகாரில்‌ உரிமையிச்லை 1 தோழர்களே சிந்தித்‌ தப்‌ பாருங்கள்‌. இழிவுக்கு அவமானப்படும்‌ நீங்களும்‌, இ நிவினால்‌ பல துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும்‌. நீங்களும்‌ கறுப்புச்‌ ட்டை அணிந்துகொள்ளுங்கள்‌ ! என்று சாந்தமாய்‌, சமாதானமாய்‌ எடுதீநுச்‌ சொல்லுங்கள்‌. அமைதியையும்‌, பொறுமையையும்‌ பரப்புங்கள்‌; பட்டி தொட்டிதோறும்‌ கறுப்புச்‌ சட்டையைப்‌ பரப்புங்கள்‌] கறுப்புத்‌ துணியும்‌, கறுப்புச்‌ சட்டையும்‌ எடுத்துச்சென்று விற்பனை செய்யுங்கள்‌. அப்போதுகான்‌ தெரியும்‌, நம்‌ கொள்கைகளைப்‌ பின்பற்றுகிறவர்கள்‌, நம்‌ கொள்கைகளுக்கு மரியாதை செய்‌ றவர்‌ கன்‌ எவ்வளவு பேர்‌ என்பது. இதுவே நமது தோழகளின்‌ முக்கிய வேலையாக இருக்க வேண்டும்‌ என்பதுதான்‌ என துவிருப்பம்‌. [திருவல்லிக்கேணி கடற்கரையில்‌, 7-3-1949-ல்‌ சொற்பொழிவு--* விடுதலை ? 11-3-1948) 6. பிராமணன்‌ ? என அழையாதீர்‌? பார்ப்பனர்கள்‌ தம்மைப்‌ ¢ பிராமணர்கள்‌? என்று கூறிக்கொண்டு, ¢ பிராமணான்‌ ஓட்டல்‌! என்று போட்டுக்கொண்டு, நம்மைப்‌ பஞ்சமன்‌, சூத்திரன்‌ என்ற. வகுப்பில்‌ குறிக்கும்‌ ஹரிஜனன்‌, நாயுடு, ரெட்டியார்‌, முதலியார்‌, பிள்ளை, ஆச்சாரி, செட்டியார்‌, நாடார்‌ முதலிய பெய/களால்‌ அழைத்தும்‌, அழைத்துக்‌ கொள்ளும்படி செய்தும்‌ வருகிறார்கள்‌. அதாவது, பதிவு (ரிஜிஸ்டர்‌) ஆகும்‌ ஆதாரங்களில்‌ அப்படிப்‌ போட்டாக வேண்டும்‌ என்று கட்டாயப்படுதீ துகறார்கள்‌. இன்று நடப்பில்‌ இருக்கும்‌ சாதிக்கும்‌, வகுப்புக்கும்‌ இதுதான்‌ ததீ துவமாக இருந துவரு றது: பார்ப்பனர்கள்‌, பிராமணர்கள்‌! ஆனா (பார்ப்பனர்கள்‌ அல்லாத மற்ற 6 இந்துக்கள்‌ என்பவர்‌ களாகிய) நாம்‌ யார்‌ ₹ சூத்திரர்கள்‌ என்பதாகதீதானே (நாமே ஒப்புக்‌ கொண்டதாக) ஆகிவிடுகிறது. ஆதலால்‌, பார்ப்பனர்களை நாம்‌ பிராமணர்கள்‌ என்று ஒப்புக்கொண்டதாகக்‌ காட்டு வதோ அல்லது நாம்‌ அவர்களைப்‌ பிராமண?கள்‌ என்று அழைப்பதோ, சொல்வதோ, ஆதாரங்களில்‌ எழுதுவதோ ஆ 8ய காரியங்கள்‌ நம்மை நாமே இறிவுபடுத்திக்‌ கொன்‌ வதாகவும்‌, நமது கருதீதக்கும்‌ ஆசைக்கும்‌ முரணாக நடந்ததா கவும்‌ ஆகிறது. எனவே, திராவிடர்‌ கழக அங்கதீதினர்களு 8 ஆதரவாளர்களும்‌ தங்களால்‌ நடத்தப்‌ படும்‌ பத்திரிகைகள்‌, எழுதப்படும்‌ வியாசங்கள்‌; புத்தங்கள்‌, கடிதங்கள்‌ முதலியவற்றில்‌ கண்டிப்பாகப்‌ பார்ப்பனர்‌ என்று குறிப்பிடவேண்‌ டிய இடதீதில்‌ பிராமணன்‌, பிராமணர்கள்‌ என்கின்ற வார்தீதைகள்‌ விழாதபடி பார்த்துக்கொன்ன வேண்டுமாய்‌ வேண்டிக்‌ கொள்கிறேன்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌ 501 * பார்ப்பானை அய்யர்‌ என்ற காலமும்‌ போச்சே? என்று பாரதியார்‌ என்ற ஒரு பார்ப்பன ரே பாடியிருகீ றொர்‌, அந்தப்‌ புதீதகம்‌ பார்ப்பனர்‌ களால்‌, காங்கிரசாரால்‌, சர்க்கர ரால்‌ பாராட்டப்பட்டு--பாடப்‌ புதீதகமாகவும்‌ இரந்து வருகிறது) பாட்டுக்‌ கச்‌3சரிகளிலும்‌ பாடப்படுகிறது ஆகவே, திராவிடர்கழக அங்கத்தினர்‌ எனது இந்த வேண்டுகோளை அருள்கூர்ந்து சுயமரியாதைக்‌ கண்‌ கொண்டு பார்தீது இலட்சியப்படுத்‌ துவார்கள்‌ என்று கருதகி3றன்‌. [ குடி அரசு -வேண்டுகோன்‌--17-4-1948] 7. தாய்மார்களுக்கு தோழர்களே | தாய்மார்களே 1 கடைசியாக, இங்கு மிகதி திரளாகக்‌ கூடியிருக்கும்‌ தாய்மார்களுக்கும்‌ சில வார்தீதைகளைக்‌ கூற ஆசைப்படுகிறேன்‌. என்‌ அருமைத்‌ தாய்மார்களே ! நீங்கள்‌ பல தொந்தரவுகளுக்கும்‌ உள்ளாகி, பல கஷ்ட நஷீடங்கள்பட்டு இங்கு வந்து இரண்டு நான்‌ தங்கிச்‌ செல்லுவதற்காக ஏதாவது உருப்படியான பலன்‌ பெற்றுச்‌ செல்லவேண்டாமா1 எதற்காக நீங்கள்‌ இங்கு வந்திருக்கிறிர்கள்‌ ? இது இரா2மஸ்வரம்‌ அலலவ-பிள்ளைவரம்‌ வாங்கிக்கொண்டுபோக ! இந்த இடத்தில்‌ அரசமரமும்‌ வேப்பமரமும்‌ இல்லையே-சுற்றிச்‌ சென்றால்‌ கர்ப்பம்‌ தரிக்கும்‌ என்று சுற்றிப்போவதற்கு ! இது திருப்பதியும்‌ அலவ உள்ள காசைப்‌ பார்ப்பானிடம்‌ பறிகொடுத்‌ துவிட்டு மொட்டையடிதீதுக்கொண்டுபோக. இது அறிவுபற்றிப்‌ பேசும்‌ இடம்‌. ஆகவே நீங்களும்‌ ஏதாவது அறிவு பெற்றுச்‌ செல்ல வேண்டாமா 1 கொஞ்சம்‌ காதுகொடுத்துக்‌ கவனத்தோடு கேளுங்கள்‌. தாய்மார்களே! நீங்கள்‌ தற்போது தழுவி நிற்கும்‌ இந்துமத, வருணாசிரம தர்மப்படி--நீங்கள்‌ சூதீதிரசீசிகள்‌ ) பார்ப்பானின்‌ தாசிகள்‌ என்பதை முதலில்‌ உணர்ந்து கொள்ளுங்கள்‌. கடவுளுக்கும்‌ நீங்கள்‌ தான்‌ தாசிகள்‌. எந்தக்‌ கடவுளும்‌ சூத்திரச்சி களுடன்தான்‌ லீலைகள்‌ செய்ததாகப்‌ புராணக்‌ கதைகள்‌ கூறுகின்றனவே ஒழிய, எந்தக்‌ கதையும்‌--கடவுள்‌ பார்ப்பனதீதிகளோடு லீலைகள்‌ செய்ததாகக்‌ கூறக்‌ காணோம்‌. கடவுள்‌ அவதாரூமல்லாம்‌ நம்‌ பெண்களைதீதான்‌, கற்பில்‌ சோதிதீததாகக்‌ கதைகளில்‌ கூறப்படுகிறதே ஒழிய, எந்தக்‌ கதையிலும்‌ பார்ப்பனப்‌ பெண்‌ கடவுளால்‌ கற்பழிக்கப்பட்ட தாகக்‌ காணோம்‌. அவ்வளவு இழிவுபடுத்திவிட்டார்கள்‌, இந்த அன்னக்காவடிப்‌ பார்ப்‌. பனர்கள்‌ நம்மை. இதை அறியாமல்‌ இன்னும்‌ நீங்கள்‌ அவன்‌ காலடியில்‌ வீழ்ந்து, காசு பணம்‌ அழுதுவருகிறிர்கள்‌. இனி நீங்ண்‌ ஒரு காசுகூட எந்தப்‌ பார்ப்பானுக்கும்‌ அழக்கூடாது. உங்கள்‌ வீட்டு நல்ல காரியங்களுககோ கெட்ட சாரியங்களுக்கோ, அவனை: ஒருநாளும்‌ அழைக்கக்கூடாது. நீங்கள்‌ கோயிலுக்குப்‌ போகக்கூடாது) போவதாயிருந்‌ தாலும்‌ பார்ப்பான்‌ தான்‌ பூசை செய்ய வேண்டுமென்கின்ற கட்டுத்திட்டம்‌ உள்ள கோயி லக்கோ, இரண்டு பெண்டாட்டிகளைக்‌ கட்டிக்கொண்டு அதோடு ஒரு வைப்பாட்டியும்‌ வைத்திருக்கும்‌ சாமிகளுள்ள கோயிலுகீகோ நீங்கள்‌ கட்டாயம்‌ போகக்கூடாது. அப்படிப்‌ போவதானால்‌, போகும்பொழுது ஒரு தடி எடுத்துக்கொண்டு போங்கள்‌- தேங்காய்‌ வெற்றிலைப்‌ பாக்குகீ குப்‌ பதிலாக. அந்தத்‌ தடியால்‌ அடித்துக்‌ கேளுங்கள்‌, அந்த சாமியை! 6 நான்‌ தடியால்‌ அடிக்கிறேன்‌) நீ அழாமல்‌ இநக்‌கொயே! உனக்கு உயிர்‌ கிடையாது, நீ வெறும்‌ குழவிக்‌ கல்‌ சாமி! அதனால்தான்‌ நான்‌ அடிப்பது உனக்குத்‌ தெரிய வில்லை. அப்படியிருக்க உனக்3கன்‌ பெண்டாட்டி 1 அப்படித்தான்‌ பெண்டாட்டி வேண்டு மென்றால்‌ ஒரு பெண்டாட்டி போதாதா ₹ இரண்டு பெண்டாட்டி ஏன்‌ உனக்கு 8 இரண்டு பெண்டாட்டிகள்‌ தான்‌ இநந்து தொலைய வேண்டுமென்றால்‌ ஒரு தடவை அவர்களைக்‌ கலியாணம்‌ செய்துகொண்டால்‌ போதாதா ? வருடா வருடம்‌ ஏன்‌ உனக்குக்‌ கலியாணம்‌ www.thamizham.net - Free E 5௦011௦ 3016 692 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ நடக்கவேண்டும்‌? அதுவும்‌ போதாதென்று வைப்பாட்டிகள்‌ வேறு வேண்டுமென்கிறாயே ! அது நியாயமா! அத்தனையும்‌ வேண்டுமானால்‌ வைத்துக்கொள்‌ | அண்டங்களை எல்லாம்‌ படைத்த உனக்கு நாங்கள்‌ ஏன்‌ படியளக்க வேண்டும்‌! உனக்கு வேண்டியதை உன்னால்‌ தேடிக்கொள்ள முடியவில்லை; நீயா எங்களுக்குப்‌ படியளக்கப்‌ போகிறாய்‌? ஏன்‌ சாமி மவுனம்‌ சாதிக்கிறீர்கள்‌ 8 கல்லில்லையானால்‌, நீ உண்மையில்‌ கடவுளானால்‌, நாங்கள்‌ தரும்‌ பொருன்‌ உனக்குச்‌ சேர்வதில்லையானால்‌ உன்‌ பேரால்‌ எங்களைக்‌ கொள்ளையடித்து வாழும்‌ இந்த அன்னகீகாவடப்‌ பார்ப்பானை ஏன்‌ நீ தண்டிக்கக்கூடாது 1 என்று தடியால்‌ அடித்துக்‌ கேளுங்கள்‌. பதில்‌ இல்லையானால்‌--அது வெறும்‌ குழவிக்‌ கல்‌ என்பதை-- நாங்கள்‌ கூறுவதுபோல்‌ அறிந்துகொண்டு வீடு திரும்புங்கள்‌ பிறகு ஒரு வார்‌ தீதை உங்களை எதிர்தீதுப்‌ பேசுவார்களா-- உங்கள்‌ கணவர்கள்‌ 1 கடவுளுக்கு இந்தக்‌ கதியானதால்‌--அவர்கள்‌, தம்‌ கதி என்னவாகும்‌ என்று புரிந்துகொள்ள மாட்டார்களா 8 அப்புறம்‌ ஒருநாள்‌, வெளியே போவார்களா உங்கள்‌ புருஷர்கள்‌, வேறு மங்கையர்‌ களை தீ தேடி? அந்தச்‌ சாமியை அடித்து வைத்தவன்‌ நம்மவன்‌) அந்தச்‌ சாமிக்கு உயிர்ப்பிச்சை கொடுக்கக்‌ கும்பாபிஷேகம்‌ நடதீத உதவியது நம்முடைய பொருள்‌ ) அரிசி பரப்பு அழுது வருவது நாம்‌. அப்படியிருக்க, நாம்‌ அதைத்‌ தொடக்கூடாது என்று அந்தப்‌ பார்ப்பான்‌ உறுதி கூறுகிறானென்றால்‌ அட்படிப்பட்ட கிடத்தி கு நாம்‌ போகலாமா? அதற்குதீ தேங்காய்‌ பழம்‌ படைக்‌ இறிர்களே-- துணிமணி வாங்கித்‌ தரு9றிர்களே! அதை அந்தக்‌ கல்லா அனுபவிக்‌ றது? குழவிக்‌ கல்லால்‌ சாப்பிட முடியுமா 1 சாப்பிட்டால்‌ ஜீரணமாகி வெளிக்குப்‌ போகிறதா 8 எல்லாவற்றையும்‌ பார்ப்பான்‌ தானே அனுபவிக்‌8றான்‌ 1 பாடு பட்ட பணத்தை அப்படி விரயமாக்‌ லாமா, நீங்கள்‌1 கடவுள்‌ என்றால்‌ அது யோகீ ய மாக; ஒழுக்‌ கமாக பாரபட்சமின்றி நடந்துகொள்ள வேண்டாமா ₹ பாடுபடும்‌ நீங்கள்‌ பட்டினி கிடக்க, படிக்க வசதியின்றி தற்குறிகளாயிருக்‌ க, ஏழை களாகக்‌ கீழ்சாதி மக்களாக இருக்க--பாடுபடாத பா/ப்பனதீதிகள்‌ சோம்பேறிகளாக; அம்‌. சி. எஸ்‌. காரரின்‌ மனைவி களாக, பட்டாடை உடுத்தி மேனி மினுக்குடன்‌ உயர்சாதி மக்களாக வாழ அனுமதிக்கும்‌ கடவுளா, உங்களுக்குக்‌ கடவுள்‌ ? கடவுள்‌ என்றால்‌ கல்‌, களிமண்‌, புல்‌, பூண்டு, செடி, கொடி, கமுதை, குதிரை, சாணி, மூத்திரம்‌ இத்தனையும்‌ கடவுளா ₹ கடவுள்‌--அ ரிவுக் குக்‌ கட்டுப்பட்டதாக இருக்க வேண்டாமா திருட்பதிக்‌ கப்‌ போய்‌ மொட்டையடிதீ துக்கொண்டு வருகிறீர்கள்‌ 1 சாமியா மயிரைக்‌ கேட்கிறது 1 எந்தப்‌ பார்ப்பன தீதியாவது தி நப்பதிக்‌ துப்‌ போய்‌ மொட்டையடிதீ அக்கொண்டு வருகிறாளா ₹ இப்போது தாலியறுத்‌ தால்கூட அவர்கள்‌ மொட்டையடி தீக்‌ கொன்‌ வதில்லையே ! மொட்டையடிக்‌ கப்படும்‌ என்று தெரிந்தால்‌, அதற்கு முன்பே வீட்டை விட்டுவிட்டு யாருடனாவது ஓடிவிடுகிறார்களே ! அப்படியி நக்க உங்கள்‌ மயிரைத்‌ கானா சாமி கேட்கும்‌ 8 உங்கள்‌ கணவன்மாரைக்‌ காவடி தூக்‌ 9ச்செல்ல அனுமதிக்‌ கறிர்களே, அது தகுமா ₹ எந்தப்‌ டார்ப்பானாவது பழனியாண்டவனுக்குக்‌ காவடி தூக்‌ 34 செல்வதைப்‌ பார்த்திருக்‌ 8றீர்‌களா 8 அய்த்து புருஷன்‌ போதாதென்று 6-வது புருஷனையும்‌ விரும்பிய குரோபதீயம்மாளைப்‌ போய்க்‌ கும்பிடுகிறீர்களே ! அவளுக்கு மாவிளக்கு வைக்‌ றி] க 8௭! உங்களுக்கு இன்னும்‌ அதிகப்படியான புருஷன்‌ வேண்டும்‌ என்று வரங்‌ கேட்கவா அந்தப்‌ படி செய்கிறீர்கள்‌ 8 திராவிடத்‌ தாய்மார்‌ களாகிய உங்களுக்கு அடுக்குமா, இது? தாய்மார்களே ! நீங்கள்‌ எதையும்‌ பகுதீதறிந்து பார்க்கவேண்டும்‌. கல்லைக்‌ கடவுளென்று கூறுவதையும்‌, பார்ப்பான்‌ கடவுள்‌ அவதாரம்‌ என்று அவனுக்கு அரிசி, பருப்பு அழுவதையும்‌ அறவே விட்டொழிக்க வேண்டும்‌. சாணி, மூத்திரத்தைக்‌ கலக்கிக்‌ குடிப்பது மதம்‌ அல்ல. புராண சம்பந்தமான நாடகங்களுக்கோ, சினி காக்களுக்கோ, புண்ணிய க்ஷேதீதிரங்கள்‌, புண்ணிய தீர்‌ தீதங்கன்‌ என்பதற்‌ 2௧ா நீங்கள்‌ கட்டாயம்‌ போகக்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌ 598 கூடாது. இவையாவும்‌ பார்ப்பனர்கள்‌ உங்கள்‌ காசைப்‌ பறித்துச்‌ சுகபோக வாழ்வு வாழ்‌ வதற்கு வகுதீதுக்கொண்ட வழிகள்‌, நீங்களும்‌ மேல்நாட்டுப்‌ பெண்களைப்போல்‌ சகல உரிமைகளும்‌ பெற்று இன்ப வாழ்வு வாழவேண்டும்‌. அதற்கு ஆண்களைப்‌ போல்‌ நீங்கள்‌. படிக்கவேண்டும்‌. உங்களுக்குச்‌. சட்டதீதின்மூலம்‌ பல உரிமைகள்‌--சொதீதுரிமை, விவாகரதீது உரிமை ஆகிய உரிமைகள்‌ வரக்‌ காத்திருக்கின்றன. அவ்‌ வுரிமைகளை அனுபவிக்கக்‌ கல்வியறிவு அவசியமாகும்‌. நகைகளிலோ, சேலைகளிலோ உங்களுக்குள்ள பிரியத்தை ஒழிதீது விடுங்கள்‌. இவற்றில்‌ -பிரியம்‌ வைத்துக்‌ கொண்டிருப்பீர்களானால்‌, ஜவுளிக்‌ கடையிலும்‌, நகைக்‌ கடை யிலும்‌ சேலை விளம்பரதீதிற்காக அவ்வப்‌3பாது வெவ்வேறு சேலை உடுத்தி, வெவ்வேறு நகை மாட்டி வெளியே நிறுத்திவைக்கும்‌ வெறும்‌ பொம்மைகளாகதீதான்‌ நீங்கள்‌ ஆக நேரிடும்‌. ஆகவே, அவ்‌ விருப்பங்களைவிட்டுக்‌ கல்வியறிவில்‌ விருப்பம்‌ கொள்ளுங்கள்‌ § வீரதி தாய்மார்களாக ஆக ஆசைப்படுங்கள்‌. உங்கள்‌. நன்மைகீகாகதீதான்‌ பெரும்பாலும்‌ திராவிடர்‌ கழகம்‌ இருந்து வருகிறது. நீங்கள்‌: மாறினால்‌--உங்கள்‌ கணவன்மார்கள்‌, மற்ற ஆண்கள்‌ மாற்றம்‌ அடைவது வெகு சுலபம்‌, ஆண்கள்‌, உங்களைதீதான்‌--பிற்‌ போகீகாளிகள்‌ என்று உங்கள்மீதே பழி சுமதீதிவருகிறார்‌ கள்‌. * ஏனப்பா, மூட நம்பிக்‌ கைக்கு கிடமான திக்‌ காரியங்களைச்‌ செய்கிறாய்‌ 1 என்று ஓர்‌ ஆளைப்‌ பார்‌ தீதுக்‌ கேட்டால்‌, நான்‌ என்ன செய்யட்டும்‌ ) என்‌ வீட்டில்‌ ஒரு பெரிய ¢ சனியன்‌ ? இருக்கிறது) எல்லாம்‌ அதன்‌ தொல்லைதான்‌ ? என்று கூறிவிடுகிறான்‌. அப்‌ பழிச்சொல்லுக்கு ஆளாகாதீர்கள்‌ | எதிர்காலதீதில்‌--* இவள்‌ இன்னாருடைய மனைவி என்று அழைக்கப்படமாட்டாது ; இவர்‌: இன்னாருடைய புருஷர்‌? என்று அழைக்கப்படவேண்டும்‌. அந்த நிலைக்கு உங்களைக்‌ கொண்டுவர அனுதினமும்‌ பாடுபட்டுவரும்‌ திராவிடர்‌ கழகத்தை நீங்கன்‌ அனைவரும்‌ ஆதரித்து வரவேண்டும்‌. கடைசியாக உங்களை ஒன்று வேண்டிக்கொள்கிறேன்‌. உங்களை: என்றென்றும்‌ மடமையிலும்‌, அடிமைதீதனத்திலும்‌ ஆழ்தீதிவைக்க நினைக்கும்‌ மதத்தையோ, மத கர்தீ தர்களையோ, மகான்களையோ, ரிஷிகளையோ நம்பி நீங்கள்‌ மோசம்‌ போகாதீர்கள்‌, மனித சகீதிகளுக்கு மேற்பட்ட சக்தி தன்னிடம்‌ இருப்பதாக எவன்‌ கூறினாலும்‌, அவன்‌ எவ்வளவுதான்‌ ' உயர்நிலையிலிருந்தாலும்‌ சரி--அது பித்தலாட்டம்‌, மோச வார்த்தை என்பதை மனத்தில்‌ உற தியாக வைத்துக்‌ கொள்ளுங்கள்‌, இந்‌ நாட்டில்‌--ஏன்‌ இந்த உல&2லகூட எத்தனையோ மகான்கள்‌, மகரிஷிகள்‌, ஆழ்வார்கள்‌, நாயன்மார்கள்‌ தோன்றி யிருக்கிறார்கள்‌ என்‌ றாலும்‌, இதுவரை யாரும்‌ உங்களுடைய இழிவைப்‌ போக்கப்‌ பாடுபட்ட தாகக்‌ காணாம்‌. ஏசு கிறிஸ்து தோன்றி அன்பு மதத்தைப்‌ போதித்ததாக ¢ பைபிள்‌ ! கூறு கிறது. அவருடைய சிஷ்யர்கள்‌ தாம்‌ இன்று அணுகுண்டு உற்பத்திக்கு முக்கிய காரணமா யிருந்து வருகிறார்கள்‌. முகமதுநபி சிஷ்யர்களும்‌, இந்துமத பாதுகாப்பாளர்களும்‌ இன்று ஒருவரை ஒருவர்‌ கொன்றுகொள்கிறார்கள்‌, காந்தியாரின்‌ அகிம்சை வரைய கொன்று விட்டது. மு [காத்துக்குடியில்‌ 8, 9-5-1988-3 நடந்த மாகாண மாநாட்டில்‌ சொற்பொழிவு-ாவிடுதலை! 20-5-1948] 8. போர்‌ வீரர்களே வேண்டும்‌ பெரியோர்களே ! தோழர்களே ! தாய்மார்களே ! சேலம்‌ மாநாட்டில்‌ நிறை வேற்றப்பட்ட சில புரட்சிகரமான: தீர்மானங்களால்‌ சர்க்கார்‌. சம்பந்தம்‌ நீங்கப்பெற்று, கழகத்தின்‌ பேரும்‌ மாற்றம்‌ அடை நீ து, திராவிட நாடு பிரிவினை: யும்‌ இலட்சியமாக்கப்பட்டதிலி ருந்து நமது செல்வாக்கு அனுதினம்‌ பெருகிக்கொண்டே வருகிறது. கிதைக்‌ காணும்‌ சில, பொறாமைக்காரர்களும்‌, மேதாவிகள்‌ என்று தம்மை 1686—75 ‘www.thamizham.net - Free E book No 3016 694 பெரியார்‌ ௪. வெ. ரா. சிந்தனைகள்‌ நினைதீதுக்கொண்டிருக்கும்‌ சில புதீதிசாலிகளும்‌ நம்மீது ஏதேதோ குற்றங்‌ குறை கூறி வருகின்றார்‌ கன்‌, நம்‌ கழகத்தைப்‌ பின்பற்றி நடந்துவருபவர்களை இவர்கள்‌ பைத்தியக்‌ காரர்கள்‌ என்‌ றுகூடக்‌ கருதிவருகிறார்கள்‌. என்னைப்‌ பொறுத்தவரையில்‌, என்னைப்‌ பின்பற்றி நடந்‌ துவருபவர்கள்‌ புத்திசாலி களாய்‌ இருக்கவண்டுமென்ற கவலை எனக்கு ஒரு சிறிதும்‌ கிடையாது. தங்கள்‌ அறிவை, ஆற்றலை மறந்து, என்‌ இலட்சியத்தை நிறை வற்றிக்‌ கொடுக்கக்‌ கடிய ஆட்கள்‌ தான்‌ எனக்குத்‌ தேவையே ஒழிய, அவர்கள்‌ புதீதிசாலிகளா, முட்டாள்களா, பைத்தியக்காரர்‌ களா, கெட்டிக்காரர்களா என்பதுபற்றி எனக்குக்‌ கவலை இல்லை. இந்தச்‌ சந்தர்ப்பத்தில்‌ எனது மதிப்பிற்குரிய நண்பர்‌ மாணிக்க நாயகர்‌ அவர்கள்‌ கூறியது எனது ஞாபகத்திற்கு வருகிறது. அவர்‌ ஈரோட்டில்‌ எகீஸிக்‌பூடிவ்‌ என்ஜினியராய்‌ இருந்தபோது அவர்‌ எங்கள்‌ வீட்டில்‌ குடியிருந்தார்‌. மாடு களுக்குச்‌ சுலபமாய்‌ இழுக்கக்‌ கூடிய புது மாதிரியான கவலை? ஒன்று செய்யத்‌ தனக்கு கரண்டு கொல்லர்களைதி தருவித்‌.துக்கொடுக்கும்படி சொன்னார்‌. நான்‌ யோசித்து கரண்டு கெட்டிக்காரக்‌ கொல்‌ லர்கவின்‌-அதாவது, துப்பாக்கி செய்யக்கூடியவர்கள்‌ பெயரைக்‌ குறிப்பிட்டு அவர்களை அழைத்துவரும்படி என்‌ காரியஸ்தர்களுக்குக்‌ கூறினேன்‌. அப்போது அவர்‌ சொன்னார்‌ : ¢ கொல்லன்‌--கெட்டிக்காரன்‌ என்பவர்களை அனுப்பி வைப்பாயானால்‌, அவர்கள்‌ இருவருக்குள்ளும்‌ எழும்‌ கெட்டிக்காரத்தனப்‌ போட்டி என்‌: வேலையைக்‌ கெடுத்துவிடும்‌ ) அவர்களே எனக்கு யோசனை செரல்ல முந்‌.துவார்கள்‌. என்‌ திட்டம்‌ ஆட்டம்கொடுதீது வேலை நடவாது. ஆகவே, நான்‌ சொல்வதைப்‌ புரிந்து கொண்டு அதன்படி வேலை செய்யக்கூடிய, ஒரு படிமானமுன்ன--சொன்னபடி நடக்கக்‌ கூடிய; சம்மட்டியும்‌ சுதீதியும்‌ பிஷத்துப்‌ பழகிப கரண்டு ஆட்களை அனுப்பிவைத்தால்‌ போதுமானது. - அவர்கள்‌ முட்டான்களாயிருந்தாலும்‌ சரி $ அவர்களைக்‌ கொண்டு சுலபத்‌ தில்‌ வேலையை முடித்குக்கொள்ளலாம்‌ ! என்று கூறினார்‌. புத்திசாலிகள்‌ சண்டை போட்டுக்கொள்வது எப்போதுமே இயற்கைதான்‌. ஆகவ தான்‌ நான்‌ நீடாமங்கலம்‌ மாநாட்டின்‌ பாது மிகத்‌ தெளிவாகக்‌ கூறியிருக்கிறேன்‌-- * என்னைப்‌ பின்பற்றுகிறவர்கள்‌ தங்கள்‌ சொந்தப்‌ பகுத்தறிவைக்கூட கொஞ்சம்‌ தியாகம்‌ செய்யவேண்டும்‌? என்று. யாராவது ஒருவன்தான்‌ நடத்தக்கூடியவனாக இருக்க முடியுமே தவிர, எல்லாநமே தலைவர்களாக லருக்கமுடியாது: மற்றவர்கன்‌ தலைவர்‌ இட்ட கட்டளைப்படி நடக்கவேண்டியவர்கள்தாம்‌. தோழர்களே ! நான்‌ கிப்போது கூறுகிறேன்‌ $ நீடாமங்கலதீதைவிட ஒரு படி மேல்‌ செல்கிறேன்‌. நீங்கள்‌ இந்த இயக்கத்தில்‌ உன்னவரை உங்கள்‌ சொந்தப்‌ பகுத்தறிவை மட்டுமல்ல, உங்கன்‌ மனச்சாட்சி என்பதைக்கூட நீங்கள்‌ கொஞ்சம்‌ மூட்டைகட்டிவைதீ துவிட வேண்டியதுதான்‌. கழகதீதில்‌ சேருமூன்பு நீங்கன்‌ உங்கள்‌ பததீதறிவுகொண்டு கழகக்‌ கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும்‌ ஆராய்ந்து பார்க்கலாம்‌. என்னுடன்‌ வாதாடலாம்‌. உங்கள்‌ மனச்சாட்சி என்ன கூறுகிறது என்று நீங்கள்‌ எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும்‌ ஆர அமர இருந்து யோசித்துப்‌ பார்க்கலாம்‌. ஆனால்‌, எப்போது உங்கள்‌ மனச்சாட்சியும்‌ பகுதீதறிவும்‌ இடங்கொடுதீது, நீங்கள்‌ கழகதீதில்‌ அங்கதீதினர்களாகச்‌ சேர்‌ தீதுவிட்டர்களேோ அப்போதிலிருந்து உங்கள்‌ பகுத்‌ தறிவவயும்‌ மனச்‌ சாட்சியையும்‌ 95 புறத்தில்‌ ஒதுகிறவைத்துவிட்டுக்‌ கழகக்‌ கோட்‌ பாடுகளைக்‌ கண்மூடிப்‌ பின்பற்றி நடக்கவேண்டிய து.தான்‌ முறை: ஒரு எஜமான்‌ வேலைக்காரனைப்‌ பார்த்து, * அந்தப்‌ பெட்டியை கொஞ்சம்‌ எடப்பா ? என்று கூறினால்‌, ¢ என்‌ மனச்சாட்சி என்னை அதற்கு அனுமதிக்கவி/லை4ய | என்று கூறினால்‌, அது. முறையாகுமா i @ டிஸ்ட்ரிக்ட்‌ சூப்பிரண்டென்ட்‌, ¢ &6 1 என்று www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌ 595 போலீஸ்காரனுக்கு உத்தரவு போட--அவன்‌, ¢ என்‌ மனசீசாட்சி அதற்கு இடங்கொடுக்க வில்லையே ! என்று கூறினால்‌ அந்த சூப்பரிண்டென்டு கதி என்ன ஆவது ? கசாப்புக்‌ கடையில்‌ வேலைபார்க்க ஒப்புகொண்டவன்‌, ¢ அந்த ஆட்டை வெட்டுடா? என்று எஜமான்‌ உத்தரவிடும்போது, ¢ அய்யோ என்‌ மனச்சாட்சி மாட்டேன்‌ என்கிறதே ; நான்‌ என்ன செய்யட்டும்‌? என்று கூறினால்‌, ¢ ஏண்டா மடப்பயல, முன்னாடியே உனக்கு இது தெரியாமற்‌ போனதென்னடா? அப்‌?பாது உன்‌ மனச்சாட்சி எங்‌2கடா போயிருந்தது P என்று கேட்பானா, இல்லையா அவனை T ஆகவே, மனசீசாட்சி?யோ, சொந்தப்‌ பகுதீதறிவோ கழகக்‌ கொள்கையை ஒப்புக்‌ கொள்ள மறுக்குமானால்‌ உடனே விலகிக்கொள்வதுதான்‌ முறையே ஒழிய, உள்ளிருந்து கொண்டே குதர்க்கம்‌ பேசித்‌ திரிவது என்பது விஷமத்தனமே ஆகும்‌ என்பதைதீ தெரிவித்‌ துக்கொள்ள ஆசைப்படுகிறேன்‌. சிலருகீகு நான்‌ ஏதோ சர்வாதிகாரம்‌ நடதீத முற்படுகிறேன்‌ என்று தோன்றலாம்‌. இது ஓரளவுக்குச்‌ சர்வாதிகாரம்தான்‌ என்பதையும்‌ ஒப்புக்கொள்ளுக3றன்‌. ஆனால்‌, தோழர்களே ! நீங்கன்‌ சிந்திக்கவேண்டும்‌- இந்தச்‌ சர்வாதிகாரம்‌ எதற்குப்‌ பயன்‌: படுகிறது? என்று. என்னுடைய சர்வாதிகாரதீதைக்‌ கழக இலட்சியத்தின்‌ வெற்றிக்காக, பொது நன்மைக்காகப்‌ பயன்படுத்‌ துகிறேனே ஒழிய, எந்தச்‌ சிறு அளவுக்கும்‌ எனது சொந்தப்‌ பெரு மைகீகாகவோ, ஒரு கடுகளவாவது எனது சொந்த நன்மைக்காகவோ பயன்‌ படுதீதிக்‌ கொள்ளவில்லை என்பதை நீங்கன்‌ ஆராய்ந்து பார்தீதுத்‌ தெரிந்துகொள்ள வேண்டுகிறேன்‌. என்‌ சொந்த விளம்பரத்திற்காக, என்‌ சொந்தப்‌ பெருமைக்காக இதுபோன்ற மாநாடுகள்‌ கூட்டட்படுகின்‌றன என்று சிலர்‌ கருதுவதற்கொப்ப, இம்‌ மேடையின்கள்‌ பேச நேரும்‌ தோழர்களும்‌ என்னைப்பற்றிப்‌ புகழ்ந்து பேசுவதிலே8ய தமது சொற்‌ பொழிவுக்குக்‌ கொடுக்கப்படும்‌ நேரத்தின்‌ பெரும்பகுதியைச்‌ செலவு செய்கின்றார்கள்‌, இதை நான்‌ அறவ வெறுக்கிறேன்‌ ; சிறிதும்‌ விரும்பவில்லை. ஆகவே, சொற்பொழி வாளர்கள்‌ என்னைப்‌ பற்றிப்‌ புகழ்ந்து பேசாமல்‌ இருக்கக்‌ கேட்டுக்கொன்கி3றேன்‌. [தாத்துக்குடி மாகாண மாநாட்டில்‌ சொற்பொழிவு- குடிஅரசு? 29-5-1948] நான்‌ இறந்தாலும்‌ ஏனைய திராவிடத்‌ தோழர்‌ கள்‌ ஏமாந்துவிடமாட்டார்கள்‌ ; எனது வேலையை அப்படியே விட்‌ விடமாட்டார்கள்‌) தொடர்ந்து போராடி வெற்றிபெறுவார்கள்‌. என்ற நம்பிக்‌ s எனக்கு ஏற்பட்டு விட்டது. நமது கொள்கைகள்‌ ஒர அளவுக்குப்‌ பொது மக்களின்‌ செல்வாக்கைப்‌ பெற்றுவிட்டன. இன்னும்‌ கொஞ்ச காலதீதிற்குள்‌ நம்‌ இஷ்டம்‌ போல்‌ நடக்காத மந்திரிகளுக்கு மந்திரி சபை நாற்காலி இடங்கொடுக்காது) நம்‌ இஷ்டப்‌ படி நடக்காத சட்டசபை மெம்பர்களுக்கு சட்டசபை இடங்கொடுக்காது என்கின்ற நிலை ஏற்பட்டுவிடும்‌. இந்நிலை வெரு சீக்கிரமே ஏற்படவேண்டுமானால்‌ நாம்‌ எல்லோரும்‌ கறுப்புச்‌ சட்டைக் காரர்களாக மாறவேண்டும்‌. [தூத்துக்குடி மாகாண மாநாட்டில்‌ மூடிவுரை-4 குடி அரசு! 5-6-1948] 9. இயக்கத்தைப்‌ பரிசுதீதப்‌ படுத்தவேண்டும்‌. தோழர்களே 1 நமது கிளைஞர்களுக்குள்‌ மேலும்‌ கட்டுப்பாடு வேண்டுவது அவசியம்‌, கழகதீதின்‌ பொறுப்பை உணர்ந்து கொள்ளவேண்டும்‌] ச௬யநலக்காரர்களின்‌ விஷ மதீதனத் திற்குப்‌ பலியாகக்கூடாது. நமது கழகதீதில சுயநலக்காரர்‌ களுக்கு இடமில்லை; கழகதீதில்‌ தனது சொந்த கிலாபத்தைக்‌ கருதி கிருப்பவனுக்கு இடமில்லை. கழகதீதிற்காகதி தம்‌ சொந்தப்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3016 596 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ பணத்தை; சொந்த உழைப்பைச்‌ செலவு செய்பவர்களுக்குதீதான்‌ கழகத்தில்‌ மதிப்புண்டு: கழகதீதினிடம்‌ ஊதியம்‌ பெற்று வேலை செய்பவன்‌ கழகத்தின்‌ வேலைக்காரனாகதீதான்‌ மதி&கப்படுவான்‌. எவனொருவன்‌ தன்‌ சொந்தப்‌ பணத்திலிருந்து ஒரு அரைக்‌ காசாயினும்‌ கழகதீதிற்குச்‌ செலவு செய்கிறானோ, அவனைத்தான்‌ நான்‌ என்‌ நண்பனாக, என்‌ துணை வனாக, என்‌ தலைவனாகக்கூடக்‌ கருதுவேன்‌. கழகம்‌--பாடுபடுகிறவனுக்குச்‌ சொந்த மானதே ஒழிய, கழகத்தின்‌ மூலம்‌ பணம்‌ சம்பாதி க வேண்‌ மென்று நினைப்பவனு£கு அல்ல. கழகதீதின்‌ பேரால்‌ வாழ்க்கை நடதீ துகிறவன்‌ கழகத்தின்‌ வேலைக்காரன்‌ $ கழகதீ திற்காகதி தன்‌ காசைக்‌ கொடுப்பவன்‌ கழகத்தின்‌ நண்பன்‌. எவனையும்‌ இந்த உரை கக்லைக்‌ கொண்டுதான்‌ நமது இளைஞரகன்‌ மதிப்பிடவேண்டும்‌. இவ்விதம்‌ ஆராய்ந்து தெளியாமல்‌ நம்‌ இளைஞர்கள்‌ பொறாமைக்கரரர்களின்‌ விஷமப்‌ பிரசாரதீதிற்கு இடம்‌ கொடுத்து வருவார்களேயானால்‌ நான்‌ கழகத்தைக்‌ கலைத்‌ துவிடவும்‌ தயங்கமாட்டேன்‌. நமது கிளைஞர்களுக்கு உண்மையை உணர்ந்‌ துகொன்வதில்‌ கவலை இருக்கவேண்டும்‌. யரரை வேண்டுமானாலும்‌ தூக்கிக்‌ கொண்டு கூத்தாடும்‌ பழக்கத்தை விட்டுவிட வேண்டும்‌. நமது கழகம்‌ திராவிடர்‌ களு$2௧ சொந்தமான கழகம்‌ $ சுயநலகீகாரர்களு£குச்‌ சொந்தமானதல்ல என்பதை உணர்ந்து செயலாற்றவவண்டும்‌. தலைவன்‌ என்கிற முறையில்‌ ஏதோ எனக்குத்‌ தோன்றியதைச்‌ சொன்னேன்‌. இதற்காக வருத்தம்‌ கொண்டு விடாதீர்கள்‌. சுய பெருமைக்காகவும்‌, சுய விளம்பரதீதிற்காகவும்‌, சுயநலதீதிற்காகவும்‌ மட்டு ₹ம கழகத்தில்‌ இருந்‌ துவரும்‌ தோழர்களின்‌ சொற்கேட்டு ஏமாந்‌ துபோகவேண்டாம்‌ என்று எச்சரிக்கை செய்யவே இவ்வளவும்‌ கூறினேன்‌. மக்களின்‌ ஆ கரவு நமக்கு ஏற்பட்டு வரும்‌ அளவுக்கு இயக்கத்தைப்‌ பரிசுதீதப்படுத்‌ தவேண்டும்‌ என்ற ஆசையால்தான்‌' இவ்வனவு வலியுறுதீதிக்‌ கூறநேர் த்தது என்பதை நீங்கள்‌ உணர்ந்துகொள்ள வேண்டும்‌. மாநாடு ஒரு குறைவுமின்றி மிகமிகச்‌ சிறப்பாக நடைபெற்றுவிட்டது. இதுவரை யாரும்‌ நடதீதியறியாத முறையில, எங்கும்‌ நடந்திராத முறையில்‌ இவ்வூர்‌ க்காரர்கள்‌ மாநாட்டை நடத்திகீகாட்டியி நக்‌ கிறார்‌ கன்‌. இந்த அளவில்‌ மற்ற ஜில்லா பிரமுகர்களுக்கு இவர்கள்‌ ஒரு கஷ்டதீதையே கொடுத்‌ துவிட்டார்கள்‌ என்று கூறவேண்டியிரக்‌ றது. இனி நடத்தப்போகும்‌ மாநாடுகளில்‌ எவ்வளவுதான்‌ தங்களால்‌ கூடுமான அளவுக்கு மக்களுக்கு வசதி செய்துகொடுத்தயபோதிலும்‌ மக்கன்‌ குறைவாக3வ, போதாததா கவே கருதக்கூடிய அளவுக்கு--இந்த ஊர்க்காரர்கள்‌ வசதிசெய்து கொடுத்துவிட்டு மக்களைப்‌ பழக்கிவிட்‌ டார்கள்‌. நாளைகீகு இரயில்‌ வ ஸ்டிரைக்கால சிலர்‌ தங்க நேரிடும்‌ என்று கூறினால்‌, * பரவாயில்லை அதற்கு சேர்த்துத்தான்‌ அரிசி, பருப்பு வாங்கிபிநக்‌ றாம்‌? என்று கூறு8றார்கள்‌. இவ்வளவு ஏற்பாடுகளுக்கும்‌ முகீயெ பொறுப்பாளிகளாயி நந்த தோழர்‌ வி. வி. தனுஷ்கோடி நாடார்‌, தோழர்‌ நீதி மாணிக்கம்‌, தோழர்‌ ஷண்முகம்‌ ஆயவர்‌ களுக்கு எனது சார்பாகவும்‌ கழகத்தின்‌ சார்பாகவும்‌, உங்கள்‌ சார்பாகவும்‌ மனமார்ந்த நன்றியறித லையும்‌, பாராட்டுதலையும்‌ தெரிவித்து$கொள்கி3றன்‌. நான்‌ தோழர்‌ கே. வி. கே சாமி அவர்களை இதுவரை ஒரு விளையாட்டுப்‌ பின்னை என்று நினைத்திநந்தேன்‌. அவர்‌ இம்‌ மாநாட்டுச்‌ செயலாளராயிருந்து பணியாற்றியதைப்‌ பார்தீததிலிருந்து அவர்‌: இந்தத்‌ திராவிட நாட்டின்‌ கவர்னர்‌ பதவியைக்‌ கொடுதீதால்கூட அதையும்‌ பார்தீதுகீ கொள்ளக்கூடிய திறமை பெற்றிரக்‌ றோர்‌ என்று கூற வேண்டியிருக்கறது, அவருடன்‌ ஒத்‌ துழைத்த தொண்டர்களின்‌ சிறப்பைப்பற்றி நான்‌ கூற வேண்டிய 35 இல்லை. நீங்களே அவர்களைப்பற்றி நன்கு அறிந்துகொண்டிருப்பீர்கள்‌. இவ்வூர்‌ மகா ஜளங்களும்‌ நம்‌ மைப்‌ பரிவுடன்‌ நடதீ தி இருக்‌ றொர் கள்‌. வீதியிலோ, உணவுச்சாலைகளிலேோ எங்கு3ம, நம்‌ தோழர்களுக்கு யாரும்‌ தொல்லை கொடுக்கக்‌ காணோம்‌. எங்கும்‌ அன்பையே கண்டோம்‌; எல்லாம்‌ வெகு திருப்திகரமாக B350 விட்டது. பனு [தூத்துக்குடி மாகாண மாநாட்டில்‌ சொற்பொழிவு-! விடுதலை? 20-5-1948) www.thamizham.net - Free E book No 3016 இயக்கங்கள்‌ 597 10. புரட்சிக்கு அழைப்பு தோழர்களே ! தாய்மார்களே 1 முதலாவது தீர்மானமாக ¢ ஆரியக்‌ கடவுள்கள்‌ 100-க்கு 97$-க்கு மேற்பட்டவைகளை, ஆரியர்கள்‌ திராவிடர்களை (ஆதீதிரர்கள்‌ என்பவர்களைகீ) கொல்லுவதற்காகவும்‌, தலை யெடுக்காமல்‌ இருக்கச்‌ சூழ்ச்சிகள்‌ செய்வதற்காகவும்‌, விபச்சாரம்‌ முதலிய கூடா ஒழுக்கங்‌ கனில்‌ ஈடுபடுவதற்காகவுமே கற்பிக்‌ £ப்பட்டவைகளாக இநப்பதாலும்‌ ) அக்‌ கடவுள்களை: வழிபடுகிறவர்கள்‌ ஒழுக்கசீலர்களாக இருக்கமுடிவதில்லை என்ப3தாடு, உள்ள ஒழுக்கத்தை யும்‌ இழுக்க8வண்டியிருட்பதாலும்‌ அக்‌ கடவுள்களைதீ திராவிடர்‌ கன்‌ வழிபடக்கூடாது என்று இம்‌ மாநாடு தீர்மானிக்கிறது? என்பதாகத்‌ தீர்மானித்திருக்கி3றாம்‌. உண்மையாக வ ஆத்திகத்‌ தோழர்களைக்‌ கேட்கிறேன்‌ ] கடவுள்‌ என்றால்‌ என்ன 1 அநீதக்‌ கடவுளுக்கு என்ன இலட்சணம்‌, இலக்கணம்‌ சொல்லப்பட்டிருக்கிறது? கடவுளின்‌ நடத்தைக்கு என்ன தன்மை காட்டப்பட்டிருக்கிறது * கடவுள்‌? என்றால்‌ ஒரே கடவுள்‌, அதுவும்‌ கண்ணுக்குத்‌ தெரியாத, உருவமற்ற அரூபி, குணமற்றவர்‌ என்றெஃலாம்‌ சொல்லப்பட்டிருக்கிறதே ! அந்த இலட்சணத்தின்படி இன்றுள்ள இந்துக்‌ கடவுள்களில்‌ எந்தக்‌ கடவுள்களாவது இருக்கின்றனவா? பல கடவுள்கள்‌ இருப்ப தாடு ஒரு கெட்டகுணம்‌, செயல்கூட பாக்கியில்லாமல்‌ அத்தனை அயோக்கியதி தனங்ளையும்‌, ஆபாச நடத்தைகளையும்‌ எல்லாவற்றையும்‌ அக கடவுள்கள்‌ மீது அல்லவர்‌ பார்ப்பனர்‌ சுமதீதியிருக்கிறார்கள்‌ ! 6 உருவமற்ற, குணமற்ற, எங்கும்‌, எல்லாமுமாய்‌ நிறைந்த கடவுள்‌ இருக்கிறது? என்றால்‌, அது கிறிஸ்‌ தவர்களுக்கும்‌, முஸ்லிம்களுக்கும்‌ ' இருக்கறதே தவிர, நமக்கு இருப்பது எல்லாம்‌ சராசரி மனிதத்‌ தன்மை, பண்புக்கு கீழ்ப்‌ பட்ட செய்கை படைத்த ஆபாசக்‌ கடவுள்கள்தாமே ! கடவுள்‌ இருப்பது என்று சொன்னால்‌, அது ஒரு கடவுளாக-யோக்கியமுள்ள கடவுளாக மானதீதை-ஒழுக்கதீதை, உயவைக்‌ கற்பிக்கக்‌ கூடியதாய்‌ அல்லவா இருக்கவேண்டும்‌? அதைவிட்டு இப்போது இருக்கிற கடவுள்களின்‌ நடத்தைப்படி ஒருவன்‌ தேவடியாள்‌ வீட்டுக்குப்‌ போனாலும்‌ தவறு இல்லை! காரணம்‌ கடவுளே இநீதப்படி போயிருகீகிறது ! ஒருவன்‌ எத்தனை பேரைக்‌ கலியாணம்‌ செய்துகொண்டாலும்‌ அது தப்பல்ல 1 ஏனென்றால்‌ கடவுளும்‌, கடவுளுடைய தநீதைமார்கள்‌ என்பவர்களு3 பதி சாயிரக்கண 80, இலட்சக்கணக்கில்‌ மனைவிமார்களைக்‌ கட்டிக்‌ கொண்டிருக்கிறார்கள்‌ ! ஒருவன்‌ திநடவதோ, கொள்ளையடிப்ப3தோ தவறான செய்கை யாகாது! ஏனென்றால்‌, நம்முடைய கடவுள்கள்‌ தி நடியிருக்கன் றன; கொள்ளையடித்து இருக்கின்றன 1 திநடர்களுக்கும்‌, கொள்ளைக்காரர்‌ களுக்கும்‌ பரிச அளிப்பது போல-- அவர்களுக்குக்‌ கடவுளே நேரில்‌ தோன்றி மோட்சம்‌ கொடுதீதிந கிறது. ஒருவன்‌ பொய்‌ பேசுவதா, அல்லது ஒருவன்‌ இன்னொருவனைக்‌ கொல்லுவ$தோ கூடத்‌ தவறில்லை 1 காரணம்‌, இந்தச்‌ செயல்களெல்லாம்‌ கடவுள்கள்‌ எனப்படு நம்‌ சாமிகளால்‌ செய்யப்பட்ட காரியங்கள்‌ என்கிற மாதிரியில்‌, சொல்லத்தக்க யோக்கிய தையில்தானே கடவுள்கள்‌ என்பவைகள்‌ இருக்கின்றன. இப்படிப்பட்ட இவைகள்‌ கடவுள்களாக இருப்பதன்‌ மூலமும்‌, அவைகளுக்குச்‌ செல்வாக்கு கொடுக்கப்பட்டு நடைபெற்றுவரவுமான தன்மையிலும்‌ இருத்‌ தால்‌ மக்களின்‌ பொது ஒழுக்கம்‌ எப்படிச்‌ சரியாக இருக்‌ முடியும்‌ 8 ஆதலால்தான்‌ சொல்லு கிறோம்‌, ¢ இப்படிப்பட்ட கான ஒழுக்கக்‌ 8கடான யோக்‌ கியதையற்ற கடவுள்கள்‌ ஒழிக்கப்‌ படவேண்டும்‌. கடவுள்‌ வேண்டு 2மன்றால்‌ மனித நல்லொழுக்கதீதுகீகும்‌ நடப்புக்குமான கடவுளை ஏற்படுதீதிக்கொள்‌ ! என்று. உள்ளபடியே, பார்ப்பனர்களின்‌ ஆதாரங்களின்படியே கேட்கிறேன்‌ ] அவர்களுக்குக்‌ கடவுள்‌ உண்டா 1 உண்டு என்றால்‌, எப்போது முதல்‌! அது எது? அவர்களுக்கு இரந்த தெல்லாம்‌ ஒவ்வொரு பிரிவுக்கும்‌ ஒவ்வொரு தலைவர்கள்‌ ) தேவர்கள்‌, அதாவது, காற்றுக்கு இருவர்‌) நெருப்புக்கு ஒருவர்‌; மழைக்கு ஒருவர்‌ i _இஷக்கு ஒருவர்‌] சூரியன்‌, சதீதிரன்‌, www.thamizham.net - Free £ book 14௦ 3016 598 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ எமன்‌ என்கிற மாதிரி இருந்தகெல்லாம்‌ இலாகீகாதீ தலைவர்கள்‌ என்கிற தேவர்கள்‌ தாமே தவிர தலைவன்‌ என்கிற மாதிரிகூட ஒன்றுமில்லை] பின்னாலே ஏற்படுத்‌ கினார்கள்‌-- இந்தத்‌ தேவர்களுக்குத்‌ தலைவனாக இந்திரன்‌ என்‌ கின்ற கற்பனையை. அந்த இந்திரன்‌ மீது ஏற்றியிருக்கிற குணங்கள்கூட, சொன்னால்‌ நாறும்‌ $ அத்தனை ஆபாசமாயும்‌, கீழாயும்‌ உள்ள குணத்‌ தன்மைகளைக்‌ கொடுத்தார்கள்‌. பின்னர்‌, இவைகளிலிருந்து எடுத்‌ கப்‌ படிப்படியாக உற்பதீதி செய்தார்கள்‌ ) சிவன்‌ என்ற ஒன்றைச்‌ சிருஷ்டதீகார்கள்‌ ) விஷ்ணு என்று வேறொன்று; பிரும்மா என்று மற்றொன்று. இப்படியாக மூன்று கடவுள்கள்‌ என்பவைகளைச்‌ சிருஷ்டதீ து, இந்த மூன்று கடவுள்கள்‌, மூலக்‌ கடவுள்கள்‌--முக்8ிய கடவுள்கள்‌ என்று ஆக்‌ னொர்கள்‌. அதோடு நின்றுவிடாமல்‌, மூன்று கடவுள்களுக்குக்‌ பெண்டாட்டிகள்‌ வைத்தார்கள்‌, அந்தப்‌ பெண்டாட்டிகளையும்‌ ஒவ்வொரு கடவுளுக்கும்‌ கணக்கு வழக்கு இல்லாமல்‌ வைத்தார்கள்‌ ! அதாடு வைப்புகள்‌ என்பதாகப்‌ பல பெண்களைச்‌ சிருஷ்டிதீதார்கள்‌ ! அதோடு இல்லாமல்‌, அவர்களுக்குக்‌ குழந்தை-குட்டுகளை உண்டாக்‌ 8, அட்படிப்‌ பிறந்தவைகளையும்‌ கடவுளாக்‌க&, இப்படி எல்லாவற்றையும்‌ கடவுளாக்‌க-மூன்றை முட்ப தாக்கி, முன்னூறாக்கி, மூவாயிரமாகீ3ிஃ்‌ பெருக்கி$ கடைசியில்‌ முப்பத்தி முக்கோடி (33 கோடி) யாகப்‌ பெருக்கவிட்டார்கள்‌. கடவுளுடைய பெண்டாட்டியும்‌ கடவுள்‌; கடவுளுடைய பிள்ளை-குட்டிகளும்‌ கடவுள்‌ $ கடவுளுடைய வாகனங்களும்‌ கடவுள்கள்‌; கடவுள்களுடைய வைப்பாட்டிகளும்‌ கடவுச்கள்‌ --இப்படி எல்லாமுமே கடவுள்‌! என்ன நியாயம்‌ T எதற்காக வந்தது இதீதனை கடவுள்கள்‌ 1 இதைக்‌ கேட்டால்தானே பாப்பான்‌ தம்மை நாத்திகன்‌ என்கிறான்‌ 1 நம்‌ திராவிட ¢ அனு ]/'களு3 பார்ப்பானோடு சேர்ந்து கூப்பாடு போடுகின்றன 1 இப்படிப்பட்ட இந்தக்‌ கடவுள்களுக்கு நாம்‌ தான்‌ கொட்டிக்கொடுத்து அழவேண்டும்‌. அவைகளுக்குப்‌ புராணங்கள்‌ ) அவைகள்‌ புண்ணியத்துக்கு இலாயக்கான நாட்கள்‌ ! இந்தக்‌ கடவுன்களுக்குப்‌ பூசை, உற்சவங்கள்‌ நம்‌ செலவில்‌ செய்யவேண்‌ இம்‌ என்று சொன்னால்‌ என்ன நியாயம்‌? போக்கிரித்‌ தணமல்லவா! இப்படியே வளர்‌ $து கொண்டே போனால்‌, இதற்கொரு முடிவுகான்‌ என்றைக்கு உண்டாவது! இந்த 1954-ம்‌ வருடத்தில்‌ இதை யெல்லாம்‌ நாம்‌ சகித்தக்கொண்டு இருப்பதா! இவ்வளவு நாகரிகக்‌ காலத்தி இதைப்‌ பிரச்‌ சாரம்‌ செய்ய 10, 12 மந்திரிகள்‌) அவர்களின்‌ படைகுடி ஆட்கள்‌! இவைகளைப்‌ பிரச்சாரம்‌ செய்வதற்கென்றே ஸ்காபனங்கள்‌, அரசியல்‌ கட்சிகள்‌; அவைகளுக்குக்‌ கொழுத்த பணம்‌ என்கிற நிலைமை! எவ்வளவு கொடுமை இவ்வளவு பெரிய நாட்டிலே இப்படி எல்லா இடங்களிலும்‌ இந்த யோக்கியதையற்ற கடவுள்களா வந்து புகுநீதுகொண்டு உயிரை வாங்குவது ! இம்‌ மாதிரியாக மகீகளைப்‌ புரிந்‌ து கொள்ள முடியாமல்‌ செய்து, அடியோடு மடையர்‌ களாக்கி, இவைகளைப்‌ பிரச்சாரம்‌ செய்ய3வ பண்டிகை, சடங்கு, தீர்தீதம்‌, ஸ்தலம்‌, பக்தி என்பவைகளும்‌) இவைகளைக்‌ கையாளுவதே அறிவின்‌ கடமை என்பதாகவும்‌ செய்யப்‌ படுவதாயிருக்கறநத தவிர அறிவு$கு என்ன வழி செய்பப்படுகிறது 1 எனவேதான்‌ இரண்டாவது தீர்மானமாக, ¢ இக்‌ கடவுள்கள்‌ ஒழிக்கப்படும்‌ படியாக நாட்டில்‌ தீவிரமாக எல்லாவகையிலும்‌ பிரச்சாரம்‌ செய்யப்பட வேண்‌ நமென்றும்‌, அவைகளுக்கென்று பூசை, உற்சவம்‌ முதலியவைகள்‌ நடைபெறாமல்‌ இரக்கச்‌ செய்யவேண்‌டு3மன்றும்‌ அதற்காக ஒரு காசு அளவும்‌ செலவழிக்காமல்‌ செய்யவேண்டும்‌? என்றும்‌ மாநாட்டில்‌ தீர்மானம்‌ நிறை வேற்றப்பட்டுள்ள து. உள்ளபடி, இந்த சர்கீகார்தான்‌ புக்கர்‌ கொள்கையை ஒப்பு காண்டு விட்டதே 1 அதற்காக முன்‌ சொன்ன மாதிரி விடுமுறையும்‌, சர்க்கார்‌ சின்னமும்‌ ஏற்பறிதீதிக்‌ கொண்டதே! அப்படி கருக்கும்‌ 3பாது, கித்தப்‌ பிரச்சாரங்கள்‌ ஏன்‌ செய்ய வண்டும்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌ 1] இவைகளின்பேரால்‌ கோடிக்கணக்கான ரூபாய்களை பாழாகீகுவதற் ஏன்‌ இடந்கர வேண்டும்‌! இதற்குக்‌ காரணமெல்லாம்‌ தெரியாமல்‌ அகல) இத்தகைய இந்த மடத்தனமான “காட்டுமிராண்டி த்ீதனமான--அறிவைக்‌ கெடுக்கும்‌ பிரச்சாரம்‌ செய்வதற்கான காரண மெல்லாம்‌ ஒன்றே ஒன்றுதான்‌. அதாவது, தங்கள்‌ இனமாகிய பார்ப்பன இனம்‌ பாடுபடாமல்‌ ஊரார்‌ உழைப்பில்‌ பிழைக்க வேண்டும்‌ என்பது கான்‌. இந்த மதமும்‌ சாஸ்திரமும்‌ அவை களின்‌ பேரால்‌ நடக்கிற உற்சவம்‌, சடங்கு இவைகளின்‌ காரணமாகத்தான்‌ பார்ப்பனர்‌ களுக்கு வாழ்க்கையும்‌, பா.ுகாப்பும்‌, உயரவும்‌, பெருவாழ்வும்‌ இருக்கின்றன. இவைகள்‌ ஒழிந்தால்‌ பார்ப்பனர்‌ களுக்கு ஒன்றுமில்லை; அவர்கள்‌ 'சாதாரணங்கள்‌! ஆல யிடுவார்கள்‌, இவைகள்‌ தாமே அவர்களை உயர்ந்த சாதிக்காரர்களாகவும்‌ ; அந்த உயர்ந்த சாதி, குலம்‌ என்பதன்‌ பேரால்‌ பல இிலாபங்களையும்‌ வசதி ளையும்‌-அதாவது படிப்பு, பதவி, உத்தி யோகம்‌ பெறும்படியான தன்மையிலும்‌ வைத்திருக்கின்றன ! உதாரணமாக ஆச்சாரியார்‌ அவர்களுக்கு மதிப்பு மரியாதை இருக்கிறது என்றால்‌, அவர்‌ ஒரு முதல்‌ மந்திரி என்பது--புத்திசாலி என்பது போன்றவைகளால்‌ இருக்கலாம்‌. ஆனால்‌, சாதாரண சவுண்டிப்‌ பார்ப்பானுக்கு -அன்னக்காவடிப்‌ பார்ப்பானுக்கு-- ஈன தீதொழில்‌ செய்யும்‌ பார்ப்பானுக்குக்கூட, லின்னும்‌ எவ்வளவோ கீழ்த்தரமான பார்ப்‌ பானுக்குக்கூட உயர்வும்‌ சமுகாய அந்தஸ்தும்‌ இருக்கிறது என்றால்‌, அவன்‌ பார்ப்பண குலதீதான்‌--* உயர்‌ சாதியான்‌ ? என்பதால்தானே! என $வதான்‌ பார்ப்பனர்கள்‌ இவைகளை--இ8க்‌ காட்டுமிராண்டித்‌ தன்மைகளை அவ்வளவு தூரம்‌ பாதுகாக்கிறார்கள்‌ $ பிரச்சாரம்‌ பண்ணுகிறார்கள்‌. அடுத்தபடியாக, £ உருவ வழிபாடு என்பது--உலகதீதில்‌ இந்தியாவைதீதவிர வேறு எந்த நாட்டிலும்‌ எந்தச்‌ சமுதாயத்திலும்‌ இல்லாததும்‌, அது (விக்ரக வழிபாடு) ஆரியர்‌ களின்‌ பிழைப்புக்கும்‌, உயர்வுக்கும்‌ ஆகவே இருந்து வருவதுடன்‌, திராவிடர்களைக்‌ காட்டுமிராண்டி தீதனமான முட்டாள்களாகீகப்‌ பயன்பட்டு வருவதனால்‌, விக்கிரக அழிப்பு வேலை இன்றியமையாததாகிவலிட்டதால்‌ அவ்வேலையைத்‌ி தொடர்ந்து மக்கள்‌ ஆற்ற வேண்டும்‌ ? என்று தீர்மானம்‌ செய்யப்பட்டிருக்கிறது. தோழர்களே ! தீர்மாணதீதில்‌ சொல்லப்பட்டிருப்பதுபோல, உலகத்தின்‌. இந்த £ ஞானபூமி? என்று சொல்லப்படும்‌ இந்தக்‌ காட்டுமிராண்டி, அஞ்ஞான நாட்டைத்‌ தவிர வேறு எங்குமே உருவ வழிபாடு என்பது கிடையாது. சில நாடுகளில்‌ பல ஆயிரம்‌ வருடங்களுக்கு முன்பு உருவ வழிபாட்டு முறை, மக்கள்‌ காட்டுமிராண்டிகளாய்‌ இருந்த அந்தக்‌ காலத்தில்‌ இருந்தது என்றாலும்‌, அந்தந்த நாடுகளி& அறிவு தோன்றியவுடனே- அறிஞர்கள்‌ தோன்றியவுடனே உருவ வழிபாட்டு முறைகள்‌ ஒழிக்கப்பட்டுவிட்டன. இன்று எங்கும்‌ உருவத்தை கும்பிடும்‌ மக்கள்‌ இல்லை. ்‌ அதோடு, இந்த இந்துக்கள்‌ என்கின்ற மக்கள்‌ சமுதாயத்தைத்‌ தவிர--வேறு முஸ்லிம்‌; கிறிஸ்து மதங்கவிலும்‌ இத்த உருவ வழிபாடு முறை8டையாது என்பதோடு, அவைகள்‌ கண்டிக்கத்‌ தகீகவைகளாகவும்‌, வெறுக்கப்பட்டவைகளாகவும்‌ உள்ளன. நான்‌ முன்னமேயே சொன்னது போல, அவர்களுக்கெல்லாம்‌ உருவமற்ற ஒரே கடவுள்‌ வழிபாடு தான்‌ உண்டு. ஆனால்‌, இங்குதான்‌ கடவுள்‌ சாதி? என்‌ 2ற ஒர தனிசாதி உண்டாக்கப்‌ பட்டு-- அவைகளுக்கு உருவமுஃ வைத்து நம்‌ உயிரை வாங்குகிறார்கள்‌. இதனால்‌ நம்‌ புத்தி அழிவே டு, பணமும்‌ பாழாகிற து. எனவேதான்‌ இந்த உருவங்களை உடைத்து அழிக்க வேண்டும்‌ என்று சொல்லுகிகறோம்‌. தோழர்களே ! உங்களுக்கு ஒன்று சொல்லு 82றன்‌. இந்த உருவங்களை உடைப்பது என்பது கடவுளை உடைப்பது ஆகாது) ஏனென்றால்‌ இவைகளல்ல-கடவுள்‌, கடவுள்‌ என்பதற்‌ கன யோக்கியதை இலட்சணம்‌ ஒன்றும்‌ இவைகளுக்கில்லை. இவைகள்‌ ஆரியர்‌ கவின்‌ கற்பனைக்‌ கதைகளில்‌ வரும்‌ கதாநாயகர்கள்‌ தாம்‌ஃ www.thamizham.net - Free £ book 14௦ 3016 600 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ உள்ளபடி இன்றைகீகு இருக்கிற இந்த இராமனையும்‌, கிருஷ்ணனையும்‌, மற்ற கடவுள்கள்‌ என்பவைகளின்‌ உருவங்களையும்‌ செய்து உடைத்தால்‌ அது எப்படிக்‌ கடவுளை உடைதீததாக ஆகும்‌ 8 ஆனால்‌, பார்ப்பனர்‌ சூழ்ச்சியால்‌ மக்கள்‌ இவைகளை--இந்தக்‌ கதர பாத்திரங்களை தீ தவறாகக்‌ கடவுளாகக்‌ கருதிக்கொண்டு மடமைக்கு அடிமையாகிறார்கள்‌. எனவேதான்‌ இவைகளை உடைத்து தொறுக்கவேண்டும்‌ என்கிறோம்‌. அதன்‌ முதல்‌ காரியமாகச்‌ சென்ற மே மாததீதீல்‌ பிள்ளையார்‌ உருவத்தை! உடைதீதோம்‌. தொடர்ந்து மற்ற உநவங்களையும்‌ உடைதீதாக வேண்டும்‌. அடுத்தபடியாக, * இந்துமத சாஸ்திர-புராண இதிகாசங்கள்‌ என்பவைகள்‌ அனைத்தும்‌ ஆரிய ஆதிக்கத்தக்கும்‌ உயர்வுக்கும்‌, நம்முடைய அடிமைத்தனதீதிற்கும்‌ மடமைக்கும்‌ இழிவுக்குமே ஆரியரால்‌ ஏற்படுத்தப்பட்டு நடைபெற்று வருவனவாகையால்‌ அவைகளை அழிக்கவேண்டும்‌ என்பதான தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டுள்ள து. உங்களுக்குதி தெரியும்‌-புராணங்களின்‌ யோகீகயதை, இந்தப்‌ புராணங்களில்‌ வரும்‌ புருஷர்கள்‌ தாம்‌, பெண்கள்‌ தாம்‌, பார்ப்பன அடிமைகள்‌ தாம்‌, திராவிட இனத்‌ இ*ரோகிகள்‌ தாம்‌--நம்‌ கடவுள்கள்‌ ! இந்தப்‌ புராணங்களின்‌ படிதான்‌ கடவுள்‌, உருவம்‌, செயல்‌, தன்மை, பண்பு--இப்படியாக எல்லாம்‌ இந்தப்‌ புரரணத்தை ஆதாரமாகக்‌ கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு புராணத்தையும்‌ விரித்தால்‌ ஆபாசமும்‌, அறிவற்ற காட்டுமிராண்டி தீதனமுமான தன்மையுமே பெருகி நிற்பதைக்‌ காணலாம்‌. இந்தப்‌ புராணத்தில்‌ சொல்லப்படுகிற கடவுள்கள்‌. என்பவைகளை உடைக்க வேண்டும்‌ என்கிறபோது நம்மீது சண்டைக்‌ கு வருகிறார்களே ஆத்திகர்கள்‌ என்பவர்கள்‌, அவர்களைக்‌ கேட்கிறேன்‌--உள்ளபடி இந்தப்‌ பின்ளையாரோ அல்லது வேறு எந்தக்‌ கடவுளோ உடைபட்டால்‌ இந்தப்‌ பண்டார சந்நிதிக்கும்‌, அல்லது சங்கராச்‌ சாரியாருக்கே கூட, என்ன போகிறது? பின்ளையார்‌ என்பவர்‌ எப்படிக்‌ கடவுளாக ஆவார்‌? கடவுளுக்கான யோக்கியதை ஒன்றாவது இருக்கிறதா ? சுமார்‌ 1000 வருடங்களுக்குள்ளா கதீதானே இந்த நாட்டுக்கு, * விநாயகக்‌ கடவுள்‌ ? என்பதாக ஒரு கடவுள்‌ கொண்டுவரப்பட்டது 1 அதற்கு முந்தைய காலதீது நூல்களில்‌ விநாயகரைப்பற்றி ஒன்றும்‌ கிடையாது. ¢ வடநாட்டு வாதாபி என்கிற இடத்திரிருந்து, பரஞ்சோதி என்பவரால்‌ கொண்டுவரப்பட்டது என்பதாகப்‌ புலவர்கள்‌ சொல்லுகிறார்கள்‌. இந்த விநாயகர்‌ கதையை எடுத்துக்கொண்டால்‌ எவ்வளவு முட்டாள்‌ தனம்‌ இதை எப்படிக்‌ கடவுள்‌ என்று கொண்டாடுவது? ஒரு கதை : ஒரு காட்டில்‌ ஒரு பெண்‌ யானையும்‌, ஆண்‌: யானையும்‌ கலவி செய்து கொண்டிருந்தனவாம்‌. அதைப்‌ பார்தீதவுடன்‌ கடவுள்கள்‌ எனப்படுகிற பரமசிவனுக்கும்‌, பார்வதிக்கும்‌ அந்த யானைகன்போலவே தாங்களும்‌ கலவி புரியவேண்டும்‌ என்ற காம ஆசை உண்டாயிற்றாம்‌. அந்தப்படி யானைகளாக மாறிக்‌ கலத்ததால்‌ * ஆனைமுகப்‌ பிள்ளையைப்‌ .பெற்றெடுதீ தார்களாம்‌ ) அப்படிப்‌ பெற்ற பிள்ளைதான்‌ விநாயகராம்‌ ) அது நமக்குக்‌ கடவுளாம்‌ ) விக்கினத்தைத்‌ தீர்த்திடும்‌ விக்கினேசுவரனாம்‌ | இன்னொரு கதை? பாரீவதி ஒருநான்‌ குளிக்கப்‌ போகையில்‌, தான்‌ குளிகீகிறபோது காவலுக்கு ஆன்‌ வைக்கவேண்டும்‌ என்று கருதி, தன்னுடம்பி.லுள்ள அழுகீ கையெல்லாம்‌ தேய்தீததீ திரட்டி ஓருருவாகச்‌ செய்து காவலுக்கு வைதீதாளாம்‌. அந்தக்‌ காலத்தில்‌ கடவுள்‌ பெண்சாதிகன்‌ குளிப்பதற்குக்கூட கதவில்லாத *பாதீரூம்‌ 2 அடைப்பில்லாத வீடுதானா இருந்தது! அதுதான்‌ போகட்டும்‌ என்றால்‌, அழுகி கதி திரட்டி மனித உருவத்தை உண்டாக்கினான்‌ என்றால்‌ அந்த அம்மையின்‌ மேலெல்லாம்‌ எவ்வளவு அமுக்கு வடிந்து நின்றிருக்கவேண்டும்‌ ! ஓரான்‌ பார அழுக்கா கடவுன்மேல்‌ இருப்பது ? இந்தப்படி பார்வதி குளிததுக்கொண்டிருக்கும்போது, பார்வதியின்‌ புருஷன்‌ சிவபெருமான்‌ வந்தாராம்‌. பார்வதி குளிக்கும்‌ இடத்திற்குப்‌ போக முயற்சிக்கவே, காவலுகீகாக நிறதீதி வைக்கப்பட்டிருந்த அழுக்‌ குருண்டை ஆசாமி தடுக்கவே, பரமசிவன்‌ அந்த ஆளை வெட்டி www.thamizham.net - Free £ 5௦011௦ 3016 இயக்கங்கள்‌ 60 வீட்டு உள்ளே புகுந்துவிட்டாராம்‌. பிறகு பார்வதி வந்து பார்தது, அந்த ஆன்‌ செத்துக்‌ கிடந்ததைக்‌ கண்டு அழுது, உயிர்ப்படுத்திக கொடுக்கவேண்டும்‌ என்று கேட்க, வெட்டப்‌ பட்ட அந்த உருவத்தின்‌ தலை அதற்குள்‌ எப்படியோ காணாமற்‌ போய்விட, ஒரு யானை யைப்‌ பிடிதீது அதன்‌ த லலயை வெட்டி, அந்த உருவத்தின்‌ முண்டதீதில்‌ ஒட்டி, *யானைதீி தலையனாகவும்‌, மனித உடலாகவும்‌? உயிரைக்‌ கொடுத்தாராம்‌. இன்னும்‌ இதுடோன்ற பற்பல கதைகள்‌. இவற்றுள்‌ ஒன்றாவது அறிவுக்கு, ஒழுக்கதீதுக்குக்‌ கட்டுப்பட்டிருகீ கிறதா 1 இல்லைய ! இவைகளும்‌ இப்படிப்பட்டவைகளும்‌ தாம நம்‌ கடவுர்கள்‌! யோக்கியமான மானமுள்ள அறிவாளிகளாய்‌ இருந்தால்‌ இவைகளை யெல்லாம்‌ உடைத்து நொறுக்கி மக்கள்‌ மன தீதிலிருந்து மறையும்படி செய்யவேண்டாமா 3 பிறகு, இந்தக்‌ கிருஷ்ணனின்‌ யோக்கியதைதான்‌ என்ன 1 வரீணிக்கிறார்களே, கிருஷ்ணா உன்னுடைய அரைஞாண்‌ கயிறு படாத பெண்கள்‌ யார்‌ உண்டு! என்று. அவன்‌ பண்ணாத விபச்சாரதீதனம்‌ &ல்லை$ இலட்சக்கணக்கான பெண்களை மனைவியாகக்‌ சொண்டவனாம்‌. மேலும்‌ லட்சத்தி அற பதாயிரம்‌ கோபிகைப்‌ பெண்களை வைப்பாகக்‌ கொண்டிருந்தானாம்‌ ! இன்னும்‌ ஆபாசம்‌ என்னவென்றால்‌, ஒரு நான்‌ நாரதர்‌ கிருஷ்ண னிடம்‌ போய்‌, ¢ கிருஷ்ணா ! நீ இப்படி இலட்சக்கணக்கில்‌ பெண்களை வைதீதிருக்கறொஃய$ எனக்கு ஒரு பெண்ணைதீ தயவு பண்ண மாட்டாயா 1 என்று கேட்டாராம்‌, அதற்குக்‌ கிருஷ்ணன்‌, ¢ சரி, நான்‌ கல்லாத வீட்டில்‌ நீ போய்‌ அனுபவி ! என்றானாம்‌. சரியென்று நாரதரும்‌ உலகிலுள்ள ஒவ்வொரு வீடாகப்‌ போகப்‌ போக, எல்லா வீட்டிலும்‌ கிருஷ்ணன்‌ படுத்தி ந்தானாம்‌) சலிதீதுப்போய்‌, நாரதர்‌ மறுபடியும்‌ கிநஷ்ணனிடம்‌ வந்து ¢ கிருஷ்ணா, எல்லா வீட்டிலும்‌ நீயே இருக்கிறாய்‌) எனக்கு ஒன்றும்‌ கிடைக்கவில்லை, ஆதலர்ல்‌ நீயும்‌ நானும்‌ கூடு?வாம்‌? என்று சொல்லிக்‌ கூப்பிட, கிருஷ்ணனும்‌ இசைந்து நாரதனைப்‌ பெண்வேடம்‌ போடச்‌ செய்து கலவி செய்தானாம்‌, அப்படிச்‌ செய்யப்பட்ட கலவியின்‌ மூலமாக 60 குழந்தைகளைப்‌ பெற்றெடுத்தார்‌ களாம்‌. அந்தக்‌ குழந்தைகள்‌ தாம்‌ பிரபவ, விபவ, சுக்கில என்று வருகிற 60 தமிழ்‌ வருடங்கள்‌ என்பவைகளாம்‌. என்ன்‌ ஆபாசம்‌ | உள்ளபடி கடவுளைக்‌ கும்பிடுகிறவனுக்குக்‌ கடுகளவாவது புத்தியிருநீதால்‌, மானம்‌, ரோஷம்‌, வெட்கம்‌ இருந்தால்‌ நமக்கு முன்‌ அவர்களல்லவா கந்தக்‌ கிருஷ்ணனை உடைத்து நொறுக்க வேண்‌ ம்‌ ₹ இன்னும்‌ இதோடு விட்டார்களா ! குவிக்கிற பெண்களின்‌ சேலைகளைதி தூக்கிக்‌ சொண்டு வெளியே வந்துட கையை மேலே தூக்கிக்‌ கும்‌ ிட்டால்தான்‌ சேலை தருவேன்‌ என்பது போன்ற அநாகரிகமான செய்கைகளைச்‌ செய்தவன்‌ நமக்குக்‌ கடவுளா 8 யோசிதீதுப்‌ பாருங்கள்‌ | இதை ஏன்‌ சொல்லுகிறேன்‌ என்றால்‌, ஒவ்வொரு வீட்டிலும்‌ இந்த நிர்வாணப்‌ படத்தை வைத்துக்‌ கும்பிடுகிறார்கன்‌ என்பதற்காக3வ இவைகள்தாம்‌ போகட்டும்‌ என்றால்‌, பாரததீதில்‌ துரியோதனா திகளுக்கு எதிராகப்‌ பாண்டவர்கள்‌ வெற்றி பெறுவதற்காக கிருஷ்ணன்‌ செய்த வஞ்சகமும்‌, சூழ்ச்சியும்‌ மற்று: அவை போன்ற கழி நடத்தையும்‌ எத்தனை 1 தெரிந்தோ, தெரியாமலோ கிருஷ்ணனுக்குப்‌ பெயரே-- ஜார சோரன்‌ ?, * கபடநாடக சூதீதிரதாரி! என்பது தானே ! கம்‌ மாதீரியான கடவுளை வழிபடுவதன்‌ மூலம்‌, இந்தக்‌ கடவுள்‌ களின்‌ உருவங்களைதீ தொழுவதன்‌ மூலம்‌, இந்தப்படியான செய்கைகளைச்‌ சொல்லும்‌ நூல்கன்‌ என்பவைகளைப்‌ புண்ணிய சாதனங்கள்‌ என்று கொண்டாடுவதன்‌ மூலம்‌-- நாட்டில்‌ பொது ஒழுக்கம்‌, நாணயம்‌ ஏற்பட முடியுமா? அல்லது பித்தலாட்டம்‌ பரவுவதற்கு வசதி ஏற்படுமா? இரோபதை கதையை எடுதீதுககாண்டால்‌, அந்த அம்மான்‌ முதலிலே ஒருவனைதி திருமணம்‌ செய்துகொண்டு, பின்பு மாமியாரின்‌ சொற்படி அய்த்து பேருக்கும்‌ மனைவி யானாளாம்‌. அதோடு நிற்கவில்லை. அய்ந்து பேரும்‌ பற்றாமல்‌ ஆறாவதாககி கர்ணனை: யும்‌, ¢ இவனும்‌ நமக்குக்‌ கிடைத்திருக்கக்‌ கூடாதா ₹ என்று கவலைப்பட்டாளரம்‌ ! எப்படி i 1696-76. www.thamizham.net - Free £ 5௦011௦ 3016 602 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌ இதிலே அதிசயம்‌ என்னவென்றால்‌, அந்த அம்மான்‌ பதீதினி ¢ லிஸ்டில்‌? இடம்‌ பெறு கிறாள்‌. இப்படி இவைகளையெல்லாம்‌ பார்க்கிறபோது, இந்தப்‌ புரரணங்கன்‌ என்பவை களைக்‌ கொளுதீதுவது தவிர வேறு என்ன செய்யமுடியும்‌ ₹ அடுத்தபடியாக இராமாயணம்‌ ! இதனுடைய யோகீகியதைகளைப்பற்றிப்‌ பலமுறை சொல்லியிருக்கிறேன்‌. முதல்‌ * அயிட்டமே? இராமர்‌ என்கிற கடவுளுடைய தந்தையாகிய தசரதனுக்கு 60,000 மனைவிகள்‌ என்று ஆரம்பிக்கிறது கதை. இந்த கிராம-கிலட்சுமண- பரத-சதீதுருக்கனன்‌ பிறப்பைப்பற்றிச்‌ சொல்லுகிறபோது--ஒருநான்‌ இரவு முழுவதும்‌, செத்த குதிரைகளைப்‌ பட்டதீது மகிஷிகள்‌ எனப்படுகிற கோசலை, சுமதீதிரை, கைகேயி என்பவர்கள்‌ கட்டிப்பிடித்தப்‌ படுத்துக்கொண்டிருந்துவிட்டு, யாகப்‌ பு 2ராகிதர்களுடன்‌ கூடி இந்த நான்கு பிள்ளைகளையும்‌ பெற்றார்கள்‌ என்பதாகச்‌ சொல்லப்படுகிறது கதை. இதுவா யோக்கியதை ! நான்‌ சொல்லுவது, வால்மிகி இராமாயணக்‌ கதையே ! கம்பன்‌ பார்ப்பனக்‌ கூலி) பலவற்றை மறைத்தும்‌ திரிதீ தம்‌ கூறியிருக்கிறான்‌. இன்னும்‌, சீதை கர்ப்பமாய்‌ இருக்கிறாள்‌ என்றவுடன்‌ இராமன்‌ அழுகிறான்‌ $ விசனப்படுகிறான்‌, அரண்மனை ஆடல்‌ பாடல்காரர்கள்‌ எவ்வளவோ சிரமப்பட்டு அவ னைச்‌ சந்தோஷப்படுத்தச்‌ செய்த முயற்சிகள்‌ எல்லாம்‌ வீணாய்ப்‌ போய்விட்டன. அவ்வளவு விசன தீதோடு இராமன்‌ இருக்கிறான்‌, சீதை கர்ப்பமான சேதி கேட்டு ஏனென்றால்‌, சீதையின்‌ அந்தக்‌ கர்ப்பம்‌ தனக்‌ குண்டான தல்ல என்று இராமனே அறிந்து வேதனைப்‌ படுறான்‌ என்றுதானே அர்த்தம்‌? இல்லாவிட்டால்‌ பெண்டாட்டி கர்ப்பதீதிற்‌ குப்‌ புருஷன்‌ ஏன்‌ அழவேண்டும்‌--வெட்கப்பட வேண்டும்‌? இப்படிப்‌ பல நிகழ்ச்சிகள்‌ இன்னும்‌ இராமனுடைய நடத்தையில்தான்‌ என்ன யோக்கியதை இருக்கறது? ஒரு பெண்‌ ணின்‌ மூக்கையும்‌ மார்பையும்‌ அறுப்பதுதான்‌--* மனிதத்‌ தன்மைக்கும்‌ மேம்பட்ட கடவுள்‌ 3 தன்மையா? தன்‌ அண்ணனைக்‌ கொன்று தான்‌ பட்டதீதுக்கு வரவேண்டும்‌ என்ற ஒரு இரோகியின்‌ ஆசைக்கு உதவியாய்‌, தனக்குக்‌ கேடு எதுவும்‌ செய்யாத ஒருவனை மறைந்‌ திருந்து அம்புவிட்டுக்‌ கொல்லுவதுதான்‌ கடவுன்‌ செயலா? இவைகளில்‌ எதைக்‌ கடவுள்‌ செயல்‌ என்று சொல்லமுடியும்‌, அல்லது யோக்கியதை என்று சொல்லிவிட முடியும்‌ 1 கடைசியாக, இராமாயணம்‌ எப்படி முடிகிறது தெரியுமா? சம்புகன்‌ என்ற ஒரு சூத்திரன்‌ சாமி கும்பிட்டதால்‌ ஒரு பார்ப்பனச்‌ சிறுவன்‌ செத்துப்போய்‌ விட்டானாம்‌. இராமன்‌ அதைக்‌ கண்டுபிடித்து அந்தச்‌ சூத்திரனைக்‌ கொன்‌ றுவிடவே, செத்துப்போன பார்ப்பானுக்கு டக! கென்று உயிர்‌ வந்துவிட்டதாம்‌ | உண்மையோ பொய்யோ 1 இதன்‌: கருத்தென்ன! சூத்திரன்‌ நே சாமி கும்பிட்டால்‌ அது பார்ப்பானுக்கு ஆபத்து என்பது தானே ! ஆகவே, சூத்திரன்‌ சாமி கும்பிடக்கூடாது) பார்ப்பான்‌ மூலம்‌ தான்‌: கும்பிட வேண்டும்‌) பார்ப்பானின்‌ காலைக்‌ கழுவித்‌ தண்ணீர்‌ குடிப்பதுதான்‌ மோட்சம்‌ என்பதாகத்‌ தானே ! இதை ஒப்புக்கொன்ளுகிறீர்களா 8 இந்தப்படியான தன்மை படைத்தவர்கள்‌ தாம்‌ நமக்குக்‌ கடவுன்கள்‌) அவைகளைத்‌ தொழவேண்டும்‌) அதற்காகப்‌ பணம்‌ செலவு பண்ண வேண்டும்‌] கந்த நூல்களை தீதான்‌ புண்ணியமான நூல்கள்‌, மோட்சதீதுக்கும்‌ உதவும்‌ நூல்கள்‌ என்று கொள்ள வேண்டும்‌--என்பவைகளை ஒப்புக்கொண்டிருநீதால்‌, இந்தக்‌ காலத்தில்‌, இந்த உலகத்தில்‌ நம்மைவிட மடையர்கள்‌ யார்‌ இருக்கிறர்கள்‌ ? இதுவே 1954 ஆம்‌ வருட *மாடல்‌? மனிதனின்‌ மனிதத்‌ தன்மை என்றால்‌ வெட்கம்‌, மானம்‌ வேண்டாமா? இதுபோலவேதான்‌ பார்ப்பனர்களின்‌ மற்ற வேத சாஸ்திரங்கள்‌, புராண இதிகாசங்கள்‌, கீதை என்பவைகளும்‌. கீதையில்‌ கிநஷ்ணன்‌ * பிரமண மம தேவதா? என்கிறான்‌. அது போல வ மனு, பராசர்‌, யக்ளுவல்க்யர்‌ முதலியவர்களின்‌ சாஸ்திரங்‌ கவிலும்‌ ஏராளமாக இருக்கின்றன என்பதோடு, கிந்த எல்லா நூல்கள்‌, புரரணங்கன்‌, சாஸ்திர வேத பிரமாணங்கள்‌ என்பவைகளின்‌ கருத்து, சத்து, உன்‌ நோகீகம்‌ எல்லாம்‌-- ஆரிய ஆதிக்கதீதுக்கும்‌, நம்முடைய இழிவு, மடமைக்குமே ஆக்கப்பட்டிருக்கின்றவை www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌ 603 களாகும்‌, எனவேதான்‌ கிவைகளை ஒழித்துக்கட்ட வேண்டும்‌ என்ற மேற்சொன்ன 4வது தீர்மானத்தை நிறைவேற்றியுள்‌ ளோம்‌. அடுத்தபடியாக அய்நீதாவது தீர்மானமாக; *புதிநர்‌ கொள்கையானது கடவுள்‌, ஆதீமா, மோட்சம்‌, நரகம்‌, விதி, மேல்‌ லோகம்‌, பூசை, சடங்‌ க, தீர்தீதம்‌, உற்சவம்‌ முதலிய வைகளின்‌ பொய்யை விளக்கிக்காட்டி, மக்களுக்குள்‌ பிறவியில்‌ பேதமற்ற சமத்துவதி தையும்‌ அன்பையும்‌, ஒருவருக்கொருவர்‌ உதவி உபகாரம்‌ செய்துவர வேண்டியதையும்‌ முக்கியமாக வலியுறுத துவதால்‌--அக்‌ கொள்கைகள்‌ நாட்டில்‌ பரவி மனித சமுதாயத்தில்‌ காரியத்தில்‌ நடைபெறம்படி செய்ய தமிழ்‌ நாட்டில்‌ உள்ள எல்லா சமுதாய மக்களும்‌, எல்லாக்‌ கழகங்களும்‌, ஸ்தாபனங்களும்‌ பிரச்சாரம்‌ செய்து வரவேண்டும்‌! என்று மாநாட்டில்‌ தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டுள்ள.துஃ என்ன? இந்த இநீதுமத-ஆரிய மததீதினாலும்‌, அந்த மதம்‌ என்பதினுடைய கடவுள்‌, சாஸ்திரம்‌, புராணம்‌, இதிகாசம்‌ என்பதான காரியத்தினாலு3 சகல அறை களிலும்‌ நம்மை அடிமையாக்கி, முட்டாள்களாக்‌ கய துமல்லாமல ஒழுக்கக்‌ கேட்டையும்‌ உண்டாக்கியது என்பதற்கான விளக்கங்களை முன்பே எடுத்துக காட்டியுள்ளேன்‌, உள்ளபடி கடவுளைக்‌ கண்டு, கடவுளுக்காகப்‌ பயந்‌ துகொண்டு-யார்‌ ஒழுங்காக நடக்‌ கிறார்கள்‌ 8 உள்ளபடி கடவுளுக்குப்‌ பயந்து, கடவுளும்‌ ஒழுங்கான தன்மையில்‌ இருக்கிற தென்றால்‌ நாட்டில்‌ இவ்வளவு திருட்டும்‌, புரட்டும்‌, கொலையும்‌, துரோகமும்‌, நடைபெறுமா? நாங்கள்‌ தாம்‌ நாத்திகர்கள்‌, கடவுள்‌ நம்பிக்கையில்லாதவர்கள்‌ என்று ஒரு வார்த்தையில்‌ சொல்லிவிடுகிறார்கள்‌ ] அப்படியானால்‌ இப்போது இந்தப்படியான சமுதாய விரோதமான காரியங்களைச்‌ செய்பவர்கள்‌ எல்லாம்‌ கடவுள்‌ வி3ராதிகளா? அல்லது, கடவுள்‌ நம்பிக்கை யற்றவர்களா 7 இந்தக்‌ கடவுள்களுக்கு ஆக எவ்வளவு பணம்‌ செலவாகிறது? எவ்வளவு பிரச்சாரம்‌ பண்ணப்படுகிறது ! இவ்வளவு செய்தும்‌ ஒழுக்கம்‌ என்ன இருக்கிறது! என்ன-பிறருக்‌ குதவும்‌ பண்பு, பிறர்‌ மீது அன்பு கொள்ளும்‌ பண்பு இருக்கிறது ஒன்றும்‌ இல்லையே! பண்டார சன்னிதிகள்‌, சங்கராச்சாரி என்பவர்‌ கனிடமே இந்தப்படியான ஒழுக்கங்கள்‌ இல்லையே ! நாம்தான்‌ பார்க்‌ 83றாமே! இன்னும்‌ கடவுள்‌; கடவுள்‌ என்று சதா பேசிக்‌ கொண்டிருந்த காந்தியார்‌ கூட்டத்திலே தான்‌ -என்ன யோக்கியர்கள்‌ இருக்கின்றார்கள்‌ ? ஆச்சாரியா?ர சொல்லிவிட்ட ரே-- அங்கே யோக்கியர்கள்‌ இல்லை, எல்லாம்‌ அப்படித்‌ தான்‌ ! என்று பச்சையாக அறிக்கை வெளியிட்டு ! இன்னும்‌ பொதுவாகவே மக்களிடத்தில்‌ ஒழுக்கம்‌, மரியாதை; அன்பு, பிறர்கீகு உதவும்‌ பண்பு போய்விட்டதே ! எதற்குச்‌ சொல்லுறேன்‌, இத்கனை வருடகாலமாக இன்றையக்‌ கடவுள்‌, மத சாஸ்திர புராண அடிப்படையில்‌ கையாளப்பட்டு வந்த ஒரு முறையின்‌ காரணமாக இந்த சமுதாய விரோதமான காரியங்களின்‌ நடப்பைதீ தவிர்க்க முடியவில்லை என்பதோடு, இந்த ஆதார அடிப்படைகளே இத்தகைய தவறான நடப்புக்களுக்கு சாட்சியாய்‌, ஆதரவாய்‌ இருக்கின்றன என்பதால்‌, இந்த அடிப்படையிலே தவறு இருக்கிறது. என்பதுதானே அர்தீதம்‌ ? இதற்கு மாறாக, புதீதர்‌ நெறி என்பதில்‌ இவைகளுக்குப்‌ பரிகாரமும்‌, நல்லொமுக்‌ கதீதிற்கான கொள்கை வழிமுறைகளும்‌ இருப்பதால்‌ அவைகளை வலியுறுதீதிப்‌ பிரச்சாரம்‌ செய்வதன்‌ மூலம்‌ நல்ல பலன்‌ ஏற்படும்‌. ஆரிய மததீதுக்கு ஆதாரமாகவும்‌, அனுசரணையாகவும்‌ இருந்து வருகிறதான கடவுள்‌, விக்கிரக வழிபாடு, உற்சவம்‌, சடங்கு, அவைகளின்‌. மூலமான புராண சாஸ்திரஙி. களை ஒழித்துக்கட்டி--முன்னே சொன்னதுபோல, புதீதநெறி பரவவும்‌, கின்றைய பேதங்கள்‌, மேல்‌-கீழ்‌ தன்மைகள்‌ ஒழியவும்‌ எல்லோரும்‌ கட்சி பேதமின்றி, * சூதீதிர மக்கள்‌ ? எனப்படுகின்ற திராவிட மக்கள்‌ அனைவரும்‌ இதற்காகப்‌ பசடுபடவேண்டும்‌ என்ப தாக மேற்கண்ட தீர்மானங்கள்‌ நிறைவேறியுள்ளன. திருவள்ளுவர்‌ மக்களுடைய நடப்புக்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3016 604 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ கான கொள்கைகளை விளக்கினார்‌ ] புதீதர்‌ மக்களின்‌ எண்ணதீதுகீகு, உள்ளதீதுகீகுக்‌ கொள்கைகளையும்‌, முறையையும்‌ வகுதீதுதீ தந்தார்‌. ஆதலால்‌, இத்தகு காரியங்‌ களுக்காக எடுதீதுக்கொள்ளப்படும்‌ எல்லாவிதமான முயற்சி, நடவடிக்கைகளுக்கு எல்லா மக்களும்‌ தங்கள்‌ தங்களுடைய மனப்பூர்வமான ஒதீதுழைப்பைத்‌ தநீது ஆதரவு அளிக்கவேண்டும்‌ எனக்‌ கேட்டுக்கொள்ளு றேன்‌. [நூல 5 புரட்சிக்கு அழைப்பு (1954)-சென்னையில்‌ 31-1-1954-௰ சொற்பொழிவு; ஈரோட்டில்‌ 23, 28-1-195&-ல்‌ சொற்பொழிவு] 11. இம்சையும்‌ அகிம்சையும்‌ தாய்மார்களே | தோழர்களே | புலிக்கு, சீ.றுவதும்‌ மற்ற ஜீவன்களை கொல்லுவதும்‌ இயற்கை. ஆனால்‌, மனிதன்‌ இம்சையை இயற்கை என்று கருதுபவனல்லன்‌ $ மற்றவனை அடித்தால்‌ நோகுமே என்ற உணர்ச்சியை உடையவனாவான்‌. இம்சை செய்யாமல்‌, மற்றவர்களு$குத்‌ துன்பம்‌ கொடுக்‌ காமல்‌ வாழதீதக்க அளவு பகுத்தறிவு இருக்கிறது. ஆனால்‌, அவ்வித மனித சமுதாயம்‌ அறிவைத்‌ தவறாகப்‌ பயன்படுத்தி, மனிகதி தன்மையிலிருந்து பிறழ்ந்த, இயற்கையிலிருந்து மாறிவிட்டது. அதுவும்‌ காங்கிரஸ்‌ இயக்கம்‌ பாமரர்களிடம்‌ செல்வாக்குப்‌ பெற்ற பின்னர்‌ தான்‌--குறிப்பாகக்‌ காந்தியார்‌ சகாப்‌ ததீதில்‌--அரசியல்‌ வாழ்வைப்‌ புராண இதிகாசப்‌ போலித்‌ ததீ.துவ மத வேஷத்தில்‌ நடதீதிய தால்‌, மக்களும்‌ கெட்டு தானும்‌ ஒழியும்படியான இக்கதி ஏற்பட்டது. அவர்‌, வாயால்‌ அகிம்சை என்று கூறினால்‌ போதும்‌, பயன்‌ இம்சையாக இருக்கட்டும்‌ என்று கருதிக்‌ கவலைப்படாமல்‌ பாமரர்களை என்றைக்கு நடதீதினா$ரா அன்று முதல்‌ நாட்டில்‌ இம்சை ய மக்களுக்கு உற்‌ சசகமாகவும்‌, வாலிபர்கள்‌ காலிகளாக, குழுப்பக்காரர்‌ களாகவும்‌ ஆன காரி யங்கள்‌ நாட்டில்‌ வளர்‌ நீது, அப்படிப்பட்ட நியாயங்களை தேசபக்‌ தியாகவும்‌, தேசியமாகவும்‌, மத பக்தி, கடவுள்‌ பக்தி, கடவுன்‌-மதங்களைக்‌ காப்பாற்றும்‌ உயர்‌ தொண்டு பக்தியாகவும்‌ ஆகிவிட்டது. இவை ஒருபுறமிருப்பினும்‌, காந்தியார்‌ காலதீதுகீகுப்‌ பின்னராவது--அவரது பரிதாபகரமான முடிவை ஒரு படிப்பினையாகக்‌ கொண்டாவது, அரசியல்‌-மத இயலில்‌ உண்மையான அகிஃசை ஏற்பட யாராவது முயற்சிதீதார்களா? ஏற்படத்தான்‌ ஏதாவது கவலைப்படுகிறார்களா 1 இன்று, எல்லாத்‌ துறைகளிலும்‌ வெறி நாய்‌ களியாட்டம்போல்‌: பலாதீகாரமும்‌ இம்சையுமே தலைசிறந்து விளங்குகின்றன. கட்டுப்பாட்டுக்கு கிடமே இல்லை) எங்கு பார்த்தாலும்‌ கட்டுப்பாட்டை மீறுவதும்‌ காலிதீதன மும்‌ கலவரமும்‌ இம்சையுமாகவு3ம இருப்பதோடு, சர்வம்‌ பித்தலாட்ட மயமாகவே இருக்கிறது. இவைகளை எதற்காகக்‌ கூறுகிறேன்‌ என்றால்‌, கலவரமோ, ஆர்ப்பாட்டமோ இல்லையென்று சலிப்புறும்‌ நண்பர்கள்‌ அருள்கூர்ந்து கவனிப்பதற்காகவேயாகும்‌. காங்கரஸாரின்‌ தவரான முறையில்‌ ஏற்பட்ட குழப்ப நிலையை ஒழிதீ த, நாட்டில்‌ தல்லாட்சி நிறுவவேண்டுமென்ற பொறுப்புடைய நாமும்‌, காங்கிரஸார்‌ போன்றே கலவரங்‌ களை; குழப்பங்களை விளைவிக்கும்படி நடப்பதென்பது நேர்மையாகுமா i பத வி-பட்டங்‌ கனை வெகு விரைவில்‌ பெறவேண்டும்‌ என்ற கொள்கையை நாம்‌ கொண்டிருநீதால்தான்‌ கலவர ஆர்ப்பாட்டங்களில்‌ இிறங்கி--வீரர்‌, சூரர்‌, தியாகி, மகாத்மா, தே 8சாதீதாரர்கள்‌ என்ற பெயரெடுத்து, மக்களை ஏய்தீதுப்‌ பதவிகளில்‌ அமர்ந்‌ து-முப்பதாயிரம்‌, நாற்பதா யிரம்‌ சம்பாதிக்கக்‌ கலவர தீதை, குழப்பத்தை); கட்டுப்பாடற்ற தன்மையை உண்டாக்கலாம்‌. ஆனால்‌, - தீரசரவிடர்‌ கழகமோ அதன்‌ கொள்கையோ உண்டாக்கப்பட்டது, இந்தக்‌ குறுகிய பதவி-பட்ட மீவட்டைக்காக அல்ல, திராவிடர்‌ கழகம்‌, தனது வலிமையையும்‌, www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌. 608 வரலாற்றையும்‌, நாகரிகத்தையும்‌, சீரையும்‌, சிறப்பையும்‌ மறந்து அடிமை வாழ்வு நடதீதி வரும்‌ ஒரு . பெரும்‌ இனமக்களுக்கு--எல்லா வகையிலும்‌ தன்மான தீதையும்‌ அறிவு வளர்ச்சியையும்‌ உண்டாக்கும்‌ இயக்கம்‌ ஆகும்‌. / திராவிட மக்களை அன்பு நெறிலயப்‌ பின்பற்றி அகிம்சா தன்மையில்‌ வாழ்ந்து வந்தவர்களைப்‌ பாமும்‌ ஆரிய புராண இதிகாச மதமானது நரி, காட்டுநாய்‌, புலி போன்ற ஜீவன்‌ கனாக ஆக்கிவிட்டது. திராவிட மக்கன்‌ அனைவரும்‌ ஒன்றுசேர்ந்து மனிதத்‌ தன்மையுடன்‌, அன்பு நெறியுடன்‌ மாற்றானுக்கு அடிமைப்படாமல்‌ வாழவேண்டும்‌ எண்ற உயரிய கொள்கை யினைக்‌ கொண்ட நாம்‌, கலவரம்‌ ஏற்படட்டும்‌ $ நடப்பக நடக்கட்டும்‌ என்று விரும்பு வதாயிருநீதால்‌ அதன்‌ பலன்‌ என்னவாகும்‌ ? இவைகளையும்‌ சற்று சிந்திக்கவேண்டாமா? நாம்‌, நமது இலட்சியம்‌ கைகூட நாளையே கலவரத்தில்‌ இறங்குவதாக வைத்துக்‌ கொள்வோம்‌. இதனால்‌ திராவிட மக்களாகிய நமக்குள்‌ கலவரம்‌ ஏற்பட்டு நாம்‌ தாம்‌ இம்சைக்கு ஆளாவோமேயல்லாமல்‌, அன்னியனாகிய-இக்‌ கலகங்களு குதி தூண்டு கோலனாகிய ஒரு ஆரியனுக்காவது சிறு கஷ்டமோ நஷ்டமோ உண்டாகுமா? ஒரு ஆரியனாவது கலகத்தில்‌ சிக்குண்டு நஷ்டமடைவானா?£ நம்‌ இன தீதவர்‌ கள்மீது தானே நாம்‌ பாயவேண்டிவரும்‌ ₹ அல்லது, நமது இினதீதவர்களால்தானே நாம்‌ துன்பப்பட வேண்டிவரும்‌ ₹ இதனால்‌ பொதுவாக நமது இனத்துக்கும்‌ நாட்டுக்கும்‌ என்ன பயன்‌ என்று கேட்கிறேன்‌. இவ்விதக்‌ கலவரத்தை உண்டாக்குவதே வீரமாக நாமும்‌ கருதி விட்டால்‌, நமது இலட்சியதீதிற்கோ, பிரச்சாரதீதிற்‌3கா என்ன மதிப்பும்‌ உண்மையும்‌ இருக்க முடியும்‌? கலவரம்‌ உண்டாக்கிவிடுவது வெகு சுலபம்‌. அதனால்‌ ஏற்படும்‌ பலாபலன்‌ களை; விளைவுகளைப்பற்றிச்‌ சிந்திக்கவேண்டாமா ? நமக்கு எடுதீதுக்காட்டாக நமது காங்கிரஸ்‌ தோழர்களே இன்று அவஸ்தைப்படுவதை நாம்‌ பார்க்கிறறாமே! கண்டதற்கு எல்லாம்‌ கலகத்தை உசுப்பிவிட்டு, இன்று அதே கலககக்காரர்களால்‌ மிரட்டப்பட்டும்‌, அதட்டப்பட்டும்‌ அவதிப்படுவதை 1 எனவே; கலவரதீதால்‌ வரும்‌ பலன்‌ இன்றே கைகூடுவதாயிருநீதா லுங்கூட, அதை விடுத்து அமைதியையும்‌, அறிவுடைமையையும்‌, அன்பையும்‌ கொண்டு--அ தனால்‌ கிடைக்கும்‌ பலன்‌ சற்றுத்‌ தாமதித்து வந்தாலும்‌, நான்‌ அதையே பெரிதும்‌ வி நம்புவேன்‌, அது மாத்திரமல்ல, இவ்விதக்‌ கலவரம்‌, குழப்பம்‌ இல்லாத கிளர்ச்சியே மக்களுக்கும்‌. உண்மையான; நிரந்தரமான நல்வாழ்வை அடையச்‌ செய்யும்‌. நான்‌ இதுவரை என்‌ பொது வாழ்வில்‌ தொட்டதிஃ எல்லாம்‌ வெற்றிபெற்று வருவ தற்குக்‌ காரணம்‌, எனது அல்லது என்னைச்‌ சார்ந்த தோழர்‌ களது அல்லது இயக்கதி இடைய பெரும்‌ பலம என்று கூறிவிடமாட்டேன்‌ ) நமது எதிரிகள்‌ என்மீது பிசகாமல்‌: பறைசாற்றி வந்த முறைகவின்‌ பிரச்சாரமேயாகும்‌. எப்படியெனில்‌, நமது மக்களுக்கு உதீதி?யாகதீ துறையில்‌ பலன்‌ கிடைக்கவேண்டு மென்று கிளர்ச்சி செய்தபோது என்னை வகுப்புவாதி என்று நையாண்டி செய்தார்கள்‌, * ஆம்‌! நாம்‌ வகுப்புவாதிகள்தாம்‌. நீ என்ன வகுப்புவாதியில்லாத யோகீகியனாக இருக்‌ கிறாய்‌, கூறு பார்க்கலாம்‌ ₹ என்று பலதீத எதிர்ப்பையும்‌ பொருட்படுத்தாமல்‌ கூறி, இன்று அத்துறையில்‌ வெற்றியும்‌ பெற்றுள்ளேன்‌. ¢ இராமாயணதீதைக்‌ குறைகூறுகிறார்‌? என்று சீறி விழுந்தன? * குறைகூறுவது மட்டும்‌ அல்ல$ அதைக்‌ கொளுத்தி 9ய தீரு 2வாம்‌, அதில்‌ வெறும்‌ இராமனிலி 55 51, அவன்‌ தகப்பனார்‌, சகோதரர்கள்‌ முதலிய யார்‌ தான்‌ ஒழுக்க முடையவர்‌ 1! என்று கேட்டோம்‌. உன்லு பண்டித சிகாமணிகள்‌, * அதைத்‌ , தெய்வத்‌ தன்மையில்‌ ,நாங்கன்‌ கருதவில்லை $ ‘www.thamizham.net - Free £ book 14௦ 3016 606 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ தமிழ்க்‌ கலைசீசுவை சொட்டுகிறது ! என்று கெஞ்சும்‌ அளவுக்கு வந்து விடவில்லையா 9 இன்னும்‌ இதைப்‌ $பால பல காரியங்களில்‌ நம்‌ எதிரிகள்‌ நம்மைக்‌ குறைகூறியே அழித்து விடலாம்‌ என்று நினைதீதார்கள்‌ ) எனக்கும்‌ பல தொல்லை கொடுதீதுவந்தார்கள்‌. ஆனால்‌, இன்றளவும்‌ அவர்களின்‌ ஆணவமும்‌, ஆதிக்கமூம்தாம்‌ வரவர அழிந்து பட்டு வரு கின்‌றனவே யன்றி, நமது கொள்கை ஒரு நாளும்‌ தோல்வி யடைந்துவிடவில்லை. ஆக, இவ்விதப்‌ பாடுபட்டு வளர்ந்‌ துவந்து நமது இயக்கத்தை யாரா, ஆத்திரப்படுகிறார்கள்‌ என்று வீண்‌ கலவர தீதுக்கும்‌ ஆடம்பர தீ க-கீகும்‌ இரையாக க நான்‌ @ 53urgd ஒப்பமாட்‌ டேன்‌. இப்படிக்‌ கூறுவதி௰-* நாம்‌ பயங்காளிகள்‌ என்று எதிரிகள்‌ கருதுவார்களே ! என்று உண்மையான எண்ணத்தின்மீது நண்பர்கள்‌ வருதீதமுறலாம்‌. நான்‌ அவர்களுக்கு ஒன்று கூற விரும்புகி3றன்‌. இதே தன்மையில்‌ நாம்‌ இன்னும்‌ சிலகாலம்‌ நமது அறப்‌5பாரை அமைதிபரகவே நடதீதிச்சென்றால்‌ கண்டிப்பாகக்‌ கட்டாய இந்தி ஒழித்தேதீரும்‌. நமக அமைதியான தன்மையை, அறிவுடைமை கொண்டு, இனப்‌ பற்றுககொண்டு, நமது மந்திரிகள்‌ ஆராய்ந்துபார்தீது நடந்தால்‌ உள்ளபடியே நல்லாட்சி நடத்தலாம்‌. ஆணவ புதீதி கொண்டு பார்தீது நடந்தால்‌ விரைவில்‌ அவர்கள்‌ தங்களுக்குத்‌ தாங்களே கேடு விளைவிதீதுக்கொண்டவர்‌ கனாவார்கன்‌ என்பதை இன்றனவுங்கூட அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்‌. இந்த இந்தி எதிர்ப்பு மூலம்‌ இவர்களைப்‌ பதவியிலிருந்து தன்னிவிட்டு நாங்கள்‌ பதவிக்குச்‌ செல்லவேண்டுமென்ற எண்ணம்‌ கொண்டு நடத்துவதாக மந்திரிகள்‌ கருது கிறார்கள்‌. எங்களுக்குப்‌ பதலிபெறும்‌ எண்ணமில்லை என்று பல தடவைகள்‌ சொல்லி யிருக்கிறேன்‌. எங்களுக்கு அந்த எண்ணமிருந்தால்‌, நாங்களும்‌ கலகமும்‌ காலித்‌ தனமும்‌ நாசவேலையும்‌ செய்து வெற்றிபெற்ற ¢ வீரர்‌ களாக ஆக சமயத்துக்கு ஏற்றாற்போல்‌ பே ரி, நட நீது, ஏழைகளையும்‌ ஏய்தீதுப்‌ பிழைக்க வேண்டியி நக கும்‌ அல்லவா ₹ எங்கள்‌ கொள்கை யெல்லாம்‌-திராவிட கினமகீகள்‌ அனைவரும்‌ சாதியாலும்‌, மததீதாலும்‌, கடவுள்‌ பேராலும்‌, அரசியல்‌ முறையாலும்‌ ஒன்றுபட்டு, ஏற்றதீதாழ்வின்றி இன்புற்று வாழவேண்‌ மென்பதே யல்லாது ஒரு சிலருக்குப்‌ பதவி பட்டத்‌ 58578 3T, பணம்‌ குவிக்க$வ அலை. இக்‌ கொள்கைக்காகவேதான்‌ நான்‌ காங்கிரஸைவிட்டு வெளியேறியதுமாகும்‌. காங்கிரஸின்‌ வெற்றியால்‌ காங்கிரஸார்‌ பகவிபெற்றகால்‌, இன்று மக்களுக்கு வாழ்க்கை நிம்மதி ஏற்பட்டுள்ளதென்று எவராவது கூறமுடியுமா? இன்னும கூறவேண்டுமானால்‌ வகுப்புவாரிப்‌ பிர திதிதிதீதுவதீதினால்‌ ஓரனவு முன்னேறிவந்த நமது கினமகீ களுக்குக்‌ கேடுவிளைவிக்கும்‌ முறையில்‌-அதை ஒழிக்கவும்‌, சட்டம்மூலம்‌ தடுக்கவும்‌ முனைந்து நிற்கிறது, காங்கிரஸ்‌. நாங்கள்‌ வகுப்புவாதிகள்‌, துரோகிகள்‌ என்று உங்களாலேயே தூற்றப்பட்டோம்‌; அதற்காக ஒன்றும்‌ வெட்கப்படவில்லை. என்றாலும்‌, எங்கள்‌ பணியால்‌ ஏழைமச்களுக்கு-- வாழ்வில்‌ தாழ்ந் துன்ன பெரும்‌ சமுதாயத்துக்கு ஜளவாவது உணர்ச்சி வந்திருக்கிறதா இல்லையர 8 ஏன்‌ மந்திரிமார்களையே எடுதீதுக்கொள்ளுங்கள்‌. 12 மந்திரிகளில்‌ 10 பேர்‌ திராவிடர்‌ தாமே! இரண்டு பேர்மட்டும்‌ ஆரியர்கள்‌. அக்‌ காலத்தில்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியாரால்‌ செய்யப்‌ பட்ட இக காரியத்தை, சுயமரியாதை மந்திரிகளாயிருந்க மதிப்பிற்குரிய டாக்டர்‌ சுப்பராயன்‌, தோழர்‌ எஸ்‌. முதீதையா முதலியார்‌ ஆகியவர்கள்‌ காலதீதிற்தானே அமுல்‌ செய்யப்பட்டது? அதன்‌ காரணமாகவே தோழர்‌ எஸ்‌. முதீதையா முதலியார்‌ அவர்களை இப்‌ பார்ப்பனர்கள்‌ தலையெடுக்க ஒட்டாமல்‌ செய்தார்கள்‌ என்றாலும்‌, அக்‌ காரியத்திற்கு திராவிட விபீஷண அரசியல்வாதிகளும்‌ துணைசெய்தனர்‌. டாக்டர்‌ சுப்பரசயன்‌ அவர்களை www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌ 607 அடிமையாக்கி$ கொண்டுவிட்டார்‌ கள்‌, தோழர்‌ சண்‌ முகளு செட்டியார்‌ அவர்களின்‌ விலாசம்‌ கேட்டுத்‌ தெரிந்‌ துகொள்ளவேண்டிய நிலையில்‌-- இன்று அரசியல்‌ பரமபத விளையாட்டில்‌ சிக்கிக்‌ கீழேபோய்விட்டார்‌. அகில உலக அறிஞர்‌ என்று கூறப்படும்‌ சர்‌, இராமசாமி முதலியார்‌ வாழ்வுதான்‌ என்ன 1 தான்‌ பிறந்தநாட்டுக்கு ஆண்டுக்கு ஒருமுறை வெளிநாட்டு * விசிட்டர்‌* போல்‌ வந்து சென்று, எங்கோ: பறந்துபோய்‌ பதவிவகிக்கும்‌ நிலைக்கு ஆஇிவிட்டது. இவ்வாறு இந்தப்‌ பெரியவர்களைத்‌ தொல்லை காடுதீது அழுதீதிவநீதாலும்‌-நமது கொள்கையை எதிரிகள்‌ அடிக்க முடியவில்லை$ய ! அது வேரூன்றி வெற்றிபெற்றல்லவோ வருகின்றது ? இன்னும்‌ கூறுவேன்‌ 8 அன்பர்களே ! நீங்கள்‌ எந்தக்‌ காலத்தில்‌ பிரதம நீதிபதி திராவிடனாயிருப்பதைக்‌ கண்டீர்கள்‌ 8 அவர்‌ இராமாயணம்‌, சமஸ்கிருத பஜனை செய்பவ ராக இருக்கட்டும்‌-பிறகு பார்‌ தீதுக்கொள்ளலாம்‌ ; என்றாலும்‌ அவர்‌ திராவிடர்‌, திராவிட மகன்‌ இதுவரை இப்‌ பதவிக்கு வரமுடிந்ததா என்று கேட்கிறேன்‌? மற்றும்‌, போலீஸ்‌ கமிஷனர்‌ ஒரு திராவிடர்‌ தானே; இன்ஸ்பெக்டர்‌ ஜெனரல்‌ திராவிடர்தானே ; நமது பிரதமர்‌ திராவிடர்‌ தானே ! இதே போன்று பல முக்கிய. இலாக்காத்‌ தலைவர்களும்‌, அதிகாரிகளும்‌, ஒர அளவுக்கு ஆவது திராவிடர்தானே ! இிந்தப்படி இந்த 50 வருஷத்தில்‌ கண்டீர்களா ? இவைகள்‌ வேண்டுமானால்‌ நாளைக்கு மாற்றப்படலாம்‌ ] நாடக மேடை வேஷம்‌ பால மாற்ற முயற்சி ொய்யட்டூம்‌. அப்போது தெரியப்போகிறது--நாங்கள்‌. அமைதி பூண்டு தொண்டாற்றி வருவதன்‌ எதிரொலி | எனவே, தோழர்களே ! இந்த நிலை யாரால்‌ வந்தது! சாதி உணர்ச்சி, இன: உணர்ச்சி, வகுப்பு உணர்ச்சி கொண்ட ஜஸ்டிஸ்‌-சுயமரியாதை-திராவிடர்‌. கழகதீதார்‌ ஆகிய எங்களால்‌ அல்லாமல்‌, வேறு யாரால்‌ அல்லது காங்கிரஸாலா வந்தது என்று அரசியல்‌ ஞானமும்‌ அனுபவமுடையோர்‌ எவராவது கூறத்‌ துணிவார்களா என்று கேட்கிறேன்‌. நாங்கள்‌ ஏற்படுத்தி வைத்த கணக்குப்படி, நாங்கள்‌ ஏற்படுத்திய இடங்களில்‌ காங்கிரஸ்‌ திராவிடர்கள்‌ வந்து உட்கார்ந்தார்‌ கள்‌. நாங்கள்‌ பதவிக்காக ஆசைகொண்டு அதற்காகவே கிளர்ச்சி செய்வதாயிருந்தால்‌ நாங்கள்‌ அல்லவோ அப்‌ பதவிஈளில்‌ இருப்‌ போம்‌ 1 நமது இனத்தவர்‌ பதவிகளில்‌ இருப்பதோடல்லாமல்‌ ஆட்சியும்‌ நல்லவிதத்தில்‌ நடத்தவேண்டுமென்பதே எங்கள்‌ எண்ணமாகும்‌. நாங்கள்‌ துறவிகள்‌ என்று கருதிவிட வேண்டாம்‌. * பரம தியாக சொரூ3,! ஏழைப்‌ பங்காளன்‌ என்ற எனது நண்பர்‌ ஆச்சாரி: யாரே 30 ஆயிரம்‌ சம்பளம்‌ வாங்கும்போது--எனக்கும்‌, என்னைப்‌ போன்றாருக்கும்‌ ஆசையில்லாது போய்விடுமா ¥ என்றாலும்‌, தனிப்பட்ட நலனைவிட இனத்தின்‌ நலனே, தன்மானமே பெரியதென்று கருதி நாங்கள்‌ பதவிப்‌ பட்டங்களை காங்கிரஸ்‌ திராவிடர்களுக்கு விட்டுவிட்டு, இன்னமும்‌ காங்கிரஸ்‌ திராவிடரே வர, தொண்டாற்றி வருக3றாம்‌. இவ்விதமான எங்களை, சுயராஜ்ய விரோதிகள்‌ என்றோ ஆரோகிகள்‌ என்றோ கூறுவதும்‌, காலிகளை விட்டு வம்புக்கு இழுப்பதும்‌ அறிவுடைமையாகுமா 1 சுதந்திரமோ சுயராஜ்யமோ வருவதாயிநநீதால்‌ குறைந்தது காட்டுமிராண்டிதி தனத்தை மறந்தவர்களாகவாவது மக்களை ஆக்கியிநக்க வேண்டாமா? இந்த உத்தம புதீதிரர்களிடை இந்நாளில்‌ ஓ.பாமல்‌ கலவரம்‌, கொள்ளை, கள்ள மார்க்கெட்‌, லைசென்ஸ்‌, பர்மிட்‌ போட்டி ) அதன்‌ பேரால்‌ மந்திரி சபையைக்‌ கவிழ்த்துவிடுவோம்‌ என்ற பூச்சாண்டி! காங்கிரஸ்காரரீ களுக்கு உள்ளாகவே இதே தொல்லையா? காங்கரஸ்‌ முகாமி லயா இருக்க வேண்டும்‌ 1 இதற்குப்‌ பெயரா சுயராஜ்பம்‌ 8 என்றைக்குத்தான்‌, இந்தக்‌ கீழ்நிலை நம்‌ நாட்டை விட்டு அகலுவது? இதை நாங்கள்‌ எடுத்துக்‌ கூறினால்‌. நியாய புத்தியுள்ள www.thamizham.net - Free E 5௦011௦ 3016 608 பெரியார்‌ ஈ. வெ. ரா. சிந்தனைகள்‌: ச்ர்க்காராயிரு நீதால்‌, எங்களுக்கு நன்றியல்லவா காட்டியிருக்க வேண்டும்‌ 1 தொலைந்தது] நன்றிகாட்ட நேர்மையற்றிருப்பினும்‌-பேசாமல்‌ இருக்கக்கூடாதா ? அதற்கு நேர்‌ விரோதமாகக்‌ கழக முக்கியஸ்தர்களுக்கு, பார்ப்பனர்‌ பேச்சை, கூப்பாட்டைக்‌ கேட்டுக்கொண்டு தொல்லை விளைவிப்பதா? இன்னும்‌ எத்தனை நாட்‌ களுக்கு இவைகளை நாம்‌ சகித்துக்கொண்டிருப்பது § நான்‌ இவ்விதக்‌ கொடுமைகளையும்‌ சகித்துக்கொண்டு மேலும்‌ அமைதியாயிருநீ தால்‌. என்னைச்‌ சார்ந்த கழக முக்கியஸ்தர்களே--நாம்‌, கனம்‌ ஓமாத்‌ தூராசிடம்‌ இரகசியம்‌ பேசிக்கொண்டு விட்டுக்கொடுப்பதாகக்‌ கருதுகின்றனர்‌. காரணம்‌; திராவிட இினஉணர்ச்சி என்பதாக 1 எனவே, பார்ப்பனர்கள்‌ தங்கவின்‌ போக்கை, மிதீரபேததீதை இனியாவது திருதீ திக்‌ கொண்று, மொழிப்‌ போராட்டத்தில்‌, திராவிடநாடு சுதந்திரப்‌ போராட்டத்தில்‌ எங்களுடன்‌ ஒத்துழைக்க வேண்டு83றன்‌. அல்லது, ஒதுங்கி அவர்கள்‌ காரியத்தைக்‌ கவனிக்கட்டும்‌. இடையில்‌ விழுந்து வம்புக்கு வித்திடவேண்டாம்‌. இந்நாட்டு மொழிக்காகவும்‌, இந்நாட்டு விடுதலைக்காகவும்‌ நாங்கள்‌ பாடுபட்டால்‌, அது எப்படிப்‌ பார்ப்பனருக்கு விரோதமாகும்‌ | எப்படிப்‌ பிராமண துவேஷமாகும்‌ ? எனது அருமை இளைஞர்களே ! நமது இயக்கம்‌ செத்துவிட்டது என்று யார்‌ கூறினாலும்‌ நம்ப வேண்டாம்‌. இந்த எண்ணம்‌, கவலை உங்களுக்கு வேண்டாம்‌. அதுபற்றி நான்‌ மனக்‌ கலக்கப்படவேண்டும்‌. ஏன்‌ 1 நான்‌ நாளைக்கு இறக்கப்‌ போகிறவன்‌--என்‌ ஆயுளில்‌ கழகம்‌ சாகக்கூடாது என்று. நீங்கள்‌ இன்னும்‌ வெகுநாள்‌ வாழ்ந்து இந்நாட்டை ஆளப்போகிற வர்கள்‌. உங்கன்‌ தூய்மையான மனதீதில்‌ இயக்கம்‌ செத்துப்‌ போகுமோ என்ற அந்த வீண்‌ எண்ணத்தைப்‌ புகுதீதிக்கொள்ள வேண்டாம்‌. நமது மொழிப்‌ போராட்டம்‌ மட்டும்‌ அல்ல, நமது இயக்கங்கள்‌ இலட்சியங்கள்‌ ஒவ்வொன்றும்‌ கினி ஒன்றன்பின்‌ ஒன்றாக வெற்றியுறப்போகின்‌ றதுஃ ஏற்கனவே சிலவற்றில்‌ வெற்றிபெற்றுன்ளோம்‌. எனவே, மாணவர்‌ களே, இளைஞ/?களே, அருமைத்‌ தாய்மார்களே 1 காங்கிரஸ்‌ திரசவிடர்க$ள 1 எதிர்காலம்‌ உங்க ளுடையதே ஆகும்‌. இனி எக்காரணங்கொண்டும்‌ பார்ப்பனீயமோ, வடநாட்டு ஆட்சி முதல்‌--மற்ற எந்த அன்னிய ஆதிக்கமும்‌ இங்கு நிலைபெற முடியா துஃ அந்த அளவுக்குக்‌ கடந்த 25 ஆண்டுகளாக நானும்‌. நமது கியக்கமும்‌ ஆவன செய்தாகிவிட்டது. எனவே, கலவரதீதால்‌ நாம்‌ வெற்றிபெற வேண்டும்‌ என்ற திருட்டு எண்ணம்‌ நமக்கு வேண்டாம்‌. 'சற்று காலங்கடந்து வந்தாலும்‌ அமைதியான முறையிலேயே நம்‌ நாட்டுக்கு விடுதலை வரட்டும்‌. [சென்னை அய்லண்டு மைதானத்தில்‌, 10-12-1948-ல்‌ சொற்பொழிவு- வீடுதலை? 12-12-1948] தாய்மார்களே ! தோழர்களே ! அகிம்சை என்பதைப்பற்றி& கேட்டால்‌ அது கோழைதகீகனம்‌ என்பேன்‌, பழங்‌ காலத்தில்‌ அது பொருத்தமாக இருந்திருக்கலாம்‌. அதை இப்போது ஏற்று அதன்படி நடப்பதென்பது சாத்தியம்‌ இல்லை. அகிம்சை பிரயோசனட்படாது. இப்போது ஏதோ மற்றவர்களைக்‌ கோழையாக்கி, அடக்கித்‌ தாங்கள்‌ வாழ--தந்திரக்காரர்கன்‌ அகிம்சை என்று பேசுகிறார்கள்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌ 609 அகிம்சை என்பது தெய்வீகக்‌? கருதீதின்பேரில்‌ சொன்ன உபதேசம்‌. முதலில்‌ நம்‌ நாட்டில்‌ அகிம்சையைப்பற்றிப்‌ பேசியவர்கள்‌ பவுத்தர்கள்‌, சமணர்கள்‌. இரண்டாவது, மேல்நாட்டில்‌ ஏசுபிரான்‌ பேசினார்‌. அதற்குப்‌ பிறகு யாரும்‌ பேசவில்லை. சமணர்கள்‌ நடைமுறைகளைப்‌ பார்‌ தீதால்‌ பைதீதியக்ீகாரதீதனமாகதீ தோன்றும்‌, சமணர்கள்‌ தலையை மொட்டையடித்துக்‌ கொண்டார்கள்‌) தலையில்‌ பேன்‌ பிடித்தால்‌ பேனைக்‌ கொல்ல வேண்டிவரும்‌ என்பதற்காகவே மொட்டையடிதீதுக்கொண்டார்கள்‌. கையில்‌ மயில்‌ தோகையை வைதீது முன்னால்‌ கூட்டிக்கொண்டு நடக்கவேண்டும்‌ ) விளகீகுமாற்றால்‌ கூட்டக்கூடாது ; விளகீகுமாற்றால்‌ கூட்டினால்‌ எறும்பு; பூச்சிகள்‌ செத்துவிடும்‌. இப்படி யெல்லாம்‌ என்னென்னமோ செய்து அகிம்சையைப்பற்றிப்‌ பெருத்த உபதேசம்‌ செய்‌ தார்கள்‌, பலன்‌ என்ன? அவர்களுடைய தலைகன்‌ பனங்காயாட்டம்‌ வெட்டப்பட்டன. இதைக்‌ கொண்டாட இன்னும்‌ பண்டிகை நடக்கிறது. ¢ அன்பே சிவம்‌?) ¢ சிவமே அன்பு என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள்‌. இவர்கள்தான்‌ ஆயிரம்‌, பதினாயிரம்‌ என்று சமணர்‌: களை வெட்டிச்‌ சாய்தீதார்கள்‌. எதற்குச்‌ சொல்கிறேன்‌ என்றால்‌, சமணர்கள்‌ பேசிவந்த அகிம்சை அவர்களுக்குப்‌ பயன்படவில்லை என்பதைக்‌ காட்டத்தான்‌. அகிம்சை பேசியதன்‌ காரணமாகவே சமணர்கள்‌ அழிக்கப்பட்டார்கள்‌. பலன்‌ என்ன? ஏசு, ¢ ஒரு கன்னத்தில்‌ அடித்தால்‌ மற்றொரு கன்னத்தைத்‌ திருப்பிக்காட்டு? என்று சொன்னார்‌, இன்று அதுபோல்‌ நடந்தால்‌, பல்‌ போய்விடும்‌. ¢ மேல்‌ வேட்டியைக்‌ கேட்டால்‌ இடுப்பு வேட்டியையுங்‌ கொடு? என்று சொன்னார்‌. இப்போது அப்படிச்செய்தால்‌, என்ன ஆகும்‌ 8 எல்லோரும்‌ நிர்வாண சங்கதீதில்தான்‌ சேர வேண்டும்‌. இன்றைக்கு அந்த கிறிஸ்தவர்கள்‌ தான்‌ வெடிகுண்டு அணுகுண்டு செய்கிறார்கள்‌. இம்சை செய்வதற்கு என்ப தல்ல ; எதிரியிடம்‌ ஒரு அணுகுண்டு இருக்கும்போது என்னிடமும்‌ 2, 3 இருக்கிறது என்று சொன்னால்தான்‌, தான்‌ தப்பிக்க முடியும்‌ என்ற நிலை இருக்கிறது. நாம்‌ அகிம்சையை நம்பிப்‌ பேசி நாசமாய்ப்‌ போய்விட்டோம்‌, இல்லாவிட்டால்‌ 9000 வருடங்களாக தேவடியான்‌ மகன்‌; சூதீதிரன்‌ என்று நம்மை இழிவு செய்கிறபோது இங்கு ஒரே ஒரு பார்ப்பாரக்‌ குஞ்சு இருக்குமா? இது ரொம்பக்‌ கேடு. உலகத்தில்‌ வேறு எந்த ஜீவனும்‌ தன்‌ இனதீதைச்‌ சேர்ந்த மற்றொரு ஜீவனை அடித்துச்‌ சாப்பிடுவதில்லை. மனிதன்‌ தான்‌ தன்‌ இனத்தையே அடிப்பது, கொல்வது, சதி செய்து வாழ்வது எல்லாம்‌. மனிதனை மனிதன்‌ கொலைசெய்வது எவ்வளவு ₹ மனிதனை மனிதன்‌ கொடுமைப்படுத்து வதைக்‌ காண முடியுமே தவிர, மாடு மாட்டைக்‌ கடித்தது, நரி நரியைக்‌ கொன்றது, மான்‌ மானை அடித்தது என்று காண முடியாது. மனிதனை மனிதன்‌ வஞ்சிப்பது, கொடுமைப்‌ படுதீ துவது, வதைப்பது வளர்ந்துவிட்டது. ஆகையினால்‌ நமகீகு அவசியம்‌ கதீதிவேண்டும்‌. அரசர்களை எடுத்துக்கொண்ட லும்‌ எந்த அரசன்‌ கையில்‌ கதீதி இல்லாமல்‌ இருந்தான்‌ ? முதலாவது செங்கோல்‌ தடி$ இரண்டாவது உடை வான்‌) இவை இல்லாத அரசனே கிடையாது. கதீதியும்‌ கமுவுமே சைவத்தைக்‌ காப்பாற்றின. கடவுளை எடுதீதுக்கொண்டாலும்‌, எந்தக்‌ கடவுள்‌ ஆயுதம்‌ இல்லாமல்‌ இருக்கிறது 8 குழவிக்‌ கல்‌ மாதிரியான இலிங்கம்‌ தவிர, உருவமாகக்‌ காட்டுகிற சிவனுக்கெல்லாம்‌, கையில்‌ கொழு, மழு, கோடரி, அரிவாள்‌, ஈட்டி, வேல்‌, சூலாயுதம்‌ அப்புறம்‌ கொஞ்சம்‌ பக்குவப்பட்ட பிறகு திரிசூல ஆயுதம்‌) அதற்குமேல்‌ பக்குவமேற்பட்ட பின்‌ வில்‌, சகீகரம்‌--இப்படியாக உள்ளனவே ! அகிம்சை எங்கே போகிறது? பேரோ, சைவக்‌ கடவுள்‌--அதற்குக்‌ கத்தியும்‌, கொழுவும்‌, மழுவும்‌ ஆயுதம்‌. ஆயுதம்‌ இல்லாவிட்டால்‌ ஏது சைவம்‌ 8 சமணர்களை வெட்டி, குதீதி, கழுவில்‌ ஏற்றித்‌ தீர்தீத பிறகுதானே சைவம்‌ மிஞ்சிற்று₹ சமணர்களிடம்‌ ஆயுதம்‌ இல்லாத காரணத்தாலேயே சமணம்‌ அழிந்தது. சைவம்‌ ஆயுததீதினாலேயே மிஞ்சிற்று. * சைவம்‌ , * அன்பு? என்பதெல்லாம்‌ தாசியின்‌ காதல்‌ போன்றதே. [திருச்சியில்‌, 21-10-1956-ல்‌ சொற்பொழிவு. 4 விடுதலை! 25-10-1956] 1686-77 www.thamizham.net - Free £ book 14௦ 3016 610 12. நம்‌ தோழர்களுக்கு தேர்தல்‌ முடிவுக்குப்‌ பின்னிட்டு நான்‌ தெரிவித்த எனது கருத்தான ¢ அறிக்கை! களைப்பற்றி எனது தோழர்களிடையிலும்‌, காங்கிரஸ்காரர்களிடையிலும்‌ ஓரளவு பொது மக்களிடையிலும்‌ ஒரு தவறான எண்ணம்‌ ஏற்பட்டிருப்பதாகதீ தெரிகிறது. சிலரை நேரில்‌ பார்தீத அளவிலும்‌, சிலரால்‌ எனக்கு எழுதப்பட்ட கடிதங்களைப்‌ பார்தீத அளவிலும்‌ எதிர்க்கட்சித்‌ தலைவர்கள்‌ என்னைக்‌ கண்டு பேசிய பிறகு எனது கருத்து மாறிவிட்டதாகவும்‌, எனது எதிர்ப்பு உணர்ச்சியை நான்‌ கைவிட்டுவிட்டதாகவும்‌ எதிரிகளுக்கு ஆதரவாகப்‌ போவதாகவும்‌, இதனால்‌ எதிர்காலம்‌ மிகவும்‌ மோசமாகப்‌ போய்‌ விடுமென்றும்‌, நாம்‌ ஆதரிக்க ஆரம்பித்‌ துவிட்டால்‌ எதிரிகள்‌ தலைகால்‌ தெரியாமல்‌ ஆடு வார்கள்‌ என்றும்‌, இதனால்‌ சாதாரண மக்களும்‌ நம்‌ கழகத்‌ தோழர்களும்‌ பழிவாங்கப்பட்டு விடுவார்கள்‌ என்றும்‌, என்னை நம்பியவர்களை நான்‌ காட்டிக்கொடுத்துவிட்டதாக ஆகு மென்றும்‌, முடிவாக நானும்‌ எதிரிகளைக்கண்டு பயந்துபோய்‌ வளைந்து கொடுதீதுவிட்‌ டேன்‌ என்றும்‌, பிளேட்டைத்‌ திருப்பிப்‌ போட்டுவிட்டேன்‌ £ என்றும்‌, திந்த நிலைமையை யாருமே எதிர்பார்க்கவில்லை என்றும்‌, தெரிவித்திருப்பதோடு சில கடுமையான பதங்‌ களைப்‌ பிரயோகப்படுத்திக்‌ கீழ்த்தரமான தன்மையில்‌ கையெழுதீதில்லாத கடிதங்கள்‌ மூலம்‌ தெரிவித்திருக்கிறார்கள்‌. இவற்றைகீகண்டு நான்‌ ஆச்சரியப்படவில்லை. என்‌ மனதிலும்‌ கிதைப்பற்றி எவ்வித கலக்கமும்‌ கொள்ளவில்லை. ஏனென்றால்‌, இப்படிப்பட்ட சமயத்தில்‌ நான்‌ எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதில்‌ யாருடைய யோசனையையும்‌ நான்‌ கேட்க வேண்டுமென்று கருதி இிருந்தவனல்ல ; அன்றியும்‌ பிநர்‌ என்ன நினைப்பார்கள்‌ என்பது பற்றியும்‌ சிந்தித்து நடக்கவேண்டும்‌ என்ற கவலை கொண்டவனும்‌ அல்ல; மற்றென்னவென்றால்‌, இப்படிப்‌ பட்ட சமயதீதில்‌ மக்கள்‌ எப்படி நடந்துகொள்ளவேண்டும்‌ என்பதைத்‌ தெரிவிக்கவேண்டிய பொறுப்பில்‌ உள்ளவனென்றும்‌ அதற்கு நான்‌ ஒருவன்தான்‌ நடுநிலைமையாய்‌ இருப்பவன்‌, இருக்க3வண்டியவன்‌ என்றம்‌ கருதிக்கொண்டிருப்பவன்‌. ஆனதால்‌, எனது கருத்தை தெரிவித்துக்கொண்டதற்கு ஆக மற்றவர்‌ என்மீது ஆதீதிரப்பட்டார்‌ களானால்‌ அதற்காக வருதீதப்படுவ 2 தா அல்லது என்‌ கருத்தைத்‌ திருத்திக்கொள்ளுவது, மாற்றிக்கொள்ளுவது என்றால்‌, நான்‌ எனது பதவிக்கு அழகனல்ல என்றுதான்‌ நான்‌ என்னையே கருதிக்‌ கொள்ளவேண்டும்‌. இன்றைய நிலைமை மிகமிக அதிசயமானதும்‌ நெருகீகடியுமானதுமாகும்‌. ஏன்‌, நம்‌ எதிரிகளின்‌ அடிமைகள்‌ பதவிக்கு வந்திநகீ றார்கள்‌. இதனால்‌ நமது எதிரிகளின்‌ அடிமைகளை எதிர்த்தால்‌, நம்மை ஒருவர்‌ ஒரு ஆளைவிட்டு அவமானப்‌ படுத்தினால்‌ (கேடு செய்தால்‌) நாம்‌ அத்க ஆளை அவமானப்படுதீதிவிடுவதால்‌, கேடு செய்துவிடுவதால்‌ அவமான நிலை மாறிவிடுமா ₹ அந்த (ஏவிவிடப்பட்ட) ஆளை எந்த அளவுக்கு சமாளிக்கிறோமோ அந்த அளவுக்கு அவமானம்‌ (கேடு) குறையும்‌. (கேடு என்றால்‌ நமக்கு மாதீதிரமல்ல என்பது ஞாபகத்தில்‌ இருக்கட்டும்‌) கிராஜாஜி கிவர்களைப்‌ பயன்படுதீதிக்கொள்ளும்போது என்ன சொன்னார்‌ 3 1. இவர்களை; இராமன்‌ குரங்குகளைப்‌ பயன்படுத்திக்‌ கொண்டதுபோல்‌ நான்‌. பயன்படுத்திக்‌ கொள்ளுகிறேன்‌. 11. இவர்கள்‌ கைக்கு ஆட்சிவரும்படியாக காங்கிரசைதீ தோந்கடிதீதால்தான்‌ எதிர்க கட்சிக்கு--காங்கிரசுக்கு, காங்கிரஸ்‌ ஆதரவாளர்களுக்கு வெட்கம்வரும்‌. 111. காங்$ரசுக்கு, செருப்பால்‌ அடிதீதது போன்ற அடி கொடுக்கவேண்டுமானால்‌ இவர்களைக்கொண்டு காங்கிரசைத்‌ தோற்கடிக்கவேண்டும்‌. ‘www.thamizham.net - Free £ book 14௦ 3016 கயக்கங்கள்‌ 611 என்பதாக ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளில்‌ சொல்லி இருக்கிறார்‌. அந்தப்படியே காங்கிரசைதீ தோற்கடித்து, இவர்களைக்‌ கொண்டுவந்து பதவியில்‌ வைதீதுவிட்டார்‌ ! பதவிக்கு வந்தவர்களும்‌ இராஜாஜியால்தான்‌ பதவிக்கு வந்தோம்‌ என்று கருதி, நன்றிமேல்‌ நன்றி தெரிவித்து, ஆசீர்வாதத்தின்மேல்‌ ஆசீர்வாதத்தைப்‌ பெற்றுக்‌ கொண்டு இருக்கிறார்கள்‌. இந்த நிலையில்‌ நமது கடமை என்ன உட்கார்‌ நீதுகொண்டு அவமானப்பட்டுக்‌ கொண்டிருப்பதாகக்‌ காட்டிக்கொண்டு, அதிலிருந்து தப்பித்துக்கொள்ள என்று நாமாகப்‌ போய்‌ அவர்களுக்குத்‌ தொல்லைக்‌ கொடுத்துக்கொண்டு . இருப்பதா? கூடுமானவரை தொல்லை கொடுக்கவேண்டிய அவசியம்‌ நேரிடாமல்‌ பார்த்துக்கொள்ள நம்மாலான. முயற்சி யாவது செய்து பார்தீது விடுவதா? எனக்குத்‌ தெரியும்‌, அதாவது நாம்‌ தொல்லை கொடுக்க ஆரம்பித்தால்‌ குதூகலமாய்‌ பின்‌ விளைவைக்கூட எண்ணாமல்‌ தொல்லை கொடுக்க மக்கள்‌ முன்‌ வருவார்கள்‌ ] மக்கள்‌. ஆதரவு கிடைக்கும்‌ என்று. அதனால்‌ பதவியில்‌ இருப்பவர்கள்‌ தொல்லைப்படலாமேயொழிய மாறுதலடைந்து விடமுடியுமா ? பார்ப்பனரும்‌, பதீதிரிகையாளர்களும்‌, பணக்காரர்களும்‌ அவர்களைப்‌ பாதுகாக்க வருவார்கள்‌, நாம்‌ இவர்கள்‌ நான்கு பேரையும்‌ சமாளிக்க வேண்டியவர்களாக வேண்டும்‌. நம்மால்‌ சமாளிக்க முடியும்‌, ஆனால்‌, பொது மக்களுக்கு அதிக சுமையேற்ற வேண்டும்‌. அவ்வளவு அவசியம்‌ இன்று நமக்கு இருக்கிறதா? இருக்கிறதாகவே வைதீதுக்கொண்டாலும்‌, அதற்குமுன்‌ பதவியிலிருப்பவர் களுக்கு எச்சரிக்கை செய்வதுபோல்‌ முதலாவது அவர்களை நடுநிலைமையைக்‌ கையாள: வாய்ப்புக்‌ கொடுப்போம்‌, அதில்‌ வெற்றி பெற்றேோமானால்‌ அதுவே இவர்களை எதிரிகளிடமிருந்து பிரிப்பதற்கு நல்ல வாய்ப்பாகும்‌. ஏனென்றால்‌, இவர்களை (பதவியாளர்களை) எதிரிகள்‌ அதிகமாக நம்பி இருக்‌ கிறார்கள்‌. திரு. அண்ணாதுரை தீர்க்கதரிசி அல்லவானாலும்‌ கெட்டிக்காரர்‌. எவ்வனவு சீக்கிரம்‌ அவர்களை (எதிரிகளை) விட்டு வெளியேற முடியுமோ அந்த அளவும்‌ (1927- டாகீடர்‌ சுப்பராயன்‌ மந்திரிசபை இராஜாஜியைவிட்டு வெளியேறி நமது மந்திரியாக ஆனாரோ அதுபோல்‌) ¢ தமது மந்திரி? ஆனாலும்‌ ஆகக்கூடும்‌. நமக்கே, அண்ணாதுரை மநீதிரிசபையை ஆதரித்து, மறுபடியும்‌ அவரே வந்தால்‌ தேவலாம்‌? என்று கரு தும்படி யான நிலைமை வந்தாலும்‌ வரலாம்‌. நாம்‌ காமராஜர்‌ கையைப்‌ பலப்படுதீதவேண்டும்‌ என்‌: கின்ற கொள்கையில்‌ இருந்தோம்‌, இரக்கி3றாமே ஒழிய, காங்கிரசின்‌ அடிமை அல்லவே ! அதுவும்‌ நிபந்தனையற்ற அடிமை அல்லவே 1 அப்படி இருந்தால்‌ £ பக்தவத்சலம்‌ கண்டன நாள்‌? கொண்டாடி இருப்போமா ¥ தவிர, இன்றுதான்‌ ஆகட்டும்‌) நாம்‌ எந்த அளவில்‌ இன்றைய மந்திரி சபையை ஆதரிப்பவர்கள்‌ ஆகிவிட்டோம்‌? கொஞ்ச நாளைக்கு எதிர்ப்புக்‌ கட்டவேண்டாம்‌ என்கிற நிலையில்தானே இருக்கிறோம்‌ ? காங்கிரஸ்காரரை நினை தீதுக்கொண்டு நாம்‌ ஒன்றும்‌ செய்யக்கூடாது) நினைக்கக்‌ கூடாது. திரு. பக்தவதீசலமே 6 மாத வாய்தாதான்‌ கொடுதீதார்‌. நான்‌ அப்படி வாய்தாவே கொடுக்கவில்லையே ! சமயம்‌ எதிர்பாருங்கள்‌ என்பதாகத்தானே சொன்னேன்‌ 8 இதனச லேயே நான்‌ பயந்துவிட்டேன்‌ என்று சொல்லப்படுபவனானால்‌ எனகீகு உள்ள மரியாதை எவ்வளவு என்பதுதானே விளங்குகிறது; www.thamizham.net - Free £ book No 3016 612 பெரியார்‌ ஈ. வெ. ரா. சிந்தனைகள்‌ ஆகவே, தோழர்களே மனதை விட்டு விடாதீர்கள்‌ ! உறுதியான மனதைக்கொண்டு எதையும்‌ சிந்தியுங்கள்‌ 1 இன்றைய மந்திரி சபை நமகீகு எதிரானதல்ல. நம்‌ எதிரியின்‌ கை ஆயுதமாக அமைந்திருக்கிறது. ஆதலால்‌, எதிர்ப்பு உணர்ச்சியை விட்டுவிட்டு, எதிர்த்துத்‌ தீர வேண்டிய நிர்ப்பந்தம்‌ வரும்‌ சமயத்தை எதிர்பாருங்கள்‌ என்று வேண்டிக்கொள்கி3றன்‌. [6 விடுதலை ?-தலையங்கம்‌--9-3-1967] 18. நாமும்‌ பிறரும்‌ நமது கட்சி ஓர்‌ அலாதியான தன்மைகொண்டதாகும்‌) நம்‌ கட்சியைப்போன்ற மற்றொரு கட்சி இந்தியாவிலேயே இல்லை என்று சொல்லலாம்‌ § நம்மைதீதவிர மற்ற எவரும்‌, எந்தக்‌ கட்சியாரும்‌ நம்மை எதிரிகளாகக்கொள்ளத்‌ தக்க நிலையில்‌ இருக்கிறோம்‌. உதாரணமாக, நாம்‌ ஒரு கட்சியார்தான்‌ தேர்தலைப்‌ பகிஷ்கரிக்கிறோம்‌; தேர்‌ தலில்‌ கலந்துகொள்ளாதே என்கிறோம்‌. நம்‌ கட்சியார்தான்‌ சாமிகள்‌, பூதங்கள்‌, கோட்பாடுகள்‌ மதப்‌ பைத்தியங்கள்‌, சாதித்‌ தன்மைகள்‌, சாஸ்திரங்கள்‌, புராணங்கள்‌, கடவுள்களின்‌ திருவிளையாடல்கள்‌, இராமாயணம்‌, கீதைகள்‌ ஆகியவைகளைக்‌ கண்டித்துப்‌ பேசுகிறோம்‌. அனேகதீதை * கூடவே கூடாது? என்று மறுதீதும்‌, இழிதீதும்‌ பேசி பிரச்சாரம்‌ செய்து, மாநாடுகள்‌ கூட்டித்‌ தீர்மானிக்கிறோம்‌. இதை, இந்த இந்தியாவில்‌ வேறு யார்‌: செய்கிறார்கள்‌ 8 நல்ல ஓர்‌ அரசியலுக்கும்‌, நல்ல ஓர்‌ அறிவுத்‌ தன்மைக்கும்‌, மக்கன்‌ ஒற்றுமைக்கும்‌, நல்வாழ்வுக்கும்‌ இந்தக்‌ கொள்கைகள்‌ சிறிதாவது அவசியம்‌ என்று எந்த அரசியல்‌, பொருளாதார இயல்‌, சமய- சமுதாய இயல்‌ கட்சியரர்‌ கருதுகிறார்கள்‌ ₹ நாம்‌ ஏன்‌ இப்படிக்‌ கருதுகிறோம்‌ என்றால்‌, நாம்‌ பொறுப்பை உணருகிறோம்‌ $ நம்‌ மகீகளை அவர்கள்‌ விழுந்துகிடக்கும்‌ குழியிஃ இருந்து மேலேற்ற இந்தக்‌்கொன்கைகள்‌ தாம்‌ படிக்கட்டு--ஏணி என்று கருதுகிறோம்‌. நாம்‌ இந்த இழிநிலையில்‌, அதாவது சாதியில்‌ கீழாய்‌, படிப்பில்‌ தற்குறியாய்‌, செல்வத்தில்‌ தரித்திரர்‌ களாய்‌, தொழிலில்‌ கூலியாய்‌, ஆட்சியில்‌ அடிமையாய்‌ இருப்பதற்கு நம்மிடம்‌ இன்றுள்ள மடமையும்‌, மடமைக்கு ஆதாரமான மததீ ததீதுவக்கொள்கை, மததர்மம்‌, சாதி, சாதிவகுப்பு பேதம்‌, கடவுள்கள்‌, கடவுள்‌ கதைகள்‌, கல்விதீதன்மைகள்‌ இவைகள்‌ கொண்ட மக்களின்‌ தேசீயம்‌ முதலியவைகளேயாகும்‌. ஆதலால்‌, அடிப்படையாக--பயனுள்ளதான இந்த ஆக்கவேலை செய்ய முயற்சிக்கிறோம்‌. இந்த நமது முயற்சிக்கு, இதனால்‌ பாதிக்கப்படும்‌ எவரும்‌ எதிரிகளாய்த்தான்‌ இருப்பார்கள்‌. இவர்கள்‌ யாவரும்‌ நமக்கு எதிரிகள்‌ என்றால்‌ இவர்களது கூட்டுறவால்‌, ஆதரவால்‌, ஒப்பந்தத்தால்‌ அரசு செலுத்தி இவர்களுக்குப்‌ பங்கனிக்கும்‌ அரசாங்கமும்‌ நமக்கு எதிரியாய்‌ இருப்பதில்‌ அதிசயமென்ன இருக்க முடியும்‌ ? இப்படி எல்லாம்‌ இருந்தும்‌, நாம்‌ நம்‌ முயற்சியில்‌ மேலும்‌ மேலும்‌ ஊக்கம்‌ ஏற்படதீ தக்க நிலையில்‌ இருக்கிறோம்‌. நம்‌ கொள்கைகள்‌, திட்டங்கள்‌ எல்லாம்‌ இன்று மகீகன்‌ சிந்தனைக்கு ஆட்பட்டவைகளாக ஆகிவருகின்‌ றன. [சென்னையில்‌ 11-10-1945-ல்‌ சொற்பொழிவு. குடி அரசு ! 27-10-1945) _ www.thamizham.net - Free £ 5௦011௦ 3016 இயக்கங்கள்‌ 613 நாடெங்கும்‌ மண்‌ பிள்ளையார்‌ உருவ உடைப்பு--அதாவது, உருவ வழிபாடு வெறுப்புக்‌ கிளர்ச்சி எதிர்பார்தீத அளவுக்குமேல்‌ வெற்றிகரமாக நடந்தது குறித்து எனது. W உள மகிழ்ந்த மகிழ்ச்சி. சில இடங்களில்‌ சிறிய கலவரங்களும்‌ ஓரளவுக்குப்‌ பலாதீகாரமும்‌ தடநீததாகப்‌ பதீதிரிகைகளில்‌ சேதிகள்‌ காணப்படுகின்றன. ஆனால்‌, நமக்குக்‌ கிடைத்த தகவல்கவி' லிருந்து கிவை மிகைப்படுத்தி வெளியிடப்பட்ட செய்திகளாகதீ தோன்றுகின்றன. சில இடங்களில்‌ எனது உருவப்‌ படங்கள்‌ கொளுதீதப்பட்டதாகவும்‌, எனது உருவம்‌ என்று சொல்லி ¢ புல்‌ (வைக்கோல்‌) கொடும்பாவி ? கட்டிக்‌ கொளுதீதியதாகவும்‌ காணப்படு கின்றன. இவை உண்மையாயிருக்கலாம்‌ ) இதை வரவேற்கிறேன்‌. கொடும்பாவி கட்டி இழுக்கும்‌ செயலுக்கு இச்‌ செய்கை புத்தி கற்பிக்கும்‌ என்றே கருதுகிறேன்‌. அன்றியும்‌, இப்படிப்பட்ட செய்கை, உருவ வணக்கத்தை ஒழிக்கக்‌ கருதும்‌ உண்மையான மக்களுக்கு ஊக்கத்தையும்‌ உற்சாகத்தையும்‌ கொடுக்கும்‌ என்றே கருதுகிறேன்‌. மற்றொரு முக்கிய விஷயம்‌ என்னவென்றால்‌, நான்‌, 28-ந்தேதி பிற்பகல்‌ திருச்சிக்கு 55 மைல்‌ தூரமுள்ள பாபநாசதீதை அடுத்த கோவில்‌ தேவராயன்‌ பேட்டைக்குக்‌ கழகதீ திறப்பு விழாவிற்குச்‌ சென்றுவிட்டு, அன்று இரவு சுமார்‌ 10-30 மணிக்கு திருச்சிக்கு--என்‌: ஜாகைகீகு வரும்போது கழகக்‌ காம்பவுண்டிற்குள்‌ சுமார்‌ 1000 பேர்கள்‌ வரை தடிகள்‌, கத்திகளுடன்‌ இருந்து உற்சாகமாக ஆதீதிரப்‌ பேச்சுக்கள்‌ பேசிக்கொண்டிருந்தனர்‌. நான்‌ குழப்பதீதுடன்‌ வண்டியை நிறுத்தினேன்‌. ஆனால்‌--* பெரியார்‌ வாழ்க! என்ற ஆரவாரதீதிற்கிடையே என்னை வரவேற்றனர்‌. என்ன விஷயம்‌ என்று கேட்டேன்‌. ஒரு வாலிபனை இழுதீதுகீகாட்டி, அவனிடமிருந்த நெருப்புப்‌ பற்றவைக்கதீதக்க ஒரு நெருப்புப்‌ பந்ததீதைக்‌ காட்டினார்கள்‌. விஷயம்‌ என்னவென்றால்‌--என்‌ மாளிகையைக்‌ கொளுதீத ஒரு கூட்டம்‌ திட்டமிட்டு வந்ததாகவும்‌, அந்தச்‌ செய்தி நம்‌ மக்களுக்கு எட்டி, ஊர்‌ திரண்டு வந்ததாவும்‌, அப்போது சிலர்‌ ஓடிவிட்டதாகவும்‌, இந்த வாலிபனை ஓடிப்‌ பிடித்ததாகவும்‌ சொல்லியதுடன்‌, போலீசா ௫கீகுதீ தகவல்‌ தெரியப்படுதீதியிருப்பதாகவும்‌ சொன்னார்கள்‌. இது ஒரு பார்ப்பன மிராசுதார்‌ ஏற்பாடு என்றும்‌, சில பார்ப்பன வக்கீல்களின்‌: மூளை வேலையென்றும்‌ கூறி என்னை, உடனே மாடியில்‌ படுதீதுக்கொள்ளும்படி தட்டிக்‌ கொடுத்து அனுப்பிவிட்டனர்‌. பின்னர்‌ போலீஸ்‌ வந்தவுடன்‌ அவர்களை வைதீது எதிரிகள்‌ ஓடிய வழியை, எதிர்‌ காம்பவுண்டுக்குன்‌ போய்ப்‌ பார்‌ தீதனர்‌. எதிர்‌ காம்பவுண்டு சுவரின்‌ உட்புறம்‌, மற்றும்‌ 2, 3 பந்தங்களும்‌ ஒரு பாட்டில்‌ பெட்ரோலும்‌ இருக்கக்‌ கண்டு எடுத்தார்கள்‌. போலீசார்‌, அந்த வாலிபனை அழைத்துக்‌ கொண்டு, இவைகளையும்‌ எடுதீ.துப்‌ போய்விட்டனர்‌. இதன்‌ விளைவு என்னமோ ஆகட்டும்‌. புதீதருக்கும்‌, புதீதர்‌ ஸ்தாபனங்களுகீகும்‌ ஏற்பட்ட நிலைமைகள்‌: நமக்கும்‌ ஏற்பட்டேதீரும்‌. அது எதிர்பார்தீ.துதீதான்‌ நாம்‌ இந்தத்‌ தொழிலில்‌ இறங்கியிருப்பதால்‌, நமக்கு இதில்‌ ஏமாற்றம்‌ ஒன்றுமில்லை கொலை, இரதீதக்களரி, கொளுதீதல்‌ இல்லாமல்‌--ஒரு கொள்கை, அதுவும்‌ புரட்சி கரமான கொள்கை ஏற்படுவது என்பது என்றுமே முடியாத காரியமாகும்‌. ஆதலால்‌, இது கழகத்திற்கு ஒரு சோதனை$ கழகத்‌ தோழர்கள்‌ இதைச்‌ சமாவிக்கதீ தயாராயிருக்க வேண்டும்‌. நம்மால்‌, எங்கும்‌ எவ்வித சிறு பலாதீகாரமான காரியமும்‌ ஏற்படக்கூடாது. www.thamizham.net - Free £ book 14௦ 3016 614 பெரியார்‌ & வெ. ரா சிந்தனைகள்‌ இது விஷயத்தில்‌ அரசாங்கத்தின்‌ ஆதரவையும்‌ அனாதரவையும்‌ ஒன்று போலவே பாவிக்க வேண்டும்‌. இதற்குத்‌ தயாராகயிருக்க முடியாதவர்கள்‌ ஒ.துங்கிக்கொன்வது வரவேற்கதீ தகீக தாகும்‌. எனக்குப்‌ பின்‌, எப்படி நடநீது கொள்ளுவது என்பது பற்றித்‌ துணிவுடன்‌ சிந்தித்து முடிவு செய்து கொள்ளவேண்டும்‌. [உ விடுதலை -தலையங்கம்‌--30-5-1953] 14. தி. ௧. தொழிலாளர்‌ நிறுவனமே! தலைவரவர்களே ! தோழர்களே ! எங்கள்‌ தொண்டு யாவும்‌ தொழிலாளரீகளுக்காகவேதான்‌. நாங்களும்‌ தொழிலாளி கன்தாம்‌. ஆகவே, வாய்ப்பினால்‌ மாத்திரம்‌ தொழிலாளிகளல்லாமல்‌ பிறவியினால்‌, சட்டத்‌ தினால்‌, சாஸ்திரங்களால்‌, கடவுள்களால்‌, கடவுள்‌ சிருஷ்டியினால்‌ நாங்கள்‌ தொழிலாளி களாக ஆக்கட்பட்டவர்கள்‌. அப்படிப்பட்ட தொழிலாளிகள்தாம்‌ திராவிடர்கள்‌. இப்‌ போது தொழிலாளர்‌ இயக்கத்தைச்‌ சேர்‌ ந்த தொழிலாளிகள்‌ உண்மைத்‌ தொழிலாளிகளில்‌ 1000-ல்‌ ஒரு பாகமாகதீதான்‌ இருப்பார்கள்‌. தொழிலாளி என்கின்ற பதத்துக்கு அர்தீதம்‌ என்ன? வேலை செய்கிறவன்‌ என்று அர்த்தமாகும்‌. யாவருந்தான்‌ வேலை செய்கிறார்கள்‌. அப்படி இருக்க, ஒரு கூட்டதீதிற்கு மாதீதிரம்‌ * தொழிலானி? என்று பெயர்‌ கொடுக்கப்பட்டிருப்பா2னன்‌ என்றால்‌, பிறருக்காக தொண்டு செய்து-மனுதரீம சாஸ்திரப்படி, தொழிலானியாகவே வாழ்பவர்கள்‌ தொழிலாளி! என்று அழைக்கப்படுகிறார்கள்‌. அந்தக்‌ கருத்தில்‌ பார்த்தால்‌ திராவிடர்களாகிய நாம்‌ யாவரும்‌ தொழிலாளிகள்‌ அல்லவா? இயந்திரங்களின்‌ முன்னால்‌ நிற்பவர்கள்‌ மாதீதிரநீதானர தொழிலாளர்கள்‌ § வண்டி ஓஇட்டுகிறவர்கள்‌, வீதி கூட்டுகிறவன்‌, கக்கூசுகீகாரன்‌, வண்ணார்‌, நாவிதர்‌, குயவன்‌, உமுபவன்‌, விதைப்பவன்‌, தச்சன்‌, கொல்லன்‌; சக்கிலி, பறையன்‌, செக்கு ஓட்டுகிறவன்ட நெசவு செய்பவன்‌ முதலிய-சரீரத்தால்‌ உழைத்து, வயிற்றுக்கு, வாழ்வுக்கு மாத்திரம்‌. சம்பா திதீ து--அன்றாட வாழ்க்கைக்கு அன்‌ தாடம்‌ வரும்படி எதிர்பார்தீது நிற்கும்‌ யாவரும்‌. தொழிலாளிகள்‌ அல்லவா? இன்று இம்மாதிரித்‌ தொழிலாளிகள்‌ யார்‌? பிராமணர்களா? கூஷதீதிரியர்களா 8 அல்லவே! சூதீதிரர்கள்தாமே இந்த மாதிரியான தொழிலாளிகளாக இருக்கிறார்கள்‌ ! இந்தச்‌ சூத்திரர்கள்‌ யார்‌ 8 திராவிடர்களாகிய நாம்தானே-சூதீதிரர்‌ என்கின்ற பட்டியலில்‌ சட்டப்‌ படியும்‌, சாஸ்திரப்படியும்‌, கடவுள்‌ சிருஷ்டிப்படியும்‌, காரியதீதில்‌ நடப்புப்படியும்‌ இருந்து வருகிறோம்‌ ? இதை எந்தத்‌ தொழிலாளியாவது மறுக்கமுடியுமா ? நான்‌ மேலே சொன்ன தொழில்களில்‌ ஒரு பிராமணன்‌ இருக்கிறானா 8 ஆகவே, சரீரதீதினால்‌ பாடுபடும்‌ வேலை அவ்வளவும்‌ சூதீதிரர்கள்‌ என்று அழைக்கப்படும்‌, ஆக்கப்பட்டிருக்கும்‌ திராவிடர்களாகிய நம்‌ கையிலேயே இருப்பதால்‌, ¢ திராவிடரியக்கம்‌ தொழிலாளிகள்‌ இயக்கம்‌? என்று சொல்லு கிறேன்‌. எதற்காகத்‌ திராவிடர்‌ இயக்கம்‌ வேலை செய்கிறது என்றால்‌, திராவிடர்‌ 4-வது சாதியாக இருக்கக்கூடாது--தொழிலாளர்‌ சசதியாக இருக்கக்கூடாது என்பதற்கே ஆகும்‌. தொழிலாளர்‌ இயக்கம்‌-- திரசவிடர்‌ இயக்கம்‌ என்பகற்குப்‌ பதிலாக மற்றவர்கள்‌ இயக்கத்திற்கு கிருப்பது போன்ற ஒரு பெயர்‌ இருகீக வேண்டுமானால்‌ நாம்‌ என்ன பெயர்‌ வைதீதுக்கொண்டிருக்க - வேண்டும்‌, உங்களுக்குத்‌ தெரியுமா பிராமணர்கள்‌ தங்கள்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌ - 615 இயக்கத்துக்கு, ¢ பிராமணர்கள்‌ சங்கம்‌ ! என்றும்‌, வைசியர்‌ தங்கள்‌ சங்கதீதிற்கு வைசியர்‌ சங்கம்‌ ! என்றும்‌, க்ஷத்திரியர்கள்‌ தங்கள்‌ சங்கத்திற்கு ¢ கூஷதீதிரியர்‌ சங்கம்‌? என்றும்‌ பெயர்‌ வைத்துக்‌ கொண்டிருக்கிறார்களல்லவா? அந்தப்படிப்‌ பார்‌ தீதால்‌, நாம்‌ நம்‌ சங்கத்‌ திற்கு ' சூத்திரர்‌ சங்கம்‌? என்று பெயர்‌ வைதீதுக்கொண்டிருக்க வேண்டும்‌. ஆனால்‌, சூத்திரன்‌ என்பதை நாம்‌ இழிவாகக்‌ கருதுகிறபடியால்‌ சூதீதிரனின்‌ மறுபெயர்‌ கொண்ட--அதே கருதீதுக்கொண்ட, * வேலையாள்‌--தொழிலாளி சங்கம்‌ ? என்று வைத்துக்‌ கொண்டிருக்கிறோம்‌. ஆனால்‌, அந்தப்‌ பெயரை--ஒரு சிறு கூட்டத்தார்‌ பிரீ தீது வைத்துக்‌ கொண்டதால்‌, தொழில்‌ செய்யும்‌ சாதியாராகிய நாலாவது வருணதீதார்களாக்கப்பட்ட நாம்‌ நம்முடைய இனதீதின்பேரால்‌, ¢ திராவிடர்‌ கழகம்‌? என்பது வேண்டாம்‌ என்றால்‌, மற்றபடி அதற்குச்‌ சரியான பெயர்‌ ¢ சூதீதிரர்‌ சங்கம்‌ £' என்பதேயாகும்‌. ஆகவே, * திராவிடர்‌ கழகம்‌? என்பது, 8-வது வருணதீதாராக ஆகீகப்பட்டு-சமு தாயத்தில்‌ இழிவு படுதீதப்பட்டு--சரீரப்‌ பாடுபட வேண்டியதாகக்‌ கட்டாயப்படுத்தித்‌ தாழ்தீ தப்பட்டு வைதீதிருக்கும்‌ ஒரு 4 கோடி மக்கள்‌ கொண்ட சமுதாயத்தின்‌ விடுதலைக்‌ கழகம்‌ என்றுதான்‌ சொல்லவேண்டும்‌. செல்வம்‌ கடவுள்‌ கொடுதீதார்‌ ) தொழிலாளிகளைக்‌ கடவுள்‌ சிருஷ்டிதீதார்‌ ) கடவுள்‌ செயலால்‌ இவை இரண்டும்‌ சிருஷ்டிகீகப்பட்டுக்‌ காப்பாற்றப்பட்டு வருகின்றன ] பிச்சை எடுப்பது அவனவன்‌ ¢ தலைவிதி !--என்று நினைப்பவர்‌ தொழிலாளர்‌ இயக்கத்தில்‌ அங்கத தினராய்‌ இருக்கவோ, தொழிலாளர்‌ இயக்கத்தை நடத்தவோ சிறிதும்‌ தகுதி அற்றவர்‌ என்றே சொல்லுவேன்‌, அவர்‌: எவ்வளவு பண்டிதராய்‌ இருந்தாலும்‌, பகீதனாய்‌ இருந்‌ தாலும்‌, தொழிலாளி இயக்கத்திற்குப்‌ பதரே--எதிரியேயாவார்‌. இப்படிச்‌ சொல்வது நாதீதிகமானால்‌--இதற்காக நீங்கள்‌ எங்களிடம்‌ சேரக்கூடாது என்றால்‌, உங்கள்‌ சம்பந்தம்‌ இல்லாமல்‌ எங்களால்‌ ஆனதை எங்களுக்கும்‌, உங்களுக்குமாக இருநீ.துவரும்‌ திராவிடர்‌ கழகதீதின்‌ மூலம்‌ நாங்கள்‌ தொண்டாற்றி வருகிறோம்‌. [சென்னை திருவல்லிக்கேணியில்‌) 30619465 சொற்பொழிவு.ந குடி அரசு? 67-1946) 46. திராவிட ஸ்தாபனங்களே வேண்டும்‌ இப்போது நமகீகு வேண்டியது தன்மானமும்‌, இனப்‌ பற்றும்‌, இன: உணர்ச்சியும்‌ தான்‌. இதற்கு ஆக அலலது இதை நினைவூட்ட ஒரு சாதனமும்‌ ஒரு அறிகுறியும்‌ கின்று கில்லை. இந்த நாட்டில்‌ மற்ற எந்தக்‌ காரியத்திற்கு எந்தச்‌ சாதனம்‌ இருந்தாலும்‌ அவைகளில்‌ ஒன்றுகூட இந்த நாட்டை, இந்த நாட்டவனை, இந்த நாட்டு மக்கன்தினதீதைக்‌ குறிப்‌ பிடும்‌ குறிப்புகள்‌ கில்லவே இல்லை. எதை எடுத்தாலும்‌ நாட்டைக்‌ குறிக்காததும்‌, இனத்தைக்‌ குறிக்காததும்‌,--குறிக்க நேர்ந்தால்‌ ஆரிய நாட்டையும்‌ ஆரிய இனதீதையும்‌ குறிப்பதாகவுமே இருந்துவருகிறது. அதற்கு உட்பட்ட கிளை ஸ்தாபனமாகவே குறிப்பிடப்படுகிறது. இதை ஒழிக்க யாரும்‌ அணிவதில்லை. உதாரணமாக, இந்திய காங்கிரஸ்‌ $ இந்திய கம்யூனிஸ்ட்‌ ) இந்திய சேரஷியலிஸ்ட்‌ ; இந்திய இந்து மகாசபை) இந்திய கல்வி காங்கிரஸ்‌. இப்படியாக2வ, எதை எடுத்தாலும்‌ * இந்திய? என்கின்ற பெயருடனும்‌-ந்தி யாவுக்கு?க்‌ கிளையாகவும்‌ இருக்கிறதே தவிர-சென்னைக்கு-திராவிடத்திற்கு தமிழகத்‌ திற்கு முழு சுயேசீசை, மூல ஸ்தாபனமாக ஒன்றுகூட இல்லை. அப்படி இருப்ப, திராவிடர்‌ கழகமும்‌, சுயமரியாதை இயக்கமுமாகதீதான்‌. இருக்கின்‌ றன. .- www.thamizham.net - Free E book No 3016 616 பெரியார்‌ ஈ. வெ. ரா. சிந்தனைகள்‌ இவை இரண்டும்‌ எல்லா திராவிடப்‌ பிரபுக்களுக்கும்‌, பதவியாளர்களுக்கும்‌, படித்த வர்கள்‌ என்பவர்களுக்கும்‌ கசப்பாகவும்‌, சிலருக்கு எதிர்ப்பாகவும்தான்‌ கரு தப்படுகின்‌றனஃ ஏதோ நல்ல சம்பவமாக இன்று தொழிலானி--பாட்டாளி மகீகனவிடையே சிறிது உணர்ச்சி காணப்படுகிறது. இவர்கள்‌ மூலம்தான்‌ இனி திராவிட நாடு சுதந்திரம்‌ பெறுவதும்‌, மனிதத்‌ தன்மை பெறுவதும்‌, அரசியல்‌ பொருளியல்‌ முதலிய துறைகளில்‌ விடுதலை பெறுவதுமான காரியங்கள்‌ நடைபெற வேண்டியிருக்கிற து. இவர்கள்‌ துணிந்து ¢ இந்திய ) என்ற பெயர்‌ சம்பந்தமுடைய எந்த ஸ்தாபனத்தில்‌ இருந்தும்‌ உடனே பிரித்‌ துவிட வேண்டும்‌. அது மாதீதிரமல்லாமல்‌ ¢ திராவிட! என்கின்ற சொல்லை முன்வைத்தே--* திராவிட நாடு தேசிய காங்கிரஸ்‌ £, ¢ திராவிட கம்யூனிஸ்ட்‌, திராவிட சோஷலிஸ்ட்‌ 2, ¢ திராவிட தொழிலாளர்‌ 2, ¢ திராவிட நெசவாளர்‌? என்பது போன்று--யாவும்‌ * திராவிட? என்ற பெயரையும்‌--அதற்கும்‌ திராவிட நாடு (சென்னை இராஜ்யம்‌) அல்லாத எந்த வேறு நாட்‌ டுக்கும்‌ சம்பந்தமோ தலைமை ஸ்தாபனமோ இல்லாத தனி ௬தந்திர ஸ்தாபனமாகவே இருக்கும்படியான தன்மையில்‌ அமைக்கப்படவேண்டும்‌. அவற்றில்‌ திராவிடநாடு அல்லாத வெளிநாட்டுச்‌ சம்பந்தமுள்ள ஸ்தாபனங்களில்‌ அங்கத்தினர்‌ களாக எந்தவிதத்திலாவது சம்பநீதமுடையவர்களாக இருப்பவர்களைச்‌ சேர்க்காமல்‌ இருக்கவேண்டும்‌. அந்த முறையில்தான்‌ இனி நாட்டுப்‌ பற்றையும்‌, இனப்‌ பற்றையும்‌ வளர்க்கவேண்டி யிருக்கிறது. அதனாலேயே ¢ திராவிட விவசாயத்‌ தொழிலாளர்‌ சங்கம்‌ ! ஸ்தாபிக்க வேண்டிய தாயிற்று, அதனாலேயே, * தென்பகுதி (திராவிட) இரயில்வே தொழிலாளர்‌ சங்கம்‌? ஏற்படுத்த யோசனை சொல்லவேண்டியதாயிற்து, இப்பொழுது நெசவாளர்‌ கஷ்டம்‌ தீர, பெரும்‌ கிளர்ச்சி செய்ய ஒரு பொது ஸ்தாபனம்‌ இந்த நாட்டில்‌ ஏற்படுத்த வேண்டுமானால்‌ அதற்குத்‌ திராவிட நெசவாளர்‌ சங்கம்‌ என்‌ றே வைக்க வேண்டும்‌. இந்தப்படி செய்வதன்‌ மூலம்தான்‌ இந்த ஸ்தாபனங்கள்‌ பொது மக்கள்‌ ஆதரவைப்‌ பெறமுடியும்‌. திராவிட-தமிழக என்ற பேரைக்‌ கண்டு எவனாவது முகம்‌ சுளித்தால்‌ அவன்‌ முகதீதில்‌ காரித்‌ தப்புங்கள்‌ ! தனது தாய்நாட்டின்‌-தனது இனதீதின்‌ பேரைக்‌ கேட்டு முகம்‌ சுளிக்கும்‌ துரோகியின்‌ கூட்டுறவில்‌ நமக்கு என்ன நன்மை விளைய முடியும்‌? இந்தச்‌ சிறு காரியத்திற்கு இணங்காத மக்கள்‌ எப்படி மனிதத்‌ தன்மையும்‌ சுதந்திர மும்‌ பெறமுடியும்‌ i இது ஒருநாளும்‌ ¢ தொழிலாளர்‌ பிளவு? ஆகாது) காட்டிக்‌ கொடுக்கும்‌ அரோகதி தன்மையை ஒழிப்பதேயாகும்‌. (¢ விடுதலை 8-தலையங்கம்‌--12-11-19521 316. திராவிடர்‌ கழகமும்‌ திராவிடரும்‌ பெரியோர்களே ! தோழர்களே 1 பெருமையுடன்‌, வரலாறுகளுடன்‌, உண்மையான சம்பவங்களுடன்‌ மனித சமுதாயத்துக்கு இந்நாட்டில்‌ எவரும்‌ ஆற்றியில்லாத பெருந்தொண்டைதீ திராவிடர்‌: கழகம்‌ செய்துவருகிறது. இதை மக்கள்‌ தெளிவாகத்‌ தெரிந்துகொள்ள வேண்டும்‌. ஆனால்‌, இதற்கு நடுநிலைமை அறிவிருந்தால்தான்‌ முடியும்‌. நான்‌ கூறினாலும்‌, யார்‌: கூறினாலும்‌ விருப்பு வெறுப்பு என்பதில்லாமல்‌ யோசிக்க வேண்டும்‌. இந்த உறுதியான சிந்தனா சக்தியில்லா ததினால்தான்‌ நாம்‌ மிருகப்‌ பிராயதீதை நோக்கிச்‌ செல்லுகிறோம்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌ - 617 பொதுவாழ்வில்‌ அல்லது நாட்டு நடைமுறையில்‌ சிலர்‌ சில தவறான உரிமைகளைத்‌ தங்கள்‌ தொழிலுக்கேற்பக்‌ கொண்டுவிட்டனர்‌. வியாபாரியை எடுதீகுக்கொண்டால்‌, சரக்கு எப்படியிருந்தாலும்‌ அதை உயர்ந்ததென்றே கூறுவான்‌) அளந்து போடுவதிலும்‌ குறையிருக்கும்‌)$ *கள்ள மார்க்கெட்‌? செய்வான்‌. அதில்‌ ஏமாநீதுவிட்ட பேர்வழி வீட்டுக்குப்போய்‌, * வியாபாரி என்னை ஏமாற்றிவிட்டான்‌! என்றால்‌, கேட்பவர்கள்‌: என்ன கூறுவார்கள்‌ 9 * வியாபாரி என்றால்‌ அப்படித்தானே நடப்பார்கள்‌. நீயல்லவோ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்‌, அட, முட்டாளே! என்பார்களே அல்லாது வியாபாரியைக்‌ குறைகூறமாட்டார்கள்‌. பொதுவாக வியாபாரிக்கு--குறைதீது அளப்பது, பொய்க்‌ கணக்குக்‌ கூறுவதுதான்‌ உரிமைகள்‌ என்றாய்விட்டது. அது போலவே, வழக்கறிஞர்களும்‌ பொய்‌ என்று தெரிந்தும்‌ அதை நீதிமன்றத்தில்‌ மெய்‌ என்று வாதாடுகிறார்‌ கள்‌. அது அவர்கன்‌ தொழிலுக்கேற்ற உரிமை. தாசிகன்‌ என்‌ போருக்கு--வருபவர்‌ களிடம்‌ ஏமாற்றிக்‌ காசு பறிப்பது தர்மம்‌ அல்லது உரிமையாகி விட்டது. பொருளை இழந்தவன்‌ யாரிடமாவது சென்று முறையிட்டால்கூட, * அட, முட்டாளே ! நீ ஏனப்பா, அங்கு சென்றாய்‌? தாசி என்றால்‌ அப்படித்தானே செய்வாள்‌ I என்று கூறுவார்‌ களேயல்லாது, ¢ அவள்‌ செய்தது மகா பாதகம்‌? என்று யாரும்‌ கூற மாட்டார்கள்‌. இது போன்று சிலருக்குச்‌ சமுதாயத்தில்‌ சில உரிமைகள்‌ இருந்துவரு கின்றன; அவர்கள்‌ பிழைப்புக்கு, ஆனால்‌, அதில்‌ நாம்‌ ஏமாறாமல்‌ எச்சரிக்கையாயிருந்து பகுதீதறிவைச்‌ செலுத்திச்‌ சிந்தித்து முடிவுகட்டவேண்டும்‌. அந்த நிலையிலிருந்து திராவிடர்கழகக்‌ கொள்கைகளை ஆராய்ந்து பார்த்தால்‌, அதன்‌ உண்மையான தொண்டுகள்‌ விளங்குமேயன்றி எவன்‌ கூறுவதையோ நம்பி, கண்டவாறு பேசுவதால்‌ பயன்‌ ஏற்படாது. திராவிடர்‌ கழகம்‌ இந்நாட்டு மக்களைத்‌ * தெய்வத்‌? தன்மையுடையவர்களாக, பூதேவர்களாக ஆக்காவிட்டாலும்‌, மனிதத்‌ தன்மை உடையவர்களாக ஆக்கிவருகிற தென்பதைத்‌ துணிந்து எவராவது மறுக்கமுடியுமா? இந்நாட்டை ஆண்ட மக்கன்‌, நாகரிகதீதை உலகதீதாருக்குக்‌ கற்பித்த மக்கன்‌ ; வீரமும்‌ அறிவாற்றலும்‌ அன்புதெறியும்‌ கொண்ட மக்கள்‌, அவர்கள்‌ இன்று, ஏன்‌-சூதீதிர சாதியாய்‌, பஞ்சம சாதியாய்‌ இருக்க வேண்டுமென்று யாராவது கவலைப்பட்ட துண்டா 1 பாமர மக்கன்‌ ஒன்றுந்‌ தெரியாமல்‌ சூத்திரன்‌ என்பதை ஒப்புக்கொள்கிறார்‌கள்‌ என்று கருதவேண்டாம்‌. பிரதமர்‌ கனம்‌ ஓமாந்தூரார்‌, பிரதமநீதிபதி கிராஜமன்னார்‌ சூதீதிரர்தாமே! அகில உலக அரசியல்‌ அறிஞர்‌ சரீ, இராமசாமி முதலியார்‌, தன்னைச்‌ சூதீதிரர்‌ கில்லை என்று மறுக்கமுடியுமா? மகாமகா: கெட்டிக்காரர்‌ சண்முகஞ்‌ செட்டியார்‌ கின்றைய சூதீதிரர்தானே! ஏன்‌, நாயன்மார் களிலும்‌ ஆழ்வாராதிகளிலும்‌ சூத்திரர்‌ இருக்கின்‌றனரே | அடியேன்‌ தாசானுதாசன்‌ என்பவர்‌ முதல்‌, அடியேன்‌ நாய்க்குட்டி என்று பக்திப்‌ பிரவாகமெடுக்கும்‌ சைவ-வைணவ பக்தர்களும்‌ சூத்திரர்கள்‌ தாமே, கின்றைய சமுதாய நிலையில்‌ ! இந்நாட்டுக்கு உரியவர்களான 100-க்கு 95 பேர்‌ கல்வியில்‌, பொருளாதாரத்தில்‌ பிரதிநிதித்‌துவத்தில்‌, சமுதாய வரிசையில்‌ தாழ்ந்தவர்களாக ஆக்கப்பட்டு இருப்பதை யார்‌ மறுக்கமுடியும்‌ 8 சிலர்‌ கொழுதீதிநக்கலாம்‌-நான்‌ மேலே கூறிய கனவான்களைப்‌ போலொத்தவர்கள்‌. ஆனால்‌, அவர்களும்‌ சமுதாயவரிசையில்‌ * கீழ்மக்கள்‌? தாமே! இப்படி ஆவதற்குக்‌ காரணம்‌ என்னவென்று எங்களைதீதவிர யார்‌ யோசிதீதவர்கள்‌ 1 இவைகள்‌ மாற, பணியாற்றுவது யார்‌ என்று கேட்கிறேன்‌ ? இதுவரைதான்‌ திப்படியிருந்தாலும்‌ 1948-லும்‌ ஏண்‌ இவ்வித இழிநிலை என்பதைச்‌ சிந்தித்துக்‌ கவலைப்படமாட்டேன்‌ என்கிறார்களே 8 கவலைப்படாவிட்டால்‌ தொலைகிறது. நாங்கள்‌ அதுபற்றித்‌ தொண்டாற்ற வந்ததும்‌ நன்றியில்லாமல்‌ எங்களை வசைபாடுவதா ₹ சிறிதேனும்‌ நம்‌ மக்களுக்கு மான உணர்ச்சி3வண்டாமா ¢ நம்‌ இனத்தின்‌ பெருமை என்ன 7 1686-78 ‘www.thamizham.net - Free £ book 14௦ 3016 618 பெரியார்‌ ஈ, வெ ரா. சிந்தனைகள்‌ நாட்டின்‌ வளப்பமென்ன ₹ அந்த வழியில்வந்த நாமா இன்று, இழிமகீகள்‌--அதுவும்‌, நமது நாட்டில்‌? இதைப்பற்றி யாரும்‌ சிந்திப்பது கிடையாது. அப்படிச்‌ சிந்தித்தாலும்‌, 6 பகவானே, என்னை அடுத்த ஜென்மதீதிலாவது மேல்‌ பிறப்பாக்கு ! என்று புத்தி போட்டுக்‌ கொள்வானே தவிர; ¢ இந்த ஜென்மத்தில்‌ ஏன்‌ தாசி மகன்‌ P என்பதைப்பற்றி எவருமே கவலை கொள்ளவில்லையே ! எனவே, அவ்வித வேலையை மேற்கொண்டிருப்பதுதான்‌ திராவிடர்‌ கழகம்‌. எப்பேர்ப்பட்ட தொல்லைவரினும்‌ அதைச்‌ சமாளிதீதுக்கொண்டு--எவ்விதத்திலும்‌ இந்‌ நாட்டில்‌ இனி: சாதி-மத- கடவுள்‌ - சாஸ்திர - சம்பிரதாயங்கள்‌ பேரால்‌ ஏற்பட்டிருக்கும்‌ சூத்திரன்‌ தாழ்ந்தவன்‌, பறையன்‌, பஞ்சமன்‌ என்ற பிரிவுகளை ஒழிப்பதே எங்கள்‌ வேலை என்று முடிவுகட்டிவிட்டோம்‌. நாங்கள்‌ செய்வதைக்‌ காங்கிரஸ்‌ திராவிடர்களோ மற்றவர்‌ களோ நம்பாவிட்டால்‌, அவர்கள்‌ வத்து இப்‌ பணியை ஆற்றட்டும்‌. யாராலேயோ, எந்த விதத்ீதாலேயோ சூதீதிரன்‌, பஞ்சமன்‌, பார்ப்பனர்‌ என்ற சாதி ஆணவங்கன்‌ அறவே ஒழிந்து தீரவேண்டும்‌. திராவிடர்கழகம்‌ யாருக்காக இருக்கிறது என்பதைச்‌ சிந்தித்துப்‌ பார்‌ தீதால்‌ தெரியும்‌. அதன்‌ கொள்கை வெற்றிபெற்றால்‌ 100-க்கு 95 பேர்‌ எவ்வளவு நலமுடன்‌ வாழ்வார்கள்‌ என்பது விளங்கும்‌. தவிர, நாங்கள்‌ சயராஜ்யதீதிற்காகப்‌ பாடுபடவில்லையென்று காங்கிரஸார்‌ கூறலாம்‌. இது முட்டாள்‌ தனம்‌. நாங்கள்‌ சுயராஜ்பதீதிற்கு வி2ராதிகனல்லர்‌. ஆனால்‌, சுயராஜ்யதீதில்‌ சூத்திரன்‌, பஞ்சமன்‌, முகதீதில்‌ பிறந்தவன்‌, காலில்‌ பிறந்தவன்‌ இருக்க மாட்டான்‌ ; மனிதன்தான்‌ இருப்பான்‌ என்றால்‌ நாங்கன்‌ உடனே ஒப்புக்கொண்டு வணக்கம்‌ செலுத்துகிறோம்‌. ¢ அது வேறு சங்கதி; இருக்கட்டும்‌ என்று கூறினால்‌, * அந்த வேறு சங்கதியை எங்களிடமே விட்டு விடுங்கள்‌-- நாங்கள்‌ தீர்தீ.துவிடுகி3றோம்‌ ? என்பதாகதீதானே பாடுபடுகிறோம்‌. சுயராஜ்யம்‌ வந்து 13 ஆண்டாகிறது என்று சொல்லப்படுகிறது. இன்னும்‌ மைசூர்‌ இராஜா சூதீதிரர்‌தானே ! கராஜா சர்‌. முத்தையா முதல்‌ ஓமாந்தூராரீ, காமராசர்வரை சூத்திரர்தானே | இல்லெயென்று கூறமுடியுமா? நானாவது நாத்திகன்‌) கடவுளை நம்பாதவன்‌ என்பீர்கள்‌, மகா மகா பகீதிமா னாகிய ஜீலனீ பண்டார சந்நதியைக்‌ கோயிலில்‌ மணியடித்து, பணத்தை இடுப்பில்‌ செருக விடுவார்களா? விடப்படுகிறதா 1 அவரும்‌ சூதீதிரர்தானே : இதை ஒழிப்பதற்கு--கினி வரப்‌ பாகும்‌ ¢ அரசியல்‌ நிர்ணய சபை சுயராஜ்யத்தி!லும்‌ ஒரு வரிகூட இல்லையே ! இவைகளையெல்லாம்‌ சிந்திதீதுப்‌ பார்க்காமல்‌ போடும்‌ சுயராஜ்பக்‌ கூச்சலினால்‌ கண்ட பலன்‌ என்ன 8 வென்ளையன்‌ ஆட்சியிலும்‌ பார்ப்பனர்‌. முன்‌ நின்றார்‌ என்‌ இப்போதுள்ள சுயராஜ்ய ஆட்சியிலும்‌ பார்ப்பனர்‌ தாங்களே முன்நின்று இராஜாவாகிறார்கள்‌-பார்ப்பன தர்மப்படி. ஆகவேதான்‌, சூதீதிரப்‌ பட்டத்தை ஒழித்து எல்லோரையும்‌ மனிதர்களாகீகும்‌ சுயராஜ்யதீதிற்காக நாங்கள்‌ பாடுபடுகிறோம்‌. சிலர்‌ கூறலாம்‌, ¢ இதெல்லாம்‌ முட்டான்‌ தனம்‌. பொருளாதாரம்‌ வந்தால்‌ எல்லாம்‌ சரியாய்விடும்‌? என்று, மற்றும்‌ சிலர்‌ சொல்லலாம்‌--* படிப்பு வந்துவிட்டால்‌ எல்லாம்‌ சரியாகிவிடும்‌? என்று. நான்‌ முன்பு கூறியதுபோல செல்வத்திலும்‌, கல்வியிலும்‌ முன்னிலையில்‌ நிற்கும்‌ இராஜா சர்‌. முத்தையா செட்டியார்‌, சர்‌. இராமசாமி முதலியார்‌, சண்முகஞ்‌ செட்டியார்‌, மறைமலை அடிகள்‌, £சீப்‌-ஜட்ஜ்‌! இராஜமன்னார்‌, ¢ சீப்‌-மினிஸ்டர்‌ ! இராமசாமி ரெட்டியார்‌, பாரிஸ்டர்‌ எத்திராஜ்‌ போன்றவர்கள்‌ சூதீதிரர்களா, அல்லவா? www.thamizham.net - Free £ 5௦011௦ 3016 இயக்கங்கள்‌ 619 எனவே கல்வி, பொருளாதார உயர்வு, அறிவு, ஆராய்ச்சி, திறமை ஆகிய எதுவுமே சூத்திரப்‌ பட்டத்தை-ச.முதாய இழிவை ஒதுக்கவில்லையே ! ஆதலால்‌, சமுதாய அமைப்பை அறவே ஒழிதீதால்தான்‌ மக்கன்‌ அனைவரும்‌ சரிதிகர்‌ சமானமாக-- சம சநீதர்ப்பதீதுடன்‌ வாழ முடியும்‌ என்றே திராவிடர்‌ கழகம்‌ கூறுகின்றது. இந்த முயற்சிக்காகதீதான்‌ திராவிடர்‌ கழகம்‌ பாடுபடுகிறது. இவ்விதம்‌ தொண்‌ டாற்றி வரும்‌ எங்கள்மீது கம்யூனிஸ்டுகள்‌, காங்கிரஸார்‌, சோஷலிஸ்டுகள்‌, ¢ புரொக்கரஸிவ்‌ பார்ட்டி, நேஷனல்‌ பார்ட்டி?, இத்து மகா சபை, ஆர்‌. எஸ்‌. எஸ்‌. ஆகியோர்‌ சீறி விழுவதா ₹ இவர்கள்‌ பிழைப்பில்‌ இடைமறிதீ2 தாமா? அல்லது, இதன்மூலம்‌ பிழைக்‌ கிறோமா ? இதன்மூலம்‌ பொருள்‌ தேடுகிறோமா ? எங்கள்‌ வீட்டுச்‌ சோற்றைத்‌ தின்றுவிட்டுத்‌ தானே தொண்டாற்றுகிறோம்‌ 8 இவர்கன்‌ யாரிடமும்‌ நாங்கள்‌ ஒரு காசுகூடப்‌ பெற வில்லையே! எங்களுக்குப்‌ பெரும்‌ நிதி இருக்கிறதா? ஏதாவது நிதி என்றால்‌ அதுவும்‌ எனக்கு 70 வயதாகிவிட்டபடியால்‌, 70 காலணா பணமூடிப்புக்‌ கொடுப்பார்கள்‌. நாங்கள்‌ இதை விட்டுவிட்டு வேறு காரியம்‌ பார்தீதால்‌, நல்ல நிலையிலிருக்கும்‌ வாய்ப்புப்‌ பெற்றவர்கள்‌ தானே 1 ஆக இப்பேர்ப்பட்ட எங்களுக்க, வீண்‌ தொந்தரவு கொடுப்பது தேசீயவாதிகன்‌ ? கடவுளிடம்தான்‌ எங்களுக்கு என்ன தொல்லை இருக்கிறது? எங்களுக்குப்‌ பிடிக்காத “எங்களைச்‌ சூதீதிரனாக்கிய கடவுளைக்‌ குறைகூறுகிறோம்‌. கடவுளிடம்‌ தினசரி பேசுகிறவர்களையே கேட்கிறேன்‌--கடவுள்‌ என்பவர்‌ உழைப்பவனை, நாட்டுக்கு உரிமை உடையவனைக்‌ கீழ்சாதியாகவும்‌ ] உழைக்ீகாதவனை--நகதீதில்‌ அழுக்குக்கூட சேராமல்‌, எதைப்பற்றியும்‌ கவலை இல்லாமல்‌ இருப்பவனை மேல்‌ சாதியாகவும்‌ வைதீதிருப்பாரா ? வல்லது எங்கும்‌ நிறைந்தவர்‌, சாதியை அழிதீதுவிடத்தான்‌ முடியாதா! எனவே, கடவுள்‌ பித்தலாட்டங்களையும்‌ அதற்காகக்‌ கற்பிக்கப்பட்ட மூடப்‌ பழக்க வழக்கங்களையும்‌, அவை பற்றிய புராண இதிகாசமென்னும்‌ குப்பைகளையும்‌ நாங்கள்‌ குறைகூறுகி3றா3ம யல்லாது வேறு என்ன செய்கிறோஃ ¢ ¢ நான்‌ ஏன்‌ சூத்திரன்‌ 1 என்று கேட்டால்‌, £ அது பகவான்‌ செயல்‌ ? என்று கூறப்‌ படுகிறது. அப்போதுதான்‌ நாங்களும்‌ கூறவேண்டியிருக்கிறது-- கொடு, அந்த பகவர னுக்கு கரண்டு உதை ; எல்லாம்‌ சரியாய்‌ விடுகிறது! என்று. அரசாங்கத்தின்‌ பேரால்தான்‌. பித்தலாட்டம்‌ நடக்கிறது. பகவான்‌ பேராலாவது அறிவுரை இருத்தல்‌ வேண்டாமா? பகவான்‌ பேரிலுமா இன்னும்‌ பித்தலாட்டங்கள்‌ என்று கேட்கி2றன்‌ஃ நம்‌ முன்னேற்றத்தைதி தடுப்பவர்கள்‌ தாம்‌ நம்மை நாதீதிகர்கள்‌ என்றும்‌, தேசத்‌ துரோகிகள்‌ என்றும்‌ கூற முடியுமேயன்றி, சிறி2தனும்‌ நேர்மை, புத்தி, மக்கள்‌ நலனில்‌ அக்கறையுடையவர்கள்‌ அப்படிக்கூற மாட்டார்கள்‌. நாங்கள்‌ சென்ற 30 ஆண்டுகளாகச்‌ செய்துவரும்‌ முயற்சியால்‌ இதுவரை சமுதாயத்துக்குக்‌ கேடு விளைநீதுள்ளதா ? அல்லது நன்மை விளைந்துள்ளதா ? மக்களுக்கு எங்களால்‌ ஒரு சிறு கெடுதியாவது ஏற்பட்டதென்று விரல்‌ மடக்க முடியுமா ? சுயமரியாதை இயக்கமோ, ஜஸ்டிஸ்‌ கட்சியோ, திராவிடர்‌ கழக3மா தோன்றியிருக்காவிடில்‌ நம்‌ நாட்டில்‌ மக்களிடத்தில்‌ காணப்படும்‌ ஓரளவு பகுதீதறிவாவது மிஞ்ச வைதீதிருப்பார்களா பார்ப்பனர்கள்‌? எனவே நாஸ்திகப்‌ பட்டம்‌, தேசத்‌ துரோகப்‌ பட்டங்களுக்கு நாங்கள்‌ அஞ்சிவிடவில்லை) இனியும்‌ அஞ்சப்‌ போவதில்லை! * காளை மாடு கன்று போட்டது? என்றால்‌--* பிடிதீதுகீ கட்டிப்‌ பால்‌ கறந்து வா? என்று கூறுவதா 1 யோசிக்க வேண்டாமா--' காளை கன்று போடுமா ¥ என்று, அதுபோல பூசீசுப்‌ போட்டுக்கொண்டும்‌, கொட்டை கட்டிக்‌ கொண்டும்‌ இருப்பவர்கள்‌ என்பதற்காக அவன்‌ புளுகி ஏமாற்றுவதற்கெல்லாம்‌ தலை வணங்கி அடிமை ஆவதா? எனதருமைத்‌ தோழர்களே 1 காங்கிரஸ்‌ திராவிடர்களே ! இந்தக்‌ காலதீதிலும்‌ நாம்‌ இவைகளைப்‌ பற்றி டயாசிக்காது, கவலைகொள்ளாதிருந்து விட்டால்‌, பின்னால்‌ வரப்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3016 620 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ போகும்‌ சுயராஜ்யதீதில்‌ பேசமுடியுமா! இப்போது செய்யப்படுகறதே அரசியல்‌ நிர்ணய சபையில்‌ சுயராஜ்ய சட்டங்கள்‌-அன்று பார்ப்பனர்கள்‌ ஒன்றுகூடிச்‌ செய்த மனுநீதி தர்மத்தை ப்போல, இன்று பார்ப்பனர்களும்‌ பார்ப்பன அ டமைகளும்‌ டெல்லியில்‌ கூடிக்‌ கொண்டு மனுதர்மத்தின்‌ மறுபதிப்புக்கொப்பான ¢ சுயராஜ்ய தர்மநீதியை சீ சிருஷ்டித்து வருகிறார்‌ களே--அந்த சுயராஜ்யதீதில்‌ நீங்கள்‌ வாய்திறந்து ஒரு வார்தீதை கூறமுடியுமா, ¢ நான்‌ ஏன்‌ சூத்திரன்‌ 1 நான்‌ ஏன்‌ உழைத்துப்‌ பலன்‌ இல்லை ! நான்‌ ஏன்‌ எனது சொந்த நாட்டில்‌ அடிமைவாழ்வு நடத்தவேண்டும்‌ 1 ஒரு கூட்டம்மட்டும்‌ உழைக்காமல்‌ வயிற்றைப்‌ பெருகவைக்கிறது--என்று. அவ்வாறு சிநீதிக்கவாவது முடியுமா i பன்விகளில்‌ *சூதீதிரர்‌* 100-க்கு 80 பின்ளைகள்‌ என்பதற்காக டெல்லியிலிருந்து, பட்டேல்‌, நேரு மூலமாக நமது பிரதமர்‌ ஓமந்தூரார்‌ அவர்களுக்கு * மிரட்டல்‌ ? வருகிறது ; உடனே பாவம்‌ அவருக்குப்‌ பேதி ஏற்பட்டுவிடு 8ற.து. டெல்லிக்குப்‌ போய்வரும்போது ஒவ்‌ வொரு முறையும்‌ நோய்வாய்ப்படுகிறார்‌--அவ்வளவு ஆட்டிப்படைத்து விடுகிறார்கள்‌ அவரை... இரண்டொரு காரியங்களில்‌ சற்றுத்‌ தன்மானத்துடன்‌--இன உணர்ச்சி கொண்டு) அதுவும்‌ தியாயமான அளவு செய்வதற்கே இந்தப்‌ பாடுபடுகிறார்‌ நமது பிரதமர்‌. இவ்வளவுக்கும்‌ அவர்‌ ரமணரிஷி காலில்‌ விழுந்து வரம்‌ கேட்பதாயிநந்தும்‌ இந்தத்‌ தொல்லை என்றால்‌-மற்றவர்களைப்‌ பற்றிக்‌ கூறவேண்டுமா? இப்போது வந்துள்ள சுயராஜ்யதீதிலேயே இவ்வளவு படாதபாடு! 1950 சுயராஜ்யத்தில்‌ என்ன அலங்கோல3மா, யாருக்குத்‌ தெரியும்‌ ¥ மேல்நாட்டிலே அணுகுண்டுக்கு மறுப்புக்‌ குண்டு கண்பிடிப்பதிலிருநீது, தினசரி விஞ்ஞான அறிவுமூலம்‌ அற்புதங்களையும்‌, மக்களுக்கு மேலும்‌ மேலும்‌ நன்மை பயக்கக்‌ கூடியவைகளையும்‌ கண்டுபிடித்து வரும்‌ இந்த நிலையில்‌--நம்‌ நாட்டில்‌, அதுவும்‌ இச்‌ சென்னை நகரில்‌ எங்கு பார்‌ தீதா.லும்‌ தினசரி கிராமயண,; பாரத, கீதை போதனைகளா₹ பத்திரிகைகளில்‌, ¢ நாளைய நிகழ்ச்சிகள்‌? என்ற பகுதியில்‌ பார்தீதால்‌, மாம்பலதீதிலே வாலி வதை உபதேசம்‌) அத்த இடத்தில சீதாஜனனம்‌;) இந்த கிடதீதிலே கருடகரீவ பக்கம்‌ காலட்சேபம்‌ என்றா காணப்படுவது 8 நாம்‌ மக்களுக்கு ஒரு அங்குல அறிவை உயர்தீதி வைதீதால்‌, இந்தப்‌ பார்ப்பனர்கள்‌ அடுத்த நாள்‌ இவ்விதப்‌ பிரச்சாரத்தால்‌ ஒன்றே முக்காலே அரைக்கால்‌ சாண்‌ இறக்கி விடுகிறார்களே ! இந்த இராமாயண காலட்சேபத்திற்கும்‌ மான ஈன மில்லாமல்‌ சிலர்‌ தாய்மார்களையும்‌ அழைத்துச்‌ சென்று காலில்‌ விழுகின்றனரே ! இதற்குப்‌ பதிலாக * எலக்ட்ரிசிடி * ஏற்பட்ட விதம்‌ ] ஆகாய விமானம்‌ ஏற்பட்ட வரலாறு ; கம்பியில்லாதீ தநீதி, ரேடியோ ஆகியவைகள்‌ ஏற்பட்ட விதங்களை மக்களுக்குப்‌ போதிக்கக்‌ கூடாதா! இவை கனை எதற்காகக்‌ கூறுகி3றன்‌ என்றால்‌, திராவிடர்‌ கழகம்‌ இவ்விதத்‌ தொண்டுகளைச்‌ செய்து வருகிறதேயல்லாது--எவன்‌ மடியில்‌ பணமிநக்கும்‌, அதைப்‌ பொய்‌ புளுகி, மந்திரம்‌ என்ற பேரால்‌ அவிழ்தீதுத்‌ தட்சணை பெறலாம்‌ என்பதற்காக அல்ல. நம்‌ நாட்டு மக்களுக்குச்‌ சமுதாயத்‌ துறையிஃ புதிய?தார்‌ உணர்ச்சி ஏற்படாதவரை நாம்‌ எதற்கும்‌ இலாயக்கற்றவர்களாகதீதான்‌ இருக்க நேரிடும்‌. ஏனெனில்‌, இன்றைய சமுதாய அமைப்பே டார்ப்பனர்களின்‌-இந்‌ நாட்டைச்‌ சுரண்ட வருபவர்‌ களின்‌ பித்தலாட்‌ டங்‌ களுக்கு அஸ்திவாரமாயிருக்கிறது. அதை ஒழித்துவிட்டால்‌ நம்நாடும்‌, மக்களும்‌, ஏன்‌ சரீக்காருங்கூட நல்ல நிலையில்‌ இருக்கமுடியும்‌. இப்பேர்ப்பட்ட சமுதாய வாழ்வை நாம்‌ அடையவேண்டுமானால்‌, நாம்‌ மேற்‌ கொண்டுள்ள நீதி நூற்களைப்‌ பற்றியும்‌ கவலை செலுத்த வேண்டும்‌. கடவுளையும்‌, மதத்தையும்‌ எப்படி முட்டான்‌ கனமாகத்‌ தேர்ந்தெடுத்‌ துக்‌ கொண்டோமோ, அதேபோன்று நீதி நூற்கவிலும்‌ நம்மை இழிவுபடுத்தும்‌ இராமாயணம்‌, பாரதம்‌, கீதை போன்றவை ) www thamizham.net - ௦862௦ 3016 ழ்‌ இயக்கங்கள்‌ 621 களை நம்பி வந்திருக்கிறோம்‌. அ3த சமயத்தில உலகிற்கே பொதுவான அறிவு விளக்‌ கத்தையும்‌, அதற்கான அரசியல்‌ முறைகளையும்‌, மக்களின்‌ வாழ்வு பற்றியும்‌ எடுத்துக்‌ கூறியுள்ள நமது திருகீகுறளை நாம்‌ மதிப்பதில்லை; நாம்‌ படிப்பதுமில்லை. - இராமாயணத்தில்‌ முட்டிக்கொள்ள முநீதுகிறோமேயன்றி திராவிடரின்‌ திருக்குறளைப்‌ | பற்றிச்‌ சிறிதுகூடக்‌ கவலை கொள்ளுவதில்லை. எனவே, கினி நமக்கு ஒரு நெறிநூல்‌, வழிகாட்டி நூல்‌ இருக்கிறதென்றால்‌ அது திருக்குறளேயாகும்‌. அதை நமது மக்கன்‌ படிக்க வேண்டும்‌ ; மாணவர்களும்‌, புலவர்களும்‌ ஓய்வு3நரங்களில்‌ திருக்குறன்‌ பிரச்சாரம்‌ செய்ய வேண்டும்‌. காங்கிரஸ்‌ திராவிடர்களும்‌ இப்பணியை மேற்கொள்ளவேண்டும்‌. இராமாயணத்தில்‌, பாரதத்தில்‌ நேர்மையோ, நீதியோ இருக்கின்றனவா 8 பாமர மக்கள்‌ தான்‌ இராமபஜனைக்குச்‌ சென்று பாழாகீறிக்‌ கொள்கின்றனர்‌ என்றால்‌-மக்களின்‌ வரிப்‌ பண தீதில்‌ 1500 ரூபாய்‌ சம்பளம்‌ வாங்கும்‌ பிரதம மந்திரி இராமபஜனையைச்‌ சர்க்கார்‌ மாளிகையில்‌ திறநீ துவைக்க ஏன்‌ ஓடுகிறார்‌ ₹ திராவிட விபீஷணர்கள்‌ இராமாயணத்தை 1 யானைமீது வைதீது ஏன்‌ அம்பாரி செய்சின்றனர்‌ 1 கொஞ்சமேனும்‌ மானம்‌, ரோஷம்‌ i வேண்டாமா ₹ இராமாயண ஆதாரத்தை அதிலிருப்பதைக்கொண்டே-வால்மீ 8 எழுதி யதைக்‌ கொண்டே நாங்கள்‌ கூறினால்‌, * முட்டான்‌! என்று எங்களைக்‌ கூறுகிறார்‌ மந்திரியார்‌ 1 நான்‌ கேட்கி2றன்‌ $ இராமாயணதீதில்‌ ஒழுக்க ஈனம்‌, புதீதிர துரோகம்‌, சகோதர துரோகம்‌, மனைவிக்குத்‌ துரோகம்‌, பெண்ணடிமை கொள்ளுதல்‌; மனிதத்‌ தன்மைக்‌ குதி இரோகம்‌, திராவிடரை இழிவுபடுதீ துதல்‌ தவிர வேறு யாதாகிலும்‌ அதிஃ இருக்கிறதென்று “_அறிவற்றவர்கள்‌ அல்லது அடிமைப்‌ புத்தியில்‌ ஊறிப்‌பானவர்கள்‌, இனதீி துரோகம்‌ செய்பவர்கள்‌ தவிர, வேறு யாராவது கூறமுடியுமா i எனவே, அருமைதி திராவிடமக்‌ களே! திருக்குறன்‌ உல$ல்‌ உன்ள எல்லர ¢ இசங்‌?களுக்கும்‌--அதாவது லெனினிசம்‌, சோஷலிஸம்‌ ஆகயவைகளைவிட உயர்ந்த ததீ.துவங்களைக்‌ கொண்ட--மக்களின்‌ நல்வாழ்வுக்கு ஆன நீதிநூலாகும்‌. அதை இனியேனும்‌ திராவிடர்கள்‌ படிதீது அதன்வழிச்‌ சென்று பொதுப்பணி ஆற்றினால்‌ நாம்‌ எவருக்கும்‌ அடிமைப்‌ பட்டிருக்கமாட்டோம்‌ என்பது மட்டுமல்ல) எங்கும்‌ நம்மை ஏமாற்ற முடியாது: நாங்கள்‌ செய்துவரும்‌ இப்‌ பணிக்கு நீங்களும்‌ ஒத்‌ துழைகீக வேண்டும்‌. காங்கிரஸ்‌ மட்டுமல்ல-கம்யூனிஸ்ட்‌ திராவிடர்களும்‌ கவலை செலுத்தவேண்டும்‌. ஆனால்‌, இந்நாட்டுக்‌ கம்யூனிஸ்டுகளின்‌ போக்கு அலாதிபானது. எந்த உண்மை யரன கம்யூனிசதீதுக்கு நாங்கள்‌ பாடுபடுகிறாமோ அதற்கு இந்நாட்டுக்‌ கம்யூனிஸ்டுகள்‌ நேர்வி$ராதமான காரியங்களில்‌ ஈடுபடுவதுடன்‌ நில்லாது, எங்களையும்‌ விரோதிகளாகப்‌ பாவித்துப்‌ பிற்போக்காளர்கள்‌ என்று கூறி--பார்ப்பானுக்கு ¢ ஓட்‌! செய்கிறார்கள்‌. இதைப்‌ பற்றியும்‌ நான்‌ நமது *விடுதலைியில்‌ விளக்கம்‌ எழுதியுள்ளேன்‌. என்றாலும்‌, கம்யூனிஸ்டுகள்‌ என்பவர்‌ களு£கு இன்று சர்கீகாரால்‌ ஏற்பட்டுள்ள கஷ்டங்கள்‌ மத்தியில்‌ அவர்களைப்‌ பற்றிக்‌ குறையிநப்பினு3--அதை எடுதீதுக்‌ கூற நான்‌ இஷ்டப்படவில்லை $ அது நல்லதுமல்ல, கம்யூனிஸ்டுகளுக்கு இவ்வித புத்தி எங்கன்‌ விஷயத்தில்‌ இல்லா விட்டாலும்‌-மனிதத்‌ தன்மைக்காகப்‌ பாடுபடும்‌ திரசவிடர்‌ கழகதீதினுடைய கொள்கைக்‌ கேற்ப, இதுசமயம்‌ அதிகம்‌ கூற இிஷ்டப்படவில்லை. தோழர்களே ! நாளைமுதல்‌ நடைபெறும்‌ மறியலைப்பற்றி எனகீகுமுன்‌ பேசிய நண்பர்கள்‌ எடுத்துக்‌ கூறினார்‌ கள்‌, பொதுமக்களும்‌ அமைதியாகவே இன்னும்‌ நடந்து கொள்ளவேண்டும்‌. போலீஸ்‌ அதிகாரிகள்‌ வேண்டுகோளையும்‌ நாம்‌ சற்று மதிக்கு www.thamizham.net - Free £ book No 3016 622 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ வேண்டும்‌. ஏன்‌? நாம்‌ பொறுப்புடையவர்கள்‌, திராவிடராகிய யாருக்குக்‌ கஷ்டம்‌, நஷ்டம்வரினும்‌ அது நம்மைச்‌ சார்‌ ந்ததேயாகும்‌ ) பயங்காளிதீதனமல்ல இவ்வாறு கூறுவது. மொழிப்போராட்டம்‌ தீர்‌ நீதவுடன்‌, நாம்‌ நமது நாட்டுப்பிரிவினைப்‌ போராட்டத்தைத்‌ துவக்கப்‌ போகிறோம்‌. நம்‌ திராவிடம்‌ வடநாட்டு ஆதிக்கதீதிலிருந்து பிரியவேண்டும்‌ $ அப்போதுதான்‌ நமக்கு உண்மையான விடுதலை கிடைக்கும்‌. வடநாட்டவர்களிடம்‌ நேசப்பான்மையில்‌ இருக்க, நாம்‌ எப்போதும்‌ தயாரா யிருக்கிறோம்‌. ஆனால்‌, ¢ அவர்கள்‌ நமக்கு கர்த்தாக்கள்‌? என்பதை அறவ ஒழிக்க வெண்டும்‌. ஆந்திரரும்‌ வடநாட்டு ஆட்சியில்‌ நம்மைவிட வெறுப்படைந்து வருதன்‌ றனர்‌. மைசூர்‌ இராஜ்யத்தில்‌ *கர்‌ நாடக திராவிடர்‌ சங்கா? என்று நிறுவி உள்ளனர்‌. மகாராஷ்டிரரும்‌ தனிநாடு கேட்கின்‌ றனர்‌. தமிழ்நாடு மட்டும்‌ தனியாகப்‌ பிரிவதாக இருப்பினுங்‌ கூட--இங்கிலாநீதைவிட, ஸ்பெயினைவிட; அஸ்ஸாமைவிட, சிந்‌ துவைவிட இன்றைய மேற்கு வங்காளத்தை விடப்‌ பெரியநாடு! பெரியநாடு என்பதுமட்டுமல்ல-எல்லாச்‌ சூழ்நிலைகளும்‌ நிரம்பப்‌ பெற்றநாடு. ஏறத்தாழ அருக்கிக்குச்‌ சம அளவுள்ள நாடு. எனவே, நமதுநாடு தனித்து நின்று நல்லாட்சி நடதீதமுடியும்‌. இதையும்‌ திராவிடமக்களும்‌, பார்ப்பனப்‌ பெரியார்களும்‌ தோழர்‌ களும்‌ கவனதீதில்வைதீது, அவ்‌ வெற்றிக்கு முதற்படியான மொழிப்‌ போராட்டத்தில்‌ பேருதவியும்‌, ஒதீ. துழைப்பும்‌ தரவேண்டுகிறேன்‌.. எனதருமைத்‌ தாய்மார்களே ! உங்களால்தான்‌ இந்‌ நாட்டின்‌ முன்னேற்றம்‌ விரைவில்‌. ஆவதோ, அல்லது ஒத்திப்போவதோ இருக்கிறது. எனவே, நீங்களும்‌ இப்‌ பணியில்‌, கழகக்‌ கொள்கையில்‌ அருள்கூர்ந்து நம்பிக்கை வைத்து, நம்நாடு எல்லாதீ துறைகளிலும்‌ தழைத்தோங்கி, ஏழைப்‌ பாட்டாளிமக்களும்‌, உழைப்பாளிகளும்‌ தாழ்தீதப்பட்ட மகீகளும்‌, அடிமைப்படுத்தப்பட்ட பெண்களும்‌ நற்பயனையும்‌, நல்வாழ்வையும்‌ பெறுமாறு செய்ய வேண்டுகிறேன்‌. [சென்னை பெத்துநாயக்கன்‌ பேட்டையில்‌ சொற்பொழிவு--4 விடுதலை! 14-11-1948] சேலம்‌ மாநாட்டு நடவடிக்கைகளில்‌ முக்கியமானதாகவும்‌, சற்று அதிசயமான தாகவும்‌ குறிப்பிடத்தக்க காரியம்‌ என்னுடைய பேச்சாகும்‌. தலைமையுரை என்பதாக நான்‌ ஒன்றுமே பேசவில்லை. ஆனால்‌, பேசுவதற்காக மாநாட்டிற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே குறிப்புகள்‌ யோசித்தும்‌ சேகரித்தும்‌ குறித்து வைத்து, அவற்றை 40 பக்க * எக்ஸைஸ்‌ நோட்டு ப்‌ புதீதகதீதில்‌ 3 புத்தகத்திற்கு மேலாக எழுதிவைதீதிருந்தேன்‌. நான்‌ குறிப்புகள்‌ சேகரிக்கும்போதும்‌, யோசித்துக்‌ குறிப்பிடும்போதும்‌ மாநாட்டிற்கு நான்‌ தலைவனாகத்‌ தெரிந்தெடுக்கப்படுவேனென்று நினைக்கவேயில்லை. அப்படித்‌ தெரிந்தெடுத்தாலும்‌ நான்‌ ஏற்றுக்கொள்வதில்லை என்று முடிவுசெய்துகொண்டு, தலைவரைத்‌ தேடுகிற வேலையில்‌ கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன்‌. அதுபோலவே மற்றொரு விஷயமும்‌--அதாவது ¢ ரேஷன்‌? தொல்லையைப்பற்றி மிக்க மனவேதனையுடன்‌ இந்த ரேஷன்‌ ஒழிபட மக்களுக்கு ஏதாவது ஒரு தகீகவழியைக்‌ காட்டி; ஆச்சாரியார்‌ (காங்கிரஸ்‌) ஆட்சிக்கு எதிர்ப்பாக இந்தப்‌ பிரச்சிணையையே வைத்துக்‌ கிளர்ச்சி துவக்க லாமா என்றும்‌ எண்ணிக்கொண்டிருந்தேன்‌. இரண்டிலும்‌ ஏமாற்றமடைந்துவிட்டேன்‌. மாநாட்டிற்கு, 6 சென்னை இராஜ்ய திராவிடர்‌ கழகப்‌ பொதுமாநாடு? என்று பெயர்‌ கொடுத்த காரணம்‌ நம்‌ கழகத்தார்‌ அல்லாத வேறு ஒரு தக்கவரைத்‌ தலைமை தாங்கச்‌ செய்யலாம்‌ என்கின்ற ஆசையரலேயேயாகும்‌. இதற்கு. இரண்டு கஷ்டங்கள்‌ ஏற்பட்டன, www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌ 623 ஒன்று, மாநாடு வரவேற்புக்‌ கழக முக்கியஸ்தர்கள்‌ தங்களுக்குன்‌. பேசிக்கொண்டு என்னையேதான்‌ தலைமை வகிக்கச்‌ செய்யவேண்டுமென்று முடிவுசெய்து கொண்டது) இரண்டு, தற்காலநிலைக்கும்‌, பிரச்சினைகளுக்கும்‌ ஏற்ப வெளியார்களில்‌ யாரைத்‌ தலைவராகப்‌ போடலாம்‌ என்கின்ற யோசனையில்‌ நல்ல முடிவேற்படாமற்‌ போனது. அதாவது; திராவிடர்‌ கழகக்‌ கொள்கைகள்‌ மூன்று. அவை? ஒன்று வருணாசிரம முறை மூடநம்பிக்கை ஒழிக்கப்படவேண்டுமென்பது. இதற்கு, இதை ஒப்புக்கொள்ளக்‌ கூடிய விளம்பரம்பெற்ற குறிப்பிடத்தக்க நபர்‌ என்று சொல்லப்படக்‌ கூடியவர்‌ எவரையுமே தேடிப்பிடிக்க என்னால்‌ முடியவில்லை. ஏனெனில்‌, இந்தப்‌ பிரச்சினை கடவுள்‌, மதம்‌, சாஸ்திர, புராண; இதிகாசங்களையும்‌ ) கோயில்‌, குளம்‌, உற்சவம்‌, இலக்கியம்‌ முதலியவை களையும்‌ தொடுகிறபடியால்‌ பெரிய ஆட்கள்‌? என்பவர்கள்‌ யாரும்‌ இதற்கு இணங்க மாட்டார்கள்‌. ஆதலால்‌, அந்தப்‌ பிரச்சினைக்கு ஆள்‌ கிடைக்கவில்லை. அடுத்த; திராவிடநாடு (சென்னை இராஜ்யம்‌) பிரிவினைப்‌ பிரச்சினை, இதற்குக்‌ கழகத்தார்‌ அல்லாமல்‌ வெளியில்‌ இருந்து மேற்கண்டபடி ஒரு 6 பெரிய ஆன்‌? கிடைப்பது கஷ்டமாக இருந்தது. நான்‌ சிலரைக்‌ கேட்டுப்‌ பார்க்கலாமா என்று கருதிய தோழர்கள்‌ வெளி நாட்டிற்குப்‌ போய்விட்டார்கள்‌ ) இிரண்டொருவர்‌ முன்பே தலைமை வகிதீதுவிட்டார்கள்‌, ஜிஃடி. நாயுடு அவர்கள்‌ நீண்டநாட்களாகவே பிரிவினையை ஆதரித்தவர்கள்‌ என்ற எண்ணத்தில்‌ கோயம்புதீ.தூர்‌ சென்று அவரைத்‌ ¢ தலைமை வகிக்கிறீர்களா?! என்று கேட்டு அழைத்தேன்‌. அவர்‌, நான்‌ மாநாட்டிற்கு வருகிறேன்‌] எனகீகு ஒரு நிகழ்ச்சியும்‌ ஏற்றுக்‌ கொள்ளமுடியாது? என்று மறுதீதுவிட்டார்‌. அவர்‌ “மகாநாட்டில்‌ பிரிவினையைப்‌ பற்றிப்‌ பேசியதைக்‌ கேட்டபின்‌, அவர்‌ ஏற்றுக்கொள்ளாமற்‌ போனது நமக்கு நல்லதாய்‌ முடிந்தது என்று தோன்றிவிட்டது. இந்த மாதிரி நபர்கன்‌ கிடைக்காததற்குக்‌ காரணம்‌ என்னவென்றால்‌, கொள்கைகள்‌: ஒப்புக்கொள்ள முடியாதவை என்பதல்ல) அல்லவே அல்ல. பிரச்சினைகள்‌ மிகக்‌ கஷ்டமானவை;) அதாவது, கசப்பு மரந்து. வருணாசிரமம்‌ ஒழிய வேண்டுமென்றால்‌ அது நாத்திகமே என்கிற பயம்கூடப்‌ பெரிதல்ல--* பார்ப்பானுக்கு நாம்‌ விரோ தியாகிவிடுவோம்‌? என்கின்ற பயம்தான்‌. அதுபோலவே, நாட்டுபிரி வினையும்‌, பிரிவதால்‌ கெடுதி ஏற்படுமே என்கின்ற பயம்‌ அல்ல; சர்க்காருக்கு நாம்‌ விரோதமாக ஆ3விடுவோமே? என்கின்ற பயம்தான்‌, இப்படியாக இந்தப்‌ பிரச்சினைக்கும்‌ ஆட்கள்‌ கிடைக்கவில்லை. மூன்றாவது பிரச்சினை வகுப்புவாரி உரிமை. இதற்கும்‌ 1950-ல்‌ திருச்சியில்‌ நடந்த மாநாட்டிற்கு, புரபசர்‌ கிரதீதினசாமி அவர்களும்‌, திருவாளர்‌ எஸ்‌. முத்தையா முதலியார்‌ அவர்களும்‌ வந்திருந்தார்கள்‌. பிறகு அவர்களையே மறுபடியும்‌ அழைக்க வேண்டுமா என்ற எண்ணம்‌ தோன்றிவிட்டது. ஆதலால்‌, வெளியார்கள்‌ கிடைப்பது சற்றுச்‌ சிரமமாக இருந்தது என்பதுடன்‌: வரவேற்புக்‌ கழகதீதார்‌ கண்டிப்பாக என்னையே முடிவுசெய்து கொண்டுவிட்டார்கள்‌, ஆகவே, இதனால்‌ இதில்‌ நான்‌ ஏமாற்றமடைந்துவிட்டேன்‌. [விடுதலை !-தலையங்கம்‌--22-6-1952] 37. ஹிக்கப்பட வேண்டியவைகள்‌ மகீகளிடம்‌ உணர்ச்சி, ஒழுக்கம்‌ ஏற்பட வேண்டுமானால்‌ சினிமா ஒழிக்கப்பட வேண்டும்‌. நீதி, நேர்மை ஏற்படவேண்டுமானால்‌ வக்கீல்முறை ஒழிக்கப்படவேண்டும்‌. நாட்டில்‌ காலிகள்‌, அயோக்கியர்கள்‌ ஒழிக்கப்படவேண்டுமானால்‌ பத்திரிக்கைகள்‌ ஒழிக்கப்‌ படவேண்டும்‌. அரசியலில்‌ நல்ல ஆட்சியும்‌ நாணயமும்‌ ஏற்படவேண்டுமானால்‌. தேர்தல்‌ ‘www.thamizham.net - Free £ book 14௦ 3016 624 பெரியார்‌ ஈட, வெ. ரா. சிந்தனைகள்‌ முறை ஒழிக்கப்பட வேண்டும்‌. வியாபாரதீதில்‌ நாணயக்குறைவும்‌, கள்ளவியாபாரமும்‌ ஒழிக்கப்படவேண்டுமானால்‌, லைசன்ஸ்‌, பெர்மிட்‌ கட்டுப்பாடு முறை ஒழிக்கப்பட வேண்டும்‌. தொழில்‌ துறையில்‌ தொழிலாளரிடையே சுமுகமும்‌, நாணயமும்‌, பொறுப்பும்‌ ஏற்படவேண்டுமானால்‌ லாபத்தில்‌ பங்குகொடுத்து, தொழிலாளர்‌ சட்டம்‌ ஒழிக்கப்பட வேண்டும்‌. அய்கீ கோர்ட்டில்‌ சமூகநீதி வேண்டுமானால்‌ பார்ப்பனரை ஜட்ஜாக நியமிப்பதும்‌, அய்க்கோர்ட்‌ நீதீபதிகளை சுப்ரீம்‌ கோர்ட்டுக்கு . ஐட்ஜுகனாக்குவதும்‌ ஒழிக்கப்படவேண்டும்‌. [பிறந்தநாள்‌ விழா மலர்‌ 84—17-9-1952) 7. நாழும்‌ பிற இயக்கங்களும்‌ 1. ஜஸ்டிஸ்‌ கட்சியும்‌ சுயராஜ்யக்‌ கட்சியும்‌ அக்கிராசனர்‌ அவர்களே ! சகோதரிகளே ! சகோதரர்களே 1 பிராமணர்களுக்கோ, அல்லது அவர்கள்‌ கட்சியான காங்கிரஸ்‌ சுயராஜ்யக்‌ கட்சிக்கோ--எதற்கு உத்தியோக ஆசை இல்லை? பிராமண ¢ அய்க்கோர்ட்‌ ஜட்ஜு?க ளெல்லாம்‌ காங்கிரசின்‌ பேரால்‌ உத்தியோகம்‌ சம்பாதிதீதவர்கள்‌ தாம்‌. நிர்வாக சபை மெம்பர்கள்‌ ஜரீமான்கள்‌ கிருஷ்ணசாமி அய்யர்‌, சி. பி. இரரமசரமி அய்யர்‌ ஆகியவர்கள்‌ காங்கிரசின்‌ பெயரால்‌ உதீதி3யாகம்‌ சம்பாதித்தவர்களேயாவர்‌. பிராமணரல்லா தவர்‌ கட்சியை மாத்திரம்‌ உத்தியோக வேட்டைக்காரர்கள்‌ என்பதன்‌ பொருளென்ன ₹ ஜஸ்டிஸ்‌ கட்சிக்காரர்கள்‌ உத்தியோகம்‌ சம்பாதிதீது& கொண்டார்‌ கன்‌ என்று பொறாமைப்‌ பிரச்சாரம்‌ செய்வதில்‌ இவர்களுக்கு ஏதாவது அறிவிருக்கிறதா ₹ ஜஸ்டிஸ்‌ கட்சிக்காரர்கள்‌, சுயராஜ்யக்‌ கட்சிக்காரர்களைப்போல ஏதாவது பொய்‌ சொல்லி--ஓட்டர்களை ஏமாற்றிச்‌ சட்டசபைக்குப்‌ போனார்களா 1 ஒருகாலும்‌ இல்லை. ஜஸ்டிஸ்‌ கட்சிக்காரர்கள்‌ கண்ணியமாக ஓட்டர்களிடம்‌ சென்று, ¢ நாங்கள்‌ காங்கிரஸைச்‌ சேர்ந்தவர்‌ கன்‌ அல்லர்‌ ] காங்கிரஸ்‌ பிராமணர்களுக்காக ஏற்படுதீதப்பட்டது $ நாங்கள்‌ பிராமணரல்லாதார்‌ பொருட்டுப்‌ பாடுபடுகிறோம்‌. நாங்கள்‌ பொய்யான ஒத்‌ துழையாமைக்‌ காரர்கள்‌ அல்லர்‌; சீர்திருத்தத்தை ஏற்று, சட்டசபைகீகுச்‌ சென்று, சர்க்காரோடு ஒத்துழைத்து, சர்க்கார்‌ உதீதியோகங்களை ஏற்று, பிராமணரல்லாதாருக்கும்‌ தேசத்துக்கும்‌ எங்களால்‌ கூடியதைச்‌ செய்வோம்‌? என்று சொல்லிச்‌ சட்டசபைக்குள்‌ நுழைந்தார்கள்‌, ஓட்டர்‌ களும்‌ அதை ஏற்றுக்கொண்டு அவர்களை அனுப்பி வைதீதாரீகன்‌, அப்படியிருக்க, அவர்கள்‌ உத்தியோகம்‌ சம்பாதிதீ.துக்கொண்டார்கன்‌ என்று சொல்லிப்‌ பொறாமைப்‌ படுவதில்‌ என்ன பிரயோசனம்‌? சுயராஜ்யக்‌ கட்சியார்‌ பிரயாணப்படிகூட வாங்குவ தில்லை என்று சொல்லி சட்டசபைக்‌ துப்‌ போய்‌, தினக்கூலி பெறக்கூடிய கமிட்டி பதவியும்‌, மாதச்‌ சம்பளம்‌ பெறக்கூடிய உத்தியோகமும்‌ பிரயாணப்படியும்‌ பெற்று, சர்கீகாருக்கும்‌ அனுகூலமாயிருந்து-சர்க்கார்‌ எதிர்பார்த்ததற்கு மேல்‌ ஒத்துழைப்பைப்‌ பற்றிக்‌ கொஞ்சமும்‌ வெட்கப்படாமல்‌ மேடைக்கு வந்து ஜனங்களை ஏமாற்றுவது எவ்வளவு பித்தலாட்டமான காரியம்‌ ? சுயராஜ்யக்‌ கட்சி உப தலைவர்‌ ஜீமான்‌ பட்டேல்‌ மாதம்‌ ரூ. 4000 சம்பளம்‌ வாங்கு கிறார்‌. அது யாருடைய பணம்‌₹ இது பொது ஜனங்கன்‌ பணம்‌ அல்லவா? காங்கிரசையும்‌, ஒதீதழையாமையையும்‌, சுயராஜ்யக்‌ கட்சியையும்‌ சேர்ந்த ¢ தேசபக்தர்‌ ₹ ‘www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌ 625 பட்டேலுக்கு மாதம்‌ 4000 ரூ. எதற்காக வேண்டும்‌ ₹ அவர்‌ உடுதீதிக்கொள்ள: 6 முழக்‌ கதர்‌ போகும்‌ ; குடியிருக்க ஒரு குச்சு வீடு போதும்‌. இப்படிப்பட்ட தேசத்‌ தொண்டருக்கு மாதம்‌ ரூ. 1140 இருந்தால்‌ போதும்‌ இவருக்கு மாதம்‌ 4000 ரூ, எதற்கு! இது, * உத்தியோகம்‌ பெறுவதில்லை? என்று போனவர்‌ பெறும்‌ சம்பளம்‌ ! இவருக்கே மாதம்‌ 4000 ரூ. வேண்டியிருந்தால்‌, உத்தியோகம்‌ பெறப்போனவர்கள்‌--பெரிய கராஜ குடும்பத்தைச்‌ சேர்‌ நீதவர்களுக்கு மாதம்‌ 4000 ரூபாய்‌ என்றால்‌ எது அதிகம்‌ 2 யாருக்கு. உதீதியேசக ஆசை ? இதில்‌ யார்‌ யோக்கியர்கள்‌ என்பதை நீங்களே யோசியுங்கள்‌ | அல்லாமலும்‌, நமது பிராமணரல்லாத மந்திரிகள்‌, ¢ பணத்தாசை பிடி தீதவரீகள்‌ * என்று சொல்லப்படுபவர்கள்‌-தாங்களாகவே மாதம்‌ 5000 ரூபாய்‌ சம்பனதீதை 4000 ஆக ஆக்கிக்கொண்டார்கள்‌ $ வருஷம்‌ ஒன்றுக்கு ஒரு இலட்சதீதுப்‌ பதினெட்டாயிரம்‌ வேண்டாம்‌ என்று சொல்லிவிட்டார்கள்‌, 6 வருஷதீதுக்கு 7 இலட்ச ரூபாய்‌--அவர்களுக்கு வருவதை வேண்டாமென்று சொல்லிவிட்டார்கள்‌, காங்கிரஸ்‌ காரியதரிசியாக இருந்தும்‌, தேசதீதுக்காகப்‌ பாடுபடுவதாயீச்‌ சொல்லியும்‌ நமது ஓட்டுப்‌ பெற்று சட்டசபைக்குட்போய்‌ உதீதியோகம்‌ பெற்ற பிராமணர்‌ சர்‌. சி. பி. இராமசாமி அய்யர்‌ எவ்வளவு ரூபாய்‌ தனது சம்பளத்தில்‌ குறைதீதுக்கொண்டார்‌ 1 பொது ஜனங்களுக்கு, ஏழைகளுக்கு உழைப்பவர்‌ கன்‌ என்றும்‌, தேச விடுதலைக்காக உழைப்பவர்கள்‌ என்றும்‌, பிரயாணப்‌: படி வாங்குவதில்லை என்றும்‌ சட்டசபைக்குப்‌ போன ஜீமான்‌ ஏ. ரெங்கசாமி அய்யங்கார்‌, எம்‌. கே. ஆச்சாரியார்‌ இவர்கள்‌ எவ்வளவு படிப்‌ பணமும்‌, கமிட்டிப்‌ பணமும்‌ குறைதீ துக்கொண்டார்கள்‌ ? பாமர ஜனங்கள்‌ பைத்தியக்கார ஜனங்களாக இருப்பதால்‌ இவர்கள்‌ பிரரமணரல்லாதாரை அழிக்கக்‌ கங்கணம்‌ கட்டிக்கொண்டு ஊர்‌ ஊராகதி திரிகிறார்‌ கன்‌. அல்லாமலும்‌, ஜஸ்டிஸ்‌ கட்சியார்‌ தங்கன்‌ இனதீதாருக்கு உதீதியோகம்‌ கொடுப்ப தாகவும்‌, நாமிநேஷன்‌ செய்வதாகவும்‌, மந்திரிகள்‌ பேரில்‌ குற்றம்‌ சுமதீ.துகிறார்கள்‌ மந்திரிகள்‌ பிராமணர்களுக்குக்‌ கொடுக்கும்‌ உத்தியோகத்தை, இவர்கள்‌ வெளியில்‌ சொல்லுகிறார்களா 8 னீமான்கள்‌ தணிகாசலம்‌ செட்டியாருக்கும்‌, சி. எஸ்‌. ரெதீதினசபாபதி முதலியாருக்கும்‌ நாமிநேஷன்‌ செய்தால்‌ அதிகாரத்‌ துஷ்பிரயோகம்‌ என்கிறார்கள்‌, ஜீமான்கள்‌ வெங்கிடரமணய்யங்காருக்கு கோயமுத்தூர்‌ ஜில்லா போர்டு மெம்பரும்‌, டி. எம்‌. நரசிம்மாச்சாரியாருக்கு. கடப்பை ஜில்லா போர்டு பிரசிடெண்டும்‌, சர்‌, டி. தேசிகாசீசாரியாருக்கு திருச்சி ஜில்லா போர்டு பிரசிடெண்டுமான. பதவிகளுக்கு நாமிநேஷன்‌ செய்தார்களே ! இவர்களெல்லாம்‌ பிராமணரல்லாதவர்களா 8 அலலது பிராமணரல்லாதார்‌ கட்சியைச்‌ சேர்ந்தவர்களா 1 இந்தப்‌ பிரரமணர்கள்‌ உத்தியோகம்‌ பெற்றுக்கொண்டதைப்பற்றி எந்தப்‌ பிராமணர்களாவது, பிராமணப்‌ பதீதிரிகையாவது ஒரு வார்தீதை சொல்லுகின்றதா? [கோயமுத்தூரில்‌ தென்னிந்திய நல உரிமைச்‌ சங்கத்தில்‌ சொற்பொழிவு குடிஅரசு? 13-6-1926] 2. காங்கிரசும்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியும்‌ தலைவரவர்களே | தோழர்களே 1 தோழர்‌ இராமசாமி முதலியார்‌ தேர்தல்‌ விஷயத்தில்‌ மிக்க ஊக்கமுள்ள ஏரானமான. வாலிபர்கள்‌ இங்கே கூடியிருப்பது, நல்ல அறிகுறியாகும்‌. தேர்தல்‌ பிரச்சார தீதின்‌ போக்கு உங்களுக்கு நன்றாகத்‌ தெரியும்‌. புதிதாகக்‌ கூறவேண்டியது ஒன்றுமில்லையென்று நினைக்‌ கிறேன்‌. போட்டி ஏற்பட்டுவிட்டாலாயே அபேட்சகர்களும்‌ அவர்களது கோஷ்டியினரும்‌ ஒருவர்மீது ஒருவர்‌ தாஷணையாகப்‌ பேசி வெற்றிபெற தம்மால்‌ கியன்‌றவரையில்‌ முயற்சி செய்வதென்பது வழக்கமாக இருக்கிறது. நமது எதிர்க்கட்சியினர்‌ பொய்ப்‌ பிரச்சாரம்‌ செய்.துவருகின்‌ றனர்‌ என்பது பற்றியும்‌, ஆபாசமான: விஷயங்களைப்‌ பறைசாற்றி வரு கின்றனர்‌ என்பது பற்றியும்‌ நீங்கள்‌. வருந்தக்கூடாது. தேர்தல்‌ பிரசீசரர முறை அப்படி யிருக்கிறது. 1686-79 www.thamizham.net - Free £ book 14௦ 3016 626 பெரியார்‌ ஈ, வெ. ரா சிந்தனைகள்‌ உண்மையைத்‌ தெரிந்துகொண்டு ஓட்டுப்போட வேண்டுமென்ற நோகீகம்‌ நம்‌ ஜனங்களில்‌ பெரும்பான்‌மையோருக்கு கல்லை. பெரும்பான்‌ மையோர்‌ எழுதப்‌ படி கீகதீ தெரியாதவர்கள்‌, அவர்கள்‌ ஏதாகிலும்‌ விஷயம்‌ தெரிந்து கொள்ள வேண்டுமென்றால்‌ புரோகிதர்கள்‌, வக்கில்கள்‌ முதலியோர்‌ மூலமே தெரிந்துகொள்ளவேண்டி கிருக்கிறது. நமது தேச மக்கன்‌ அறிவாளிகளென்று நாம்‌ பெருமை பாராட்டிக்‌கொண்ட போதிலும்‌ 100-கீகு 2 விழுக்காடு பேர்களே படித்தவர்களாக இருக்கின்றனர்‌. உயர்‌ சாதியினர்‌, பணக்‌ காரர்கள்‌, உத்தியோகஸ்தர்கள்‌ ஆகிய இவர்களது புதல்வர்கனே படித்திருக்கின்‌ றனர்‌ ; விவசாயிகள்‌ முதலிய பெரும்பான்‌ மையோருக்கு எழுத்து வசனையே இல்லை. இந்நிலை மையில்‌ ஜனங்கன்‌ உண்மையைத்‌ தெரிந்துகொள்வது எப்படி? யாருக்கு அதிகமாகப்‌ புளுகதீ தெரிகிறதோ, யாருக்கு தூஷணம்‌ செய்யத்‌ தைரியமிருக்கிறதேோ அவரே தேர்தலில்‌ வெற்றிபெறுவது சகஜமாக இருக்கிறது. சென்னை மகீகளது நிலைமை அப்படி அல்லவென்று நான்‌ கருதுகிறேன்‌. இநீ நகரி இன்னவர்கள்‌ படிதீ தவர்கள்‌ ] விஷயம்‌ தெரிந்தவர்கள்‌. ஆனால்‌, இவர்‌ களிடம்‌ பெரும்குறை ஒன்று உண்டு. கிராமவாசிகள்‌--ஆபத்தென்றால்‌ , எல்லோரும்‌ ஒன்றுகூடிவிடுவார்கள்‌. படிதீததன்‌ பலனாக நகரவாசிகள்‌ அவ்விதம்‌ ஒன்று சேருவதே கிடையாது. தங்களுக்கு அனுகூலமுண்டா என்பதையே முக்கியமாகக்‌ கவனிதீதுவிட்டு, ஊர்‌ வம்பில்‌ தலையிடக்‌ கூடா தென்று சும்மாயிருந்‌,துவிடுவார்கள்‌. சிறுபான்மையோர்‌ தங்கள்‌ சமுதாய நன்மை யைப்‌ பொறுத்த விஷயத்தில்‌ சிரத்தைகொண்டு ஒதீதுழைக்கிறார்‌ கன்‌ பெரும்பான்மை யோர்‌ அவ்விதம்‌ சிரத்தை கொள்வதேயில்லை. இதனால்‌ முடிவில்‌ சுயமரியாதையை இழக்கவும்‌ நேரிடுகிறது. இதனை எதற்காகக்‌ கூறுகின்றேனென்றால்‌, தோழர்‌ சதீதிய மூரீ தீதி கோஷ்டியினர்‌ பிராமண வாகீகாளர்கள.து ஆதரவு நிசீசயமென்பதில்‌ முழுநம்பிக்கை கொண்டிருக்கும்போது, பெரும்பான்மையோரான பிராமணரல்லாதார்‌ தங்களிடம்‌ பதின்‌ மடங்கு அதிக ஓட்டுக்களிருந்தும்‌-சிரத்தையும்‌, தைரியமும்‌ கொள்ளாமல்‌ இருக்கின்றனர்‌. என்பதுபற்றியே, தேர்தலில்‌ கட்சி குண தோஷங்களைப்‌ பிரச்சாரம்‌ செய்தபோதிலும்‌, போட்டியானது சமூக விரோதத்தையும்‌, சாதி விதீதியாசதீதையுமே அடிப்படையாகக்‌ கொண்டு நடைபெறுகிறது. இதுவரையில்‌ சமூக உயர்வு, தாழ்வு. அனுகூலம்‌ கவை களையே குறீயாகக்கொண்டு தேர்தல்‌ நடநீதுவந்துள்ளது. அவ்வப்பேர்‌.* பெயர்கள்‌ மாறி வந்தபோதிலும்‌ அடிப்படைதீ தத்துவம்‌ சம்பந்தமாக வித்தியாசமே கில்லை. பிராமணர்‌, பிரமணரல்லாதாரை நசுக்கிவிட்டு உத்தியோகம்‌ முதல்‌ எல்லாத்‌ துறைகளிலும்‌ ஆதிக்கம்‌ பெறத்‌ தேர்தலைச்‌ சாதனமாக உபயோகித்து வந்துள்ளனர்‌, வெளிப்படையாக எதையும்‌ சொல்லுவோர்‌ காரியத்தில்‌ கண்ணாக இருப்பதில்லை. பிரமணரேோ அப்படியல்ல. அவர்கள்‌ வாய்‌ பேசாமல்‌ காரியசித்தியிலேயே கருதீதுடையவர்களாக இருக்கின்றனர்‌. இந்நகரில்‌ தோழர்‌ சதீதியமூர் தீதி காங்கிரசின்‌ பெயரால்‌ அபேட்சகராக நிற்கின்றார்‌. தோழர்‌ முதலியார்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியின்‌ சார்பில்‌ அ?பட்சகராக நிற்கின்றார்‌. காங்கிரஸ்‌ தேர்தல்‌ பிரசீசாரம்‌ எப்படி நடந்து வருகிறதென்பதைக்‌ கவனிப்போம்‌. ஜஸ்டிஸ்‌ கட்சி தேசத்‌ துரோகக்‌ கட்சி என்றும்‌, தோழர்‌ இராமசாமி முதலியார்‌ தேசத்‌ தரோகியென்றம்‌ ) காங்கிரஸ்‌ மகாசபையே ஜனப்‌ பிரதிநிதித்துவம்‌ வாய்ந்த சபையென்றும்‌, தேச மக்களுக்‌ காகப்‌ பாடுபடுகிறதென்றும்‌, ஆகவே காங்கிரஸ்‌ அபேட்சகருக்கு ஓட்டுப்‌ போடவேண்டு மென்றும்‌ பிரச்சாரம்‌ செய்‌.துவருகின்‌ றனர்‌. காங்கிரஸ்‌ வாதிகள்‌ மட்டுமே தேசபக்தியும்‌ தேசாபிமானமும்‌ உடையவர்களென்றும்‌ கூறி ஓட்டுக்‌ கேட்கின்‌ றனர்‌. சாங்கிரஸ்‌ பிரச்சாரகர்கள்‌ கூறுவது எவ்வளவு தூரம்‌ உண்மையென்பதை நாம்‌ ஆராய்ச்சி செய்வோம்‌. சமிபதீதில்‌ பம்பாயில்‌ காங்கிரஸ்‌ மாநாடு நடந்ததென்றும்‌, பலத்த விவாதம்‌ நடந்ததென்றும்‌, மாநாடு வெற்றிகரமாக முடிந்ததென்றும்‌, செய்திகளை நாம்‌ பத்திரிகைகளில்‌ படித்தோம்‌. ஆனால்‌, அம்‌ மாநாட்டில்‌ என்ன நடந்ததென்பதைச்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌ 627 சுருக்கமாகக்‌ கூற இயலுமாவென்று நான்‌ கேட்கின்‌ றேன்‌. என்ன தீர்மானம்‌ நிறைவேற்றி னார்கள்‌ 1 நாட்டுக்கு ௮ம்‌ மாநாட்டில்‌ என்ன நன்மை ஏற்பட்டது ₹ ஒருவரையொருவர்‌ பாராட்டிக்கொண்டார்களே தவிர, வேறு நடந்ததென்ன? இரண்டொருவருக்குப்‌ பெரும்‌ புகழ்‌ ஏற்படுமாறு ஏற்பாடு செய்தனர்‌ மற்றவர்கள்‌ காங்கிரசில்‌ பிரவேசிக்காதபடி பந்தே பஸ்து செய்துகொண்டார்கள்‌ 1 தேர்தலில்‌ வெற்றி பெறுவதற்கான சரதனங்கன்‌ சிலவற்‌ றைதீ தேடிக்கொண்டனர்‌. அம்‌ மாநாட்டில்‌ நடந்தது என்னவென்றால்‌, மகாதீமா காந்தி காங்கிரசிலிருந்‌,து விலகியதுதான்‌. இதற்காக ஒரு பெரிய மாநாடு;$ இலட்சக்‌ கணக்கில்‌ செலவு. காங்கிரசின்‌ யோக்கியதை என்னவென்று காட்டவே நான்‌ இதைக்‌ குறிப்‌ிடுகின்‌: நேன்‌. இந்‌ நாட்டில்‌ காங்கிரஸ்தான்‌ பிரதானமான. சபையென்ற சமாதானம்‌ மட்டும்‌ போகுமா? அதனால்‌ நன்மை என்ன ஏற்பட்டது! அது சாதித்ததென்ன ? இவைகளைக்‌ கவனிக்க வேண்டுமல்லவா 8 நான்‌ காங்கிரசில்‌ சேர்ந்து கண்ட அனுபவங்களையே எடுத்துக்‌ கூறுகின்றேன்‌. காங்கிரசிலிருந்தபோது அதன்‌ விதிகளையெல்லாம்‌ முற்றிலும்‌ அனுசரித்தவன்‌. அப்‌ போதே நாலைந்து தடவை சிறைப்பட்டிருக்8ன்‌ றேன்‌. அனுபவப்பட்டு அதன்‌ (காங்கிரசின்‌) குணதோஷங்களைச்‌ சொல்ல வந்தவனே தவிர வேறல்ல. சிறைப்படும்போது நான்‌ வெறும்‌ ஆளாகவிருகீகவில்லை. அப்பொழுது வியாபாரத்தில்‌ மாதீதிரம்‌ நான்‌ ரூ. 800 வரு மான வரி செலுதீதிக்கொண்டிருந்தவன்‌. இதர வரிகள்‌ பலவும்‌ ரூபாய்‌ 3000 செலுத்‌ தினேன்‌. காங்கிரஸ்‌ வேலைத்‌ திட்டத்தை அனுசரித்தால்‌ தேசதீதிற்கு நன்மை ஏற்படு மென நம்பித்‌ தொழிலை விட்டேன்‌. கோர்ட்டுகளைப்‌ பகிஷ்கரிக்க வேண்டுமென்று வாயி னால்‌ மட்டும்‌ பேசிவிட்டு நான்‌ சும்மாயிருக்கவில்லை, ஆயிரக்கணக்கில்‌ நஷ்டம்‌ ஏற்படு வதையும்‌ இலட்சியம்‌ செய்யாமல்‌, நான்‌ கோர்ட்டுகளைப்‌ பகிஷ்கரிதீது வந்தேன்‌. நான்‌ ஒரு பத்திரத்தில்‌ ரூபாய்‌ 28,000 வசூல்‌ செய்யாமல்‌ விட்ட விஷயம்‌ பழந்‌ தேசபக்தரான தோழர்‌ விஜயராகவாச்சாரியாருக்குத்‌ தெரியும்‌. அவர்‌, தாம்‌ எனது சார்பில்‌ வகீ லாக ஆஜராகி அப்‌ பணத்தை வசூல்‌ செய்வதாக என்‌ அனுமதி கேட்டார்‌. அப்‌ பணம்‌ வீணாக விடாமல்‌ வசூல்‌ செய்து காங்கிரசிற்காவது உபயோகிக்கலாமென்றும்‌ கேட்டார்‌. மேற்கண்ட கொள்கையைக்‌ கடைசி வரையில்‌ அனுசரித்தே தீரவேண்டுமென்ற உறுதியால்‌ நான்‌ வதற்கு உடன்படவில்லை. அதுபற்றி தோழர்‌ விஜயராகவாசீசாரியார்‌ என்னைப்‌ ¢ பைத்தியக்காரன்‌ என்று கூறினார்‌. வெளி வேஷதீதிற்காகவோ, அதில்‌ சம்பாதிக்கவோ நான்‌ காங்கிரஸ்வாதியாக இருக்கவில்லை. இப்பொழுது என்மீது குறை கூறுவோர்களிடமிருந்தெல்லாம்‌ நான்‌ அப்பொழுது உயர்ந்த நந்சாட்சிப்‌ பத்திரங்கள்‌ வாங்கியிருக்‌ றேன்‌. நான்‌ இந்த காங்கிரஸ்‌ வாதிகளுக்கு அடிமைபோலவும்‌, அவர்களது சொல்லைத்‌ தட்டரமலும்‌ நடந்து, பலன்‌ உண்டாவென்பதைப்‌ பரீட்சிதீதுப்‌ பார்‌ தீதவன்‌ஃ காங்கிரஸ்‌ நிரீவாகம்‌ ஒரு சமகதீதாரின்‌ நன்மையைச்‌ குறித்தே நடகீகிறதென்பதை உணர்ந்தே நான்‌ அதிலிருந்து விலகினேன்‌) எனக்கு அதில்‌ யோக்கியதையோ, மதிப்பே இல்லையென்று நான்‌ விலகவில்லை, காங்கிரசுக்கு அதிகாரம்‌ ஏற்படுமானால்‌ பொது: ஜனங்களுக்கு என்ன பங்கு ஏற்படுமென்பதைத்‌ திட்டப்படுத்திக்‌ கொள்ள வேண்டுமென்று காஞ்சிபுரத்தில்‌ நடந்த காங்கிரஸ்‌ மாநாட்டில்‌, நான்‌ தீர்மானம்‌ கொண்டுவரவே இடமில்லாத படி செய்தனர்‌. காங்கிரசில்‌ நியாயத்திற்கு இடமில்லையென்றும்‌, தநீதிரதீதிற்கே இடமுண்‌: டென்றும்‌ உணர்ந்து நான்‌ ஆரியா முதலியவர்களுடன்‌ மாநாட்டிலிருநீது வெளியேறி3னன்‌. அதன்‌ பிறகுதான்‌ காங்கிரசையே தொலைக்க வேண்டுமென்ற ஊக்கம்‌ ஏற்பட்டது. ஆனால்‌ தற்போது காந்தியார்‌ காங்கிரசிலிருந் து விலகவிட்டதனால்‌ காங்கிரசைதீி தொலைக்க வேண்டுமென்ற விருப்பமே எனகீில்லை. ஏனென்றால்‌, இனி பார்ப்பனருக்‌ 3¢ சிபாரிக்க்கு அங்கு ஆளில்லை. காஞ்சிபுரம்‌ மா நாட்டிலிருந்து விலகிய பிறகு நான்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியை www.thamizham.net - Free £ book 14௦ 3016 628 பெரியார்‌ , வெ. ரா, சிந்தனைகள்‌ ஆதரித்தேன்‌. இந்தக்‌ கட்சி வகுப்புவாரிப்‌ பிரதிநிதிதீதுவத்தை ஆதரிக்கெது. வகுப்புவாரி பிரதிநிதித்துவமே கூடாதென்று காங்கிரஸ்‌ மகாசபை கங்கணம்‌ கட்டிக்கொண்டதால்தான்‌, அது தற்போது சீர்குலைந்து விட்டது. சிறுபான்மையோருக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு அவர்கள்‌ விலக வேண்டியதாயிற்று. அதுவே காங்கிரசின்‌ பலக்குறைவுகீகுக்‌ காரணம்‌. எல்லா வகுப்பாருக்கும்‌ சமநீதி வழங்க காங்கிரஸ்‌ ஒருப்படுமானால்‌ தனிப்பட்ட சமூக ஸ்தாபனங்களே தோன்றியிருக்காது. * வண்டிக்கு முன்பாரம்‌ அதிகமானால்‌ பின்புறம்‌ கற்களைதீ தூக்கி வைப்பதுபோலவே£-பிராமணரல்லாதாரில்‌ சிலரை உபயோகித்து வரு கின்றனர்‌. ஒரு ஸ்தாபனத்தின்‌ பெயரைச்‌ சொல்லி ஓட்டுக்‌ கேட்கும்போது அந்த ஸ்தா பனதீதால்‌ தேச மக்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்ட நஷ்டங்கள்‌ என்ன என்பதைத்‌ தெரிந்து கொள்ள வேண்டுமென்பது பற்றியே நான்‌ இதைக்‌ கூறுகின்‌ றேன்‌. ஜஸ்டிஸ்‌ கட்சி தனது நோக்கங்களையும்‌, வேலைத்‌ திட்டத்தையும்‌ சரியான பிரச்‌ சாரதீதின்‌ மூலம்‌ ஜனங்களுக்கு அறிவிக்காததாலேயே இப்பொழுது ஜஸ்டிஸ்‌ கட்சியைத்‌ தேசதீ துரோகக்‌ கட்சியென்று பிராமணர்கள்‌ குறை கூறுகின்றனர்‌. ஜஸ்டிஸ்‌ கட்சி செய்துள்ள வேலைபோல, அக்‌ கட்சியில்லாத இதர மாகாணங்களில்‌ வேலை நடந்திருக்கின்‌றதாவென்று கேட்கின்றேன்‌. ஜஸ்டிஸ்‌ கட்சி இம்‌ மாகாண மந்திரி சபையை ஏற்று அரசியல்‌, சமுதாய அிவிருதீதிக்காகப்‌ பாடுபட்டுள்ளதுஃ புரோகித ஆதிக்கம்‌ ஒழிந்து விவசாயிகள்‌, பெண்கள்‌ அரசியலில்‌ கலந்துகொள்ளமுடிந்தது. சென்னையில்‌ தாழ்தீதப்பட்டவரீகளுகீகு ஸ்தல ஸ்தாபனங்கன்‌ முதலியவற்றில்‌ ஸ்தான முண்டு. வகுப்புவாரி பிரதிநிதிதீதுவ முறையும்‌ அமுலிலிருக்கிறது. இதர மாகாணங்களில்‌ இத்தகைய அபிவிருத்திகள்‌ ஏற்படவே இல்லை. ஜஸ்டிஸ்‌ கட்சி செய்த பிரதிகூலம்‌ என்ன வென்று நான்‌ கேட்கின்‌ றேன்‌. ஜஸ்டிஸ்‌ கட்சி மந்திரி சபையிலிருந்ததாலேயே சட்டமறுப்பு இயக்கம்‌ நடந்தபோது இம்‌ மாகாணத்தில்‌ காங்கிரஸ்‌ தொண்டர்களுக்குதீ தடியடி, சிறைவாசம்‌ ஏற்பட்டதென்று காங்கிரஸ்‌ பிரச்சாரகர்கள்‌ குறைகூறுகின்றனர்‌. ஜஸ்டிஸ்கட்சி மநீதிரிகளில்லாத இதர மாகாணங்களில்‌ தொண்டர்களுக்கு அதிகாரிகள்‌ தேங்காய்‌ பழம்‌ கொடுத்தார்களா அல்லது. கலியாணம்‌ செய்து வைதீதார்களா என்று நான்‌ கேட்கிறேன்‌. ¢ கைதிகளுக்கு மோர்‌ கொடுக்கவில்லை யாதலால்‌ ஜஸ்டிஸ்கட்சி நாசமாகப்‌ போகவேண்டும்‌? என்று கூறு கிறார்கள்‌; வேறு எந்த மாகாணதீதிலாகிலும்‌ சட்ட மறுப்புக்‌ கைதிகளுக்கு ஆடைத்‌ தயிராகக்‌ கொடுதீதார்களவென்று நான்‌ கேட்கிறேன்‌. ஜஸ்டிஸ்‌ கட்சியைச்‌ சேர்ந்த திவான்பகதூர்‌ முதலியாரால்‌ தெருப்புப்பெட்டிக்கு வரி ஏற்பட்டதென்று கூறுவ து எவ்வனவு இழிவானதென்பதை நீங்கள்‌ கவனிக்கவேண்டும்‌. சில பெண்கள்‌ அற்பத்தனமாகச்‌ சசீசர விடுவது போலல்லவா இருக்கிறது காங்கிரஸ்‌ தேர்தல்‌ பிரச்சாரம்‌ 8. காங்கிரசின்‌ சார்பில்‌ பெண்கள்‌ உள்பட ஆயிரக்கணகீகானவர்கள்‌ சிறைப்பட்டதால்‌ கண்ட பலன்‌ என்ன 1 அம்முறை தப்பரனதென்று கண்டு பிடிதீதகைதீ தவிர வேறென்ன? இதற்காக ஆயிரக்கணக்கில்‌ செலவு. காந்தியார்‌ தமது முயற்சி பிரயேஜனமற்றது என்று உணர்ந்து புது முயற்சியில்‌ ஈடுபட உதீதேசித்திருப்பதைப்‌ பாராட்டி * சுதேசமித்திரன்‌ £ பதீதிரிகை தலையங்கம்‌ எழுதியுள்ளது, காந்தியார்‌ தமது கொள்கைகளை நம்பாமலே காங்கிரஸ்வாதிகன்‌ வாசா கைங்கரியமாக நடநீது வருகின்றனரென்றும்‌, காங்கிரசிற்குப்‌ பலமும்‌, பரிசுத்தமும்‌ ஏற்படும்‌ பொருட்டு அதிலிருந்து விலகியதாகவும்‌ கூறுகின்றார்‌ஃ உள்ளேயிருந்து காரியத்தைச்‌ சாதிக்காமல்‌ வெளியே இருந்து எப்படிக்‌ காரியத்தைசி சாதிக்கக்கூடுமென்று நான்‌ கேட்கிறேன்‌. காங்கிரசிலிருநீது விலகிய என்னைதீி தேசத்‌ துரோகி என்று கூறுசின்றனர்‌. காந்தியார்‌ காங்கிரசிலிருந்து விலகிவிட்டாரே, அவரைத்‌ தேசதீ துரோகியென்று கூறாமல்‌, www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌ 629 அவர்‌ பேரால்‌ ஓட்டுக்‌ கேட்கிறார்கள்‌. காங்கிரஸ்‌ பரிசுதீதமாக வேண்டுமென்று நானுந்தான்‌ விரும்புகின்றேன்‌. காங்கிரசைச்‌ சேராதவர்களெல்லாம்‌ தேசத்‌ துரோகிகளென்பது அயோக்‌ கியதீதனமான வார்தீதையேயாகும்‌. காங்கிரஸ்‌ வேலைதீ திட்டதீதை ஜனங்கள்‌ நம்பி அனுசரித்தனரீ $ உப்பு சதீதியாக்‌ கிரகத்திலும்‌ சேர்ந்து சிறைப்பட்டனர்‌. இதனால்‌ கண்ட பலன்‌ என்ன 8 சிறைப்பட்டவர்‌ களை விடுதலை செய்ய ஒப்பந்தம்‌ ஒன்று ஏற்பட்டதே தவிர வேறில்லை. இதற்காக ஜனங்கள்மீது குறைகூறிவிட்டு கா நீதியார்‌ வெனியேறியது நாணயமாகாது. தோழர்‌ இராமசாமி முதலியார்‌ காங்கிரஸ்வாதிகன்‌ கூறியதற்கெல்லாம்‌ தகீக பதில்‌ கூறிய பிறகு காங்கிரஸ்வாதிகள்‌ நூதன பிரச்சாரத்தில்‌ ஈடுபட்டுள்ளனர்‌. நான்‌ கோயிலை: இடிக்கவேண்டுமென்று பிரச்சாரம்‌ செய்கிறவனென்றும்‌, அத்‌ தகையவன்‌ உதவியை நாடும்‌ தோழர்‌ முதலியாருக்கு ஓட்டுப்‌ போடவேண்டாமென்றும்‌ கூறுகின்றனர்‌. கோயிலை இடிப்ப தால்‌ கடவுளுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமா? அக்‌ கோவில்களால்‌ வயிறு வளர்க்கும்‌ கூட்டத்தார்‌ வாயில்‌ மண்‌ விழுமே தவிர வேறில்லை. ஆயிரக்கணகீகான கோயில்களுக்குக்‌ கோடிக்‌ கணகீகில்‌ ஆடம்பரச்‌ செலவு செய்வதை மிக்க பிரயோஜனமசன முறையிலே உபயோகிக்கலாமென்பதே எனது கவலை. உங்களுக்கு உணர்ச்சி வேண்டும்‌. தோழர்‌: முதலியார்‌ பிராமணரல்லாதார்‌. அவருக்கு ஏற்படும்‌ பெருமை உங்களுக்கும்‌ உரியதாகும்‌. நமக்கு ஏதாகிலும்‌ எரியம்‌ நிறைவேற வேண்டுமானால்‌ இத்தகையவர்களாலேதான்‌ அது சாதீதியமாக வேண்டும்‌. நமது சமுதாயத்தில்‌ ஆபாசங்கள்‌ நிறைந்திருக்கின்‌றன. சீர்‌ திருதீதமே பிரதானமாகும்‌. அதற்குச்‌ சாதகமாக வேலை செய்வோரை ஆதரிக்கவேண்டியது நமது கடமை. சமுதாயதீதில்‌ உயர்வு, தாழ்வு அகலவேண்டும்‌. வெள்ளையர்‌ ஆட்சி மட்டும்‌ சீரழிந்தால்‌ போதாது. சமதீதுவம்‌ ஏற்படவேண்டும்‌. காங்கிரஸ்‌ பிரச்சாரகர்கள்‌ நாணயமற்றவர்களா யிருக்கின்றனர்‌. காங்கிரஸ்‌ பேரர்‌ வையை உடுத்திக்‌ கொண்டவர்களுக்கு பொய்‌, பித்தலாட்டம்‌ செய்ய ¢ லைசென்ஸ்‌? ஏற்பட்‌ டுள்ளது. சத்தியாகிரகம்‌ செய்த ஒரு பெண்ணின்‌ தாலியை தோழர்‌ இராமசாமி முதலியார்‌. அறுத்தாரென்றும்‌ வீண்பழி கூறுகின்றனர்‌. பாமர ஜனங்களை இவ்விதம்‌ ஏமாற்றி ஓட்டுப்‌ பெற விரும்புகின்‌ றனர்‌. காங்கிரஸ்வாதிகளின்‌ புரட்டுக்குப்‌ பிராமணரல்லாதார்‌ அஞ்சாமல்‌ வேலை செய்து வெற்றிபெற வேண்டுமென்று நான்‌ கேட்டுக்கொள்கிறேன்‌. [சென்னை பச்சையப்பன்‌ மண்டபத்தில்‌, 2-11-1938-& சொற்பொழிவு. பகுத்தறிவு? 11-11-1934] 8. நாமும்‌ பிறகட்சியினரும்‌ தலைவரவர்களே | தோழர்களே ! விருதுநகர்‌ மாநாடானது ஒரு குறிப்பிடதீதகுநீத மாநாடாகும்‌, 1926ஆம்‌ வருடம்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியானது மாகாண சட்டசபைத்‌ தேர்தலில்‌ தோல்வியடைந்தபிறகு தோழர்‌ எம்‌. டி. சுப்பிரமணிய முதலியார்‌ அவர்கள்‌ முயற்சியால்‌ மதுரையில்‌ மாநாடு கூட்டி மக்களுக்கு உற்சாகமூட்டியதுபோல்‌, இப்போது கிந்திய சட்டசபைத்‌ தேர்தலில்‌ ஜஸ்டிஸ்‌: கட்சி தோல்வியடைந்த சமயத்தில்‌ தோழர்‌ வி. வி. இராமசாமி அவர்கள்‌: முயற்சியால்‌: மாநாடு கூட்டி மக்களுக்கு உற்சாகமளிதீததாகும்‌. - 3926-ல்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி தோல்வி அடைந்தது என்று சொன்னாலும்‌ அதன்‌ பயனாய்ப்‌ பெற்ற உற்சாகத்தால்‌, இழநீதுவிட்ட மந்திரிசபையைக்‌ கைப்பற்றிய கோடு மாதீதிரமல்‌ லாமல்‌ கேபினட்‌ (அரசாங்க கவுன்சில்‌ மெம்பர்‌ ஸ்தாபனங்கள்‌) சபையையும்‌ கைப்பற்றி விட்டது. அதுபோலவே, இந்திய சட்டசபை ஸ்தாபனங்களை இழந்ததின்‌ பலனால்‌ பெற்ற ஊக்கமானது இந்திய அரசாங்க மந்திரிசபையிலும்‌ ஆதிக்கம்‌ செலுத்தத்‌ தகுந்த சக்தியைப்‌ www.thamizham.net - Free £ book No 3016 630 பெரியார்‌ ஈ, வெ. ரா, சிந்தனைகள்‌ பெற்றுவிடும்‌ என்பதில்‌ சந்தேகமில்லை. நிற்க, இன்று காலை வரவேற்புக்‌ கழகதீ தலைவர்‌ சொற்பொழிவிலும்‌, எனக்கு வாசித்துக்‌ கொடுத்த வரவேற்புப்‌ பதீதிரதீதி.லும்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியில்‌ ஒழுங்கான கட்டுப்பாடு இல்லை என்றும்‌, தலைவர்கள்‌ என்பவர்‌ களுக்குள்‌ ஒற்றுமை கில்லை என்றும்‌ அதற்கு வேண்டிய முயற்சிகள்‌ செய்யவேண்டு மென்றும்‌ குறிப்பிடப்பட்ட து. இதைப்பற்றி நான்‌ சிறிதும்‌ கவலைப்படவில்லை. எப்படிப்பட்ட கட்சியிலும்‌ இது இயற்கையேயரகும்‌. அதுவும்‌ செல்வாக்குப்‌ பெற்று அதிகாரதீதிலும்‌, ஆதிக்கத்திலும்‌ இருநீதுவரும்‌ கட்சியில்‌ கண்டிப்பாய்‌ அபிப்பிராய பேதம்‌, ஒற்றுமைக்‌ குறைவு என்பது இல்லாமல்‌ இருக்கமுடியாது. காங்கிரசில்‌ உள்ள அபிப்பிராய பேதமும்‌, ஒற்றுமைக்‌ குறைவும்‌ நம்மில்‌ பலருக்குத்‌ தெரியாது. ஏனென்றால்‌, காங்கிரசுகீகாரர்களுகீகு (பார்ப்பனர்‌: களுக்கு) அதை வெளியில்‌ தெரியும்படியாகக்‌ காட்டிக்கொல்‌ வதற்கு நேரமில்லை. மற்றும்‌, அவர்கள்‌ தாங்களே ஏகபோகமாய்‌ அனுபவித்த ஆதிக்கத்தையும்‌, அதிகா ரதீதையும்‌ இழநீதுவிட்டோமே என்கின்ற கவலையின்பேரிலும்‌, அவற்றை நம்‌ மக்கன்‌ (பார்ப்பனரல்லா தார்கள்‌) அனுபவிக்கிறார்களே என்கின்ற பொறாமையின்‌ பேரிலும்‌, வயிற்றெரிச்சல்‌ கொண்டு ஆத்திரத்தோடு நம்மை எதிர்ப்பதிலும்‌, நம்‌ இயக்கத்தைத்‌ தோல்வி அடையச்‌ செய்து அழிப்பதிலுமே அவர்களுடைய முழுக்‌ கவலையும்‌, நோக்கமும்‌, பிரச்சாரமும்‌ இருந்துவருவதால்‌ தங்களுக்குன்‌ சண்டை போட்டுக்கொன்ளவோ, அதை வெளியில்‌ காட்டிக்கொள்ளவேோ அவசியமும்‌ நேரமும்‌ இல்லை. காங்கிரசுகீகுச்‌ செல்வாக்கு ஏற்பட்டு அதன்‌ பயனாய்‌ ஏதாவது ஒரு பதவியோ, அதிகாரமோ அடையத்தக்க யோக்கியதை அவர்களுக்கு வந்துவிடுமானால்‌, அப்போது பாருங்கள்‌ அவர்களுக்குள்‌ ஏற்படும்‌ கலகங்களையும்‌, ஒற்றுமைக்‌ குறைவையும்‌ [ அதிலுள்ள ஆட்கள்‌ சில சமயங்களில்‌ பதவி கிடைக்கவில்லை என்று கலகம்‌ செய்து கொண்டு வந்து நம்மோடு சேருவதாகக்கூட வந்து கெஞ்சவில்லையா 1 ஜஸ்டிஸ்‌ கட்சியும்‌ கூட அதிகாரத்தையும்‌, ஆதிக்கத்தையும்‌ இழந்துவிடக்‌ கூடுமானால்‌ அப்பொழுது உலகிலுள்ள எல்லாக்‌ கட்சிகளையும்விடக்‌ கட்டுப்பாடாகவும்‌, ஒற்றுமையாகவும்‌ பாடுபடும்‌ என்பதோடு, உலகுக்கே ஒற்றுமைக்கு வழிகாட்டியாகக்கூட இருக்கும்‌ என்று சொல்லலாம்‌. ஆகவே, அரசியல்‌ முறையின்‌ காரணமாகவும்‌, ஜஸ்டிஸ்‌ கட்சியின்‌ உண்மைக்‌ கொள்கையின்‌ காரணமாகவும்‌, அது செல்வாக்குப்‌ பற்று ஆதிக்கத்துக்கு வந்து அதிகாரம்‌, பதவி வகிக்க நேரிட்டதில்‌ ஏமாற்றமடைந்தவர்களால்‌ முணுமுணுப்போ, அதிருப்தியோ காட்டமுடியாமல்‌ இருக்குமென்று யார்தான்‌ எதிர்பார்க்கக்கூடும்‌ ! ஜஸ்டிஸ்‌ கட்சியார்‌ எல்லோரும்‌ துறவிகள்‌ என்றோ, ஆசை, பற்று அற்ற ஞானிகள்‌ என்றோ கருதமுடியுமா? நாளையதினம்‌ காங்கிரசுக்குப்‌ பதவி வகிக்கும்‌ யோக்யதை ஏற்பட்டுவிட்டால்‌ தோழர்கள்‌ சதீதியமூர்‌ தீதியும்‌, இராஜகோபாலாசீசாரியாரும்‌ குடுமியைப்‌ பிடித்துக்‌ கொள்வதை நேரில்‌ பார்க்கலாம்‌. அவர்களுகீகுன்‌ இருக்கும்‌ அபிப்பிராய பேதமும்‌, அசூயையும்‌, ஒருவரைப்‌ பற்றி ஒருவர்‌ கொண்டுள்ள அபிப்பிராயமும்‌ உள்ளது உள்ளபடி எழுத அகராதியில்‌ வார்தீதைகள்‌ கிடையாது: ஆதலால்‌, கட்சியில்‌ தலைவர்கள்‌ அபிப்பிராய பேததீதைப்பற்றி நாம்‌ கவலைப்பட வேண்டியதில்லை) கொள்கைகளை ஒழுகவிடாமல்‌ பார்தீதுக்கொள்ள வேண்டியதுதான்‌ முக ய கவலையும்‌ கடமையுமாகும்‌. ஜஸ்டிஸ்‌ கட்சியார்‌ அனுபவிக்கும்‌ பதவி, சம்பளம்‌ இவற்றைப்‌ பற்றிய அதன்‌ எதீரிகன்‌ இன்று. அதிகமாகக்‌ கூப்பாடு போடுகிறார்கள்‌. இன்றையப்‌ பதவிகளும்‌, சம்பனங்களும்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியார்‌ உண்டாக்கிக்‌ கொண்டவைகள்‌ அல்ல. காங்கிரசசன.து (பார்ப்பனர்கள்‌) இப்‌ பதவிகள்‌ தங்களுக்கே கிடைக்கும்‌ என்கின்ற எண்ணதீதின்மீது, 40 வருஷ காலமாய்‌ * ஏழை மக்களுக்கு? ஆகப்‌ பாடுபட்டு, தேசாபி www.thamizham.net - Free £ 5௦011௦ 3016 இயக்கங்கள்‌. 631 மானதீதின்‌ பேராலும்‌, தேசபக்தியின்‌ பேராலும்‌ ஏற்படுதீதின பதவியையும்‌ சம்பளதீ தையும்தான்‌ இந்‌ நாட்டு மக்கன்‌ (பார்ப்பனரல்லாதார்‌) அனுபவிக்கிறார்‌்களே ஒழிய வேறில்லை. இந்தப்படி பார்ப்பனப்‌ பத்திரிகைகளே எழுதுகின்‌ றன. அன்றியும்‌, இவை காங்கிரஸ்காரர்‌ களால்‌ வெறுத்துத்‌ தள்ளிவிடப்பட்ட ஸ்தானங்‌. களும்‌ அல்ல) அவர்களும்‌ அடைய, இன்று ஆகாயத்துகீகும்‌, பூமிக்குமாகதீ தாளம்போடும்‌ ஸ்தானங்களே ஒழிய மற்றபடி * தேசதி துரோகிகளுக்கு! ஆக ஒதுக்கப்பட்டவையல்ல. இந்த ஸ்தானங்களுக்குப்‌ பார்ப்பனர்கள்‌ காங்கிரசின்‌ பேரால்‌ நாக்கில்‌ தண்ணீர்‌ ஊறும்படி கதீதுகிறார்கள்‌ என்பதற்கு, உங்களுக்கு உதாரணம்‌ வேண்டுமானால்‌ ஒன்று சொல்லு கிறேன்‌. அதாவது, நமது பார்ப்பனர்கள்‌ இந்திய சட்டசபைத்‌ தேர்தல்‌ வெற்றிக்‌ கொண்டாட்டம்‌ கொண்டாடும்போது ஈரோட்டில்‌ ஒரு கூட்டத்தில்‌ தோழர்‌ சதீதியமூர் தீதி அய்யர்‌ அவர்கள்‌, ¢ இராசகோபாலாச்சாரியார்‌ அவர்கள்‌. கவர்னராகவும்‌, நான்‌ சீப்‌-செகரட்ரி யாகவும்‌, மற்றவர்‌ மந்திரிகளாகவும்‌ வரப்போ9ன்றோம்‌ ? என்று சொன்னதின்‌ அர்த்தம்‌ என்ன என்று பாருங்கள்‌. சதீதியமூர்த்தி அவர்களின்‌ மணத்தில்‌ பல காலமாய்‌ ஊறிக்‌ கிடக்கும்‌ அபிப்பிராயம்‌ அவரை அறியாமல்‌ வெளியாயிற்று என்றுதானே சொல்லவேண்டும்‌! பக்கத்திலிருந்த கிராசகோபாலாசீசாரியார்‌ அவர்கள்‌ தனக்கு வேண்டாமென்றாவது, தான்‌ வரப்போவதில்லை என்றாவது சொன்னாரா? ஆகவே, உதீதியோகப்‌ பொறாமையால்‌, ஆதீதிரதீதில்‌ உளறுவதை நாம்‌ கவனிக்க வேண்டியதில்லை. ஜஸ்டிஸ்‌ கட்சி ஏற்பட்ட பிறது அரசியல்‌ துறையில்‌ மற்ற மாகாணங்‌ களையெல்லாம்‌ விட நம்‌ மாகாணம்‌ முற்போசீ கடைந்திருப்பதோடு, சமூகத்‌ துறையில்‌ எந்த மாகாணமும்‌ நினைப்பதற்குக்‌ கூட தைரியப்படாத பெருங்காரியங்களைச்‌ சாதித்‌ திருக்கின்றது என்பதை உணருங்கள்‌. அதற்கு உதாரணம்‌ வேண்டுமானால்‌, சமூகத்‌ துறையில்‌ கடுகளவு முற்போக்குக்கும்‌ இடம்கொடுக்காதவர்களான-பிறவி எதிரிகளாய்‌ இருக்கும்‌ பார்ப்பனர்‌ கன்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியை வைவதும்‌, தூற்றுவதும்‌, அதையொழிக்க வேண்டும்‌ என்று சொல்லுவதுமான காரியங்களே போதுமானதாகும்‌. ¢ ஒருவனுடைய யோகீகியதையைத்‌ தெரியவண்டு மானால்‌ அவனுடைய சிநேகிதனைப்‌ பாறாங்கள்‌ ? என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால்‌ நான்‌ வேறு விதமாகச்‌ சொல்லுகிறேன்‌. * ஒருவனுடைய யோகீகியதையைப்‌ பார்க்க வேண்டுமானால்‌ அவனுடைய விரோதி யைப்‌ பாருங்கள்‌? என்று சொல்லுறேன்‌. ஏனெனில்‌, நல்லவர்களுடன்‌ சிநேகமாக இருப்பது சுலபமான காரியம்‌) அதனால்‌ எவனும்‌ வீரனாகிவிடமாட்டான்‌, கெட்டவர்க ளூடன்‌ விரோதியாய்‌ இருந்து கட்டை ஒழிக்க முற்படுபவனே அதிக வீரனும்‌ உண்மை யான தொண்டனுமாவரன்‌. ஆகவே, இன்று தென்னாட்டுப்‌ பார்ப்பனர்கள்‌ தங்கள்‌ காக்கத்திலும்‌, வாழ்விலும்‌, கலவியிலும்‌, ஜபதீதிலும்‌, தபத்திலும்‌, வேன்வியிலும்‌, யாகங்களிலும்‌ இடைவிடாமல்‌ கோரும்‌ காரியம்‌ என்ன என்று பாருங்கள்‌. ¢ ஜஸ்டிஸ்‌ கட்சி ஒழியவேண்டும்‌, பொப்பிலி ராஜா ஒழியவேண்டும்‌, சுயமரியாதைக்‌ கட்சி ஒழியவேண்டும்‌? என்பது போன்ற எண்ணம்‌ அல்லாமல்‌ வேறு என்ன என்று கேட்கிறேன்‌. உலகிலே காங்கிரஸ்‌ கொள்கைக்கு முரணானது, பிற்போக்கானது என்று காங்கிரஸ்காரர்களால்‌ சொல்லப்படுகிற கட்சிகள்‌ பல இருந்தும்‌--அதாவது மூஸ்லிம்‌ கட்சி, கிறிஸ்தவர்‌ கட்சி, தாழ்த்தப்பட்ட மக்கள்‌ கட்சி, மிதவாதிகள்‌ கட்சி இன்னும்‌ பல வகுப்புவாதக்‌ கட்சிகள்‌ இருந்தும்‌--வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவங்கள்‌ பெற்றும்‌ இருக்க, அவைகளையெல்லாம்‌ விட்டுவிட்டு, நம்‌ பார்ப்பனர்கள்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியை மாதீதிரம்‌ வெட்டிப்‌ புதைக்க வேண்டும்‌ என்று ஆசைப்‌ படுவதின்‌ அர்த்தம்‌ என்ன என்று பாருங்கள்‌. சென்ற வாரத்தில்‌ தோழர்‌ பிரகாசம்‌ பந்தலு ஒரு கூட்டத்தில்‌ எவ்வனவு தைரியமாய்தீ தனது அபிப்பிராயதீதை வெளியிட்டார்‌ பாருங்கள்‌. www.thamizham.net - Free £ book No 3016 632 பெரியார்‌ ஈ. வெ. ரா. சிந்தனைகள்‌ s ஜஸ்டிஸ்‌ கட்சியாரைவிட ஆங்கிலேயர்களும்‌, ஆங்கிலேய ஆட்சியும்‌ மேலானது? என்று சொன்னாரே--அதன்‌ அபிப்பிராயம்‌ என்ன ¥ ஆங்கிலேயர்‌ தங்கள்‌. ஆட்சியால்‌ இந்த இருநூறு வருஷ கரலமாய்சீ செய்யா ததையும்‌, செய்யமுடியாததையும்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியார்‌ செய்துவிட்டார்கள்‌ என்றுதா3ன அர்த்தம்‌? அது என்ன என்பதைத்‌ தோழர்‌ பிரகாசம்‌. அவர்களே அடுதீத வரியில்‌ சொல்லிவிட்டார்‌. அதாவது, * ஜஸ்டிஸ்‌ கட்சியார்‌ வகுப்பு வாரிப்‌ பிரதிநிதித்‌.துவம்‌ ஏற்பாடு செய்‌.துவிட்டார்கள்‌ $ ஆதலால்‌ அதை ஒழிக்கவேண்டும்‌ ? என்று சொல்லி இருக்கிறார்‌. பல சாதி வகுப்புக்கள்‌ இருக்கிற (இருந்தே தீர3வண்டும்‌ என்று காநீதியார்‌ முதல்‌, பல மதத்‌ தலைவர்‌ கன்‌; அரசியல்‌ தலைவர்கள்‌ வற்புறுதீ.துகிற) நாட்டில்‌-ஒரு அரசியல்‌ கட்சியார்‌ ஆதிக்கத்துக்கு வந்ததின்‌ காரணமாக பல சாதி வகுப்புக்களுக்கும்‌ அரசியலில்‌ சிறிதாவது பிரதிநிதித்துவம்‌ ஏற்படும்படிச்‌ செய்ததற்காக அக்‌ கட்சியைதீ தேசத்‌ துரோகக்‌ கட்சீயென்றும்‌, ஒழிக்கப்பட வேண்டிய கட்சி என்றும்‌ (இன்று எல்லாத்‌ துறையிலும்‌ ஆதிக்கம்‌ செலுத்தும்‌ கூட்டதீதாராகிய பார்ப்பனர்கள்‌ காங்கிரசின்‌ பேரால்‌) சொல்லு வரர்களானால்‌ அதைக்‌ கேட்டுக்கொண்டிருக்கும்‌, பார்‌ தீ.துக்கொண்டும்‌ இருக்கிற ஒருவன்‌ உண்மையான வனாகவோ, யோக்கியனாகவோ, இந்தத்‌ தேச மக்களிடம்‌ பற்றுக்‌ கொண்ட வனரகவோ இருக்க முடியுமா என்று யோசித்துப்‌ பாருங்கள்‌. ஆகவே, ஜஸ்டிஸ்‌ கட்சியார்‌ பெரிய உத்தியோகம்‌ பார்க்கிறார்கள்‌] பெரிய பதவி அனுபவிக்கிறார்கள்‌ என்று பொறாமைப்படும்‌ பார்ப்பனரல்லாத பொறுப்பற்ற அறிவிலிகள்‌ இதற்கென்ன பதில்‌ சொல்லுகிறார்கள்‌ என்று கேட்கின்றேன்‌. அன்றியும்‌, ஜஸ்டிஸ்‌ கட்சியை ஒழிதீதுவிட்டால்‌ பிறகு அரசியல்‌ அதிகாரதீதுக்கும்‌ பதவிக்கும்‌ யார்‌ வருவார்கள்‌, யார்‌ வரக்கூடும்‌ என்று கேட்கின்றேன்‌. ஐஸ்டிஸ்‌ கட்சியை வை8ன்றவர்களுக்கு வெகு சுலபத்தில்‌ நமது பார்ப்பனர்கன்‌-- தேசாபிமானப்‌ பட்டம்‌? கொடுத்து விடுவதால்‌ அப்‌ பட்டத்துக்கு ஆசைப்பட்ட சோம்பேறிகளுக்கு இது அவசியமாய்ப்‌ போய்விட்டது. இந்திய நாட்டுச்‌ சமூகக்‌ கொடுமைகள்‌ நீங்கும்வரை ஜஸ்டிஸ்‌ கட்சி இருந்துதான்‌ ஆக வேண்டும்‌ $ அக்‌ கட்சியாருக்குப்‌ பதவி, பட்டம்‌, அதிகாரம்‌ ஆகியவை வரும்படியாகச்‌ செய்துதான்‌ ஆகவேண்டும்‌. அதன்‌ தலைவர்களிடம்‌ நடத்தைப்‌ பிசகு இருந்தால்‌, நாணயக்‌ குறைவிருந்தால்‌ தனிப்பட்ட நபர்களை வெளிப்படுதீதுவதேர, புத்தி கற்பிப்பதோ தப்பாய்விடா து. ஆனால்‌, கட்சியைப்பற்றி, கொள்கையைப்பற்றிக்‌ குறைகூறுவது, எதிரிக்கு உளவாய்‌ இருப்பது போன்ற கழிகுணமேயாகும்‌. இம்‌ மாநாட்டில்‌ பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறோம்‌ $ எல்லாத்‌ தீர்மானங்களும்‌ ஏகமன தாய்‌ நிறைவேற்றப்‌ பட்டவையாகும்‌. இன்னும்‌ பல தீர்மானங்களை நிறைவேற்ற நானும்‌, மற்றும்‌ சிலரும்‌ ஆசை கொண்டிருந்தோமானாலும்‌, மந்திரிகள்‌ முன்னிலையில்‌--அதாவது, அதீ தீர்மானங்களில்‌ பெரும்பான்மையானவைகளை நிறை வேற்றிவைக்கும்‌ பொறுப்புக்களை உடையவர்கள்‌ முன்னிலையில்‌, அவர்களது சம்மதம்‌ பெற்று நிறைவேற்றச்‌ சந்தர்ப்பம்‌ இருந்தபடியால்‌--அவர்களால்‌ நிறைவேற்ற முடியா தென்றதும்‌, ஒரேயடியாய்‌ அதிகக்‌ கஷ்டத்துக்கும்‌, எதிரிகளாகிய பார்ப்பனர்களின்‌ கூப்பாட்டிற்கும்‌ இடமில்லாமல்‌ இருக்கவேண்டுமென்றகு மான பல தீர்மானங்கள்‌ நிறுத்திக்‌ கொள்ளப்பட்டன. ஆனாலும்‌, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்‌ சாமான்யமானவைகள்‌ அல்ல] அவை அமுலுக்குவரும்‌ என்றே நம்பி இருக்கிறேன்‌. காங்கிரஸ்காரர்கள்‌ தீர்‌ மானங்கள்‌ நிறைவேற்றவதற்கும்‌, ஐஸ்டிஸ்காரர்கள்‌ தீர்மானங்கள்‌ நிறைவேற்றுவதற்கும்‌, பெரறுப்பு விஷயத்தில்‌ அதிக வித்தியாசம்‌ உண்டு. காங்கிரஸ்காரரீகள்‌ எதையும்‌ எழுதிக்‌ கூட்டத்தில்‌ நிறைவேற்றி வைக்கலாம்‌. ஏனெனில்‌, அவர்கள்‌ சுலபத்தில்‌ பதவிக்கு வரப்போவதில்லை என்பது அவர்களுக்கே www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌. 633 தெரியும்‌, தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டால்‌, ஏன்‌ நடதீதிக்‌ கொடுக்கவில்லை என்று கேட்பதற்கு அங்கு யாரும்‌ இல்லை. ஏனெனில்‌, அவர்கள்‌. தங்களுக்குச்‌ சந்தர்ப்பம்‌ கிடைக்க வில்லை என்று சொல்லிவிடலாம்‌. ஆனால்‌, ஜஸ்டிஸ்காரருகீகுப்‌ பொறுப்பு இருக்கிறது; அவர்கள்‌ பதவியில்‌ இருக்கிறார்கள்‌. தீர்மானங்களை ஏன்‌ நடத்திக்‌ கொடுக்கவில்லை என்று யாரும்‌ கேட்பார்கள்‌, பொறுப்பு இருக்கிறது, நாணயம்‌ இருக்கிறது. ஆதலால்‌, கடுதாசித்‌ தீர்மானம்தானே என்றுகருதி எதையும்‌ செய்துவிடமுடியாது என்பதோடு, போதிய பல மில்லாத கட்சியாய்‌ இருப்பதால்‌, பலபேருடைய இலட்சியங்களையும்‌ கவனிக்க வேண்டி யிருப்பதால்‌, ¢ இப்போதைக்கு இவ்வளவு போதும்‌? என்று தலைவரும்‌ மற்ற மந்திரிகளும்‌ சொன்னதை ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று, ஸ்தல ஸ்தாபனங்களிலும்‌, ஸ்தல ஸ்தாபனப்‌ பள்ளிக்‌ கூடங்கவிலும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவ முறையை உடனே ஏற்படுதீதுவதாகவும்‌, ஏற்கனவே அதற்கு ஏற்பாடு செய்துவருவதாகவும்‌ முதல்‌ மந்திரியார்‌ வாக்குக்‌ கொடுத்துத்‌ தெரிவித்ததால்‌ அதீ தீர்‌ மானதீதை வாபஸ்‌ பெற்றுக்கொண்டேன்‌. இதற்காக நாம்‌ எல்லோரும்‌ பிரத்தியேகமாக முதல்‌ மந்திரியைப்‌ பாராட்டவேண்டும்‌. மற்றும்‌ 4-வது வகுப்புவரை பள்ளிக்கூட உபாத்தியாயர்‌ வேலைக்குப்‌ பெண்களை நியமிக்க வேண்டும்‌ என்று கொண்டுவந்த தீர்மானத்தையும்‌ கல்வி மந்திரியார்‌ ஏற்கனவே அந்தப்படி செய்திருப்பதாகவும்‌, அதை அமுலுக்குக்‌ கொண்டுவரும்‌ விஷயத்தில்‌ தகீக நடவடிக்கை எடுத்‌ துக்கொள்வதாகவும்‌ தெரிவித்ததின்பேரில்‌ அதை வாபஸ்‌ வாங்கிக்கொண்டேன்‌. $ இதற்‌ காகவும்‌ கல்வி மந்திரியாரைப்‌ பாராட்டவேண்டும்‌. மற்றபடி, நான்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி வேலைத்‌. திட்டமாக இருக்கவேண்டும்‌ என்று, ஜஸ்டிஸ்‌ கட்சி மாகாண மாநாட்டில்‌ ஆஜர்படுதீதிய, தீர்மானங்கள்‌ சில வாசகத்‌ திருத்தங்களுடன்‌ தீர்மானிக்கப்பட்டு இருக்கின்றன. அவைகள்‌. அபிப்பிரயபேதமின்றி நிறைவேற்றப்பட சில வாசகத்‌ திருத்தங்கள்‌ செய்திருக்கிறோம்‌. என்றாலும்‌ அவற்றின்‌ ததீ.துவங்கள்‌ எதுவும்‌ அசைக்கப்படவில்லை. ஆகவே, இனி மநீதிரிகளின்‌ பொறுப்பு சிறிது கஷ்டமானது என்பதையும்‌, அவர்கள்‌ வாக்குக்‌ கொடுத்தபடி, இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில்‌ இவர்கள்‌ ஆதிக்கத்‌ திற்குள்‌ உள்ளவைகள்‌ நிறைவேற்றப்படவேண்டும்‌ என்றும்‌ கேட்டுக்கொள்கிறேன்‌. குறிப்‌ பாக; ஒரு விஷயம்‌ சொல்லுகின்‌ றேன்‌. ¢ கேவாப்பரேட்டிவ்‌! ஸ்தாபனங்களுக்கும்‌, முனிசி பாலிட்டிகளுக்கும்‌, ஜில்லா போர்டுக்கும்‌ அதிகமான சுதந்திரம்‌ கொடுத்து, சர்க்கார்‌ உத்தி யோகஸ்தர்களை நிர்வாக அதிகாரியாக நியமிக்கவேண்டும்‌ என்ற தீர்மானத்தில்‌ ஜில்லா போர்டை எடுத்துவிடும்படி மாநாட்டுத்‌ தலைவர்‌ கேட்டுக்கொண்டார்‌. ஆனால்‌, முதல்‌ மநீதிரியார்‌ கனம்‌. பொப்பிலி ராஜா, தனக்கு அது இருப்பதில்‌ ஆட்சேபணை இல்லை. யென்றும்‌, அதற்கு வேண்டிய ஏற்பாடுகள்‌ செய்துகொண்டிருப்பதாகவும்‌, கட்சி அங்கத” தினர்கன்‌ வேண்டாம்‌ என்றால்‌ தான்‌: கட்டாயப்படுத்தப்போவதில்லை என்றும்‌ சொன்னார்‌, ஆனால்‌, முனிசிபாலிட்டிக்குக்‌ கமிஷனர்கள்‌ போட்டதாலேயே கட்சி மெம்பர்சன்‌' பலர்‌ கோபித்துக்‌ கொண்டதாகவும்‌, ஜில்லா போர்டுகீகுக்‌ கமிஷனர்கள்‌ போட்டால்‌ இன்னும்‌ பலர்‌ கோபத்துக்குக்‌ கட்சி ஆளாக வேண்டிவரும்‌ என்றும்‌, இதனால்‌ கொஞ்ச தஞ்சம்‌ செய்யகீக. pugd கெட்டுப்போகும்‌ என்றும்‌ மாநாட்டுத்‌ தலைவர்‌ தெரிவித்தார்‌. ஆதலால்‌, அந்த வார்த்தை நீக்கப்பட்டுவிட்டதேயொழிய வேறில்லை. கட்சித்‌ தலைவர்‌ பொப்பிலி ராஜா அவர்கள்‌ ஒரு சரீவாதிகாரியாய்‌ இருக்கத்‌ தகுந்தவர்‌. அவருக்கு ஸ்டாலினைப்‌ போலவும்‌, கமால்‌ பாட்சாவைப்‌ போலவும்‌ அனேக முற்போகீகான--அவசிய மான காரியங்களைச்‌ செய்யவேண்டுமென்ற ஆசையிருக்கிறது. அவரைச்‌ சுற்றியும்‌ சமயோசிதவாதிகள்‌ காவல்‌ வைக்கப்பட்டிருக்கிறார்கள்‌ ; ஆதலால்‌, அதிகமாக ஒன்றும்‌ அவர்களால்‌ செய்யமுடியவில்லை. என்றாலும்‌, முனிசிபாலிட்டிக்குக்‌ கமிஷனர்‌ போட்டதின்‌ பயனாய்‌ எவ்வனவோ நன்மைகள்‌ ஏற்பட்டிருக்கின்‌றனஃ 1686—80 www.thamizham.net - Free E book No 3016 634 பெரியார்‌ & வெ. ரா. சிந்தனைகள்‌ இன்னும்‌ அனேக நன்மைகள்‌ ஏற்பட வசதிகள்‌ உண்டு. ஆனால்‌ நாணயமும்‌, இணிவும்‌. கண்ணியமும்‌ உன்ன கமிஷனர்களைப்‌ போட்டால்‌, முனிசிபாலிட்டிகளுக்‌ ஐ. 100-க்கு 50 * பர்சன்ட்‌? பண இலாபமும்‌, நல்ல நீதியும்‌ ஏற்படும்‌ எண்று உறுதியாய்சி சொல்லுவேன்‌, ஆனால்‌, சில முனிசிபாலிட்டிகளுக்கு ரெவினியு இலாகீகாவில்‌ நாணயக்‌ குறைவரனவர்‌ என்று சந்தேகிக்கப்பட்ட ஆட்களைப்‌ போட்டு கமிஷனர்‌ ஸ்தான தீதுக்குப்‌ பங்கம்‌ வரும்படி செய்திருகீகிறார் கள்‌. சுயமரியாதை இயக்கத்‌ தோழர்‌ கன்‌ சிலருக்கு ஜஸ்டிஸ்‌ கட்சியைப்பற்றி நல்லபிப்பிராயம்‌ இல்லை. அதற்குக்‌ காரணம்‌ சிலருக்குத்‌ கேசீயம்‌, தேராபிமான சுயராஜ்யம்‌ என்கின்ற கற்பனை (அர்த்தமற்ற) வார்‌ தீதைகளிலுள்ள மயக்கமும்‌ $ சிலருக்கு மந்திரிமார்களின்‌ ஆடம்பர வாழ்க்கை பிடிக்கவில்லையென்பதும்‌, அது பணக்காரர்‌ இயக்கம்‌ என்பதும்‌ ) சிலருக்கு மந்திரிகள்‌ சுயமரியாதை இயக்கத்தை இலட்சியம்‌ செய்யவில்லை என்பதும்‌) சிலருகீகு ஜஸ்டிஸ்‌ கட்சியை வைவது ஒரு நாகரிகமாய்விட்டதும்‌--இப்படிப்‌ பல காரணங்கள்‌ உண்டு. இவைகள்‌ எல்லாம்‌ இயற்கை தான்‌. காலதேச வரீதீதமானத்தில்‌ எந்தக்‌ கட்சிக்கும்‌ இம்‌ மாதிரி அ 9ப்பிரய பேதக்‌ காரர்கள்‌ இருந்தே இருப்பார்கவ்‌, இவர்கள்‌ எந்தக்‌ கட்சியை ஆதரிக்கக்கூடும்‌ என்பதும்‌ எனக்கு விளங்கவில்லை. . சுயமரியாதை இயக்க விஷயமாக சமீபத்தில்‌ வெளியான அறிக்கையைப்‌ பற்றிச்‌ சிலர்‌ முணுமுணுத்ததாகத்‌ தெரியவந்தது. அவ்‌ வறிக்கையில்‌ எந்த வாசகத்தைப்‌ பற்றிக்‌ குறை கூறுகிறார்கள்‌ என்பது எனக்கு விளங்கவில்லை. அதில்‌ முகீகியமாய்க்‌ காணப்படுவ தெல்லாம்‌ நாம்‌ ஒதீதுழையாமைக்காரர்‌ அல்லவென்றும்‌, சட்டத்தை மீறுகிறவர்கள்‌ அல்ல வென்றும்‌, சமாதானத்குக்குப்‌ பங்கம்‌ விளைவிப்பவர்கன்‌ அல்லவென்றும்‌ குறிப்பிட்டிருக்‌ கிறோம்‌. ஆனால்‌, நமது சமுதாய இயலில்‌ சாதி மதக்‌ குறைகளையும்‌, கொடுமை களையும்‌, வித்தியாசங்களையும்‌ கண்டிப்பதும்‌ ஒழிப்பதும்‌ என்றும்‌, பொருளாதாரதீ துறையில்‌ சமதர்மத்‌ துறையை அனுஷ்டிப்பதென்றும்‌ தெளிவு படுதீதியிருக்கி3 றன்‌. இன்றைய” நிலையில்‌ இதற்குமேல்‌ வேலை செய்யவேண்டுமென்று கருதுகிறவர்கள்‌ நன்றாய்ச்‌ செய்யட்டும்‌ ) ஆனால்‌, என்னைப்‌ பொறுத்தவரை நமது யக்கதீதுக்கு' இன்று: இது போதும்‌ என்று கருதுகின்றேன்‌. இதைக்‌ காங்கிரஸ்காரரீகன்‌ ஒப்புக்கொள்ளு கிறார்களா 8 டார்ப்பனர்கன்‌ ஒப்புக்கொள்ளுகிறார்கலா 1 தென்னாட்டுப்‌ பார்ப்பனர்‌--காங்‌ கரஸ்காரர்ரவ்‌,து ஒப்புக்கொள்ளுகின்‌ றார்‌ களா என்று கேட்கீன்றேன்‌. - வீணாக எதிரிகளின்‌ பேச்சைக்‌ கேட்டு கூப்பாடு போடுவதில்‌ யாதொரு பயனும்‌ விளையப்‌ போவதில்லை; மற்றப்டி, ஏதாவதொரு குறை கூறிவிட்டு ஓடிப்போக நினைக்கும்‌ சோம்பேறிகளின்‌, போலி வீரர்களின்‌ கூப்பாட்டிற்கு யாரும்‌ பயப்பட வேண்டியதில்லை. ஆதலால்‌, ஏதாவது உண்மையான... தொண்டு செய்யவேண்டுமென்று இருப்பவர்‌: களுக்கு கிது போதும்‌, இந்த அபிப்பிராயத்துக்கு மாறுபட்டவர்கள்‌ அவர்கள்‌ இஷ்டப்படி நடக்க உரிமையுடையவர்களே தவிர; நிர்ப்பந்தத்திற்கு ஆளாக வேண்டியவர்கன்‌ அல்லர்‌. என்பதைத்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌. ்‌ ்‌ [விருதுநகர்‌ மாநாட்டில்‌, 30, 31-3- 1933-ல்‌ சொற்பொழிவு--4 குடிஅரசு ? 7-4-1935] 4. காங்கிரஸ்‌-முஸ்லிம்‌ லீக்‌-ஜஸ்டிஸ்‌ தலைவரவர்களே | தோழர்களே | இந்த ஊருக்கு நாங்கன்‌ ஈ. வெ. ரா, நாகம்மான்‌ ஞாபகார்தீத வாசகசாலையின்‌' ஆண்டுவிழாவுக்கு வந்திருந்த சமயத்தில்‌ எங்களை மிக ஆடம்பர தீ. துடன்‌ வரவேற்று உபசரித்குப்‌ பல வரவேற்புப்‌ பத்திரங்கன்‌ வாசித்தனிதீததுடன்‌, இன்று இரவு சமிபத்தில்‌ www.thamizham.net - Free £ 5௦011௦ 3016 இயக்கங்கள்‌. . 635 நாங்கள்‌ கண்டிராத இவ்வளவு பெரிய கூட்டம்‌ கூட்டி எங்கள்‌ அபிப்பிராயங்களை எடுத்துச்‌ சொல்ல அவகரசமளிதீகதற்காக எனது மனமார்ந்த நன்‌ றியறிதலையும்‌ மகிழ்ச்சியையும்‌ தெரிவிதீ துக்கொள்ளுகிறேன்‌. நான்‌ இன்று இரவு இங்கு காங்கிரஸ்‌, இந்து-முஸ்லிம்‌ சமூக ஒற்றுமை, அரசியலும்‌ காங்கிரசும்‌ என்பவை பற்றிப்‌ பேசுவேன்‌ என்பதாகத்‌ துண்டு விளம்பரதீதில்‌ விளம்பரப்‌ படுதீதியிருக்கிறீர்கள்‌. எனக்கு உடல்நலம்‌ சரியாய்‌ இல்லை, இந்த வாரதீதில்‌ மோட்டார்‌ காரில்‌ மாதீதிரம்‌ சுமார்‌ 2000 மைல்‌ கிராமம்‌ கிராமமாய்ச்‌ சுற்றி அலைந்திருப்பதுடன்‌, மதராசில்‌ இருந்து தூதி.துக்குடிக்குக்‌ காரிலேயே வந்திருக்கிறேன்‌. அது மாதீகிரமல்லாமல்‌, இன்று இரவு இப்பொழுதே புறப்பட்டு, காரிலே 3w ஈரோடு போய்ச்‌ சேர வேண்டியவனாய்‌ இருக்கிறேன்‌, ஏனெனில்‌, நாளைக்‌ காலை 10 மணிக்கு ஆஜராகும்படி எனக்கு ஒரு கோர்ட்டில்‌ இருந்து £ சம்மன்‌ ! சர்வாய்‌ இருக்கிறது) வாய்தா கிடைக்கவில்லை. ஆதலால்‌, இன்னும்‌ அரைமணி நேரத்தில்‌ நான்‌ சொல்லவேண்டியவைகளைச்‌ ௬ருக்கமாகச்‌ சொல்லிவிட்டு இங்கிருந்த படியே ஈரோட்டுக்குப்‌ புறப்பட்டுச்‌ செல்லப்போகிறேன்‌. ஆதலால்‌, அதிக நேரம்‌ பேச முடியாத்தற்காக மன்னிக்கக்‌ கோருகிறேன்‌. தாங்கள்‌ அளித்த வரவேற்புப்‌ பத்திரங்களில்‌ வெறும்‌ புகழ்‌ வாரீதீதைகளே நிரம்பி இருக்கின்றன. அப்‌ புகழ்ச்சிகளுக்கு நான்‌ உண்மையிலேயே தகுதி உடையவன்‌ அல்லன யினும்‌ தகுதி உடையவனாக ஆவதற்கு முயற்சிக்கிறேன்‌. அதோடுகூடவே, அவ்‌ வரவேற்‌ பின்‌ மூலம்‌ எனது அரசியல்‌, சமுதாய 8யல்‌, மத இயல்‌ சம்பந்தமான கொள்கைகளையும்‌, கருதி துகீகளையும்‌ நீங்கள்‌ ஆமோதிதீதுப்‌ பாராட்டி இருப்பதற்கு நான்‌ மிகுதியும்‌ மகிழ்ச்சி யும்‌ ஊக்கமும்‌ கொள்கிறேன்‌. தோழரீகளே | இந்து-முஸ்லிம்‌ விஷயமாய்‌ நான்‌ உங்களுக்குத்‌ தெரியாத எதைப்‌ பேசக்கூடும்‌? இது விஷயத்தில்‌ எனது அபிப்பிராயம்‌ என்னவென்றால்‌, இந்‌ தடமூஸ்லிம்‌ இரு சமூகங்களுகீகுள்ளும்‌ என்றும்‌ தீராப்‌ பகைமைக்‌ க வினையாய்‌ இருந்து கர சமூகங்‌ களுக்குள்ளும்‌ ஒற்றுமை இல்லாமலும்‌, துவேஷமும்‌ பழிவாங்கும்‌ தன்மையும்‌ வளரும்‌. படியாகவும்‌ இருக்கச்‌ செய்தும்‌ வருவதற்கே இன்று இந்நாட்டில்‌ காங்கிரஸ்‌ ஸ்தாபனம்‌ என்பதாக ஒன்று இருந்துவருகின்றது என்பதாகும்‌. அத மாத்திரமல்லாமல்‌ முஸ்லிம்‌ களிடம்‌ இந்துக்களுக்கு இருந்துவந்த துவேஷம்‌, பொறாமை, அசூயை காரணமாகவும்‌ கீழ்சாதியார்‌ என்பவர்‌ களிடம்‌ மேல்சாதியாருக்கு இருந்துவந்த பொறாமை, துவேஷம்‌, அசூயை காரணமாகவும்தான்‌ காங்கிரஸ்‌ ஏற்படுதீதப்பட்டது என்பதும்‌ எனது திடமான அபிப்பிராயமாகும்‌. நான்‌, இதை சும்மா பொறுப்பற்ற தன்மையிலோ, இன்று wrd திரமேோ சொல்லவில்லை. gds ஆராய்ச்சி, பிரதீதியட்ச அனுபவம்‌ முதலியவைகளின்‌ மீதே--10 வருஷ காலமாகவே பேசி வருகிறேன்‌. மற்றும்‌, கந்தக்‌ காங்கிரஸ்‌ ஏற்படுவதற்கு சரீக்காரும்‌, அதாவது வெள்ளைகீகாரதீ துரைத்தனதீதாரும்‌ முக்கிய காரணஸ்தர்கள்‌ என்பதையும்‌ நான்‌ நன்றாய்‌ அறிவேன்‌. இதற்குக்‌ காரணம்‌ என்னவென்றால்‌, இந்நாட்டில்‌ வெள்ளைக்காரர்கள்‌: ஆட்சி ஏற்பட்ட வுடன்‌ வெள்ளையர்களே பார்தீதுவர வேண்டியதென்று கருதப்பட்ட பெரிய ஜில்லா உதீதியோகங்கள்‌ தவிர, மற்ற கறுப்பு மனிதர்‌ பார்தீ.துவர வேண்டிய சாதாரண தாலூகர உதீதியோகங்கள்‌ பூராவுக்கும்‌, சற்று ஏறக்குறைய மூஸ்லிம்களையும்‌--மற்றும்‌ வெள்ளை யர்களுகீத முன்‌ இந்நாட்டில்‌ ஆட்சிபுரிந்து வந்த அரச வம்சதீதினர்களையுமே நியமித்து ஆட்சி நடத்திவந்தார்கள்‌., இதன்‌ உண்மை உணர வேண்டுமானால்‌, 50 வருஷங்களுக்கு முன்னிட்ட 100 வருஷங்களின்‌ உத்தியோக லிஸ்டை (பட்டியைப்‌ பாருங்கள்‌. அதாவது, முஸ்லிம்கள்‌, இிராஜபுதீதிரர்கள்‌, நாயக்கர்மார்களும்‌ இவர்களிடம்‌ மநீதிரிகளாய்‌ இருந்த முதலியார்‌, பின்னைமார்‌: ஆகியவர்களுமே தாலூகா, . கிராம சில்லறை அதிகாரிகளாய்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3016 636 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ இருந்து வந்திருக்கிறார்கள்‌, இிராணுவதீதிலும்‌ இந்த இனதீதவர்களே வெள்ளையருக்கு அடுத்த பதவியில்‌ இருநீதுவந்தார்கள்‌. இந்தக்‌ கூட்டத்தார்‌ அதிகார பதவியில்‌ இருந்‌ தாலும்‌ இவர்களுக்குப்‌ பன்னிப்‌ படிப்பு கொஞ்சமாகவே இருந்தது என்பதை நான்‌ ஒப்புகீ கொள்ளுகி3றன்‌, அக்‌ காலத்தில்‌ சில சாயபு தாசில்தாருகீகும்‌ சில நாயக்கர்‌ தரசில்தாருக்‌ கும்‌ கையெழுதீதுக்கூடச்‌ சரியாய்ப்‌ போடத்‌ தெரியாது என்று சொல்லுவார்கள்‌. ஆனால்‌, அப்போது அதிகாரம்‌ நேர்மையாகவும்‌ துடிதுடிப்பாகவும்‌ இருக்கும்‌ ; அதோடுகூடவே அவர்கள்‌ மிகச்‌ சுயேச்சை வாதிகளாக இருந்தார்கள்‌. வெள்ளைக்கார மேல்‌ அதிகாரிகளைத்‌ தங்கள்‌ இஷ்டப்படி ஆட்டி வைத்தார்கள்‌. மனச்‌ சாட்சிக்கு விரோத மாய்க்‌ கீழ்படிந்து நடக்கும்‌ காரியம்‌ அவர்களிடம்‌ மிகமிக அரிதாயிருந்தது. இதனால்‌ இந்தக்கீழ்‌ அதிகாரிகளின்‌ அடங்காமைத்‌ தொல்லை, மேல்‌ அதிகாரிகளுக்கு இருந்துவந்தது ஒருபுறம்‌ இருகீக--முஸ்லிம்கன்‌ அதிகாரியாய்‌ இருப்பது இந்துக்களுக்கு அதிருப்தியாகவும்‌ பொறாமையாகவும்‌ இருந்ததோடு, 1-ஆம்‌ வருணதீதவர்‌ ? என்பவர்கள்‌ அதிகாரிகளாய்‌ இருப்பது, முதல்‌ வருணதீதார்‌ (பார்ப்பனர்‌) என்பவர்களுக்குப்‌ பொறாமையாகவும்‌ ஆத்திர மாகவும்‌ இருந்துவந்தது. இந்தக்‌ காரணங்களால்‌ இந்துப்‌ பிரமுகர்களும்‌, மேல்சாதிக்‌ காரர்களும்‌ வென்ளையர்களுடன்‌ கலந்து சதியாலோசனை செய்யவேண்டியவர்களா னார்கள்‌. அந்தச்‌ சதியாலோசனை பெற்ற பின்ளைதான்‌--இந்த இந்திய தேசியக்‌ காங்கிரஸ்‌ ஸ்தாபனமாகும்‌. இதற்குத்‌ தாய்‌, இந்துப்‌ பிரமுகர்களும்‌ பார்ப்பனர்களுமாவார்கள்‌ ; இதற்குத்‌ தந்தை, பிரிட்டிஷ்‌ ¢ சிவிலியன்‌ !கனே யாவார்கள்‌. இந்த மாதிரியான காங்கிரசின்‌ முதல்‌ கொள்கை என்னவென்றால்‌, ¢ இந்தியர்களுக்கு இராஜவிசுவாசம்‌ கற்றுக்கொடுதீது--உலகமுள்ள அளவும்‌ பிரிட்டிஷ்காரர்களே இந்தியாவை ஆளும்படியாக அவர்களது ஆட்சியைப்‌ பலப்படுத்தி நிரந்தரமாகீதவது? என்பதாகும்‌. நீங்கள்‌ காங்கிரசின்‌ ஆதி சரிதீதிரதீதையும்‌ அதன்‌ பிறப்பு வளர்ப்பு சரிதீதிரதீதையும்‌ வாங்கிப்‌ பார்தீதீச்களானால்‌, உங்களுக்கு இந்த விஷயங்கன்‌ நல கண்ணாடியில்‌ உங்கள்‌. முகத்தைப்‌ பார்ப்பதுபோல்‌ தெரியும்‌. 1885-ஆம்‌ வருஷம்‌ முதல்‌ 1920 ஆம்‌ வருஷம்‌ வரை காங்‌ரசின்‌ முதல்‌ தீர்மானம்‌ இராஜவிசுவாசம்‌, இராஜபகீதி தீர்மான3மயாகும்‌. காங்கிரசின்‌ கட்சி மங்களம்‌, * இந்தி யாவின்மீது பிரிட்டிஷ்‌ ஆட்சி, உலகமுள்ளளவும்‌ இருக்கும்படி கடவுளைப்‌ பிரார்தீதிப்ப தாகும்‌. எந்தக்‌ காங்கிரசுவாதியாவது இல்லை என்று நிரூ9தீதால்‌ நான்‌ மன்னிப்புக்‌ கேட்டுக்கொள்ள தீ தயாராக இருக்கிறேன்‌. காங்கிரஸ்‌ உற்பவிதீத இந்த சதியாலோசனை இந்துக்களில கீழான சாதியார்‌. என்பவர்களுக்குதி தெரியாமல்‌ போனாலும்‌--முஸ்லிம்கன்‌, காங்கிரஸ்‌ ஏற்பட்ட ஒரு நான்கைந்து வருஷங்களுக்குன்‌ நன்றாய்த்‌ தெரிந்துகொண்டு 1890ஆம்‌ வருஷதீதிலேயே: காங்கிரசை எதிர்க்கவும்‌ சர்கீகாரிடம்‌ காங்கிரசால்‌ தங்கள்‌ சமூகதீதுக்கு நேரிட்டு வரும்‌ குறைகளையும்‌ கொடுமைகளையும்பற்றி முறையிடவும்‌ 1906-லேயே தனி ஸ்தாபனம்‌ ஏற்படுத்தவும்‌ ஆரம்பித்துவிட்டார்கள்‌. சர்க்கார்‌ 1890 ஆம வருஷம்‌ முதலே முஸ்லிம்‌ களுக்கு அரசியலில்‌ சரியாண உரிமையும்‌ பிரதிநிதிதீதுவமும்‌ அளிப்பதாய்‌ வாக்குறுதி கொடுத்து உதீதரவுகளும்‌, சர்குலர்களும்‌ வெளிப்படுத்திய வண்ணமாய்‌ இருந்து வந்தார்கள்‌. மேலும்‌, இந்தக்‌ காரணதீதால்‌--அதாவது முஸ்லிம்‌ லீக்‌ ஏற்படுத்திப்‌ பங்கு கேட்டதால்‌--முஸ்லிம்கவிடம்‌ அகீ காலத்தில்‌ இந்துக்கள்‌ எவ்வளவு துவேஷம்‌ கொண்டிருநீ தார்கள்‌ என்பதையும்‌, முஸ்லிம்கனை அமுதீதவும்‌ ஒழிக்கவும்‌ இந்துக்கள்‌ எவ்வளவு தூரம்‌ அணிந்திருந்தார்கன்‌ என்பதையும்‌ நடுதிலையிலிருந்‌ து உணர வேண்டுமானால்‌ அக்‌ காலதீதில்‌ பங்கீம்‌ சந்திர சட்டர்ஜி என்னும்‌ ஒரு ஹிந்து பென்ஷன்‌ அதிகாரியால்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌ 637 உண்டாக்கப்பட்ட * ஆநந்ந மடம்‌? என்னும்‌ ஒரு கற்பனைக்‌ கதையை வாங்கிப்‌ பார்‌ தீதீர்‌ களானால்‌ உங்களுக்கு நடுகண்ட தீர்ப்புக்‌ கிடைக்கும்‌. ₹ ஆநந்த மடம்‌ ? கதை மற்றொரு மனுதர்ம சாஸ்திரமேயாகும்‌. பார்ப்பனரல்லாதாரைப்‌ பார்ப்பனர்கள்‌ அடக்கி ஒடுக்கித்‌ தலையெடுக்கவிடாமல்‌ இருக்கச்‌ செய்வதற்கு ஏற்பட்டது அக்கால மனுதர்ம சாஸ்திர மென்றால்‌--முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கி அழுத்திவைக்க ஏற்பட்டது * ஆநந்த மடம்‌? என்னும்‌ இக்கால மனுதர்ம சாஸ்திரம்‌ என்றுதான்‌ சொல்லவேண்டும்‌. அப்‌ புத்தகத்தைப்‌ பாரீ தீதால்‌ முஸ்லிம்களை ஒழிக்க; பிரிட்டிஷாருக்கு இந்தியர்கள்‌ அடிமைப்பட்ட விஷயம்‌ விளங்கும்‌. அதன்‌ பிறகுதான்‌ முஸ்லிம்கள்‌ தங்கள்‌ நிலை கண்டு உஷார்‌ ஆகிவிட்டார்கள்‌. அதற்காக வங்கானிகள்‌ மக்களுக்கு * ஆநந்த மடம்‌? கதையைப்‌ பரப்பி, வந்தே மாதரப்‌ பாட்டு முதலியவைகளைப்‌ பிரச்சாரம்‌ செய்து, மக்களுக்குள்‌ முஸ்லிம்‌ துவேஷம்‌ கற்பிதீது வந்தாலும்‌, முஸ்லிம்கள்‌ அக்‌ காலத்தில்‌ ஒரே பிடிவாதமாக ஒற்றுமையாக இருந்து, 1910-லேயே விகிதாசார வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்‌துவமும்‌ தனித்‌ தொகுதிதீ தேர்தலும்‌ பெற்று, ஒரு அளவுக்கு இந்துக்கள்‌ தொல்லையிலிருந்தும்‌ சூழ்ச்சியிலிருந்தும்‌ தப்பித்துக்‌ கொண்டார்கள்‌. அதை ஒழிப்பதற்காகவே, இன்று, காங்கிரஸ்‌ தலைகீழாகப்‌ பாடுபடுகிறது. அதாவது, தாழ்தீதப்பட்ட மக்களுக்குக்‌ கிடைத்த தனித்‌ தொகுதி உரிமையை, எப்படிப்‌ பட்டினி வேஷம்‌ போட்டு ஏமாற்றிப்‌ பிடுங்கிக்கொண்டு, கின்று அவர்களை மொட்டை அடித்து, சாணி அபிஷேகம்‌ செய்து மரியாதை செய்கிறார்களோ---அதுபோல்‌ முஸ்லிம்கவின்‌ வகுப்பு வாரி உரிமையையும்‌ தனித்தொகுதி தேர்தல்முறை உரிமையையும்‌ ஒழீப்பதற்கு காங்‌ கிரஸ்‌--அதாவது, தோழர்‌ காந்தியார்‌ முதல்‌ சகல இந்துத்‌ தலைவர்கள்‌ என்பவர்களும்‌ செய்யக்கூடாத தந்திரங்கள்‌, சூழ்ச்சிகள்‌ எல்லாம்‌ செய்கிறார்கள்‌. இதற்கு, இனி நம்நாட்டு முஸ்லிம்கள்‌ ஏமாறுவார்கன்‌ என்று கருத இடமில்லை. காங்கிரசின்‌ சூழ்ச்சி-மக்களுக்கு நாளுக்குநான்‌ காங்கிரசிடம்‌ பற்றுதலும்‌ நம்பிக்கையும்‌ இல்லாமல்‌ போகும்படிதான்‌ செய்து வருகிறதே தவிர, காங்கிரசுக்கு எவ்வித மரியாதையும்‌ ஏற்படுத்தப்போவதில்லை என்பது உறுதி. ஆதலால்‌, இந்திய தேசிய காங்கிரஸ்‌ உள்ளவரை இந்து-முஸ்லிம்‌ ஒற்றுமை ஏற்படப்‌ போவதில்லை அல்லது, காங்கிரசுக்குள்‌ ஆதீனகர்தீதாக்‌ களாகவும்‌, சர்வாதிகாரிகளாகவும்‌ இருந்து வரும்‌ வருணாசிரம-திராமராஜ்யவாதிகள்‌ மறைந்து ஒழிந்துபோகும்‌ வரையிலும்‌ இந்து- முஸ்லிம்‌ ஒற்றுமை ஏற்படப்போவதில்லை. இதுதான்‌ இந்து-முஸ்லிம்‌ விஷயமாகவும்‌, இந்து-முஸ்லிம்‌ ஒற்றுமை விஷயமாகவும்‌ எனது அபிப்பிராயமாகும்‌. தோழர்களே 1 இனி அரசியலும்‌ காங்கிரசும்‌ என்பது பற்றிப்‌ பேசுகிறேன்‌. இதுவும்‌ பழைய சங்கதியேதான்‌. அதாவது, நம்‌ நாட்டு அரசியலும்‌ காங்கிரசும்‌ பார்ப்பன ஆ திக்கதீதுக்கும்‌--பார்ப்பனரல்லாதார்‌ அழிவுக்கும்‌ இழிவுக்குமாகவே பிறந்து வளர்த்து நானொரு மேனியும்‌ பொழுதொரு வண்ணமுமாகப்‌ பெருகிவருகின்றது. வடநாட்டில்‌ காங்‌கரசின்‌ சூழ்ச்சியும்‌ கொடுமையும்‌ கண்டு சகியரமல்‌ எப்படி முஸ்லிம்கள்‌ விழித்தெழுந்து, முஸ்லிம்‌ லீக்‌ ஏற்படுத்தித்‌ தப்பிப்‌ பிழைத்தார்‌ களோ அது போல்தான்‌--தென்னாட்டில்‌ காங்கிரசும்‌ பார்ப்பனர்‌ களும்‌ பார்ப்பனரல்லாதாருக்குசி செய்துவந்த கொடுமையையும்‌ சூழ்ச்சியையும்‌ கண்டு சகியாமல்‌--ஒருவருக்கொருவர்‌ நேர்‌ வைரிகளாகவும்‌, பார்ப்பனர்களின்‌ கையாயுதங்களாகவும்‌ இருந்துவந்த தோழர்கள்‌. நாயரும்‌ தியாகராயரும்‌ சேர்ந்து விழித்தெழுந்து, காங்கிரசையும்‌ பார்ப்பனர்களையும்‌ விட்டு வெளிவந்து ஏற்படுத்தியதுதான்‌, பார்ப்பனரல்லாதார்‌. இயக்கமாகும்‌ )$ அதுதான்‌ ஜஸ்டிஸ்‌ இயக்கம்‌ என்பது. ‘www.thamizham.net - Free £ book 14௦ 3016 638 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ அவர்கன்‌ அவ்வியக்கத்தைத்‌ி தோற்றுவித்ததும்‌, அதற்காகப்‌ போராடினதும்‌ சரியா தப்பா என்பதை நான்‌ சொல்லப்போகும்‌ சில விஷயங்களைக்‌ கண்டு-சில புல்லிகளைக்‌ கண்டு சற்று ஆராய்ச்சிசெய்து பாருங்கள்‌. அதாவது, இந்நாட்டுப்‌ பெருங்குடி மக்கள்‌ பாரீப்பனரல்லாதார்‌$ பாடுபட்டு உழைப்பவர்களும்‌ செல்வவான்களும்‌ அரசாங்கதீதுக்கு 100 கீகு 99 பாகம்‌ வரி செலுக்துப வர்களும்‌ பார்ப்பனரல்லா காராவார்‌ கன்‌. காங்கீரசில்‌ சேர்ந்து பார்ப்பனர்கள்‌ சொல்லு கின்‌ றபடியெல்லாம்‌ குரங்காட்டம்‌ ஆடி, காங்கிரஸ்‌ விண்ணப்பங்களுக்கெல்லாம்‌ கைதூக்கி வெற்றிதேடிக்‌ கொடுத்தவர்கள்‌ பார்ட்பனரல்லாதார்கள்‌, அப்படிப்பட்டவர்களின்‌ பொது வாழ்க்கை, அரசியல்‌ வாழ்க்கை, கவுரவ வாழ்கீகை ஆகியவற்றின்‌ கதி என்ன ஆயிற்று என்று பாருங்கள்‌. இப்படிப்பட்ட தமிழ்‌ நாட்டில்‌ ? கெட்டிக்கார, பிரகீயாதி பெற்ற அய்கீகார்ட்‌ ஜட்ஜுகன்‌-முதீதுசாமி அய்யர்‌ ; மணி அய்யர்‌ 3 கெட்டிக்கார வக்கீல்கள்‌--பாஷ்யம்‌ அம்ய* கார்‌, சிவசாமி அய்யர்‌, கே. ஒரீநிவாசய்‌ யங்கார்‌, எஸ்‌. ஜீ நிவாசய்யங்கார்‌, சி. பிஃ இராமசாமி அய்யர்‌, வெங்கட்டராம சாஸ்திரி, அல்லாடி கிருஷ்ணசாமி அம்யர்‌ $ கெட்டிக்கார இங்கிலீஷ்‌ பேசீசாளி-னீதிவரச சாஸ்திரி, பெண்‌ பேச்சரவி-- சரோஜினி அம்மான்‌ $ உலகமறிந்த இந்திய மனிதன்‌-னீநிவாச சாஸ்திரி $ மகா உயர்ந்த பட்டம்‌ ¢ ரைட்‌ ஆனரபின்‌ ! (மகர கனம்‌) பெற்றவர்‌--னீ நிவாச சாஸ்திரி 5 காங்கிரசால்‌ கிடைக்கப்பெற்ற கவுன்சில்‌ மெம்பரீகள்‌--வி. கிருஷ்ணசாமி அய்யர்‌, பி. எஸ்‌. சிவசாமி அய்யர்‌, பி. இ. ரஜகோபாலாச்‌ சாரி, கே. னீநிவாச அய்யங்கார்‌ ; உயர்ந்த பி. சி. எஸ்‌. பரீட்சை பாஸ்‌ பண்ணி கலெக்டர்‌, போர்ட்‌ மெம்பர்‌ முதலிய பதவி பெற்றவர்கள்‌ இராமச்சந்திரராவ்‌, கிராஜ?ூகாபாலாசீசாரி, வி. டி, கிருஷ்ணமாசீசாரி, என்‌. கோபால சாமி அய்யங்கார்‌ $ * நல்ல கெட்டிக்கார? தமிழ்‌ பண்டிதர்‌ கன்‌-மகாமகோபாதீதியாய சாமிநாதய்யர்‌, ரர. இராகவய்யங்கார்‌, மு. இராகவய்யங்கார்‌ $ நல்ல கவி-சுப்ரமணிய அய்யர்‌ (பாரதி) $ நல்ல பாகவதர்கள்‌--மூதீதய்யா பாகவதர்‌, பஞ்சாபகேச பாகவதர்‌ $ நல்ல பெண்‌ பாகவதர்‌--சரஸ்வதி பாய்‌ $ நல்ல பரத நாட்டியப்‌ பெண்‌--ருக்மணி அருண்டேல்‌; நல்ல நாடகக்கார ஆகீடர்கள்‌--கிட்டப்பா அய்யர்‌, சுப்பையா பாகவதர்‌ 3 நல்ல நாடகக்காரப்‌ பெண்‌ ஆகீடர்‌-டி. பி. இராஜலட்சுமி; தென்னாட்டுப்‌ பெரிய மனிதர்‌ யாருக்காவது சிலை வைக்கப்பட்டது என்றால்‌ அது வி, கிருஷ்ணசாமி அய்யர்‌ $ கெட்டிக்கார பேசீசாளி ] தேசபகீதர்‌--சதீதியமூர்தீதி சாஸ்திரி; இந்திய காங்கிரஸ்‌ அரசியல்‌ சட்ட நிபுணர்‌--சி. விஜமராகவாசீசாரி $ சென்னை காங்கிரஸ்‌ சர்வாதிகாரி--தோழர்‌ கிராஜகோபாலாச்சாரியார்‌ 1 ' முதல்‌ மந்திரி--கனம்‌ இராஜகோபாலாசீசாரியார்‌. லய ‘www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌ 639 சட்டசபைகளின்‌ தலைவர்கள்‌--கனம்கள்‌ சாம்பமூர்‌ தீதி அய்யர்‌, கிராம ராவ்‌) நல்ல பதீதிரிகை--* இந்து 1, சுதேசமித்திரன்‌ $ நல்ல பதீதிராதிபர்கள்‌ - கஸ்தூரி ரெங்கய்யங்கார்‌, ரெங்கசாமி அமீயங்கார்‌ $ நல்ல அரசியல்‌ ஞானம்‌ படைத்தவர்‌, நல்ல பொருளாதார ஞானம்‌ படைதீதவரீ-- எ: ரெங்கசாமி அய்யங்கார்‌. ஒரு நாட்டி லுள்ள--இந்ததீ தமிழ்நாட்டில்‌ உள்ள இம்‌ மாதிரியான. முக்கிய ஸ்தரபனங்‌ களும்‌, பிரபல ஸ்தாபனங்களும்‌, அதிகாரப்‌ பதவிகளும்‌, அரசியல்‌ பிர தானங்களும்‌, கவுரவமும்‌ சமூக வாழ்வில்‌ 100-க்கு 3 பேர்களாய்‌ இருக்கும்‌ சசதியாராகிய பார்ப்பனர்‌ களுக்கே போவதும்‌--பார்ப்பனரல்லாதவர்‌ களின்‌ சாதாரண நிலை உயிர்‌ வாழ்வுக்குக்கூட, பாரீப்பனர்களுக்கு அடிமையாயிருந்தாலொழிய முடியாத மாதிரியிலும்‌ இருந்தால்‌, அந்த மக்கள்‌ ஒரு நாளாவது விழித்தெழ மாட்டார்களா! விழித்தெழ வேண்டாமா என்று யோசித்துப்‌ பாருங்கள்‌ | கேசவப்‌ பின்ளை என்ன: கதியாக கப்பட்டார்‌ 7 சண்முகம்‌ செட்டியார்‌ வெளி தாட்டூக்குப்‌ போய்ப்‌ பிழைக்கவேண்டியதாயிற்றே | ஏ. இராமசாமி முதலியார்‌ இந்தியாவைவிட்டே ஓடவேண்டியதாயிற்று ) சாதாரண தேர்‌ தலில்‌ மூன்றாத்தர, நாலாந்தர ஆட்களால்‌ போட்டி போடப்பட்டுத்‌ தோற்கடிக்கப்‌ பட்டார்கள்‌. பி. வரதராஜுலு, இராமசாமி - போன்றவர்களெல்லாம்‌ தேசத்‌ துரோகி லிஸ்டில்‌ சேர்க்கப்பட்டார்கள்‌, * காங்கிரஸ்‌ துரோகி? என்று மாகாண காங்கிரஸ்‌ கமிட்டி, வேலைக்‌ கமிட்டி, அகில இந்திய காங்கிரஸ்‌ கமிட்டியால்‌ தீர்மானிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட ஒரு பார்ப்பனர்‌ நாமினேஷன்‌ கொடுக்கப்பட்டு மந்திரியாகீகப்பட்டார்‌. மற்றும்‌, By போன்ற விஷயங்‌ களையெல்லாம்‌ நேரில்‌ பார்க்கின்ற நீங்கள்‌, ¢ காங்கிரஸை அரசியல்‌ சபை என்கின்றீர்களா?! என்று உங்களைப்‌ பணிவுடன்‌ கேட்கின்றேன்‌. தோழர்களே ! பட்டம்‌ விட்டவர்கள்‌ 5 பேர்‌, அதாவது, தோழர்கள்‌ ௨. ஏ. இராம லிங்கம்‌ செட்டி; எம்‌. கே. ரெட்டி, சீத்தாராம ரெட்டி, கிராமநாதன்‌ செட்டியார்‌, ஒரு ராவ்‌. இதில்‌ பெரிய' பட்டங்கள்‌ விட்டவர்கள்‌. பார்ப்பனரல்லாதார்கள்‌ ) இவர்கள்‌ பல கவுரவ உத்தியோகம்‌, நிர்வாகம்‌ பார்‌ தீது அனுபவமுடையவர்கள்‌ ) ஸ்தல ஸ்தாபன சுயராஜ்யத்தில்‌ தலைவர்களாக இருந்தவர்கள்‌. இவர்களையெல்லாம்‌ ஒதுக்கிவிட்டு, கம்பவுண்டருக்கு ¢ அண்ணன்‌ உத்தி3யாகத்தில்‌ 1 இருந்த ஒரு திக்குவாய்‌ அய்யருக்கு மேல்சபைத்‌ தலைவர்‌ பதவி- கொடுத்தது எதற்காக. -தேசபகீதிக்காகவா, -வருணாசிரம தர்ம சதீதிக்காகவச என்று உங்களைப்‌ பணிவோடு கேட்கின்றேன்‌. . (தூத்துக்குடியில்‌, 13-2-1938-0 சொற்பொழிவு” குடிஅரசு? 20-2-153) 6. நமது இயக்கமும்‌ கம்யூனிசமும்‌ தோழர்களே 1 நமது இயக்கம்‌ எந்த வகையிலும்‌ கம்யூனிஸ்டுகளுக்கு எதிரீப்பான இயக்கம்‌ வல்ல 3 கம்யூனிஸ்டுகளின்‌ மூலக்கொள்கைக்கு விரோதமான இயக்க முமல்ல, கம்யூனிஸ்டுகள்‌, * பொருளாதார சமத்துவம்‌ ஒன்றினால்‌ மட்டும நாட்டு நலம்‌ வளர்ந்தோங்கிவிடும்‌, மக்களிடையே உள்ள பேதாபேதம்‌ ஒழிந்துவிடும்‌! என்று கருதி இருக்கிறார்கள்‌. அதனால்‌ தான்‌ அவர்கள்‌ கடவுள்‌, மத, மூடநம்பிக்கைகளைப்‌ பற்றிப்‌ பேசாமலே இருந்து வரு கிறார்கள்‌ ற்‌ ட www.thamizham.net - Free £ 5௦011௦ 3016 640 பெரியார்‌ ஈ. வெ. ரா. சிந்தனைகள்‌ பொருளாதார சமதீதுவத்தால்‌ சமுதாய பேதாபேதங்கள்‌ அகன்றுவிடும்‌ என்பது மேல்‌ நாடுகளுக்குச்‌ சற்றுப்‌ பொருத்தமானதாயிருக்கலாம்‌. மேல்‌ நாட்டு மக்கன்‌: எல்லோருமே ஒரே மதத்தை--அதாவது கிறிஸ்தவ மதத்தைத்‌ தழுவியவர்கள்‌. ஆவார்கள்‌. எனவே, இயல்பிலேயே அங்குச்‌ சமுதாயத்தில்‌ பேதாபேதம்‌ இல்லாமலிருந்து வருகிறது. நம்‌ நாட்டு நிலை அப்படி இல்லை. இங்குப்‌ பிறவியிலேயே பேதாபேதம்‌ கற்பிக்கப்பட்டு, மக்கள்‌ பல சாதிகளாகப்‌ பிரிந்து கிடப்பதோடு, உயர்ந்தசாதி-தாழ்ந்த சாதி என்கின்ற பேதமும்‌) தாழ்ந்த சாதி மக்கள்‌ உழைக்கக்‌ கடமைப்‌ பட்டவர்கள்‌, உயர்நீத சாதி மக்கன்‌ அந்த உழைப்பின்‌ பயனை அனுபவிக்கக்‌ கடமைப்பட்டவர்கன்‌ என்பதான கருதீதும்‌$ இன்னும்‌ பற்பல மூடநம்பிக்கைக்‌ கருத்தும்‌ ஆட்சிபுரிநீது வருகின்றன. இந்கப்‌ பகுத்‌ தறிவுக்‌ காலத்திலும்‌ இன்னும்‌ கரும காரியங்கள்‌ நடைபெற்றுக்‌ கொண்டிருக்கின்றன. எனவே, ஏழை மக்களுக்குப்‌ பிரித்துக்‌ கொடுக்கப்படும்‌ பணம்‌ நாளடைவில்‌ உயர்சாதிப்‌ பார்ப்பான்‌ கைக்கு எப்படியோ போய்ச்‌ சேர்ந்துவிடும்‌ ) மறுபடியும்‌ மறுபடியும்‌ பொரு ளாதார பேதாபேதம்‌ ஏற்பட்டுவிடும்‌. ஆகவே, முதலில நம்‌ ஏழை மக்களுடைய உள்ளத்தில்‌ மாற்றம்‌ ஏற்படவேண்டும்‌ ; அவர்களுக்குப்‌ பகுத்தறிவு உணர்ச்சி ஏற்படவேண்டும்‌. அதன்‌ பிறகுதான்‌ கம்யூனிசம்‌ (பொருளாதார சமத்துவம்‌) அவர்களுக்கு முழுதும்‌ பயன்படும்‌. குலிர்‌ நாட்டு உடை எப்படி உஷ்ண நாட்டிற்குப்‌ பயன்படாதோ-- அதேபோல்‌, மேல்‌ நாட்டுக்குப்‌ பொருத்தமான பொருளாதார சமத்துவக்‌ கொள்கை இந்நாட்டுக்கு இன்றைய நிலையில்‌ பயன்படாது: நாமும்‌ மேல்‌ நாட்டினரைப்‌ போல்‌ பகுத்தறிவுள்ள மக்களாக ஆகிவிடுவோமானால்‌, அப்புறம்‌ கம்யூனிசம்‌ நமக்கு முற்றிலும்‌ பயன்படும்‌. இதைக்‌ கம்யூனிஸ்டுகள்‌ உணர்ந்து மக்களுக்கு முதலில்‌ அறிவு பெருகச்‌ செய்யவேண்டும்‌. பணக்கார முதலானி ஒழிவதற்கு முன்னால்‌, புரோகிதப்‌ பார்ப்பன முதலாவிகளும்‌, கல்‌ முதலாளிகளும்‌, மடமுதலானிகளும்‌ ஒழிய வேண்டும்‌ என்பதை நம்‌ கம்யூனிஸ்டுத்‌ தோழர்கள்‌ உணர்ந்து, முதலில்‌ அவர்களை ஒழிப்பதில்‌ கவனம்‌ செலுத்த வேண்டும்‌. தோழர்களே ! கம்யூனிஸ்டுகளின்‌ இன்றையக்‌ கிளர்ச்சி நடைபெற்று ' வந்தாலும்‌, நடைபெறாவிட்டாலும்‌ இந்த நாட்டிற்கும்‌ கம்யூனிசம்‌, வரதீதான்‌ செய்யும்‌. ஏன்‌ கம்யூனிசம்‌ ஒன்றுதான்‌ உலக அமைதிக்கே, உலக மேம்பாட்டிற்3க உற்ற சாதனமாகும்‌ என்ற ,அறிவு,--அதுவே சதீதியமான து, அதுவே உண்மையானது என்ற அறிவு எல்லா நாடுகளிலும்‌ கொழுந்து விட்டெரிய ஆரம்பித்திருக்கிறது. அந்த சுவாலை இன்றில்லை யானாலும்‌ நாளை இந்நாட்டையும்‌ கவ்வதீதரன்‌ போகிறது. ஆங்கிலேயரின்‌ தந்திரமோ, அமெரிக்கரின்‌ அணுகுண்டோ கம்யூனிசத்தின்‌ பரவலை இனியும்‌ தடை செய்து கொண்‌ டிருக்க முடியாது: [யம்பாயில்‌, 12-2-1950-ல்‌ சொற்பொழிவு--4 விடுதலை! 22-2-1950] தோழர்களே | கம்யூனிஸ்ட்‌ கொள்கைகளுக்கும்‌, திராவிடர்‌ கழகக்‌ கொள்கைகளுக்கும்‌ அதிகமான பேதம்‌ கிடையாது. அதாவது; இன்றையதினம்‌ ஒரு தற்குறியை அழைத்து அவனிடம்‌ கட்சிகளைப்பற்றிக்‌ கேட்டால்‌, அவன்‌, கம்யூனிஸ்ட்‌ கட்சி என்றால்‌ பணக்காரர்களை ஒழிப்பது) நாட்டைத்‌ தொழிலாலிகள்‌ ஆதிக்கத்தில்‌ ஆக்குவது? என்றும்‌ $ ¢ திராவிடர்‌ கழகம்‌ என்றால்‌ பார்ப்பனியத்தையும்‌, பணக்காரனை-ஏழையை-பார்ப்பானை-பறையனை உண்டாக்கிய சாமியையும்‌ ஒழிப்‌ Ugb, கோவில்கனிலே அடைபட்டுக்‌ கிடக்கும்‌ குழவிக்‌ கற்களை உடைத்து எறிந்து அதன்‌ சொத்துக்களைக்‌ கல்விக்கும்‌ தொழிலுக்கும்‌. ஆஸ்பத்தீரிக்கும்‌ உபயோகப்படுத்த வேண்டும்‌ என்றும்‌ கூறுவது? என்றுந்தான்‌ கூறுவான்‌. அப்படியேதான்‌ இன்றையதீதினம்‌ பொதுமக்களும்கூட நினை தீதுக்‌ கொண்டிருக்கிறார்கள்‌- www.thamizham.net - Free £ 5௦011௦ 3016 — அலவ இயக்கங்கள்‌ 641 ஆகவே, கம்யூனிஸ்ட்‌ கட்சி பணக்காரர்களை ஒழிப்பதில்‌ முதல்படியில்‌ நிற்கிறது திராவிடர்‌ கழகம்‌ பார்ப்பனியத்தை ஒழிப்பதில்‌ முகல்படியில்‌ நிற்கிறது. என்றாலும்‌, பணக்காரர்களை ஒழிப்பதில்‌ திராவிடர்‌ கழகதீதிற்குக்‌ கவலை இல்லை என்று சொல்ல முடியாது. பணக்காரர்களை ஒழிக்க வேண்டியது அவசியந்தான்‌. ஆனால்‌, பார்ப்பனி. யத்தை, மூடநம்பிக்கையை ஒழிக்கவேண்டியது மிகமிக அவசியம்‌ என்று திராவிடர்‌ கழகம்‌ கருதுகின்றத- பணக்காரத்தன்மைகீகு பார்ப்பனியமும்‌, மேல்சாதி-கீழ்சாதித்‌ தன்‌ மையும்‌, கடவுன்‌ தன்மையும்தான்‌ காரணம்‌, இவற்றை ஒழிக்காமல்‌ பணக்காரர்களை ஒழித்தால்‌ மறுபடியும்‌ பணக்காரர்கள்‌ முளைதீதுக்கொண்டே இருப்பார்கள்‌, சாக்கடையையும்‌, கொசுக்களையும்‌ ஒழித்தால்தான்‌ அழுக்குத்‌ தண்ணீரையும்‌ மலேரியாக்‌ காய்ச்சலையும்‌ ஒழிக்க முடியும்‌, ஆகையால்தான்‌, திராவிடர்‌ கழகம்‌, * பணக்காரத்‌ தன்மையை ஒழிக்க அஸ்திவார வேலை? என்று கருதி, கிதைச்‌ செய்கின்றது. பணக்காரத்‌ தன்மைக்கு எளிதில்‌ எதிர்ப்புக்‌ கிடைக்கும்‌ பார்ப்பனியதீதிற்கு எதிர்ப்புக்‌ கிடையாது. இந்த நாட்டில்‌ இது ஒரு பெரிய கஷ்டம்‌. ஆதலால்‌, முதலில்‌ சுலப மானதைச்‌ செய்து கொண்டு பிறகு கஷ்டமானதைச்‌ செய்து கொள்ளலாம்‌ என்று கருதுகிறார்கள்‌ ஆகையால்‌, நாம்‌ இந்த கம்யூனிசத்தை ஏற்பதில்‌ தவறு இல்லை. இதுதான்‌ மக்களின்‌ நல்வாழ்விற்கு வழி. என்றைக்காவது உலகம்‌ அங்கு சென்றுதான்‌. நிற்கும்‌, அதுவும்‌ சீக்கிரம்‌ சென்று நிற்கும்‌. [சொற்பொழிவு விடுதலை 9 4-10-1951] 6. சுதந்தராக்‌ கட்சி தமிழ்நாட்டில்‌ இன்று பிரபலமாய்‌ விளம்பரம்‌ செய்யப்பட்டு வரும்‌ அரசியல்‌ கட்சி *சுதநீதராக்‌ கட்சி? என்று சொல்லப்படுவதாகும்‌. இதற்குப்‌ பெயர்‌ அரசியல்‌ கட்சி என்றாலும்‌ அது பெரும்‌ ¢ இன (வகுப்பு) நலக்‌ கட்சி? யாகும்‌. இந்தக்‌ கட்சிக்குத்‌ தமிழ்நாட்டில்‌ வகுப்புவளர்ச்சியை இலட்சியமாய்க்கொண்ட பார்ப்பனப்‌ பத்திரிகை களுடையவும்‌, பார்ப்பனர்களுடையவும்‌ கட்டுப்பாடான பிரச்சாரம்‌ தீவிரமாக நடைபெறுவதரலேயே அதற்கு கிந்நாட்டில்‌ இன்று ஒரு பிரபலம்‌ இருந்து வருகிறது சுதநீதராகீ கட்சி என்பதைச்‌ சரியானபடி புரிந்துகொண்டிருக்கிற மகீகள்‌ தமிழர்‌ களில்‌ மிகக்‌ கொஞ்சம்‌ பேர்களேயாகும்‌. எதனால்‌ இப்படிச்‌ சொல்கிறேன்‌ என்றால்‌, அந்த சுதந்தராக்‌ கட்சியைப்‌ பற்றி மக்கன்‌--கரமராசருக்கு எதிரான கட்சி என்று சிலரும்‌, காங்கிரசுக்கு எதிரான கட்சி என்று சிலருமாகதீதான்‌. கருதிக்கொண்டிருக்கிறார்களே தவிர, அதன்‌ உண்மைத்‌ ததீ.துவத்தை அறிந்துகொண்டு இருக்கிறவர்கள்‌ மிகச்‌ சில2ரயாவரர்கள்‌. காமராசர்‌ அரசியலில்‌ இந்நாட்டு ஆட்சித்‌ தலைவராக இருக்கிறார்‌. காங்கிரஸ்‌ இந்தியா ஒட்டுக்கும்‌ ஆட்சித்‌ தலைமைகொண்ட ஸ்தாபனமாக இருந்துவருகிறது. சுதந்தராக்‌ கட்சிக்குக்‌ காமராசர்‌ ஆட்சியைப்‌ பற்றியும்‌ காங்கிரஸ்‌ ஆட்சியைப்‌ பற்றியும்‌ குறை கூறுவதற்கான காரணம்‌, அரசியலைப்‌ பொறுத்தவரை என்ன இருக்கிறது இராஜாஜியின்‌ கூட்டுயோசனையின்மீது ஏற்பட்ட கொன்கைகளின்படிதான்‌ இன்று அரசியல்‌ நடக்கிறது. நாட்டில்‌ வேறுபல கட்சிகன்‌ இருந்தாலும்‌ அவைகளில்‌ எதுவும்‌ காமராசர்‌ ஆட்சியையும்‌, காங்கீரஸ்‌ ஆட்சியையும்‌ கைப்பற்ற8வண்டும்‌ என்றுதான்‌ பாடுபடுவதாகச்‌ சொல்கின்‌றனவே அன்றி, சுதந்தராக்‌ கட்சியைப்‌ போல்‌--காமராசரைக்‌ கவிழ்க்கவும்‌ 1686—81 ‘www.thamizham.net - Free E book No 3016 642 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ காங்கிரசையே ஒழிக்கவும்‌ வேண்டும்‌ என்று எதுவும்‌ கூறவில்லை. அன்றியும்‌ சுதநீதராக்‌ கீட்சிக்கு நாட்டிலுள்ள வேறு எந்தக்‌ கட்சிமீதும்‌ பகைமையில்லை என்பதோடு உறவுக்கும்‌. ஆட்சேபணை இல்லை. தவிரவும்‌, சுதநீதராக்‌ கட்சி3யா, வேறு எந்தக்‌ கட்சியோ ஆதிக்கத்திற்கு வந்தாலும்‌ அரசியல்‌ சட்டதீதிற்குக்‌ கட்டுப்பட்டுத்தான்‌ ஆட்சி நடத்தவேண்டி இருக்குமே தவிர, வேறு விதமாய்‌ நடதீதமுடியவே முடியாது. சுதநீதராக்கட்சி ஆதிக்கத்திற்கு வந்து சட்டசபை, பார்லிமெண்ட்‌ சபைத்‌ தலைவர்களைத்‌ தங்கள்‌ இஷ்டப்படி நியமிதீதுக்கொண்டாலும்‌ இந்தியப்‌ பிரசிடெண்டை (கிராஷ்டிரபதியை)யும்‌ தங்கள்‌ இஷ்டப்படி நியமித்துக்‌ கொண்டாலும்‌ கூட, அய்க்கோர்ட்‌, சுப்ரீம்‌ கார்ட்‌ ஆபெவைகளைதீ தங்கள்‌ இஷ்டத்துக்கு அனுகூலமாக இருக்கும்படியும்‌, அரசியல்‌ சட்டத்திற்கு வி8ராதமாக இருக்கும்படியும்‌ நியமிதீதுக்கொள்வது என்பது கினி சரதாரணமாய்‌ முடியக்கூடிய காரியமல்ல ஆகவே, சுதந்தராக்‌ கட்சிக்கு காமராசரைக்‌ கவிழ்கீகவேண்டும்‌ என்பதிலும்‌, காங்கிரசை ஒழிக்கவேண்டும்‌ என்பதிலும்‌ அரசியல்‌ காரணம்‌ எதுவும்‌ இருக்கமுடியாது. சுதந்தராக்‌ கட்சி உன்கருதீதுப்படியே, ஒருசமயம்‌ காமராசர்‌ ஒழிக்கப்பட்டால்‌ பிறகு தீவிர அடக்குமுறையைக்‌ கொண்டுதான்‌ ஆட்சி நடதீதப்படவேண்டும்‌. என்பதோடு--இன்‌ றைய நிலையில்‌ காங்கிரஸ்‌ ஒழிக்கப்பட்டால்‌ நாட்டில்‌ குழப்பத்தையும்‌, கலவர தீதையும்‌ தான்‌: காணவும்‌ சமாளிக்கவேண்டியும்‌ வருமேயக்லாது--இின்றுபோன்‌ ற அமைதியாண ஆட்சிக்கு இடமே இருக்காது. இயற்கையாகவே இராஜாஜி ஆதிக்கத்திற்கு வந்தால்‌ கிளர்ச்சியும்‌ அடக்குமுறையும்‌ இல்லாமல்‌ ஆட்சிநடைபெற முடியாது என்பது அனுபவம்‌, இந்த நிலைமையை சுதந்தராக்‌ கட்சி மாத்திரமே அல்லாமல்‌ இன்று வேறு எந்தக்‌ கட்சி ஆட்சி பீடதீதுக்கு வந்தாலும்‌ இதை அனுபவிக்கத்தான்‌ நேரிடும்‌. இது சுதந்தராக்‌ கட்சிக்குத்‌ தெரியாத சங்கதி அல்ல. நாட்டில்‌ குழப்பம்‌, கலவரம்‌, பலாதீகாரதீ தாண்டவம்‌ முதலிய அராஜகம்‌ ஏற்படுமானால்‌, அதுவே சுதந்தராக்‌ கட்சிக்கு நல்ல வெற்றி ஏற்பட்ட தாகதீதான்‌ அது கருதும்‌ ஏனெனில்‌, ¢ இன்றைய ஆட்சிப்‌ போக்கு மாறவேண்டும்‌ ) மாறாவிட்டால்‌ ஒழிய வேண்டும்‌) ஒழியாவிட்டால்‌ அராஜகமாக வேண்டும்‌! என்பதுகான்‌ சுதந்தராக்‌ கட்சியின்‌ ததீதுவமே தவிர, * நாட்டிற்கு இதைவிட ஒரு நல்ல ஆட்சி அமைப்பு ஏற்படவேண்டும்‌ ? என்கிற கவலையே கிடையாது ; இருக்கவும்‌ முடியாது. ஏனெனில்‌, நாட்டின்‌ நிலைமைக்‌ கும்‌ சமுதாய அமைப்புத்‌ தன்மைக்கும்‌ இதற்குமேல்‌ அமைதியாக ஒரு ஆட்சியையோ, ஆட்சி முறையையோ காண்பது என்பதும்‌, அமைப்பது என்பதும்‌ கந்த ஜனநாயகதீதில்‌ எவிதில்‌ முடியகீ கூடிய காரியமே அல்ல. ஏனெனில்‌, இனி வகுக்கும்‌ எந்த ஆட்சித்‌ திட்டமும்‌ இன்றையப்‌ போக்கை மேலும்‌ விரைவாகச்‌ செய்யும்படி தாண்‌ அமைக்‌ முடியுமே தவிர, நிதானமாக-ஓடாது நடக்கும்‌ படி செய்ய, இயற்கை இடம்‌ தராது. அதனால்தான்‌, மாறினால்‌ எவ்வித மாற்றமும்‌ ஏற்படாமல்‌ குழப்பம்‌, கலவரம்‌, அராஜகம்‌ ஏற்படும்‌ என்கிறேன்‌. இனி, எந்தக்‌ காரணம்‌ கொண்டும்‌, எப்படிப்பட்ட கொடுமையான ஆட்சியை அமைத்துக்கொண்ட போதிலும்‌ மக்கனை மடையர்களாக, மானமற்றவர்‌ களாக, தன்‌ இனத்தைக்‌ காட்டி க்கொடுப்போராக ஆக்கவோ, இருக்‌ கச்செய்யவோ யாராலும்‌ முடியாது. அப்படி ஆக்க எதிர்பார்ப்பதும்‌ நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும்‌. காங்கிரசுக்கு எதிரான மற்றக்‌ கட்சிக்காரர்‌ கள்‌, அக்கட்சி ஆதிக்கத்தில்‌ இருக்கும்‌ ஒரு சிலரின்‌ தனிப்பட்ட சுயநல வெறியால்‌ ஏதோ தங்களுக்கே புரியாததை உளறிக்கொண் டிருக்கிறார்கள்‌. ஆனதால்‌ அவர்களை மக்கள்‌ மன்னித்து விடுவார்கள்‌ அல்லது ஏமாந்து சும்மா அனுமதித்து விடுவார்கள்‌. ஆனால்‌, சுதந்தராக்‌ கட்சி அப்படிப்பட்டதல்லஃ அதில்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3016 இயக்கங்கள்‌ 643 தனிப்பட்ட சுயநலம்‌ இல்லை எளிதில்‌ திருப்தி அடையதீதகீக இலட்சியமூம்‌ இல்லை. மனிதன்‌ மனிதனை எவ்வளவு பலமாக அடித்தாலும்‌ மருந்து போட்டு ஒத்தடம்‌ கொடுத்து சரிப்படுதீதிக்கொள்ளலாம்‌. நல்ல பாம்பு என்னு கொடிய விஷப்பாம்பு கடித்தால்‌ மனிதன்‌. பெரிதும்‌ செத்தேயாக வேண்டும்‌. அதிலும்‌ கொம்பேறி மூக்கன்‌ என்னும்‌ பாம்பு கடித்தால்‌ கடிக்கப்பட்டவன்‌ செத்தேயாக வேண்டும்‌. சுதநீதராக்‌ கட்சி என்பது அதுபோன்ற இலட்சியதீதைக்‌ கொண்டது. சுருக்கமாகச்‌ சொல்லவேண்டுமானால்‌ சுதந்தராக்‌ கட்சித்‌ திட்டம்‌--6 தான்‌ இன்பமாக வாழவேண்டும்‌ ? என்பதல்ல) மற்றென்னவென்றால்‌, நாம்‌-நம்‌ இனம்‌ தலைதூக்காமல்‌ ஒழிக்கப்பட வேண்டும்‌ என்பதேயாகும்‌. பலர்‌, ஏன்‌ அப்படி என்பதை உணராதவர்களே யாவார்கள்‌ ; நான்‌: நல்லபடி உணர்‌ ந்தவனாவேன்‌. அதாவது, இன்று *சுதந்தராக்‌ கட்சி இனத்துக்கு £ (பார்ப்பனர்‌ களுக்‌ கு) நாட்டில்‌ அவர்களது வாழ்வில்‌ என்ன குறை இருக்கிறது! பார்ப்பனரில்‌ யாருக்குக்‌ கல்வி இல்லை? யாருக்குப்‌ பிழைப்பு இல்லை? யார்‌ உடலுழைப்பு வேலையில்‌ இருக்கிறார்கள்‌ 1 யார்‌ பட்டினியாக இருக்‌ றார்கள்‌ t யார்‌ சராசரி. வாழ்க்கைத்‌ தன்மைக்குக்‌ கீழே இருக்‌ 8றார்கள்‌ 1 எந்த உயர்‌ பதவியில்‌, உயர்‌ வாழ்வில்‌, உயர்‌ செல்வத்தில்‌ அவர்கள்‌. கல்லாதவர்களாய்‌ இருக்கிறார்கள்‌ i கல்வி, மேகாவி, பதவி அதிபர்‌, வியாபார அதிபர்‌, தொழிலதிபர்‌, செல்வ அதிபர்‌, நீதி அதிபர்‌, வக்கஃ அதிபர்‌, * ஆதீமார்தீத!தீ துறை அதிபர்‌, ஆட்சி அதிபர்‌ முதலிய எந்தத்‌ துறையில்‌ -அவ?கள்‌ தலையாய நிலையையும்‌, உரிமையையும்‌ பெரும்‌ பங்கு இல்லாமல்‌ குறைபாட்டில்‌ இருக்கிறார்கள்‌ 8 வாழ்க்கையைப்‌ பொறுத்தவரை அவர்கள்‌ இனம்‌ எந்தத்‌ துறையில்‌ குறையுள்ளவர்களாக இருப்பதாகச்‌ சொல்லக்கூடும்‌ 1 குறிப்பாக, சுதநீதராக்‌ கட்சித்‌ தலைவர்‌ இராஜாஜியை எடுத்துக்கொண்டால்‌, இந்த நாட்டில்‌ அவருக்‌ குமேல்‌ பெரிய அந்தஸ்துடன்‌ இருந்தவர்‌ இல்லை; பெரிய பதவியை அனுபவித்தவர்கள்‌ இல்லை. மற்றும்‌, அவர்‌ இனதீதவர்களுக்‌ குமேல்‌ உயர்‌ பதவியில்‌, ஆட்சி ஆதிக்கப்‌ பீடத்தில்‌ யாரும்‌ இல்லை. அவர்‌ இனத்தவருக்கு 3மற்பட்ட தொழிலதிபர்‌, வருவாய்‌ ஸ்தாபனக்காரர்கன்‌ இல்லை. இந்த நிலையில்‌ அந்த இனத்துக்கு, சுதந்தராக்‌ கட்சிக்கு உள்ள குறை என்ன வென்றால்‌, ஒரே @ 5 குறைதான்‌. அதாவது, * படுபாதாளதீதில்‌ கிடந்த மற்ற இனதி தானும்‌ தனது நிலைக்கு வரும்படியான முயற்சிகளைச்‌ செய்கிறார்களே $ சிலர்‌ தங்கள்‌ நிலைக்கு வருவார்‌ கள்போல்‌ இருக்கிறதே ! தங்களுக்கென்றே இருந்துவந்த, வருகின்ற உயர்வு மற்றவர்களுடன்‌ சரிசமம்‌ ஆகலாம்‌ போலிருக்கிறதே ! என்ற ஒரே ஒரு குறை; ஆத்திரம்‌, வேதனை ஆகிய இது ஒன்றுதான்‌. இதையெல்லாம்‌ உள்வைதீதுதீதான்‌ இரத்தினச்‌ சுருக்கமாக *₹ சுதந்தராக்‌ கட்சியின்‌ கொள்கை தர்மத்தை நிலைநிறுத்தி, தர்ம ஸ்தாபனம்‌ செய்வதுதான்‌? என்று அக்‌ கட்சித்‌ தலைவர்‌ தைரியமாகச்‌ சொல்லி, அதற்காக வேலை செய்கிறார்‌ ) அதற்காகவே, அக்கட்சியை ¢ தர்மத்தை நிலைநிறுத்தும்‌ கட்சி? என்றும்‌, * தர்ம ஸ்தாபனக்‌ கட்சி? என்றும்‌ சொல்லித்‌ தர்மத்தை விளக்கிக்கொண்டு வருகிறார்‌. உலகில்‌ நீதி வேறு, தரீமம்‌ வேறு என்பதாகவேதான்‌ இருந்துவருகிறது. இன்றைய, * காமராசர்‌ ஆட்சி காங்கிரஸ்‌, சமுதாயதீ துறையில்‌ பசீசை நீதியை (Bare Justice) இலட்சியமாக வைதீது ஆட்சி செலுத்தி வருகிறது. இதற்கு முதற்‌ படியாகக்‌ கல்வித்‌ துறையில்‌, ஒரு அளவுக்கு இந்நாட்டின்‌ எல்லாகீ குடிமக்களுக்கும்‌ எழுத்து வாசனை உண்டாக்கப்‌ பாடுபடுகிறது. இது இந்நாட்டில்‌ பல ஆயிரக்கணக்கான. ஆண்டுகளாக யாரும்‌ செய்ய முன்வராத முயற்சி என்பதோடு, இந்த நிலையே--இந்த நாட்டில்‌ மக்களில்‌ பிறவியில்‌ உயர்வு-தாழ்வுதீ ததீ.துவம்‌ கொண்ட வருணாசிரம முறை: பாதுகாக்கப்பட, பெரியு அரணாக இருந்து வந்திருக்கிறது. ஆதலரலேயே, அந்த ‘www.thamizham.net - Free £ book 14௦ 3016 644 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ அரணை--கோட்டையை இடித்துத்‌ தள்ளும்‌ முயற்சியில்‌ காமராசர்‌ ஆட்சி முனைந்‌ திருக்கிறது. இந்த முயற்சிக்கு வெடிகுண்டு--ஏன்‌, அணுகுண்டு போட்டுத்‌ தகரீ தீது நாசமாகீகும்‌ முயற்சிதான்‌, ஆச்சாரியாரின்‌ (ராஜாஜியின்‌) சுதந்தராக்‌ கட்சியாகும்‌. இந்தக்‌ காரியத்தில்‌, இந்த நாட்டில்‌ எல்லாரைப்‌ பார்க்கிலும்‌ நண்பர்‌ இராஜாஜி அவர்களுக்‌ குதீதான்‌ அதிக அக்கறை இருப்பது அவசியமான காரியமாகும்‌. ஏனனில்‌, இராஜாஜிதான்‌ இந்த நாட்டில்‌, ஏன்‌, இந்த உலகத்திலேயே ஆயிரக்கணக்‌ 8ல்‌, பல்லாயிரக்‌ கணக்பில்‌ நடந்துகொண்டிருக்கும்‌ பன்னிக்கூடங்களை மூடிய மகான்‌: ஆவார்‌. அதுவும்‌ 100-கீகு 83 மக்கள்‌, 90 மக்கள்‌ தற்குறிகளாய்‌--கைரேகை வைக்கும்‌ குடிமக்களாய்‌ இருக்கும்‌ ஒரு நாட்டில்‌ உள்ள பள்ளிக்கூடங்களை மூடினவர்‌ என்பதோடு இவர்‌ (கந்த இராஜாஜி) செய்த மகத்தான ஏற்பாட்டை இந்த காமராசர்‌ கெடுத்து, சுமார்‌ 30,000 பன்னிகளையும்‌, 10-20 கல்லூரிகளையும்‌, 8-4 தொழிற்‌ கல்லூரிகளையும்‌ திறந்து வைத்து, ஆகாயக்‌ கப்பல்‌ வேகத்தில்‌ ஆண்டுக்கு 25 கோடி ரூபாய்‌ செலவில்‌ 6 அட்டூழியமான ? காரியத்தைச்‌ செய்கறொர்‌ என்றால்‌-- இந்த ஆட்சியை ஒழித்து மக்களுக்குச்‌ * சுதந்திரத்தை --அதாவது; * மக்களைத்‌ தற்குறி ஆக்கும்‌ ஆட்சியை ? ஏற்படுத்த வேண்டியது ஆச்சாரியாருக்‌ s இன்றியமையாத கடமையாகும்‌. ஆகவேதான்‌; இராஜாஜி தமது கட்சிக்கு சுதந்தராக்‌ கட்சி என்‌ று பெயர்‌ வைத்துக்கொண்டார்‌. ஆதலால்‌, கராஜாஜியால்‌ சுதந்தராக்‌ கட்சிக்‌ கு வேறு பெயர்‌: வைக்கவேண்டுமானால்‌, ர கள்ளநோட்டுக்‌ கட்சி! என்றுதான்‌ பெயர்‌ வைக்கவேண்டும்‌. கள்ளநோட்டின்‌ இலட்சியம்‌ மக்களை ஏய்த்துப்‌ பயன்‌ அடைவதேயாகும்‌. அதையேதான்‌, அதற்கும்‌ மேலான தந்திர தீதின்‌ மூலம்‌ ஆச்சாரியார்‌ பயனடையப்‌ பார்க்கிறார்‌ இதில்‌ மக்கன்‌ கவனிக்கவேண்டியதொன்று உண்டு. ஆச்சாரியார்‌ பதவிக்கு வந்தால்‌ முதலில்‌ என்ன செய்வார்‌ 1 இதற்குமுன்‌ பதவிக்கு வந்ததும்‌ என்ன செய்தார்‌ § அதற்கு என்ன சமாதானம்‌,சொன்னார்‌ ₹ [உ விடுதலை 8-தலையங்கம்‌--9-6 -1961] 7. அகில இந்திய சாதி ஒழிப்பும்‌ நாமும்‌ தோழர்களே 1 சாதி ஒழிப்புக்காக நமது கழகம்‌ ஏன்‌ அலெ இந்திப ரீதிபி& பாடுபடக்கூடாது என்று கேட்கப்படுகிறது. அ$ல இந்திய ரீதியில்‌ சாதி ஒழிப்பு என்பது சுலபத்தில்‌ சாதீ தியமாயிராது. ஏனெனில்‌, நம்மவர்களைப்போல்‌ பெரும்பா லோருக்குன்ன மான உணர்ச்சி வடநாட்டாருக்கு இல்லை. அவர்கள்‌ யாரு: சூத்திரன்‌ என்பதற்காகவா, பஞ்சமன்‌ என்ப தற்காகவோ, ¢ தாசி மகன்‌ ? என்பதற்காகவோ வெட்கப்படுவதும்‌ இல்லை. இந்து மதத்தை அவர்கள்‌, நம்மைப்போல்‌ வெறுத்து ஒதுக்குவதும்‌ தில்லை. மாறாக; அதைப்‌ பெருமை யாகவே கொண்டிருக்கிறார்‌ கள்‌. ஆனால்‌, இந்நாட்டு மக்களோ ஆதிகாலநீதொட்டே சாதிபேதங்களை--வருணாசிரம தர்மத்தை எதிர்தீதிநுக்கிறார்கள்‌. எனவே, சாதி ஒழிப்பு நம்நாட்டில்‌ சாத்தியமாயிருட்பது போல்‌ வடநாட்டில்‌ சாதீதியமாயிராது. எந்தச்‌ சீர்திருத்தக்‌ கருத்தும்‌ வடநாட்டவருக்குச்‌ சுலபதீதிஃ புரியவும்‌ புரியாது. எனவேதான்‌, தோழர்‌ அம்பேத்கார்‌ அவர்களால்‌ கொண்டு வரப்படும்‌ ¢ இந்துச்‌ சட்ட மசோதா? அங்கு பலமான எதிர்ப்புக்குள்ளாகவேண்டி இருக்‌ கிறது. இதை எல்லாம்‌ உணர்ந்துதான்‌ நாம்‌ நம்‌ கழக முயற்சியை நம்‌ திராவிட நாட்‌ டோடு நிறுத்திக்கொண்டிருக்கிறோம்‌. [பம்பாயில்‌, 12-2-1950-ல்‌ செரற்பொழிவு--6 விடுதலை ? 22-2-1950] ச ரான 7770081711 இயக்கங்கள்‌ 645 தோழர்களே 1 திராவிடர்‌ கழகம்‌ பேததீதையும்‌ பிரிவையும்‌ ஒழிப்பதை முக்கியமாகக்‌ கொண்டு இருக்கிறது. இந்தப்‌ பிரிவுக்கும்‌ பேததீதிற்கும்‌-மதமும்‌, கடவுளும்‌, சாஸ்‌ திரங்களும்‌, சமுதாய அமைப்பும்‌, அதற்கேற்ற பழக்க வழக்கங்களும்‌ காரணமாய்‌ இருப்பதினால்‌ சுயநலகீகாரர்களுக்கு இவை ஆ காரமாய்‌ இருப்பதனால்‌, இவைகளை அடியோடு மாற்றியும்‌ ஒழித்தும்‌ ஆக 2வண்டும்‌ என்கின்ற புரட்சித்‌ தன்மையைத்‌ திராவிடர்‌ கழகம்‌ கைக்‌ கொண்டிருக்கிறது. நம்‌ நாட்டைதீ தவிர மற்ற நாடுகளில்‌ இந்தப்‌ பேதம்‌ இஃலையாதலால்‌ மற்ற நாட்டு அரசியல்‌, சமுதாய இயல்‌ காரியங்கள்‌ நமக்குப்‌ பொருத்‌ கமற்றவையாகிவிடுகின்‌றன. இந்தியாவில்‌ நம்‌ மாகாணதீதைத்‌ தவிர மற்ற மாகாணங்களில்‌ உள்ள. பெரும்பாலான மக்களுக்குத்‌ தங்கள்‌ கீழ்ப்‌ பிறப்பைப்பற்றி, அதாவது சூத்திரன்‌ என்பதைப்பற்றி கவலையோ, மான அவமானமோ இல்லை. ஆனதால்‌, நம்‌ புரட்சி இயக்கம்‌ அகில இந்திய இயக்கமாக ஆக முடியாமலும்‌ இருக்கிறது. ஆகையால்‌ நம்முடைய புரட்சி முயற்சியானது நம்‌ மாகாணதீதைதி தவிர மற்ற மாகாணக்காரருக்கு வெறுப்பான தாகவும்‌, மனவேதனைக்கு இடம்‌ கொடுக்கக்கூடியதாகவும்‌. இருக்கும்‌. ஆதலால்‌, நம்‌ கழகம்‌--நம்‌ முயற்சி மற்ற மாகாண க்காரருடைய எதிர்ப்புக்கும்‌ ஆளாக வேண்டுயிருக்கெது. நம்‌ நாட்டிற்கு ஏற்பட்டு இருப்பதாய்ச்‌ சொல்லப்படும்‌ * குடிஅரசு? ஆட்சி என்பதும்‌--வெகு ஜாக்கிரதையாக, இந்தக்‌ காரியங்களில்‌ தலையிடக்‌ கூடாத அளவுக்குத்‌ தனது அரசியஃ திட்டத்தை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது. ஆகவே, நமது முயற்சி பிற மாகாணதீதார்‌ எதிர்ப்புக்கு மாத்திரமல்லாமல்‌, நமது £ குடிஅரசு ? சர்க்காரின்‌ எதிர்ப்புக்கும்‌ அடக்குமுறைக்கும்‌ ஆளாக வேண்டியிருக்கிறது. நமது * குடிஅரசு? அரசாங்கத்தின்‌ அரசியல்‌ நிர்வாக விதிகளை எடுத்துக்‌ கொண்டால்‌ அதில்‌ ஒரு வார்தீதையாவது சாதி பத அமைப்பை $யா, சாதிப்‌ பிரிவையேோ மாற்ற வேண்டுமென்பதாகவோ, ஒடிக்‌ வேண்டுமென்பதாகவோ ஒரு வார்தீதை கூடக்‌ கிடையாது. அதற்கு மாறாக * அவரவர்களு உடைய மத சம்பந்தமான உணர்ச்சியையும்‌, பழக்க வழக்கங்களையும்‌ காப்பாற்றிக்‌ கொள்ளவு, பின்பற்றவும்‌ ஒவ்வொருவருக்கும்‌ உரிமை உண்டு! என்பதாகச்‌ சட்டம்‌ செய்து கொள்ளப்பட்டு இக்‌ றது இதைச்‌ சித்திப்போமானால்‌, நம்முடைய வேலை எவ்வளவு கடினமானது என்பது விளங்கும்‌. இந்த வேலைக்கு நாம்‌ எவ்வளவு தூரம்‌ பாடுபட வேண்டுமென்பதும்‌, எவ்வளவு பெரிய பிரச்சாரம்‌ செய்ய வண்டும்‌ என்பதும்‌ நமகீ குன்‌ எவ்வளவு கட்டுப்பாடும்‌ துணிவும்‌ விடாமுயற்சியும்‌ வேண்டுமென்பதும்‌ விளங்கும்‌. இந்தத்‌ துறையில்‌ நமது முக்கியமானதும்‌ முன்னணியான துமான வேலையாகக்‌ கடவுள்‌, மத, சாஸ்திர சம்பந்தமான: காரியங்களில்‌ தீவிர மாறுகல்‌ ஏற்படுத்தவேண்டும்‌ என்பதைதீ திட்டமாகக்‌ கொண்டிருக்‌ கிறோம்‌. ஏறக்குறைய 20, 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்தத்‌ துறையில்‌ நாம்‌ பாடுபட்டு வந்திருந்தாலுங்கூட, அதற்குச்‌ சரிசமமான அளவுக்கு நம்‌ முயற்சிகளைப்‌ பயனற்றதாகச்‌ செய்வதற்கேற்ற நாச வேலைகளை நம்‌ எதிரிகள்‌ செய்து கொண்டுதான்‌ வருகிறார்கள்‌, ஆதலால்‌, நாம்‌ போதிய பலன்‌ பெறவில்லை என்பதோடு, பெறமுடியவில்லை: என்பதோடு இத்‌ துறைகளில்‌ இன்னும்‌ தீவிரமாக நாம்‌ வேலை செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம்‌. [திருச்சியில்‌ 5-3-1550-6 சொற்பொழிவு. விடுதலை? 11-3-1950) www.thamizham.net - Free £ book No 3016 www.thamizham.net - Free E book No 3016 PART 11 SOCIAL REFORM OR SOCIAL REVOLUTION? www.thamizham.net - Free E book No 3016 1. ON SOCIETY 1. COMMUNAL CONFERENCE Pseudo patriots and pseudo nationalists very often condemn communal conferences as being anti-national. The answer has baen effectively given by the Nadars’ Conference recently held at Porayar. Those who have read the proceedings and the resolutions of the Confer- ence, will know how far the community has advanced in recent years. We suppose the resolutions of the Nadars will come as a surprise to the orthodox section of our people. Community which has been more particular about wearing the ‘holy’ thread, than the Brahmins them- selves, has today passed a resolution for discarding it. The community which was set against the Self-respect movement by some mischief- mongers, has passed a resolution extending its support to the same. It is o matter of delight that the Nadars have also passed resolutions in favour of social reform marriages and abolition of caste marks and titlea, The Porayar Conference is indeed a turning point in the history of the Nadar Community. Let those who condemn such conferences think for ௨ while whether such good results can be achieved by any other means, We congratulate the Nadars, especially the conveners of the Conference, for setting a successful example for other communities to follow. [¢ Revolt *—Vol. 1, No. 27, Dated 8th May 1929, Erode.] 2. OUR NORTH INDIAN LEADERS Pandit Malaviya, in his recent speech at Madras has shone in his true colours. Evidently the face-born gentleman has unmasked his real solf. The ring-masters of the Madras political circus have brought in another quadruped from the north, which is performing political feats and social somersaults. The tiger from Allahabad is roaming in its brahminic fury. It is uttering half-hatched, self-contradictory ideas to suit the tastes of the threaded humanity of our province. Our readers are aware that it is usual for the Brahmins of our province, especially of the ocity of Madras, to bring some great persona- lities from North India, whenever they find themselves in trying circum- stances. They did the same with reference to men like Swami Vivekananda, Bepin Chandra Pal, C, R. Das, Lala Lajapat Rai and others. ‘www.thamizham.net - Free E book No 3016 v THOUGHTS OF PERIYAR E. V. R. They are playing the same game with Mr. Gandhi, Motilal Nehru and others. When there is any popular movement which directly affects the superiority of the privileged community, when there is any sign of the upliftment of the down-trodden masses, when the monopolists begin to foel the helplessness of their situation,—then, they generally resort to such ingenious methods. Some prominent men of the north are caught hold of and given erroneous informations of all matters which ஊக detrimental to the selfish aims of the opportunists. A few hours stay at Madras is enough to poison the minds of these leaders, who are otherwise sympathetic and large hearted. Their first speeches at Madras will reflect the hidden Brahminism infused into them. Then, in spite of the Brahmin- guarded tour of these men, they get scent ௦8 the real situation, though not in its entirety. They aro sometimes forced by circumstances to come face to face with real facts. Then their last speech in the province will bear quite opposite results. And the ring-masters will be not ௨ little sorry for the cat having been let out of the bag. It was only after his South Indian visit that Swami Vivekananda observed that the ¢Brahmin cobra must suck out his own poison, if the patient should survive’. Lala Lajapt Rai came to realise the overbearing importance of social recon- struction only when he weas denied admission into the Trivandrum temple. [t was only then that he proclaimed that ¢religion was the real cause of all the abuses of society, that he could find nothing human in the temples; that the Madras presidency is getting suffocated amidst the poisonous atmosphere of religion and God; and that fearless reformers are immediately needed in Madras’. It was only when he was refused entry into the temple at Cape Comerin that Mr. Gandhi underatood the A. B. C. of South Indian matters. And his further tours in the Tamil Nad in spite of being guarded by the Chota Gandhi, have brought from his mouth the irrefutable truth that the ¢ temples are the dens of prostitutes’. More instances of this kind are not wanting. Suffice it to note that those who come from the north give vent to their ideas only when they them- selves meet with the opportunity of tasting the bitter truths. Naturally the Pandit has made his momentous arrival. One of the master-strokes of his brahminic clannishness has been already given out of his recent speech at Madras. He says, ¢ the caste system had existed and would exist in spite of the frantic efforts which are sometimes made to demolish it’. The Allahabad Pandit ¢is surprised to find in this province a movement which not only wants to demolish caste, but also to demolish God Himself’. He says, ¢this new evil creeping into their midst should be nipped in the bud. It isa very difficult task to right a wrong which had existed for a long time’. About the admission of the temples the Pandit says, ¢ it might be that there are certain rules in certain temples not to admit certain people beyond certain place. I can quite understand it, and in such places these rules should be very clearly laid and made known to வடி 80 that there could be ௨௦ complaint’. www.thamizham.net - Free E book No 3016 SOCIAL REVOLUTION v Wise words are these. What else can be expected from a Pandit, and that too a Brahmin Pandit when he is especially surrounded by Varnashramites who take pleasure in fondling child widows? This brings to our memory, a suggestion in the vernacular about the idea of a mischievous, wounded monkey which is at the same time also angry and drunken. The Pandit may be unaware of the full significance of the Self- respect movement. But it is no reason why he should blurt out un- authentic matters resulting from misrepresented facts. His surprise ata movement aiming at demolishing caste, is a surprise to us, and will be a surprise to the learned world. If the Pandit only takes some trouble in touring the province more leisurely, we are sure, he will not venture such hasty observations. 18 he is only patient enough to know that more than a dozen papers are published in the policy of the Self-respect move- ment, that they command the largest number of subscribers, and that the ¢Kudi Arasu’, the chief organ of the movement is commanding the largest circulation in the presidency, he will not indulge in the empty dream of nipping the movement in its bud. Dear Panditji, it is not a bud; it is a tree whose roots have penetrated to an immeasurable depth, and whose branches have extended to the far off Turkey, Russia, Afghanistan, China, Burma and South Africa. Its fragrance is being enjoyed by the youths of the world. And its principles are being inhaled by every freethinker, truthseeker and reasoner. Now to the Pandit’s next remark that the wrong existing for a long time could not be righted. This is certeinly an old man’s despair. We would advise the despondent Pandit to stop his tours immediately and perform yagas at the foot of the Himalayas, even as his forefathers are said to have done. Let him not spread his poison of despondency in a land where fatalism has already sucked the blood of the people. His remarks about the temples, are the real expressions of his brahminic heart. The saviour of Hinduism is at his pitch when he wants specific rules to be laid up for the various castes to enter the temples. Even in that ௦௨௨௦) we are sorry that the existing temples should be demolished, and new ones built with more number of rooms for each caste of worshippers. We doubt whether the Pandit means it seriously, or simply wants to be true to his salt, But one thing we know, that even if his commonsense repudiates such inhuman customs, his thread across the body will remind him that he is first a Brahmin, and then only a man. It is really a curse to our country that such big heads ௨௧ Pandit Malaviya sell their heads to an unscrupulous section of humanity. It is high time the Pandit rids himself away from the land of the lotus-eaters and begins to know facts at first hand. Dear Panditji, we heartily welcome you in our midst as ௨ guest, but not as a preacher or bashyakar of Hinduism. [¢ Revolt *—Vol. 1, No. 27, Dated 8th May 1929, Erode.] www.thamizham.net - Free E book No 3016 vi 3. THE PANDIT AGAIN We are glad that Pandit Malaviya is engaging our close attention. The learned Pandit is undertaking vigorous tours while the circus masters are busy with their electioneering campaigns. Our Tamil Nad is under- going the ceremony of purification by the touch of the holy feet of the bhoo-suras. The cream of the face-born has turned its attention to the so-called ௨௨௦8௦8, Malaviyas, Murthis, Iyengars, Iyers and Sastris are spending days and nights in their dutiful work ¢for the country’. The words of ¢Swaraj? ‘Independence’, ‘Mother India 7 and the like are spread in every atom of the atmosphere. Outbursts of eloquent oratory are ringing our ears. Bashirs and Sabapathis are playing the Vibishana. The very oxygen that is inhaled by us contains cent per cent patriotism. The ever wakeful eyes of the ¢Devas’ are riveted to our Tamil Nad, and the Seven Chiranjivis (Immortals) are pouring blessings upon the leaders of the intelligentia. At one corner, there 18 our Pandit with his newly learnt queer inter- pretations of caste and untouchability, with his favourite Sanskrit and slogams and quotations from Bhagavat Gita and with his burning anxiety to enthrone the poor God. The Pandit’s caste and temple entry have a meaning of his own, just as Mr. Gandhi’s Varnashrama has got his own meaning. The Rama of these two leaders are quite different from the Ramsa of the world. The great Pandit from the north is solving the temple-entry problem just in the same way as the Saivites are solving it with the help of their Periyapuranam. His surprises at and protests against ‘a movement which is out to destroy caste’ are undergoing severe tests. His plea for the Hindu religion of which he poses to be an ardent advocate, ought to have come a thousand years back, and that too, in other countries. The Pandit is learning day by day that fresh versions of Sanskrit sayings, which his memory is so capable of, cannot help him any more. The Pandit is painfully made to realise that South India is ௨௦ longer the suitable ring for his acrobatic feats. He is finding his work un- pleasant but not tedious. For, fortunately there are some people still who are unwilling to lose the opportunity of seeing ௨ new tiger in the zoo. People may hate the tiger’s yawns, but they pay any amount to see & new animal. At the other corner there are the South Indian patriots with their crowded programme of active tours and beach-trained oratory. Evidently, the lecture season has come in the Tamil Nad. For the next six months and more there will be a busy trade on God and religion. The traders are already at their work, with உ big capital behind them. It is rumoured that ௨ long list of the achievements of these patriots is in the course of preparation. The traders know as a matter of fact, that it is too late to trade on the Hindu Religious Endowments Act. Even in the last elections www.thamizham.net - Free E book No 3016 SOCIAL REVOLUTION vii it did not pay them as much as they expected. Hence there will be fresh commodities this year. The Chingleput Conference will furnish them with sufficient materials to be misinterpreted and misrepresented to the people, and there is the innocent Justice party with its proverbial ¢anti- Congress views’, to bear the burden. There is the Self-respect movement to remind them of their long-forgotten God and religion. These facts can be usefully twisted and mended to serve the ¢patriotic? purposes of the circus masters. If Gandhi-ki-jai does not serve them as before, they will try Sami-ki-jai or Religion-ki-jai. There will be not a village where ¢ the sin of untouchability 7 will not be talked of and there will be not a town ‘where downpours of patriotism will not be showered. Instead of national songs, there will be tried some religious songs this year. If they find it too late to prepare a record of their work in the past, they can safely resort to vituperations on the Justice party which can easily be attributed the business of ¢job hunting’. Then the resolutions of the Chingleput Conference can be utilised in the name of God and religion, if not the country. Both the Justice party and the Self-respectors can be mixed up together at least to hoodwink the public and defeat the Justicites in the coming elections. And there are Kalyanasundrams and Varadarajalus who can be cunningly handled for propaganda through the press. Itis enough if some more subscribers are promised for the ¢Navasakti’ and the ¢ Tamil Nadu’. They will dance to the tunes of the circus masters. But alas, the public are not to be 8௦ easily bamboozled as before, they have had enough of the South Indian patriotism, and its fire-eating promises. The people know how far the bureaucratic lion has been bearded in its own den; how far the ¢satanic’ British Government has been obstructed from functioning; how far the goal to Swaraj has been reached and how far the Independents are independent of honesty and straight-for- wardness, They have seen how far the constructive programme of the Congress has borne results; how far untouchability has gone from the land; and how far they have sincerely attempted to drive away the drink evil. They have seen how far khaddar is feeding the ¢dumb millions’. It ங்க ௨௦ wonder then, that the ¢ patriots’ have hit upon new promises of saving God and religion. ¢Vote for the Congress and protect your Gods?, will be the election cry. For, are they not, being bhoo-suras (Gods on earth) bound 6௦ help their powerless heads ? ¢The Millenium of Swaraj’, these nationalists used to say ¢will be ௨௧ happy as Ramaraj’. And it is why Mr. Malaviya enjoins upon the people 6௦ utter the ¢Narayana’ mantram. Thereby he hopes to get Swaraj which is Ramaraj. And an audience of 10,000 at Kottayam shout out ¢Ravana-ki-jail’. For they fear that under Ramaraj, they will have to 1௦௧௦ the head of a Non-brahmin for the death of every Brahmin child. They fear the restitution of suttes, in the name of chastity. They fear the instalment of Varnashramae in the name of religion. They fear more www.thamizham.net - Free E book No 3016 viii THOUGHTS OF PERIYAR E. V. Ro Brahmin Conferences in the name of Sanatana Dharma. They fear more impaling of the Jains and Buddhists by the worshippers ௦8 Siva (the God of Love). If under an alien Raj these orthodox bands of religious bigots are left to masquerade in the land and are allowed to use, in season and out of season, the treacherous weapons of God and religion, and thereby threaten the people into submission socially as well as politically, are not the submerged communities justified in dreading the Brahmin Raj, or worse than that, the Raj of the Vibishnas? Let us frankly tell these patriots that the public feel it extremely sickening to hear more of these priggish platitudes. It is no longer possible to hide the nakedness of the Swarajist promises. Let them how- ever try their last trump card but let them only play out the game. [¢ Revolt *—=Vol. 1. No. 28, Dated 15th May 1929, Erode.] 2. ON MOVEMENTS 1. IS THIS NATIONALISM ? (By Eaviyar) For thousands of years India’s wealth has been undermined by the incomers in the name of religion, God, festivals, caste, ceremonials, etc. And as a result, people have been plunged into the mire of ignorance and illiteracy. Similarly, in recent years, in the political arena a section ௦8 the people are wasting our wealth and ஊக acting as spies to foreigners and are playing havoc on the country in the name of Nationalism, Swaraj, Independence etc. People are not able to realise this sort of sham. For in our country, however educated a man is, his reasoning faculty is curbed by his religion and his powers of discrimination are arrested. Similarly powers of discretion cease to function in respect of politics. Justas a set of people meet their selfish ends in the name of religion, there are also those that call themselves educated having similar interests in politics. This conclave of people has enshrouded humanity in ignorance which has ultimately brought the country to a calamitous condition. Since 40 or 50 years, the sham of politics has wrought countless wrongs to our country and kept the mass ever under its thumb without sllowingita single chance to raise its head. The selfishness of the educated class and the mis- guided blind belief resulting from the ignorance of the uneducated people keep us away from search after truth and Jjustice. Let us examine the present condition of politics in our country. Today in the political world there are two sets of people that are making much noise, அங்க the Congressmen and the Independents. What are their ‘www.thamizham.net - Free E book No 3016 SOCIAL REVOLUTION 1x quelifications? Let us examine their ¢deeds’ and sacrifices’ in the name of politics. On the Congress platform they would declare that the ¢satanic’ British Government should be swept off at once. People would also applaud them. But their sons, brothers and relations would be earning Rs. 500, 1000, 2000 & 3000 ௨ month as munsiffs and Jjudges under the same Government. Their heroic declarations would but serve to strengthen the positions of their reletions in the various professions and yet they will be masquerading in the name of the country. The Secretary of the Congress, Mr. Rangasami Iyengar would roar, ‘¢ we must obstruct the Government from functioning and beard the lion in its own den”, But his brother would grawl into the den of Govern- ment, bow low to the Britisher, lick at his feet and hold the banner of the bureaucracy. Mr. 8. Srinivasa Iyengar, the Independent-wallah would ask others to do away with the British connection, but, every morning he would unconsciously find himself at the feet of the judges addressing the representatives of the ‘satanic’ Government as ¢ Your Lordship, Your Honour?”, ௦1௦, and would coolly pocket a few thousands. His creed of Independence would also help him in securing fresh appointments for his kith and kin. And there are other political magnates who are said to be intoxi- cated with too much of patriotism. Messers Srinivasa Sastri, T.Ranga- chari, Mani Iyer, V. Krishnasami Iyer, C. P. Ramasami Iyer, C. Vijaya« ragavachari are names to be conjured with, And surely their sons, nephews, brothers, brothers-in-law and other relations are reaping the fruits of these ¢patriotic’ brains. Those that are unfit for Government services and those that are retired from service have come out as patriots, but their sons and relations are in the service of the ‘satanic’ government, After the advent of the Congress, i.e., since 30 to 40 years, the Brahmins have managed to enter into almost all branches of Government services. And so it is proof positive that the national organisation, the Congress has done nothing but the obtaining of 97% of the appointments to the Brahmins who are but 3% of the entire population. Year after year resolutions are passed in the Congress demanding provincial autonomy and reforms in the machinery of Government. But the number of new appointments is increasing in geometrical progression resulting in the consequent increase in taxation. The Government are forced to throw loaves and fishes of office to these patriots and if they refuse to do this, there is a big agitation brought about in the name of the illiterate masses. The Government find itself on a bed of roses day by day, by providing appointments for such agitators and their kith and kin. It is why Government also are helping the Congress. The Britishers are here to earn and to enjoy. And thero are the Congressmen to secure com- forts and conveniences for the Britishers. 2 www.thamizham.net - Free E book No 3016 X THOUGHTS OF PERIYAR E, V. R, A number of political parties have sprung up within the Congress itself, as Independents, Swarajya, Liberal, Home Rule etc. Each of them sings the same chorus of ¢amelioration of the distressed’ create new appointments, new committees, new delegates-ships to foreign countries and the like. The ultimate result is a heavy taxation on the people and the consequential impoverishment of the nation. For example, today we find thrice the number of officers in each of the departments of Govern- ment service as that before the advent of the Congress. Has the population increased thrice after the Congress ? They ask people not to learn English since it is a foreign tongue. But they educate their children in English achools with the help of their earnings got from us by such fraudulent methods as festivals, ceremonials and other rites. And today we find the Brahmins who were fed in chatrams employed as proprietors, and those who studied under municipal lanterns occupying all places in Government services. And this is done again in the name of nationalism. Before the advent of the Congress i.e., before the Government bribed the monopolist community with appointments, the revenue of our country was about 25 6௦ 30 crores. As a result of the work of the Congress for these 40 years and more, 140 to 150 crores are being collected from us in the shape of taxes. The aggrieved party is not the Independence-wallahs who were once beggars (for that is the verdict of history) but we the agriculturists, traders and labourers. And the result is, there is an increasing flow in the emigration of labourers to foreign countries. Yet netionalism is masquerading the land. But when we press for communal representation, there is the cry from the so-called nationalists that it is an obstacle to national progress, and we are labelled as ¢ unpatriotic’. Then, there is no longer the usual pressure for fresh appointments. We are styled as ¢ Brahmin haters’ and the ¢ nationaliats’ use this weapon ௨௧ one of their election tatics when they came to the people with their fire-eating promises. This is again done in the name of patriotism. The present ministers of our province are condemned, and especially Mr. S. Muthiah Mudaliar is decried as & ¢ traitor . Where does the truth lie? The Congress resolution ran that ௨௦ support should be given to ministers and that diarchy should be broken to pieces. But soon after the last elections, was it not these Congressmen that helped Dr. Subbaroyan in the formation of the ministry? And is it not an open secret that Messrs. Ranganatha Mudaliar and Arogyasami Mudaliar were chosen as ministers on their promise to play to the tunes of the Congressmen i Then Mr. Muthish Mudaliar fought the Congress members in the Provincial and the All-India Congress Committees. But he was not only denied a chance to speak in the All India Congress Committee, but the ¢nationalists?’ congratulated themselves on their achievement in forming a ministry www.thamizham.net - Free E book No 3016 SOCIAL REVOLUTION X1 from other than the Justice party. ஹே ஊர one with Non-brahmin blood in his veins continue in the Congress any more? And so Mr. Mudaliar was obliged to resign his seat on the Congress Committee, form a separate party, accept உ ministry and do what he can to the cause of the Non- Brahmins. What the previous ministry for a period of 7 years ௨௧ not able to achieve, Mr. Mudaliar achieved within a few months after the acceptance of his office. It is he that was responsible for doing the pioneer work in securing communal representation in the services. That is why the Brahmins denounce Mr. Mudaliar and also induce others to do the same. Wherever their interest is affected they appear in their masks of patriotism and atand before the masses, in the name of nationalism. Such a Congress, we do not want; such a patriotism we do not require. Come what may, let us not be perturbed by such terms as ¢traitor to the Congress’ and ¢traitor to the country’. In the coming elections, of course, the Brahmins would move heaven and earth to defeat Mr. Mudaliar. They would even employ agents to dupe the people. 18 it is a fact that they want to end diarchy, was it not the Congress party that formed the ministry soon after the last elections? When we say this, we are traitors to the Congress ! Then comes the question of the Simon Commission. During the last elections, the Congress candidates promised to co-operate with the Simon Commission and canvassed votes only on that condition. But when they found that the Brahmins and their satellites had no place in it they have raised the ¢Boycott’ cry. If the members are sincere they should resign their ௧௦௨8 in the Council and seek re-election on the boycott ticket. We hope the ¢ nationalists’ would take up this challenge. (¢ Rovolt *—Vol. 1, No. 21, Dated 27th March 1929, Erode.] 2. THE SELF-RESPECT LEAGUE The Self-respect movement ever since its inauguration by us a few years back, has made rapid strides among the masses, and has created a good deal of stir in our province. Thanks to the orthodox section on the one hand, and the unthinking self-depreciating followers of orthodoxy on the other, the movement had its constitution finally fixed on that memo- rable day of the 18th February of the year of grace at Chingleput. The Self-respect League was given a final shape, with a General Comittee of enthusiastic members. After the Chingleput Conference, (which by the by, evoked a volley of questions from the interested few at the Legislative Council) the movement took a stronger and more impressive hold of the younger gene- ration, which resulted in the Conference of the Self-respect youths at Pattukkottai. As one aware of the results of all the ¢one-man’s move- www.thamizham.net - Free E book No 3016 X11 THOUGHTS OF PERIYAR E. V. R, ments?’, we thought it wise to shift the burden from our tired shoulders to ௨ committee, whose members have given ample testimony to their self- less work and capacity for sacrifice. We are also prepared to hand over the journals that are under our direct management, to the Self-respect League, when we are convinced of its financial and other equipments. With a view to give a permanence to the League, in all its aspects, ௦ have determined to enroll members to the League. The object of the League as embodied in the constitution 18 ¢ social reconstruction ௧௦ as to secure liberty, equality and justice for the individual’. All those who are eligible under, section 2 of the constitution (published on page 100 of ¢Revolt’) are entitled to become members of the League. Those who are desirous of becoming members are requested to send the applica- tion form, printed in the last page of this issue, or a copy of it, with the eannual subscription of annas Two. We expect everyone who is after social reconstruction, especially everyons of the youth world to take to the task in right earnest and fulfil the desire of a movement which aims at bringing together the multitudinous sections of humanity. [₹ 2௦12-17௦1, 1, No. 34, Dated 7th July 1929, Madras.] 3. FIGHT TO THE LAST We had occasion to refer in our last article to the impending danger to ௨ movement which has been started by the most foreseeing social workers of South India but which is today unhappily being roughly handled by a politically-intoxicated section of the educated group of the Non-brahmin community. We have been time and again stressing upon the dangers that would inevitably follow the admission of Brahmins into the Federation of Non-brahmins. We have pointed out how the question of the inclusion of Brahmins is nothing but an unwitting attempt to lay the axe at the root of the best of democratic movements. Ours isan organi- sation purely democratic, in the strict sense of the term. Real democracy hates aristocracy of ஊர kind. Aristocracy by birth is as harmful, and even more harmful than aristocracy in wealth or intellect. A Brahmin is an aristocrat by birth who holds a firm control over the intellect of the masses thereby establishing his superiority over the rest of our people. Even as the French Constitution prohibits any member of the Royal family becoming the President of the French Republic, the originators of the Non-brahmin movement thought it wise and safe to exclude the mono- polist element from the organisation. Ever since its birth, the move- ment has traced its way through the dark paths of thorns and bushes, through the tumultuous waves of political manipulations of self-seeking individuals and through the storm and thunder of the monopolists of the country. In short, the movement has survived, thanks to the social oppressions of the Brahmins, the several onslaughts that were made from within and without. www.thamizham.net - Free E book No 3016 SOCIAL REVOLUTION xiii At the end of the last elections, the political party of the Non- brahmin movement suffered some reverses, which for the nonce, appeared to be greatly discouraging. But that was a blessing in disguise. The defeat showed to them how their work in the past has not been so much satisfactory to the maasses, ௨௧ they hoped to be. It was a period of low tide for the party and indirectly to the movement. Againa fresh start was given to it by the forceful and practical work of the Self-respact movement. The newly started one took fire with the younger generation, and the spirit of the Non-brahmin agitation was diffused throughout the Tamil country, and even beyond. The tremendous achievements of the Self-respect movement within a period of four years took hold of the minds of the masses ௧௦ firmly that the echo of the movement is heard to-day in far off lands and islands. It is no exaggeration when we say that in Burma and Ceylon, almost ௨11 the Tamil speaking people are whole- heartedly in accord with the principles of the Self-respect movement. Thus, as days went on, the old movement began to be little by little merged in the new one, until the one was identified with the other. The first Self-respect Conference has decided not to admit Brahmins into its fold ; and what is the S.LLL.F. going to do? We wait for the answer. By the unbounded enthusiasm and tireless work of the youths, the movement has emerged unscathed from the blazing fire of opposition and suppression. In their selfless work for the amelioration of the down- trodden masses, our youths have carried the noble message of the move- ment to every nook and corner of the Tamilnad, and have laid the foundation for the growth of a democratic spirit in the country. While some of our elders were playing with fire and making love to it, within the Council and outside, the youths of the movement were making a life- and-death struggle against the forces of orthodoxy and obscurantism. They only can realise what impediments they had to face on their way, in how many ways Brahmins or Brahminisim tried to upset their work, and what methods they pursued to undo their attempts. The ignoble task of setting up our own people against us, the contemptible method of mis- representing the ideals of the movement, and the despicable manner of misinterpreting the objectives of the movement have not yet vanished from the sights of our youths. If even under the above circumstances, the Brahmins had succeeded to a certain extent in obliterating some of our easy 'achievements, and in blockading our progress, we know not what else they cannot do, if they are openly admitted into our fold. We are sure, however, the youths of the land will not be so unthinking as to give our only sword to our enemy. In our humble opinion, social reform is not such an easy game as politics. The policy of ¢ Tickle me Tobby and I will tickle thee’, may be fruitful in politics, but never in social reform. The task of social re- construction is a play with the sword. A slight slip will end in a cut. ‘www.thamizham.net - Free E book No 3016 xiv THOUGHTS OF PERIYAR E. V. R. A wrong swing will result in a thrust. An intelligent sword-player, however skilled he is, will not agree to have his sword soaked in poison. It is not only deadly to him but to the audience also, whose fate would be final if the hilt of the sword loses his grip. That is the game we are playing now. Are the youths, we ask, going to allow the soaking of their sword in potson { [¢ Revolt*—Vol. 1, No. 47, Dated 6th October 1929, Madras.] 4. THE CHOTA GANDHI Mr. C. Rajagopalachari in his address at the Srivilliputur Taluk Conference, has unfolded some strange and shrewd things. Speeking on the Self-respect movement, he says, ¢ For years [ have been wanting to see all artificial and imaginary differences between man and man abolished and a homogeneous nation established in our land...... There is no one who more earnestly wishes people to be free from superstitions than myself”. Weighty words indeed! What a radical reformer Mr. C. R. has turned into! Can we imagine a greater freethinker than our Chota Gandhi? Let us see what he says further. « We must bring about reform of customs?”’, says the ideal reformer, «as rapidly as we can, but let us not imagine that our forefathers were one set all fools and another set all rogues. Their children could not be very wise or good if such were the case’. This logic of Mr. C. R. plainly shows that he is a believer in the Law of Varnashram. He is of opinion that fools and rogues cannot beget wise and good people. Apart from the sharp differences between the pairs of these opposite epithets, we are at a loss to know why the descendants of the Rishis are reduced to the necessity of keeping coffee hotels and laundries without indulging in divine communication with the Omnipotent God, as their forefathers are said to have done. Mr. C. R. is more funny when he suggests the remedy for ‘esta- blishing a homogeneous nation’. 661 want every one of you who believe in an Omnipotent 0௦417, says he, ¢ to resolve that from this day forward, every morning, the first thing to 4௦ on waking மற is to pray that hatred between caste and caste, may disappear and that in beautiful South India the atmosphere of love and patriotism meay again nourish us to life. I believe in silent, fervent daily prayer. Our evils are of our own making and prayer purifies us and reaches 0௦471. We strongly advise him to adopt the same step in his Khadi and Tomperance propaganda. Let him not waste his slender frame by straining himself in composing his two lined mottos and undertaking long tours. We ¢pray’, meanwhile for the long life of the most radical reformer. Om! Santi, Santi! [¢ Revolt '—Vol. 1, No. 51, Da'ed 3rd November 1929, Madras. ] www.thamizham.net - Free E book No 3016 5. OURSELVES Not out of ஊரு journalistic tradition or egoistic practice 4௦ we write on ¢ Ourselves’, on this day of the dawn of the second year for the Revolt. Our intention is to attempt a sort of self-introspection which is possible only in calm moments of one’s life, which occurs but very rare in an era like this when.human energies are spent in the attempts to conquer space and time. We said ¢calm’ not without purpose. We are indeed sailing in a calm atmosphere, having spent ourselves in a year of terrific storm coupled with surging billows. But whoever knows our ¢calm? is not one before atorm ? It was on the 7th day of November 1928, that memorable day in the history of the nations, the day of the anniversary of the immortal Revolution in Russia, the day which is looked upon as the violent explosion of human liberty, the day which is memoralised by millions in Russia for the mighty mixing up of monarchs and the masses,—it was on that day that the Revolt saw the light of day at Erode. Even as we pointed out at the outset, we ¢ unfurled the flag of revolt to destroy tyrannies and to befriend men and women’. Our aim, as we declared, was to put before our people, and humanity in general, how ¢social injustice is at the root of our economic bondage and political subjugation’. Our work in this direction, has therefore been, merely educative. But we have been, not once or twice, branded as ¢ destructive’. “Trueaeducation? asa writer once remarked, ¢is more destructive in character, than constructive”. For, mankind has to unlearn many things at its various stages of life. The Self-respect movement of which the Revolt claims to be a loud-speaking organ, has taught in a period of half a dozen summers, what mankind should unlearn before storing up new stock. In ‘ringing out the old, and ringing in the new’ ideas, the Revolt has carried its banner amongst many odds. Our country is so saturated ‘with time honoured customs and institutions, not to speak of their protagonists and upholders, that the difficulties on the way of a work like ours, can 9௦ more imagined, than described. In proclaiming the aims of the Self-respect movement to places where we could not be heard through our Tamil journal, ¢ Kudi Arasu? which in spite of its largest and really enviable circulation throughout the Tamil-knowing places in and outside India, is not able to command e sufficiently wide hearing, we have carried our mission successfully through Revolt. The limitations to our task are too well-known to our readers to need any enumeration here. Inthe first place, ours has come to be, by the natural course of circumstances, perhaps the first journal in India to wed itself to a deliberate advocacy of rationalism. Though the Revolt was chiefly intended for tke task of social reconatruction on a basis of equality and justice, we have come to the painful but inevitable www.thamizham.net - Free E book No 3016 xvi THOUGHTS OF PERIYAR E. V. Re conclusion that the task of thoroughly revolutionising an age-long system in a country of antiquated culture and habits, cannot be done effectively without taking a rationalistic view of life. This is ௨௦ smooth sailing in our country. At the first stage of the Revolt, we brought down upon ourselves the fury of the Brahmins, the monopolists of the country, who hated us for our disagreeble task of exposing them to the masses. Then came the Saivites, who though a mioroscopic community in India, are not a wit worse than the Brahmins in the cruel suppression of the thousand communities below them. Their wrath has almost reached a 81௨௨௨) when it can be safely said, they have exhausted themselves completely. The third stage of Revolt, which was not long after its birth, was reached when the Muslims and Christians, hurled their attacks upon us for our anti-religious policy. The final stage has been reached even many months back when the protectors of God took cudgels against us for our repudiation of the necessity for a god. This shall give a fairly good idea of the route which our ship has taken. In fair weather and foul, we have steered ourselves with the help of our readers, who have ever since been a dutiful and helpful crew. Storms assailed us at times and waves threatenad us by turn., Knowing as we do, the initial difficulties on our way, thanks to our learned contributors who have done a voluntary service to humanity, we feel stronger and stronger in the advocacy of a bold view of ration- alism, and have never felt the mood of depression or discouragement. On the other hand, it may be said to the credit of the progressive section of humanity, world currents are taking us farther and farther in our work 8௦ as to enable us to have a quick and an easy sail. Apart from the speedy progress outside India made by Russia and Turkey, which in its turn has startled மற from their slumber many thinking men and women in other countries also, in our own country, events, like the courageous attacks on Mullaism by the Muslims of 8௦௩௨1, the dramatic casting off of the Purdah by the Nambudri ladies ௦8 Malabar; the surging waves of the depressed communities attempting to roll heavily into the temples and other public places in order to secure equal rights, and last but not least the Acts that have been passed in the sphere of social reform, and the Bills that are yet on the anvil of legislature,—these and innumerable events of a like nature have emboldened us to lift up our banner of Revolt higher and higher and march with the army of Fresthinkers and Truthseekers in our onward march., Again we repeat our watchword, ¢We will not compromise ; we will be heard?. [¢ Revolt? Editorial—Vol. 2) No. 1, Dated 17th November 1929, Madras.] www.thamizham.net - Free E book No 3016 xvii 6. OUR ACHIEVEMENTS Elsewhere is published the news of the Self-respect inter-caste marriage of the Sub-Editor of our paper, Mr. S. Guruswami with Srimathi T. S. Kunjitham. The Self-respect movement in its manifold activities and all-embracing programme of social reconstruction, has done (all only with the co-operation and sympathy of the thinking public) what little it has been able to 4௦ within a short period of about five years. In the abo- lition of priesthood, which was its first programme of work, thousands of ceremonies and rites, were, within the first two years, either wholly stopped or done without the interference of the priestly classes. Such news of stopping the meaningless rites and ceremonials and doing away with the intermediary either in worshipping ¢God’ or in either obse- quies, oame to us in such large numbers, that, as time went on, we were forced, due to want of space, to atop publishing such news in our verna- cular weekly, the ¢Kudi-Arasu’. Then the next stage came when the Self-respect League demanded its members and sympathisers to encourage widow-marriages and inter-caste marriages, Such marriages besides being devoid of the intermediary, are ௨18௦ conducted without any of the meaningless ceremonies and superstitious observances. And it is un- necessary to inform that inter-dining also becomes ௨ concomitant neces- sity on such oocasions, And the marriage of Mr. Guruswami can be said to satisfy all the above conditions. Inter-caste marriages are looked upon as something of a revolutionary idea or even as a blasphemy especially by certain orthodox castes in our country ; and among such castes, the bridegroom’s is also one. So it is no wondér that this back numbered community cries, ¢blasphemy !’ at this event and laid at the time of the marriage, as many hindrances on his way as they could. It is a matter rather, for pity than shame, that all his nearest relations boycotted the marriage én bloc. For, has not caste been polluted when a member of the ¢Mudaliar’ community married a member of the ¢ Vellala’ community! But the very fact that such prominent men as the Dewan of Mysore, the Membors and Ministers of Government, Editors of Newspapers, big businessmen, wealthy landlords, members of the Legislature and other innumerable influential ladies and gentlemen have sent messages of congratulations to the married couple indicates that there is not only a atrong support to such reforms, but also there is உ remarkable change in the social atmosphere itself. We heartily congratulate the bride and the bridegroom for their bold step, and ¢ eagerly welcome even inter- provincial and inter-racial marriages?”, as one of the messages of congratulations ran. [¢ Revolt *—Vol. 2, No. 3, Dated 19th January 1930, Erode.] www.thamizham.net - Free E book No 3016 3. SOCIAL REFORM OR SOCIAL REVOLUTION? 1. SOCIAL REVOLUTION Social reform is a project in which I had much hope but have now lost it. The problem facing the nationalists, self-respectors, and socialiats is, to my mind, not social reform, but really what may be called destruc- tive work undertaken with courage and resolution. I may submit thatI have come to this conclusion only after deep self-introspection and practical experience. Let me illustrate my point. Let us suppose that there 18 a big pond considered holy, with an old and popular purana attached to it which says that even a drop of water from the pond taken into the mouth or smeared over the body would not only save the worst sinner from perdi- tion, but would also take him to heaven. But if the condition of the water in the tank today issuch as to cause indigestion if taken by the mouth or to cause itches and sores if smeared over the body, what should we do? First we should try to kill the poisonous bacteria in the pond by spreading insecticide on the surface of the water, and if the position does not im- prove we should next try to empty the tank and clean it. And if the water is 81111 found to be poisonous, we should decide that the very springs are polluted. In the circumstances would you still have faith in the purana and the holiness attached to the pond and continue to use the water, only to invite disease and death, or choose to close the tank once and for all by filling it with mud and debris?{ In the above illuatration, social reform is like cleaning the water with insecticide or baling out the water to clean the tank. To close the pond is to destroy it. Iam a destructionist only in this sense. Isay this only because social reform has had its day in our land. Ido not refer 6௦ the modern types of reform, which are really not worth the name, as they are indulged in by some educated people and some plutocrats merely to hoodwink the innocent common man. They are not calculated to improve his lot. But yet the common man has been deceived by propa- genda, with the result that his position is actually going from bad to worse. The principal reason for this state of affairs is that the people who are really responsible for the degradation of the masses have come outas reformers for purely political reasons. But the reformeraI have in mind are the great Siddhas, Buddha, Thiruvalluvar, Ramanujar and the like, who were reputed to have attempted social reform, but yet failed mise- rably. www.thamizham.net - Free E book No 3016 8௦014௩ REVOLUTION xix Social reform varies from country to country. In the west, pro. posala for social reform apply to the whole community in equal measure. But in our country, the measures seem to apply separately to each group or community, involving inequality both in application and in result. ‘The most important item of social reform in our country refers to the inequality based on birth, which is not 6௦ be seen anywhere 6186 in the world. The next in importance are the beliefs and practices based on superatition, which are mostly allied to ideas about god, heaven and hell. Reform of these have been sought efter great minds as said above like Buddha, Thiruvalluvar, Ramanujar, Siddhas, etc. Yet it cannot be said that anything effective has been achieved at ஊர time. What a little has been done by way of changing our people’s habits and thoughts, is the result or reformations in the west, foisted on this country either for the self-interest of our western rulers or in the genuine desire for reform. It is impossible to say that any reform has been done by our reformers genuinely for the benefit of the masses. The obstruction posed by belief in god, religion, Vedas, Sastras, is the main reason for lack of any initia- tive or effort on the part of our reformers. However, the divisions in Indian society have benefitted and atill benefit certain castes, who have all along turned a deaf ear to all talk of reform. The obstacles to reform have all been met by learned arguments end logic by great seers like Buddha, Kapilar, Thiruvalluvar, and Ramanujar, and it is difficult to say that greater things can either be said or done by any in future. The obstructionists who still happen to benefit by the divisions and superstitions in our society, are still active and flourishing. Yet it must be admitted that conditions in modern days are vastly different from those that obtained in ancient days. But the absence of ஊர change in religious or superstitious beliefs even under modern con- ditions, is the principal block to all ideas of social reform. It must be understood that god and religion are erected on the foundation of the superatitious beliefs ௦8 the people. Our daily life is regulated by superstition. Assuch it cannot be said that it is outside the pale of social reform to preach against blind faith and superstitious beliefs. On the other hand these are the targets for destructive attack in social reform. But as destructive tactics are ordinarily considered to be inconsistent with reform, it may be necessary to call the attempt recons- truction, meaning thereby that we destroy first and then reconstruct anew. To engage in such reconstructive work, one must exhibit courage founded on conviction, as otherwise it will amount to suicide. It would be necessary for the iconoclast to work against serious and severe orthodox resistance which are the fruits of long tradition and selfish vested interests. Whatever are the causes of resistance they must be rooted out of existence. I am firmly of opinion that if anything of old, based on blind faith and superstition is sought to be retained or tolerated, www.thamizham.net - Free E book No 3016 228 THOUGHTS OF PERIYAR E. V. 00 the result will ௩௦ the total failure of reform. Iam notone of those who feel that social reformers must necessarily be restrained by moderation and patience. I know that this would be distasteful to many. But it must be recognised that none can excel the moderation, patience, and tolerance of great seers like the Buddha, in whom I believe, these virtues were their weaknesses. People who are cautious about themselves and afraid of public opinion and heightened resistance, can never be effective reformers, end their panaceas can never bear fruit. Reformers ought strictly not to be bound down by any traditional rules. Instead they should be ready to sweep awey everything before them. Have not our old reformers tried long enough to change the people by peaceful persuasion, kind sermons and co-operative approachesi What has happened to their great 8௦2687 How long are we to repeat the same processes? It is possible that sermons from the lips of savants like Vivekananda and Gandhi would be quoted against me. I am certainly opposed to their views. We all know that people worship portraits of these savants and glibly quote from their sermons; but what is the con- dition of our society still, I ask! Value is ascribed to ௨ thing not by what it looks like but by what is obtained by it for posterity. There are those who beseech that we should not in the name of re- form destroy and end symbols and arts. But 6௩௦ fact is that what they regard as glorious in the ancient symbols, arts, and fineries, are to my mind the very things that contributed to the downfall of our people and the humiliation of our land. For instance, Ramanujar, firmly convinced of the validity or utility of the ancient symbols of Namam and Poonool, attempted to corner every pariah, palla and chakkili (cobbler) and inveat him with these ancient symbols; and by that queer process he is supposed to have established equality among men. The result was the pressrvation of the symbols without an iota of change in the inequality of man. Inequality even amongst the wearers of these symbols not only persists, but their dislike of those not addicted to these symbols became more pronounced. Our temples ஊக the most sacred of our symbols. Almighty god is said to reside in them. They are essentially the places created to worship god. Yet what is the condition of these templesi What is the benefit derived from them by the people? Could any one gainsay the fact that the very evils to eradicate which the temples were oreated, are being freely perpetrated right in the presence of the mighty godi Have not brothels and drinking dens been compared to the temples? The position is similar in regard to the other arts of old. One may ask what good have the Vedas, Sastras, Itihasas and Puranas, containing the doings of god on earth—and all ostensibly pro- duced or revealed for the benefit of mankind—achieved so far! What have the Ramayana, Mahabhearatha, Sivapurana, Vishnupurana, Periapurana, www.thamizham.net - Free E book No 3016 SOCIAL REVOLUTION வேம்‌ 606) 8௦ much praised and propitiated by our Pandits and seers, done to the people! Do not these stories of gods contain incidents and characteristics worse than what we see in the lowest strata of our society? Can anyone deny that these puranas have been more ௨ hindrance than an aid to human progress? Yet do we not see the reformers still being resisted by the tradi- tionalists by these ancient so-called divine symbols and arts, and litera- ture 2 It is not uncommon to find our pandits trot out obscure passages from these puraneas in support of certain reformatory ideas. I believe these insertions are only to hoodwink the credulous people, as exceptions are said only to prove the rule. The miraculous incidents with which the puranas are replete, are, as you all know, beyond human comprehension and utterly devoid of reality and practicality, and therefore outside the range of repetition in the modern age. Instances are related in puranas of a fow pariahs being admitted into the temples, where the all-kind god is stated to have given tham grace and outright salvation. If it is asked why such things never happen these days, the reply is that those pariahs were different from those we see now. If that is really so, where is the need to preserve these old arts and letters? Untouchability may be pardonable in view of human ignorance, yet we have stories to say that even god recognises untouchability. What are the Things that Require Reform Of the things that cry out for reform the principal ones are, to my mind, god and religion, for the very simple reason that these are the two things that are invariably put in opposition to all reforms. The less I say of god the better it would be. Talk on god may be likened to a dripping pot, which is full when it leaves the water surface but arrives empty at the top of the well. It is a matter for empty discussion and not for substantial results. However the best of prophets have said that god is something that cannot be seen or touched and is beyond human knowledge; and finally thatit is something that exists only when believed in. There is really not much to argue about in such a definition of god. Religion is another thing that does not give much help to under- standing, As far as I can see, noreligion appears to have given man peace or prosperity. Yet in the name of religion, war and propaganda have filled man’s history to the brim. Every particular religionist is convinced that salvation is possible only through his own oreed, that his prophet is the only son of god, and that whatever thet prophet is said is god’s own work. There is ௨18௦ no denying the fact that there are numerous subdivisiona or sects in each major religion. Itis impossible to find out who is represent- ing the truth, and whose threat of hell is to be feared moast. Where is the need for ௧௦ much competition to gain god’s affection, I ask ! Do these religious heads really feel ௧௦ much as to strive to take men to god? If www.thamizham.net - Free E book No 3016 xxii THOUGHTS OF PERIYAR E. V. R. these questions are calmly given thought, the absurdity end uselessness of religion will be apparent. Even as one adventurer seizes power to become king ostensibly for the benefit and good of நரக people, and later, forgetting his mission, op- presses the people and leads them on to war to conquer other people’s lands, so do these religious heads begin to lead people apparently for their benefit and later as power increases try to engulf all others in their parti- cular creed as being the only one calculated to give all men salvation, whatever that my mean. Truth is therefore inconsistent with many religions and creeds and numerous agents of god on earth. Hence it ia that it is difficult to identify religion with god, though each religion is supposed to be connected with god. 18 it were said that religion is meant to give a code of conduct to people in each region or country, and variable according to time and age, there might be some excuse for it. Instead of that it is said that the religious prescriptions are divine expressions not susceptible of any change whatsoever. Then it is nothing other than meaningless bigotry, fit only 6௦ be destroyed by all reformers. Social reform must go in atep with man’s change and experience. Status of Men and Women Women in general have been treated as sub-humans in society. Womean has been taken for granted ௨௧ man’s slave, even as it is said that cattle have been made to serve as food for the tiger or that rats have been made for the benefit of cats. If this was really god’s law, our first duty would be to rid the world ௦8 that god. Chastity : The status granted to women all the world over is bad ; more so in India. The rules of chastity imposed on them make one shudder. Chastity is held up as the sole criterion of their merit. Our puranas glory in ௨ particular type of chastity, which covers implicit and slavish obedience to the husband or lord. If the husband says that cold rice is hot, the wife must simply throw it away. If the lord calls her while she is drawing water from the well, she must leave the pot in mid- air and the pot must also remain suspended in space till her lord sends her back. This means that if the pot drops back into the well, she is not chaste at all. What more is needed to emphasise woman’s slavery and nothingness, I cannot say. Have our gods in the puranas treated their wives this way? We see them instead carrying them on their heads or tongues or thighs or shoulders. If women are slaves, their children can only be slave-bred herds. Where woman is a slave, there cannot spring a decent self-respecting society. Woman’s freedom and equality with man ja therefore a desideratum for civilization, and this is whata reformer should strive for. In order to ensure freedom for women, all extreme ideas of chastity require to be abrogated. Chastity enforced under compulsion is really no ‘www.thamizham.net - Free E book No 3016 SOCIAL REVOLUTION xxiii chastity. Love and companionship should alone condition chastity. One standard for men and another for women is totally reprehensible and cannot survive under the principle of equality. It would be moon-shine to expect men to voluntarily grantequality. Itisthe duty of women to strive for the goal. Government has also a responsibility in this regard. They can no longer take shelter under the plea of tradition and religion, any more than social reformors. Turkey, Afghanistan and China have already given the necessary lead in this matter. It must be remembered that the eyes of Turkish women and the feet of Chinese women have been freed from fetters. Widowhood : A few words in regard to widowhood in India may not be out of place here. It mustbe plain to you that what is against natural instincts has been for long imposed on the unfortunate widows. This imposition not only betrays man’s cruslty to women, but his total lack of proportion as well. It is really strange that a land in which goddesses are worshipped, the rivers are named after women, and the male gods are depicted as giving honoured seats to their wives on their heads or thighs, women in actual daily life should be treated as worse than dolls. There does not appear to be any sense whatever in compulsory widowhood. One does ௨௦8 know who is actually benefitted by this enforcement, unleas it be that some sadhus and sannyasins felt the need for the existence of such a group of women. It cannot also be that the ancient State feared a disproportionate growth of women and the conae- quent difficulty of matrimony among girls. At any rate this is a state that should not be tolerated any longer. Widows should henceforward strive for their freedom, find husbands for themselves, and take lessons from meany of the lower castes, in which widows do marry. Social reformers have a special responsibility in this matter, Caste differences + Caste did not arise by itself in human society. It is an institution that has been deliberately enforced under penal provisions. The basis for caste 18 that the stronger grind down the weaker, Caste is a proof of a fact that our people are not really a oivilised people. Where is the need for caste divisions based on birth? There is nothing to prove that any man in any caste is incapable of any human avocation or character or culture or intelligence. All men are born equal, and inequality taught and enforced inafter life is contrary to nature itself. All good people have wanted the caste system to end. Efforts in this way have not been wanting down the ages. But yet we do not see any change. 14௦ ௨௦% hope to witness any change through pious persuasion, searching of hearts, or national need. The institution can be attacked only at government level through representation in all things in proportion to strength in population ௦8 each caste. Equality in the enjoyment of material goods will ultimately lead to equality in status and the auto- www.thamizham.net - Free E book No 3016 xxiv ‘THOUGHTS OF PERIYAR E. V. Re matic withering away of all ideas of high and low, on which foundation alone caste has been conatructed. Equelity of representation in all things ensures absence of exploita- tion of the weak by the strong. This demand cannot be outside the range of social reformers. Some nationalists raise the objection that claims based on caste would only perpetuate caste. They patriotically plead for equality of treatment, knowing full well that it is the high-caste man who will benefit by equal treatment amongst unequally developed castes. There are, besides, religious and psychological inhibitions to restrain and pull back the lower castes and push forward and encourage the higher castes. It is for these reasons that representation on a population basis is the panacea, as a first step to ultimately eradicate caste. Untouchability 8 A system which says that one man should not touch another men for fear of polluting himself, is horrid to contemplate. One wishes that a country in which such a system obtains should be des- troyed by fire or earthquake or floods. How on earth it is possible to cre- dit the mighty god with the attributes of mercy, grace and ௩௦௨௦௦160௦௦, when untouchability as an institution has persisted for ages, passes one’s understanding. Would it not be desirable for the untouchables to free themselves by force or violence and perish in the attempt { Can a country that harbours this system, really crave for political freedom, swaraj and a civilised life? There are people, I know, who have said that these injustices will go once political freedom is achieved. They forget that the horrid institution of untouchability was created and preserved when India was free and was ruled by godlike kings like Rama and Harish- chandra. The cause of untouchability is not political slavery. It is the Hindu religion, pure and simple. Social reformers have perforce to kill the demon of untouchability if necessary by killing the Hindu religion. Education: Social reform necessarily covers the subject of oducation. According to me education should conform to nature and general human character. The rest can only be magic. Let me quote from Tirukkural Who knows what's human life’s befitting grace, He lives ; the rest ’mongst dead man have their place. (214) Who know not with the world in harmony to dwell, May many things have learned, but nothing well. (140) Whaet is practicable and natural to the world of men, should be found a place in education. What is taught to-day is contrary to these fundamen- tals. What would serve the rulers, be they kings or priests, by ensuring the unalloyed subservience of the people to the powers that be, is what is served to our children. The present education, further, is calculated to subserve the interests of the exploiting classes that live on others’ labour, www.thamizham.net - Free E book No 3016 SOCIAL REVOLUTION XXV To be brief, I would say that worship of god, practice of religion, propitia- tion of the rulers, which are all calculated to keep in mental slavery, should never enter the portals of education. Further, education should more particularly be diverted to women, the untouchables and other backward classes ; and denied altogether to those who credit themselves with divinity or intelligence through their birth itself. At least for some fifteen yedrs, high caste pupils should be denied admission in all colleges and technical schools. An honest government, [ feel, should do this un- hesitatingly if it ie intent on social equality and destruction of caste ; and social reformers should oblige government to act in this way. Superstition : That blind beliefs and superstitious practices should fall within the targets of social reformers, need hardly be restated, as it is already the general talk everywhere. Except for those who live by exploiting these beliefs and practices, there is no one else to gain by them. But for want of courage and resolution, the others are unable to change the position. God, religion, piety, Vedas are not the only things that encourage superstition. Beliefs about good days and bad days, vows, fasts, theerthas, sacred spots, and tributes to saints, etc., all help to spread superstition, which in addition make men waste their energy, wisdom, wealth and time. Although endowed with natural resources, India is enslaved, poor and primitive only because of our people’s blind faith in superstitious practices. Some of the countries of the world that were very backward have within & few decades progressed in all arts and sciences, only because they struck at the root of the superatition that long enslaved their people’s mind. Our people dread to change even உ small item of their senseless practices. God, religion, puranas and smiritis stand opposed to them. The objaction of “our ancestral அவக is the worst of all. Crores are wasted in these practices. There are temples in India whose annual incomes run into crores, and they are wasted on useless rituals and for the especial benefit and aggrandisement of a fow exploiters. To betray the credulous people into these senseless practices and beliefs, we have any number of puranas, agama sastras, legends of achariars, auspicious days end sacred places, ceremonies, etc. Even governments and foreigners are not free from the desire to exploit the people’s credulity. Take the railways in India as an instance, None can say that their authorities have any faith in our sacred places, rituals, pilgrimages, etc. Yet it is interesting 1௦ see what the railways do. “Do go for Thula Bath ப Vajkunta Ekadasi invites you”—¢ Come to Dhanushkodi for Adi Amavasai -« Witness Karthikai Deepam at Thiruvannamalai?, ¢ Don’t you go to Kumbh Mela at Haridwar ?'—¢ Come for Mahamagham at Kumbakonam” are some of the posters that one finds at roilway stations and in the newspapers. Pictures of beautiful woman are also sometimes put in the posters to attract and deceive our people. They 4௦ 4 www.thamizham.net - Free E book No 3016 ம்‌ THOUGHTS OF PERIYAR E. V. R. not do all this to conduct people toheaven. You all know it is solely to make money. Ibelieve that the amount wasted by the people on these pilgrimages, rituals and talismans, would be more than what they pay to government by way of taxes. People who blame the government for not doing this and that for the good of the people, do not seem to bother at all about the money that people otherwise squander. In fact it is easier for economists, politicians, and journalists to attack the govern- ment for their omissions and commissions, than to turn their eyes and ears to the superstitious practices on which fortunes are spent. Experts to flare up at government for the least interference with superstition are also not wanting in this country. If the money and energy spent on superstitious beliefs had been diverted to popular education, should we have the lowest percentage literacy in this holy land of ours ¥ The ultimate source of our illiteracy, poverty, and disease, is superstition. Social reformers who preach on the platform, but do not follow their own teaching in practice are many. They seem to be stunned and deterred on facing facts. 1௦ keep up superstitious beliefs, the activities of the exploiters never ௦௦௨8௦, Almost every religious sect, like the Saivas, Vaishnavas, Siddhantis, etc., conduct conference ; Kalakshepams on Ramayana, Mahabharata, Thevaram otc., are never wanting. Social re- formers must steel their minds and reinforce their activities to face these tremendous hostile forces if ever they are tosucceed. To minimise the power and strength of the forces of superstition embedded in religion and god, is to court failure; and to grant omnipotence and permanence to superstition is to betray intellectual bankruptcy. The fact that a practice or belief has lasted for ages and that it has a literature behind it, is no criterion of its truth. The world is full of able efforts of great men and great people who have succeeded in breaking down old and hollowed practices and changing the ways of men. Since I have lost hope in social reform through constitutional persu- asive methods, I feel that a totalitarian government pledged to rationalism and socialism will alone be able 6௦ do something. A government pledged to eradicate caste, must be in a position to proscribe all books and litera- ture that glorify caste, division, however ancient and sacred they may be. A public bonfire must be made of all those books that harbour superstition and caste. All those Sankaracharyasand Matathipadhis that still practise caste must be jailed or exiled. The woalth hoarded in the temples by way of jewels and utensils must be confiscated and spent for the education of the illiterate and for finding jobs for the unemployed. It is necessary to prepare the country for a government that can boldly attempt these reforms. It may perhaps be necessary for many reformers to sacrifice their lives in the process. More than all, it is very necessary for refor- mers not to be afraid of being labelled atheists, The term atheism or the www.thamizham.net - Free E book No 3016 80CIAL REVOLUTION xxvii idea contained in it has no sense in it. The real fact 1௧ that all those who lose faith in the Brahmin priests, the Vedas, Sastras, Itihasas and Puranas, are called atheists. If the superstition and exploitation of the priests cannot be destroyed without one becoming an atheist, well, there is nothing wrong in becoming an atheist. Indeed I am convinced that social roformers, if they are to face the world effectively, must straightaway declare themselves atheists. Itis only then that the scare about atheism will dwindle and vanish. It must never be forgotten that priests and plutocrats will ever be enemies of socialism and therefore democracy and therefore of all reformers. It must also be remembered that the people who oppose one religion for another, put faith in one prophet as against another, and in consequense invite people to join their narrow fold, are all equally opposed to reform and enlightenment. It isnecessary to warn people against such propaganda ௧௦ that in their innocent credulity they may not be taken in by the false and misguided call for ௨ change of faith. All religionistssail in the same sinister boat. A change of religion is no solution to man’s ills. 14௦ religion is the solution. A warning is essential in regard to those Brahmins and other orthodox people who easily seem to establish themaelves as great refor- mers, merely because they have lately taken to meat eating, drinking, or eating in anybody’s house. There are others who feel they contribute to social reform merely because they have made no distinction about caste in their marriages or in their concubines. It is wrong to regard these specimens as social reformers. At the same time let it not be made out that Brahmins alone are guilty of caste behaviour. It is found in all other castes, though perhaps not to that pronounced extent. Iam aware of the criticism that while the Non-brahmins are bitter about the supe- riority complex of the Brahmins, they themselves do not grant equality to those below them in the infamous caste hierarchy. There is much truth in this criticism. My only reply is that the Brahmins have to take the greatest blame, because their forebears have been the authors of caste and it is they who have meticulously striven to preserve the system; and that if there were a change of heart in the Brahmins, the top of the ladder, reformation in all other rungs would be easier and smoother. I must repeat that repres:ntation in services and achools in proportion to popu- lation must be accorded to all castes irrespective of their old status in the hierarchy. In conclusion, I may say‘that the ultimate object of social reform should be to teach good habits, extend knowledge, observe the principle of equality in all things, realise self-respect, and practise socialism and secularism in their true senses. www.thamizham.net - Free E book No 3016 xxviii 2. CASTE AND HINDUISM What am I? Whatdo I preach? First— I speak opposing the god-idea. Second— I balittle the organised religions of the world. Third— I denounce the Sastras, Puranas, and their gods, and ௦௨1 upon the people to burn and destroy them. I have said all these and have gone further and broken the idols of Pillayar or Vineyakar and burnt pictures of Rama. If in spite of these words and acts of mine, there are thousands of people to throng to my meetings, it only indicates that self-respect and wisdom have dawned on the people. What does the Dravidar Kazagam movement stand for 8 It stands to do away with the wretched Hindu caste system that divides the people undemocratically into high and low. In doing so the Dravidar Kazhagam condemns the gods and sastras that support caste in one way or the other. Even in 1958, long after Independence, caste dominates the life of our people only to emphasise the primitive backwardness of the country. In no other country has caste or clasadivided the people into thousands of watertight compartments. It is strange people do not spend some time in thinking over these matters. The dearth of real selfless leaders is very great in this country. The few who profess to be public men in the name of nationalism or party politics are men who are not in the least in- terested in the real problems of India. They are men who try to make a living out of the very things that make our country people backward. The advance towards social reform and national progress in other countries after their political independence towers far above what our leaders and government have attempted to do. Is there ஊரு party in this country which categorically demands the abolition of caste, except us in the Dravida movement? There may be people to congratulate or praise our movement in its fight againat caste, but they are again men who would scarce to go before the people openly to preach against caste. This is why barbaric practices and superstitious beliefs still rule the lives of our oredulous people. Communities that were once barbario in the west when Indians were civilised have gone so much forward in their civilisation as to leave, the Indians far behind. The white men of Europe not long ago roamed tho forests clothed in skins or leaves to gain a miserable livelihood, They fished in the rivers and hunted in the forests. Their sex life was full of incest, Not knowing the art of cooking, they ate vegetebles raw like animals. What are they to-day 1 They have begun to challenge and compete with god in inventing and making great things. Electricity, Radio, Television, Telephone, Railways, Aeroplanes, otc., have all been invented by them. They have sent into space artificial moons and are now trying to make homes for themselves on the moon 11௧௦11 www.thamizham.net - Free E book No 3016 SOCIAL REVOLUTION xxix In what way are Indians lower than the Europeans? In very ancient times, Indians invented many things, gave free vent to their thinking and lived in tune with nature. But in later times, free thinking was mussled through false beliefs in gods, roligion, caste and superstition- The rational attitude was arrested and wisdom got imprisoned in priestoraft. Anybody who stood up against god and the sastras and puranas was immediately denounced as an atheist, anti-Hindu or anti-social anarchist. Until the Self-respect movement arose in the South there has been none ௧௦ far to speak against the false gods and creeds. So far as I am concerned I 4௦ not apeak for or against the existence of god. I do not also ask ற௦௦ந1௦ to simply aocept my thesis without giving much thought themselves to the problems posed by me. Atheism is no easy situation for a man. Any fool can call himself a theist. It does not require a great intellectual to assert the existence of god. But courage and conviction are needed to make a man an agnostio or atheist. This is possible only for intelligent persons with power to reason out and convince themselves about their position. There is no possibility of blind belief in atheism. 1 suppose there are about a thousand million people in the world to- day who have lost faith in god. Believers are certainly greater in number. The Christian and Muslim beliove in one god. That god has ௨௦ name and shape and has no desire. Why don’t we have one like that? Why should there be thousand of them for us? If one starts writing out their names, the pen would get dried but the names would not get exhausted. What is the origin of these gods? Ask any priest and he will start silly Puranas. Had it not been for the rationalist urge of the modern days, it is not impossible that the milestones on the highways would have been converted into gods and dismay caused to the travellers ! It does not take much time for a Hindu to stand ௨ mortar stone in the house and convert it into a great god by smearing red and yellow powders on it. Have people really thought about the cheapness of our gods 8 Almost all fine-looking animals and birds have become our gods. Elephants, pigs, fishes, crows and ௧௩௨௨௦௧ have not only become divine, but have also honoured human bodies with their heads. Why all these half-human and half-animal gods? Ant-hills invite the gift of milk from our women folk, The vulture flying high in the sky oalls for the pious 6௦ beat their cheeks. The cow on the road is touched and worshipped by the passer-by. Our gods have from one to ten faces and their tummies some- times cave in or bulge out. What are all these oaricatures 8௦ 2 What do they do? Where is the need to exhibit god or ourselves? Why don’t people think about these things? We are told that our ancients made some animals and birds gods in order that people might respect them, treat them well and kindly. The explanation is absurd on the face of it, Are cows, monkeys, dogs and rats www.thamizham.net - Free E book No 3016 XXX THOUGHTS OF PERIYAR E. V. R. ill-treated in countries where they are not worshipped ¢ Indian cattle are the most famished in the world, Without trying to take care of them, the old cows and bullocks are let loose into the streets to starve and find & slow death. The bulls let loose in the streets as a religious and pious duty add to the misery of the street hawkers and pavement traders. The monkeys worshipped as god Rama’s devoted bhakta and emissary cannot be killed in India. The criminal waste perpetrated by the monkey in home gardens in towns and cities is enormous. Nobody has bothered to measure the quantity of food products in the form of both vegetables and fruits that is daily wasted by monkey mischief. The fad about cow slaughter has only added to India’s food problem and is an economic drain on the already bankrupt finances of India, which still imports even rice and vheat from America and other countries. But who cares? More than two thousand years ago, Buddha tried to liberate the mind from the tentacles of the Hindu religion. 11௦ asked people to ask the why, how and what of things. He called the Vedas so much humbug. He refused to acknowledge the authority of rishis and mahatmas for anything. He called upon the people to think for themselves in their own living languages and arrive at simple truths of life. What was the result$ The people who preached rationalism were killed on the oiled pole, their women dishonoured and their houses burnt down. With the extermina- tion of Buddhism, rationalism took leave of India, Buddhism failed to flourish in the land of the Buddha. It went into China and Japan, not to ruin them but to make them great. Who can excel the Japanese in their national character, in which discipline, cleanliness, honesty and hospitality are of the highest order ¥ After the Buddha, the great Thiruvalluvar was born in India, about the beginning of the Christian era. He preached what Buddha had taught. His inestimable Tirukkural was thrown into the waste paper basket, to shamelessly hug the Gita and Manu’s code. The Sankaracharyas of our modern times are being propitiated by the people, not knowing that they are really godless. The advaita preaches the oneness of all in god, and the Sankaracharya goes to the extent of identifying himself with god. Where then is god for him? The vibhuti drawn on his body, the worship of the fomale goddess as Shakti, and the wearing of the saffron cloth are all for deceiving the public and camouflaging his nihilism. How can god have birth and death? Take all our gods. Rama was born in Navami. Subramanya was born in Sashti. Krishna says he was born in Astami. All these gods die, according 6௦ their Puranas. Is it not strange that we should still be worshipping these gods? Why should god be worshipped ! Why should one spread food before him? Why should he be undressed, bathed, and dressed daily? Even the 1௦௨௨1௦ gods are www.thamizham.net - Free E book No 3016 SOCIAL REVOLUTION லம்‌ being undressed and bathed by the male priest! Neither the goddess nor her bhaktas are outraged by the obscenity i Why do the gods want wives? They are generally not satisfied with one partner. Sometimes they need concubines. Why should the god in Tirupathi want to go to a Muslim concubine by name Nachohiar? And all these gods are 6௦ be married every year. What happened to last year’s marriage? When were they divorced? Which court granted them divorce? Has all this fun about god made our people wiser, more united, and more clean { The Christian, Muslim and Buddhist gods are declared to be embodi- ments of meroy, grace, and benevolence. Christian and Buddhist idolatry bespeaks these characteristics. Take our gods. One god will wear a spear, another a bow and arrow. The mace, dagger and shield adorn other gods. Why all these? The terrible chakra ever swirls about the finger of one god. To kill whom? If love and grace conquer men’s hearts, why all these murderous weapons for the gods? Obviously our gods are able to conquer evil only by force, murder and war. And have they succeeded? We live in modern times, and true to it, is it not time that our gods are properly equipped with modern weapons? Should not the bow and arrow be replaced by the machine gun and the hand grenade? Should not Krishna ride a tank instead of the obsolete chariot? I want people to think and ௧௦௦ the ridicule and shame still being put on god in this atomic age. [ Extracts from the speech made by Pertyar at Coimbatore in 1958] 3, CASTE AND CONDUCT (Translated from the book ¢ Arivin Chudar?) What is good conduct? The caste system has perverted our ideas about humean conduct. The principle of different codes of conduct for each caste based on birth, and life led in accordance with it for centuries, have clouded the Hindu mentality almost beyond repair and destroyed the idea of uniformity in conduct. Graded inequality has got so much into the Hindu blood that general intelligence is warped and refuses to mend even after English education and higher standards of living. It is not therefore uncommon to find even college professors, England returned scholars and experts, politicians and lawyers behaving in their homes exactly like the unlettered purohit or peasant in remote villages. The one stock excuse these educated men blurt out for the inconsistencies in their life, is the force of tradition. They are quick to blame their old ladies at home. The fact is these have not the courage to practise their convictions and quietly submit to superstitious tradition in the name of domestic peace and let their education go to waste. Education merely to find = good job and make easy money க்க no education. This is why all www.thamizham.net - Free E book No 3016 xxxii THOUGHTS OF PERIYAR E. V. R. educated persons are not wise. Wisdom and culture have to be cultivated independently and may be had even without education. Education ought to help man to become wise and cultured. Caste and religion prevent the educated mean in India from progressing towards wisdom and culture. In all the world, chastity and love have been used to subordinate women and subject them to men’s control. Likewise, morality has been used to deceive and exploit the poor ஊறல்‌ the downtrodden. Chastity, love, truth, justice, morals, etc., are ௨11 children of the same mother. They have all been put before the proletariat to twist them to a certain line of conduct for the ultimate benefit of clever and strong people. It is said that laws are all man-made and hence the subordinate position accorded to women. It can also be said that laws are all made by the atrong and mighty to subjugate the weak and the lowly. Just as children are kept under control through the fear-complex, the common man is taught virtuous conduct to keep him away from the exploiting classes and if possible to worship them as demi-gods. Children submit to the fear-complex and make-believe only so long as their intelligence is undeveloped. Even ௧௦ the exploiting classes can keep the privileges 6௦ themselves only ௧௦ long as the common people are kept in darkness in regard to their rights and the truth about conduct preached to them is hidden. What is prescribed as good conduct or bad conduct is to be measured by the strength and cleverness of the party that lays down the rules, and not by their intrinsic worth. Ordinarily, prostitution, falsehood, theft, and deceit are declared to be bad conduct, but there is no man who is not subjected to one of these in his daily life. The practice may not be open in some cases and in some others may not be apparent. A dispassionate peep into the past of one’s own will discloee periods or occasions when virtue was set at naught for personal benefit. A little analysis of the conduct of our close relatives, friends or acquaintances will show us instances of their bad dealings and dishonest ways. People in general depend for their livelihood on commerce, agri- culture, public services, manufacture, the professions, etc,. Who amongst these conduct themselves virtuously all through their lives ? It is not our purpose here to define virtue or good conduct. The purpose is to discuss what people in position and power mean when they talk about virtue and good conduct to others more unfortunate in life than themselves. A capitalist will be found to scold a worker for an act which he himself would do openly. An officer in government service will find fault with a clerk for offences or lapses from which he (the officer) himself is not free. The only difficulty is that the clerk will not be able to say 8o in the face of the ௦௦௯. To whom then is virtue preached? Likewise www.thamizham.net - Free E book No 3016 SOCTAL REVOLUTION xxxiil o father would be found to condemn his ௧௦௩ for acts which the father is himself doing. People given to bad habits are therefore tc be found criti- cising those habits in others. This is not true only of a section of the people. Itis true forall people. What I wish to emphasise is that virtue or good conduct is what we wish in others and necessarily in ourselves. It is largely used to deceive others who are low in the social scale and poor in wealth, ஊல்‌ not used to really establish an egalitarian socialist society. For inconsistent conduct such as this, the Hindu caste system is o great aid. What is good and virtuous for some castes in bad for others. Bad conduct is permissible for some castes and prohibited for other castes. The principle of do unto others as you would like 6௦ be done to you by others is wholly inconsistent with the Hindu caste system., If it is a fact that there is such a thing as bad conduct, and if theft, falsehood, and deceit are components of it, these characteristics are largely to be found amongst kings, priests, merchants, lawyers, politi- cians, etc., and certainly not amongst the poor and illiterate peasants and workers. The people who pain and impoverish, deceive and degrade the masses are these groups of exploiters. It would be no exaggeration to posit that bad conduct in general is part and parcel of the blood of these classes. Yec it is strange that these groups do not excite the dislike of the people. Indeed they are their objects of veneration or worship. This is 80 only because the masses are ill educated and devoid of wisdom. Good conduct can only be that which we preach to.others and fractise ourselvea. One should respect another in the way in which he expects to be res;ecled by the other. This ங்க a revolutionary principle for the Hindus. It can materialise not by reform but only by revolution. There are certain things which cannot be mended, but only ended. Brahmanic Hinduism is one such, —(Translated by: Thiru A. M. Dharmalingam 3.4, LL.M,, Bangalore, 1963.) [ப www.thamizham.net - Free £ 5௦016 11௦ 3016 www.thamizham.net - Free E book No 3016